Nellai Kannan emotional speech about Thirumavalavan and MK Stalin | VCK Awards 2021
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
இது உண்மையாகும் சிறுத்தைகளை தாங்கி வழி நடத்தும் இவர் திருமா சிங்கம் ஆவார்......✍ இன்று முதல் அண்ணன் திருமா சிங்கம் என்று புகழ் போற்றுவோம்.........💐
ஐயா ஐயா ஐயா அவர்களே தங்களின் திருமுகத்தை காண ஆவலுடன் வந்து இருந்தேன் தங்களின் பழைய புதிய அற்புதமான அருமையான தெளிவான கருத்துக்களை கேட்டு பிரமித்துப் போனேன் ஐயா அவர்களே 🙏 அன்புடன் பூக்கடை DMK அ மனோகரன் AMN மாவட்ட துணைஅமைப்பாளர் கழக வர்த்தக அணி சென்னை மேற்கு மாவட்ட திமுக
மாசற்ற உண்மையான பேச்சு மகிழ்ந்து நெகிழ்ந்து விட்டது நானும் கண்கலங்கி விட்டேன் 🙏
நானும் தான் கண் கலங்கி விட்டேன்..
என் ஆருயிர் அய்யா தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக விருது வழங்கியிறுப்பது அய்யாவுக்கு பெருமை மட்டும் அல்ல விருதுக்கு பெருமை அவர் இன்னும் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணன் திருமா மீது பேறன்பு கொண்ட ஐய்யா நெல்லை கண்ணன் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகல் உங்கள் பாதங்கலை தொட்டு வனங்குகிறோம் 🙏🙏🙏🙏
இது ஒரு தந்தை மகன் பாசம். அளவில் அடங்காது
பாதங்கள் என்று எழுதுங்கள்.
தமிழ் அறிஞர் அழுதபோது நான் அழுதேன்.நெல்லைக்கண்ணன் ஐயா அவர்கள் தமிழாக வாழ்பவர்
Iyya manage tta kootathula poi sernthuteengale
@@matheshdinesh2522m மானஸ்தன் கூப்பிடுறாறு.எந்த மானம் உள்ள கட்சி பா நீ?
நெகிழ்ச்சியான தருணம்!!!
இப்படி அமையவேண்டும் மேடை..
இப்படி இருக்க வேண்டும் பேச்சு..
இப்படி அலங்கரிக்க வேண்டும் அவையோர்!!
இதே நாட்டுல, போன வாரம் ஒரு பன்னி மேடைல செருப்ப தூக்கி காமிக்கிது!!
ஐயா அவர்கள் மனதில் இருந்து பேசுகிறார்! தமிழ் கடலுக்கு வாழ்த்துக்கள்!!
எப்படி பட்ட மனிதர் நெல்லை கண்ணன் பேசுவதை பிரம்மிப்பாக கேட்பேன் இன்று மனதை நெருட வைத்துவிட்டார். திருமா அசைக்க முடியாத சக்தி . வாழ்க முதல்வர்
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் கூறியது மிகசரியானது திரு ஸ்டாலின், திரு திருமா நீங்கள்தான் எங்கள் எதிர்காலம் தமிழ்நாட்டின் விடிவெள்ளி.
அய்யா உங்கள் மீது அதித அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு. ஆனால் உங்கள் இந்த பேச்சு எனக்கு மன வருத்தத்தை உண்டாக்கியது
Intha speech etharku itharku mun varavillai.. Tharpothu ethaiyo ethir parkum nokkil ullathu... Irunthalum itharku mun mathikka thakkavar...
அய்யா உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு என் கண்களில் கண்ணீரை வரவைத்தது.
காலம் செய்த கோலம். ஒன்று தெரிகிறது இப்போ பேசியது.வேற வாய்???
கருணாநிதியை பேசியது நார வாய்???
பணத்தை வாங்கி கொண்டு உளறுவது இவரின் வேலை.
தாமிரபரணி தண்ணீரை பருகி வளர்ந்த இவர் நெல்லைக்கு களங்கம். பச்சோந்தி மனிதர்.
@@kcraja1313 well said
0
00⁰00⁰⁰⁰0⁰⁰⁰0⁰00⁰
ஐயா,நீங்கள் நலமுடன் வந்தது,மிக்க மகிழ்ச்சியடைகிறேன்...
நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழ்தொண்டாற்றிட வேண்டுகிறோம்....
,உங்கள் மேடைபேச்சில் உடண்பாடில்லை எனக்கு,இருப்பினும்
உங்களை பார்த்ததில் மனம் ஆனந்த கூத்தாடுகிறது,ஐயா...
வாழ்க...
நீவிர்...
வாழ்க..
உம் தமிழ்த்தொண்டு...
ஆமைக்குஞ்சிக்கு உண்மையை ஏற்று கொள்ள தயக்கம் இருக்க தான் செய்யும் என்ன செய்வது அவர் வரலாறு அறிந்து தெளிந்து பேசுகிறார் ஆனால் உங்களுக்கு வரலாறு என்றால் துபாய் தெரு துபாய் சந்து அப்படித்தானே
super speech iyaa
என்ன தொண்டு செய்தான் அவன்,எதற்கெடுத்டுதாலும் தமிழை இழுப்பது ஏன்?
@@kaalbairav8944 நீ என்ன மயிற புடிங்கன அவரை போன்றவர்களால் தமிழ் உச்சரிப்பு காரணமாகத்தான் தமிழ் இன்றும் உயிரோட இருக்கிறது அறைவேக்காட்டு புண்ட மாதிரி கேள்வி வைக்காதே
@@arulmariashakayam8683: நீ தமிழை எழுதப்படிக்க அவனிடம்தான் கற்றுக்கொண்டாயா நாயே ;அதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது நீ முழுவதுமாக வெந்துபோன வந்தேறிப்புண்டை பன்றியே
அய்யா தமிழ் கடல் மதிப்புமிகு நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சு என்னையும் அரியாமல் கண்கலங்கிவிட்டேன். நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் அய்யா.....
ஐயா கண்ணன் அவர்களைப் போன்ற தமிழ் வரலாறு தெரிந்த அறிஞர்கள் நம்மிடையே இருப்பது நாம் செய்த பேறு!
ஐயா அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து இந்த மண்ணை நல்வழிப் படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ்கடலின் உள்ளார்ந்த வாழ்த்து தமிழ்தாயே வாழ்த்துவதற்க்கு ஒப்பானது முதல்வருக்கும் தோழர் திருமா அவர்களுக்கும் திரு வைகோ அவர்களுக்கும்.... தமிழகம் கடந்த பத்தாண்டுகளில் சுமார் முப்பதாண்டுகள் வளர்ச்சி பின்னோக்கிபோவதை நிறுத்தி முன்னேற்றப்பாதையில் செலுத்த ஆரம்பித்த முதல்வருக்கு உறுதுணையாக இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்.
ஐயா தலை நிமர்ந்து நடக்கிறேன் நீங்கள் காட்டிய பாதையில்🌅👤🏴🚩🇮🇳🇮🇳
அய்யா அவர்களின் மனம் நிகழ்து கண்ணீர் துளிகள் தானே மடை திறந்த வெள்ளம் போல் ...
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பல கோடி பொருள் உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍
ஐயா...நீங்கள் கண்கலங்கும்போது
என் கண்கள் குலமாகிறது....
தைரியமா இருங்க.....
முதல்வர் மனதில் நீங்கள் இருக்கிறீர்கள்.....
Nollakannan
@@baluragul5405 வயதை மதியுங்கள்
பாஸ் அவர் யாசகம் கேட்கிறார்.. முதல்வர் பிச்சை ஏதாவது போட்டால் நல்லது..
@@contactdayalan அவருக்கு அந்த அவசியம் இல்லை நண்பா. பணம் படைத்தவர் இந்த நெல்லை க
@@mosesvijayanparthiban2728 it raidu ku payam pola
நீங்களும் நீண்டநாட்கள் வாழ்வீர்கள் தெய்வமே 😍😘
அவனா ?
Iyya semma Vera level super 🙏🙏🙏
அய்யா காமராஜரை புகழ்ந்து பேசிய வாயா இப்போது இந்த சிறுத்தையை புகழ்ந்து பேசுகிறது.. அய்யோ பாவம்... பச்சோந்தி..
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.
அருமையான கருத்து
நெகிழ்ச்சியான பேச்சு
I am not sure why he shed tears. He is a bold man with ideology
I can't control my tears every time i watch this speech 😭😭😭
நெல்லை கண்ணன் ஐயா, நீங்கள் கருணாநிதியை பலமுறை கழிவி கழிவி ஊற்றியதை சாதாரணமாக யாரும் மறக்க மாட்டார்கள்,
🤝🤝🕉🕉🚩🚩🌷🇷🇴🥭👌👌
அவமானம் தமிழர்களுக்கு இந்த அறிவாளி நெல்லை கண்ணன்
தெலுங்கர் ஸ்டாலின் வைகோ முன்னால் கண் கலங்குவது
உண்மையில் ஐயா நெல்லை அவர்கள் சிறந்த தமிழ் பற்றி மா மனிதர்
சிறிது பேசினாலும் தரமான கருத்துக்கள் நன்றி தமிழ் கடலே
தமிழ் கடலே யானும் கலங்குகிறேன்.. .. உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் இன்னும் சில காலம் நீங்கள் இளைஞர்களுக்கு உம்முடைய பேச்சுக்கள் தேவை....
அருமையான எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
அமோட்டு நிறை வாக்கியாச்சு அதனாலைத்தான் ரத்த கண்ணிர் எல்லாம் சுய நலம்
ஐயா தலை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏👏👏👏
மேடையில் உள்ள அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
Yes
என்றும் சிறுத்தைகள் உங்களுடன் துணை நிற்ப்போம்..
அடங்க மறு. அத்து மீறு தேவைப்பட்டால். ஜெய் பீம்
😂😂😂
அனைத்தும் சத்தியத்தின் வரிகள்.. 🙏
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.
உண்மையின் உரைகல் ஐயா கண்ணன் அவர்களின் உள்ளப்பூர்வமான உணர்வுகளின் வெளிப்பாடு. நிகரற்ற இவ்வுரை என்றும் மக்கள் மனதில் இடம் பெறும்.
தமிழ் தனக்கு தூரோகங்களை செய்தவர்களையும் உளமார வாழ்த்தும் என்பதற்க்கு இதுவே சான்று.
எப்படிஎல்லாம் மனிதன் தன்னிலை மாற்றி க் கொள்கிறான்..மனிதனிடம் மிருகங்கள் தோற்றுப் போகின்றன..
மதிமுக சார்பாக வாழ்த்துகள்❤🖤❤
All Dravidian parties should unite and chase the bad forces out of state.
திராவிடம் ஒழிக😡😡😡
@@abimurugan3261 Vera Yaaru Sir Vaazhanum....... இலங்கை பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் முதலில் குரல் கொடுத்தவர் வைகோ...... முல்லைப் பெரியாறு முதல்ல போராடியவர் ஏற்றுமதி-இறக்குமதி தமிழ்நாடு தமிழ்நாடு இருந்து கேரளாவிற்கு வரத்து போராட்டம் மறியல் உண்ணாவிரதம் நடத்திய வைகோ........ ஸ்டெர்லைட் 1996 போராடியவர் வைகோ...... ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை ரத்து அவர் வைகோ தன் சொந்தக் காசில் 75 லட்சம் ரூபாய் செலவு பண்ணி மதிமுக தலைவர் வைகோ ராம்ஜெத்மலானி வைத்து நீக்கினார்கள்...... இவர் தமிழ்நாட்டின் தகுதியானவர் தமிழ் நாட்டின் தலைவர் என்று கூறுவதற்கு தகுதியானவர் அதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேறு எவரும் வைகோவுக்கு நிகரானவர்கள் கிடையாது
@@govindasamykamalakannan1294 அவமானம் தமிழர்களுக்கு இந்த அறிவாளி நெல்லை கண்ணன்
தெலுங்கர் ஸ்டாலின் வைகோ முன்னால் கண் கலங்குவது
மகிழ்ச்சி ஐயா 💙🙏🙏🙏
பெரியவர் ஐயா நெல்லை கண்ணன் ....மனதோடு பேசுபவர்...மனதில் இருந்து பேசுபவர்...உண்மை பேசுபவர்...உண்மையாகப் பேசுபவார்.ஐயாவை தாழ்மையோடு வணங்குகிறேன்🙏
ஐயா தமிழ் கடவுள் அவர்களுக்கு உங்கள் பாதம் கனிந்த வணக்கம்👋👋👋
பெரியவர் பேச்சை கேட்கும் போது கண் கலங்குகிறது தமிழ் மக்களின் அரசியலை தலை நிமுர்த்த பல நல்ல அரசியல் இளைஞர்களை வென்று எடுக்க வேண்டிய பொருப்பு தமிழ் மக்கள் நமக்கு இருக்கிறது .. பெரியாரின் பேரன்கள் புறப்பட வேண்டும் ..
என்ன நெகிழ்வான நிகழ்ச்சி என் கண்கள் கலங்கியது.நெல்லை கண்ணன் பேச்சில் எவ்வளவு அர்த்தம் ஐயா உங்கள் வாக்கு பழிக்கும். திருமாவும் ஸ்டாலினும் இணைந்தே இருக்கும்படி உங்கள் வாக்கு பழிக்கட்டும்.நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்.
இதைப்பார்த்து சிறுத்தைகள் பொதுசமூகத்தில் நன்மதிப்பை பெற முயற்சிக்கவேண்டும். நமக்கு நிறைய தலைவர்கள் தேவை.
Yes very true ..they need to stop the rebellion behaviour
இவரிடம் மிகச்சிறந்த தமிழ் குடிகொண்டுள்ளது.
ஐயா உங்கள் தமிழ் பேச்சால் கவரப் பட்டவன் நான். நீங்கள் கலங்குகிறது என் தாய் தமிழ் கலங்குவதற்கு சமம் . ஏதோ தெரியவில்லை என் கண்ணிலும் கண்ணீர் வருகிறது உங்களைப் பார்த்தவுடன் . நீங்கள் நீடியா ஆயுளோடு என் தமிழ் தாய் மொழியை உங்களின் அழகான வார்த்தைகளின் வழியாக என் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். 🙏🙏🙏
எங்கள் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் ஐயா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி என்றும் துணை உடன் இருக்கும் தமிழ் வாழ்க நாம் தமிழர்
யாசகம் இருவகைப்படும்.. நினைவில் வைத்துக் கொள்வார். நினைவுப் பரிசு கிடைக்கும் புலவரே..
அய்யா வணங்குகிறேன் அய்யா.
அய்யாவின் இந்த பேச்சு... அய்யா மறைந்தாலும் அய்யாவின் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும் ❤️ஆழ்ந்த இரங்கல் அய்யா
Really great and true speech
கடைசியில் தமிழ் கடல் சென்னை கூவத்தில் ..ஏற்கமுடியவில்லை..
Yes sir This generation has no other scope . Our C M has Prooved in a very short span of Time , very concerned in all aspects of T N s needs . Looking in to micro n macro issues of T N . I bow down my head . I pray for a good health 🙏 of you n your family sir . Hats off to Udhainithi sir .
Super sir
ஐயாவின் பேச்சிற்கு என்றும் நான் அடிமை 🙏🙏
பணத்துக்காக சுயநலத்திற்காக ஒன்றிணைந்த கூட்டணி
அய்யா நெல்லை கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
அண்ணா திருமா அண்ணன் மிது இவ்வளவு பாசம் மா வாழ்த்துக்கள் உங்கள் நட்பு இன்னும் பல ஆண்டுகள் வளர இந்த தம்பதியின்
வாழ்த்துகள்
ஐய்யா நெல்லை கண்ண்னின் கண்ணீரில் உதித்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடு.இனிமேல் திருமா மற்றும் ஸ்டாலின் உங்களுக்காக என்றும் இருப்பார்.நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
அனைத்து தலைவர்களும் விருதுகள் வழங்கிய விசிக தலைமைக்கும் வாழ்த்துக்கள் நெல்லைகண்ணன் பேச்சு கண்ணீரை வரவழைக்கிறது பேச்சாளர் சிரிக்கவும் சிந்திக்கவும் அவர்களது சொத்து அதுவே அவர்களது கெத்து " தமிழ்த்தாய் வாழ்து " பாடல் எனது YEDA THAMPI ஏடா தம்பி Short film. இணைக்கப்பட்டு உள்ளது என்பதை இந்த ஊடகம் மூலம் தெரிவித்து கொள்கிறேன் இப்பாடலை மாநில பாடலாக ஆணையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் YEDA THAMPI short film RUclips watch plz all friends welcome ..... டைரக்டர் காத்து......
தங்கள் பேச்சால் கண்கள் குளமாகின.. நல்ல தமிழ் பற்றாளர்
Adhu குளமய்யா
குளம்... பற்றாளர்... 🙄
நீ தமிழைப் பிழையின்றி எழுதவதற்கு எழுதி வைத்துப்படி , நீ திருந்து முதலில்
ஒரு சிலர் மரணப்படுக்கையில் உண்மையை உணர்ந்து பேசுவார்கள். Vck திருமாவளவன், communist நல்லகண்ணு ஐயா உண்மையில் கொண்டாட மறந்த தலைவர்கள்💯
அண்ணன் திருமா வாழ்க பல்லாண்டு...
அய்யாவிற்கு ஒரு எம்.பி சீட் பார்சல்
👍👍 super 👍👍
Vaiko mind voice: வாங்குற காசுக்கு மேல கூவுரண்டா இவன்.. நம்மள overtake செஞ்சிரு வானோ..
I want to get into the depth of tamil and to learn tamil after school days on seeing Lit.Nellai Kannan in Aachi Tamil Pechu, Engal Moochu. His understanding and speech in crowd is more than anything. Our CM should not miss him, if his will health support him
super i like nallakan Ayya he is gret person
Dialogue neraya pesuran nambathinga over acting da samy timeku thagunthamarri pesuvan ivan
நல்ல தமிழ் உள்ளம் நிறை
நெல்லை கண்ணன் அவர்களே...
உங்கள் பேச்சில் நகைச்சுவை, நகைப்புச் சுவை, தமிழ்ச் சுவை, தனிச்சுவை என பலவற்றை நீண்ட காலமாக ரசித்து வருகிறேன். நெல்லை தமிழ் செருக்குக்கு நான் ரசிகன்.
இன்று முதல்முறையாக நெகிழ்ச்சி கண்டேன்.
ஐயா... கால மாற்றங்கள், கருத்து மாற்றங்கள் இருக்கலாம். உங்கள் கம்பீரம் மாறாமல் இருக்கட்டும், தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றினை போலவே.
நீங்கள் நலமுடன் நீடூழி வாழ தமிழை வேண்டுகிறேன்.
கண்கள் பனித்துப் போய் விட்டது.
நெல்லை தமிழ்க்கடலே உங்களை மட்டுமல்ல திருமாவையும் மூப்பனார் தான் அறிமுகப்படுத்தினார். அவரைத்தான் உங்களை போன்றோர் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகம்!!!
வாழ்க நலமுடன்!
அய்யா சைவ பெரியவரே
சைவ சித்தாந்தத்தை இப்படி அடகு வைத்து விட்டீர்களே!
மிக வருத்தம் அய்யா மூத்த தமிழ் அறிஞரே!
நல்ல மனிதர்கள் அனைவருக்கும் தெரியும் ! இந்தத் தலைமுறைக்கு இவரைவிட்டால் யாருமில்லை என்ற வார்த்தை முற்றிலும் உண்மை !
திரு நெல்லை ஐயா அவர்களே, திருமா மற்றும் முதல்வர் அவர்களைப் பற்றிப் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை. நீங்கள் பேசி எங்களையும் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.
தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சுக்கு மானமுள்ள தமிழ் குடிமகன் நான் என்றும் உங்களுக்கு அடிமை ஐயா உங்களுடைய சேவை இந்த தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய தேவை இருக்கிறது ஆகையால் நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்🤲🤲🤲🙋
அருமை
அத்தனையும் உண்மை..
நன்றி 🙏
Nellai Kannan Sir is emotional and speak truth from his bottom of heart about Thiruma.
😂ஒரு தமிழ் கடல் தன்மானத்தை இழந்து ஒரு தத்திடம் மண்டியிடுவதை பார்க்கும்போது உண்மையில் கண்கள் ஈரமாகிறது😂
You're absolutely right
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.
நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தாலும்,சிலர் சில்லறை தனம் செய்வார்கள், அதில் முழு முதற் சில்லறை நெல்லை கண்ணன்.
அய்யா நெல்லை கண்ணன் அருமையான பேச்சு நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்றும் துணை இருப்பார் அண்ணன் திருமா அவர்கள் மு க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம்
Excellent speech
மனதில் தோன்றுவதை பேசும் தமிழ் மகன். மனம்தான் அடிக்கடி மாறும் அதனால் வந்த நிலை இது. இவரது தமிழ் பேச்சு சிறந்தது. மௌனமாக இருந்தால் மிக மிக சிறந்தது. இப்போது போற்றுபவர்களை முன்பு எப்படி வர்ணித்தீர்கள் என்பதை அவர்களும் அறிவர்.
எவ்வளவு நாகரிகமாக கூறுகிறீர்கள், எனது வணக்கங்கள்.
படுத்தே விட்டானேயா ..
இவன் நெல்லை கண்ணன் இல்ல தொல்லை கண்ணன்
ஐயா உங்களின் நிலைமை .....இப்படிஆகிவட்டதே
அய்யா நல்லக்கண்ணு.... அவர்களே தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு கடைசியில் திராவிடத்தின் காலில் விழுந்து விட்டாரே..!
Iya unmaiyai sonneerkal nandry
அடா பாவி புசுக்குனு காலில் விழுந்துட்டாரே
மிகவும் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
ஐயா, நீங்கள் மட்டுமல்ல அந்த காட்சியை கண்ட அனைவருமே அழுதிருப்பர். அதை இப்பொழுது பார்த்தால்கூட எனக்கு கண் கலங்கும்.
ஐயா, நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர் இன்று உங்கள் கண்கள் தழுதழுக்க பேசியதால் எங்கள் கண்களிலும் நீர் வழிந்தோடியது. இந்த தேன்தமிழ் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும். உங்களின் தேன்தமிழின் பேச்சை நாங்கள் கேட்க வேண்டும்.
👎👎
தமிழ் மணம் கமழும் இவரின் பேச்சில் தமிழனின் மனம் வெளிப்படுகிறது. He is connecting with தளபதி அவர்களின் மனித நேய emotions which was very unique in Dr களைஞா also..His emotions are true. His tears are true. ஆண்டவனை பார்த்து குரல் தழுதலுத்து கண்ணீர் விடுவது போல இடு ஒரு ஆன்மாவின் கண்ணீர்.
நெல்லை கண்ணன் அவர்கள் கூறியது போல மாண்புமிகு முதலமைச்சர் தளபதி யார் அவர்கள் தன் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
பெரியவர் நெல்லையார் எப்போதும் கண் கலங்காதீர்கள் , உங்கள் ஆசி தமிழகத்திற்கு தேவை. தளபதி வாழ்க 🙏
ஐயா... மகிழ்ச்சி... அருமையான பேச்சு... ❤️❤️❤️🙏🙏👍👌
மனம் திறந்த பேச்சு. உள்ளத்திலிருந்து.
உதட்டிலிருந்து அல்ல. நெகிழ்ச்சி யாய் இருந்தது.
காலத்திற்கு ஏற்றாற்போல் உங்கள் நடிப்பு அருமை அய்யா நெல்லை கண்ணன்
ஜயா நீங்கள் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை
திரு நெல்லை கண்ணன் அவர்கள் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் ♥️
தமிழ் வாழ்க
கேக்குறப்பவோ மெய் சிலிர்க்க வைக்கிறது.....🔥🔥🔥😍
முதல்வர் அவர்களே நெல்லை க்கண்ணன் அவர்களை கை விடாதீர்கள் அவர் சிறந்த பேச்சாளர் தமிழ் பற்று கொண்டவர். அண்ணன் திருமாவளவன் அவர்களே
நீங்கள் அவரை தமிழ் கடல்
அவர்களை நன்கு கவனித்து பாருங்கள். நன்றி அப்துல்ராசிக். காயல்பட்டினம்.
👎👎👎
My mind blowing video Thanks