வீரப்பன் அய்யா விரும்பினால் பார்க்க முடியும் டா அவருடைய உளவாளிகள் மூலம் மட்டுமே பலர் வீரப்பன் அய்யாவை சந்தித்தனர் வீரப்பன் அய்யாவை போலீஸ் நெருங்கிட முடியாமல் இருந்தது காரணம் அவரின் காடுகளை முழுமையாக அறிந்த திறன் மட்டுமே
சேகர் ராஜா அவர்களின் பேட்டி இப்பொழுதான் முழுமையாக கேட்டேன் அண்ணா நகைச்சுவையாகவும் அதே சமயம் திக்திக் என இருந்தது. முழுமையாக பேசவைத்து எடுத்தது மற்றும் இறுதியாக அவர் மனதில் இருந்து சொன்ன வார்த்தை மனிதநேயம் என்பது கிடையாது ..சில சூழ்நிலையில் ஞாயம் எதிர்பார்க்க முடியாது என்பது சத்தியம் ..யதார்த்தமான மனிதர் சேகர் ராஜா நீண்டகாலம் நன்றாக வாழ வேண்டும்
என்ன டா நீ விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு சித்தப்பா ராமணா என்று கேட்பது போல் உள்ளது உன் கேள்வி அய்யா வீரப்பனார் அவர்கள் விஷம் வைத்து கொல்லப்படவில்லை அவருடைய இறுதி நாளில் கையெறி குண்டு செய்முறை மூலம் துரோகி என வந்த போலீஸ் உளவாளி மூலமே கொள்ளப்பட்டார் என்பதை சிவா அண்ணன் அவர்கள் எழுதிய நூலிலும் அவர் வீடியோவில் சுருக்கமாக சொன்ன தகவலும் இருக்கு
@@rajaranikumar3400 உன்னை எவனுக்குமே தெரியாது டா but எங்க சிவா அண்ணாவை தமிழநாட்டில் குறிப்பாக தற்போது உள்ள இணையதள இளைஞர்களுக்கு 70%தெரியும் ஆனால் உன்னை உன்னோட தெருவில் இருக்கவனுக்கே முழுசா தெரியாது இது ஒன்னு போதுமே boomer நீதான் மொக்கட்ட என்று😂
@@kanaguraj7954 இல்லை ப்ரோ ட்ரோன் கேமரா என்பது காடுகளுக்குள் பல கிலோமீட்டர் பயணித்து காட்சியை தரக்கூடியது சப்தமும் வராது தலைக்கு மேல் வரும் போதுதான் அதனுடைய சத்தம் தெரியும் அதற்காகத்தான் சொன்னேன்...சமீபத்தில் புலியை கூட ட்ரோன் வைத்துதான் தேடினார்கள்
தமிழினமே நின்னு கவனி, இந்த #கொளத்தூருமணி அவனை எல்லாம் இந்த வீரப்பனார் .... எவ்ளோ நம்புறாரு... !! ..... 9.40...... இந்த கொளத்தூருமணி சன்னியனு..க எல்லாம் எவ்ளோ நாடக காரணுக.. நீண்ட நெடிய கால கோரக்கொடூர.. நாடக வாதிங்க. தமிழினத்தை... தாக்கிய... சிதைத்த... ஏமாத்திய . .. குழுக்களின்.. கூட்டங்களின் . . . கூடாரதாரிகளின்.. திமுக திக.. தெலுங்கு இன சன்னியனுகளின்... பங்கு தாரியின்கிறதை. .. .. மொத்த...மொத்த.. உலகமே... 2009ன் கடைசியில.. . கோர்த்து.. தமிழகத் தமிழர்கள் மீதான... கண்ணடம் வாழ் .. தமிழர் மீதான தாக்குகள்..என்பதை.. அறிந்தார்கள். தமிழர்க்கும்..உலகம்கூடியே.. ....அறிய வைத்தார்கள். 😳 😳 😳 😳 😳
அண்ணா வணக்கம் பொள்ளாச்சியில் இருந்து தனபால்.
ஒரு மணி நேரம் டைம் சேர்த்து போடுங்க உங்க கதை டைம் இன்னும் டைம் சேர்த்து போடுங்க சிவா சார்
🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
🔥Mass video 🔥🔥🔥
🐯🐯🐯 Veerapan ayya 🐯🐯🐯
30 வருடமாக தேடிவந்த அதிரடிபடையினர் கண்ணில் படவில்லை இவர் மட்டும் எப்படி பார்க்கமுடியும் நம்பமுடியவில்லை
வீரப்பன் அய்யா விரும்பினால் பார்க்க முடியும் டா அவருடைய உளவாளிகள் மூலம் மட்டுமே பலர் வீரப்பன் அய்யாவை சந்தித்தனர் வீரப்பன் அய்யாவை போலீஸ் நெருங்கிட முடியாமல் இருந்தது காரணம் அவரின் காடுகளை முழுமையாக அறிந்த திறன் மட்டுமே
சிவா அண்ணா புதுபீர்கடவு அல்லது ராம் பயாலுர் வானபகுதி அல்லது செங்கபாடி காடுக்குள் போய் பார்க்கலாம் அண்ணா
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் உள்ளே செல்ல அனுமதி இல்லை...
Super Anna🙏🎉👍
VEERAPPAN ALIVE THROUGH UR PROGRAMMES.
THANKS LOT.
I like verappan story
புலவர் கலியபெருமாள் மற்றும் தலைவர் வீரப்பன் இடையை நடந்த சம்பவங்களை தொடர்ச்சியாக கூறுங்கள்
Siva sir you are realy good job
சேகர் ராஜா அவர்களின் பேட்டி இப்பொழுதான் முழுமையாக கேட்டேன் அண்ணா நகைச்சுவையாகவும் அதே சமயம் திக்திக் என இருந்தது. முழுமையாக பேசவைத்து எடுத்தது மற்றும் இறுதியாக அவர் மனதில் இருந்து சொன்ன வார்த்தை மனிதநேயம் என்பது கிடையாது ..சில சூழ்நிலையில் ஞாயம் எதிர்பார்க்க முடியாது என்பது சத்தியம் ..யதார்த்தமான மனிதர் சேகர் ராஜா நீண்டகாலம் நன்றாக வாழ வேண்டும்
தலைவர் வீரப்பன் ரசிகர்கள் லைக் செய்யவும்
Siva sir vanakkam.
வணக்கம் சிவா அண்ணா 🙏🙏
Vanakkam AnnA ❤️🔥👑
வணக்கம் சிவா அண்ணா..🙏🙏ஈரோட்டில் இருந்து சௌந்தர்
முதல் கமண்ட்❤️❤️❤️
Sorry for the late response SIVA SIR
அண்ணா, வீரப்பன் ஐயாவிற்கு விஷம் வைத்த அவரது சொந்தங்கள் யார், அந்த குடும்ப நபர்கலை சந்தித்து நேர்கானல் பதிவிடுங்கள்.... 🙏🏻
என்ன டா நீ விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு சித்தப்பா ராமணா என்று கேட்பது போல் உள்ளது உன் கேள்வி அய்யா வீரப்பனார் அவர்கள் விஷம் வைத்து கொல்லப்படவில்லை அவருடைய இறுதி நாளில் கையெறி குண்டு செய்முறை மூலம் துரோகி என வந்த போலீஸ் உளவாளி மூலமே கொள்ளப்பட்டார் என்பதை சிவா அண்ணன் அவர்கள் எழுதிய நூலிலும் அவர் வீடியோவில் சுருக்கமாக சொன்ன தகவலும் இருக்கு
Siva waste
@@rajaranikumar3400
உன்னை எவனுக்குமே தெரியாது டா but எங்க சிவா அண்ணாவை தமிழநாட்டில் குறிப்பாக தற்போது உள்ள இணையதள இளைஞர்களுக்கு 70%தெரியும் ஆனால் உன்னை உன்னோட தெருவில் இருக்கவனுக்கே முழுசா தெரியாது இது ஒன்னு போதுமே boomer நீதான் மொக்கட்ட என்று😂
அது உண்மை கண்டறியும் குழு கிளப்பிய கதை.
அண்ணா வணக்கம்... வீரப்பன் அய்யா அவர்கள் சிலரை கடத்தி அரசாங்கத்துக்கு ஆடியோ கேசட் அனுப்பியதை பதிவிடமுடியுமா அன்னா...குறிப்பாக ராஜ்குமார்,நாகப்பா,
அதெல்லாம் எப்படி டா பதிவிட முடியும் அவை அரசாங்கத்திற்கு அனுப்பிய ஆடியோ கேசட்டுகள் அவை அழிக்கப்பட்டு இருக்கும்
Anna Good Evening 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
👍👍👍🤝🤝🤝🤝
Shiva sir 🙏
Hai Siva sir
சுவாரசியமான காணொளி..
கோவை சண்முகபிரியா பற்றிய தகவல்கள் போடவும்
👌
Annan vannakkam🙏
Sevi Gowdar's son & Ponnachi Mahadeva Swamy were business partners.
Sevi Gowdar was Veerappan's guru.
This’s new stuff which Siva sir may also not aware
Sevi Goundar's son was a lawyer turned Judge in Mettur
@@kavithamurthy5862 very important information and now we can connect the dots on how Ponnachi was able to track Veerappan’s whereabouts 👍🏻👍🏻👍🏻
🙏👌
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
அய்யா வணக்கம் கோபிச்செட்டிப்பாளையம் பொதிகை சுந்தர்
படித்தால் இன்னும் சுவாரசியம் அண்ணா
Veerappan video
,̊👍👍👍👍👍
sir again post...pathrasamy interview vdos...its intresting...
Hi,Get a photos from him
Hi
Mutiyathu
இரண்டும் ஒரே பெயராக சேனல் இருப்பது குழப்பமா இருக்கு
கேள்வி : ட்ரோன் கேமிரா தொழில்நுட்பம் அன்றைய காலகட்டத்தில் இருந்திருந்தால் வீரப்பனை பிடித்து இருக்க முடியுமா ?
வாய்ப்பு மிகவும் அதிகம்
அன்றைக்கு இல்லை ல ங்க இருந்திருந்தால் வீரப்பன் அதையும் அறிந்திருப்பார்!
Vaaippu illai RAJA FOREST surface than pakka mudium avanga inside la iruppanga so VAIPPU ILLA
Satellite view matum pothum.
@@kanaguraj7954 இல்லை ப்ரோ ட்ரோன் கேமரா என்பது காடுகளுக்குள் பல கிலோமீட்டர் பயணித்து காட்சியை தரக்கூடியது சப்தமும் வராது தலைக்கு மேல் வரும் போதுதான் அதனுடைய சத்தம் தெரியும் அதற்காகத்தான் சொன்னேன்...சமீபத்தில் புலியை கூட ட்ரோன் வைத்துதான் தேடினார்கள்
Kozhaiii da nee.... Sethudu....
Daiii thaa potathaa potu otathaa..... Thaaa pudhusaa podu da joobiii..... Aduthavan kadhaii pesii sambarikuraa badu....... Waste da neee....... Fraud...
Dai jokeru badu nee mothalla moodra badu. shivannana yethavathu sonna...😢😢😢
@Joker Tony adi vanguvada baduu
Dai Joker Mani warthaya Alandu pesuda Naaye...Onaku video paarka istamillana pothikitu poikine iru...Adavituputu Nee ellam Karuthu solla Vara koodadhu.
வணக்கம் அண்ணா
எங்கள் மாவீரன் தமிழ் நாட்டின் உண்மையான தலைவன் எங்கள் மாவீரன்
தமிழினமே நின்னு கவனி,
இந்த #கொளத்தூருமணி அவனை எல்லாம் இந்த வீரப்பனார் .... எவ்ளோ நம்புறாரு... !!
..... 9.40......
இந்த கொளத்தூருமணி சன்னியனு..க எல்லாம் எவ்ளோ
நாடக காரணுக.. நீண்ட நெடிய கால கோரக்கொடூர.. நாடக வாதிங்க.
தமிழினத்தை... தாக்கிய... சிதைத்த... ஏமாத்திய . .. குழுக்களின்.. கூட்டங்களின் . . . கூடாரதாரிகளின்.. திமுக திக.. தெலுங்கு இன சன்னியனுகளின்... பங்கு தாரியின்கிறதை. .. ..
மொத்த...மொத்த.. உலகமே... 2009ன் கடைசியில.. . கோர்த்து.. தமிழகத் தமிழர்கள் மீதான... கண்ணடம் வாழ் .. தமிழர் மீதான தாக்குகள்..என்பதை.. அறிந்தார்கள்.
தமிழர்க்கும்..உலகம்கூடியே..
....அறிய வைத்தார்கள். 😳 😳 😳 😳 😳
கம்பத்துபொழி என்பது கம்பத்ராயன் கிரி மலை சத்தியமங்கலம் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது...
அடுத்த வீடியோ வரல அண்ணா