விஜய்க்கு இது தேவைதான் நாசமா போற நாதாரிகளுக்கு நல்லது செய்யணும்னு வராரு பாரு அவரே சொல்லணும் ... இப்படி நல்லது செய்ய வர்றவங்கள நீங்க எல்லாம் மட்டம் தட்டி தாண்டா இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு காலமே வரல
கிழிந்த ஷூவைப் போட்டுக்கொண்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஏழைக்கு புதிய ஷூ தான் சிறந்த பரிசாக இருக்கும். சிறிய கோப்பை அல்ல. அதுல தண்ணி கூட குடிக்க ஏலாது😂😂
தமிழ் நாட்டில் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவது முதல் அமைச்சர் அந்த மாணவர்களில் முதல் மாணவர்களுக்கு மட்டும் பரிசு கொடுப்பது எந்த வகையில் நியாயம் கேவலமாக இல்லையா
அது தான், வருமான வரியை ஒழுங்காகக் கட்டினாலும், அது நாட்டின் கல்வி, கல்வி சார்ந்த பாட சாலைகள், பராமரிப்புச் செலவுகள், ஆசிரியர்கள் சம்பளம், இன்னும் கல்லூரிகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள், போன்ற எத்தனையோ தேவைகளுக்கு, அரசாங்க கல்வித் திணைக்களம், அது மாநில, அல்லது ஒன்றிய அரசின் கல்வித் திணைக்களமாக இருந்தாலும், அரசுகள் இந்த நாட்டுப் பிரஜைகள் செலுத்தும் வரி, அந்த மலை போல் குவியும் வரியில் தானே கல்விக்கும் செலவிடுகின்றன. எமது மகா கவி பாரதியார், "இன்னறும் கனிச் சோலைகள் செய்தல், இனிய நீர்த் தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்", என்கிறார். அதாவது, எல்லா வகையான தான தருமங்களையும் செய்வோர், அவரவர் பெயர் நிலைத்து நிற்பதற்காகச் செய்கிறார்கள், ஆனால் இவை யாவற்றினும் கோடானு கோடி புண்ணியம் யாருக்குக் கிட்டுகிறதென்றால், ஒரு ஏழை படிப்பதற்கு உதவுவோர், அதாவது உதவி செய்வோருக்கே, எனப் பாடுகிறார்!!!!!!! கல்வி, கல்விக் கண் என்பார்கள். இன்றும் உலகில் பல இடங்களில் பல காரணங்களால் கல்வியறிவு பெறாமல், அது கிடைக்காமல் வாழ் நாள் முழுவதுமே இருளில் தடுமாறுகிறார்கள் பலர். தமிழ் நாட்டில் என்றோ இந்த விடயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஆயிரமாயிரம், லட்சோப லட்சம் மக்கள் தமது கல்விக் கண்கள் திறக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் வாழ்கிறார்கள், திளைக்கிறார்கள். மற்றவர்கள் ஒளியைக் காணவும் அறிவு எனும் தீபத்தை, இந்தத் தீபங்கள் ஏற்றுகிறார்கள். அரசுகள், மாநில, ஒன்றிய அரசுகளும் அவைக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் இந்தப் பெரும் பணியையும் நிறைவேற்றுகின்றன. ஆகவே வரியை உள்ள கணக்கின் பிரகாரம், வரித் திணைக்களம் இன்று ஏழைகளிடம் கூட வரி வசூலிக்கிறது. அதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால் ஏழைகளுக்கும் நாட்டு நிர்வாகச் செலவுகளில் பங்கெடுக்கும் உரிமையும், பெருமையும் கிட்டுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு அதற்கேற்ற கணக்கில் வரி விதிக்கப்படும் போது, அதைத் தவறாது அரசுக்குச் செலுத்தினாலே, நாட்டுக்கான கடமையை அவர்கள் செய்வதோடு, அது அவர்கள் செய்யும் ஒரு பெரும் புண்ணிய காரியமாகவும், அல்லவா இருக்கும்?????? பாரதியார் சொன்னபடி கோடி புண்ணியம் கிடைக்கிறதா, எழுத்தறிவித்தல், அதுவும் ஏழைக்கு எழுத்தறிவித்தல் வாயிலாக என்பதை அனுபவித்தவர்கள் கூறுவார்கள். அடுத்ததாக, நாம் இதிலே இன்னும் போய் எதையும் கிண்டவோ, கிளறவோ விரும்பவில்லை. அதாவது, ஒரு உதவி அல்லது தர்மம் என்பதைச் செய்யும் போது, ஏதாவது சுய நல நோக்கோடு செய்தால், அது உண்மையான உதவியா, தர்மமா என்பதெல்லாம், எமக்குத் தெரியாது. எப்படியோ உதவி, அதுவும் வசதி குறைந்தவர்கள், ஏழைகள் படிப்புக்கு உதவி கிட்டி அவர்கள் படித்து முன்னேறினால் அவர்களுக்கு அது நன்மை தான். அதே நேரத்தில் அவர்களுடைய சுதந்திரம் என்பதை இந்த உதவிகளுக்காக, ஒரு அரசாங்கம் விலையாகக் கேட்கும் வழக்கமில்லை. அவர்கள் படித்து முன்னேறி, அவர்களும் விரும்பினால் உதவி செய்யலாம், மற்றவர்களுக்கோ, நாட்டுக்கோ, அல்லது வீட்டுக்கோ!!!! இதிலே கணக்குப் பார்க்க, இந்தப் பிரபஞ்சத்திலே மனிதரால் முடியுமா என்பதும் தெரியவில்லை!!!!!!!!!!!!!! வாழ்க, வளர்க ----- -----
அகரம் பவுண்டேஷன் சூர்யா மற்றும் அவர்களுடைய அறக்கட்டளை மூலம் வெளியே தெரியாமல் எந்த ஒரு வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு ஏகப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்கள் மேலும் மாணவர்கள் உடைய பிரச்சினைகள் குறித்து விஜய் ஏன் பேச வில்லை அவர் அவருடைய அரசியல் செய்ய மாணவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து வருகிறார் இவரால் எதிர் காலத்தில் எந்த பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை இது வெறும் ஸ்டண்ட்?
இந்த மாணவர்கள் எல்லாம் இப்படி தயாரனதே திராவிடத்தால் நல்ல ஆளுமை மிக்க தலைவர்களின் வெற்றி பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட தலைவர்களின் உழைப்பு , முயற்சியால்தான் திடீர் தலைவர்களால் அல்ல
கள்ளக்குறிச்சியில் 100 சாவு விழுந்ததுக்கு கூட அடிக்கல் நாட்டி அஸ்திவாரம் போட்டதும் அதே திராவிடத்தில் ஊர வைத்த மணல் மலை எல்லாம் கொள்ளை அடித்த தலைவர்களின் மாபெரும் வெற்றி தான்.
நல்ல தலைவன் என்பவன் கிராமப்புற மிகவும் பின் தங்கிய ஏழை மாணவர்களுக்கு படிக்க வசதி இல்லாத எத்தனையோ மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து உதவி செய்தாள் சந்தோசம் இவர் நல்ல மதிப்பெண் பெற்றவர்களை வைத்து விளம்பரம் தேடுகிறார்
இப்படி ஏதாவது பண்ணி ஓட்டுகளை பிரிக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஏற்கனவே வருமான வரித்துறை ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்ட பைல்கள் தூசி தட்டப்படும்.இது மோடி அமித்ஷா அன்ட் கோவால் சொல்லப் பட்ட ஸ்கிரிப்ட். இதை செய்யாவிட்டால் சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப் படும்
கனவு காணவேண்டியது..நடித்து பணத்தை பாதுகாத்து கொள்ள அவரவர் ஒரு கட்சி யை ஆரம்பித்து கொண்டு மக்களை திசை திருப்பி தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள். ஒரு தெளிவான நிலை இல்லாத அரசியல் செய்கிறார்கள் இப்போதைய நடிகர்கள். மக்களுக்கானவர்களா என்பதே ஒரு விந்தை.🤔🤔
அப்போ இப்போ அதிகாரத்துல இருக்குற Dmk கெண்டைய போட்டு விரலா புடிச்சிக்கிட்டு இருக்கங்க என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தளபதி விஜய் பணியல் சொல்கிறேன் சிறப்பு மிக சிறப்பு
தமிழக மக்களை முட்டாள் என நினைப்பு நடிகன் நடிகனாத்தான் இருக்க வேண்டூம் மக்களுக்கு தொண்டு செய்ய ஆசைபட்டால் தொண்டுநிறுவணம் ஆரம்பித்து தொண்டு செய்யலாமே அரசியல் எதற்கு
தம்பி விஜய் அவர்களே நீங்கள் அரசியலுக்கு வந்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது தவறு அரசியலுக்கு வராமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நல்லதை செய்யுங்கள். தயவுசெய்து உங்களுக்கு அரசியல் தேவையில்லாத ஒன்று😊
எனக்கு வயது 70 நான் SSLC.... முடித்த போது நடிகர் சூர்யா ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 மாணவர்களுக்கு கொடுத்தார் இன்றுவரை அறக்கட்டளை அமைத்து உதவி செய்து வருகிறார் அரசியல் பண்ண வரவில்லை
தம்பி.. விஜய்.... முதலில் ஒரு.. நல்ல நடிகரே. இல்லை ... நல்ல பழக்க வழக்கங்களை.. வலியுறுத்தும்..கேரக்டர் களை எடுத்து நடித்தது இல்லை.... குடிப்பழக்கம்.. சிகரெட்.. பழக்கம்.. வெட்டு... குத்து.. ரத்தம்.. இது தான்... அ வரது.. ரோல்.... இது.எப்படி..நல்ல....இளைஞர்களை..உருவாக்கும்.. சமூக..சிந்தனையை.. உருவாக்கும்.... எனவே... இவரும் வெத்து. வேட்டாக.,.. தான்..போவாரோ.... என்று . தெரிகிறது. எந்த கொள்கையும் இல்லை... அவர்... பேசும் மொழி களில்.... எந்த பற்றும் இல்லை
நடிகர்கள் கற்பனையை நிஜம் என்று நம்புகிறவர்கள். கற்பனையில் நூற்றுக்கணக்கான பேரை வீழ்த்தி நீதியை நிலை நாட்டலாம். ஆனால் நிஜத்தில் முடியாது. சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு உண்மை, நேர்மை, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதும் சந்தேகமே. மக்களின் பிரச்சனைகளை யதார்த்தமாக புரிந்து கொள்ள முடிந்தால் அவர்களும் அரசியலுக்கு வரலாம்!
பின்னாளில் அவன் பிஜேபி உடன் கூட்டணி போடுவதற்கான அச்சாரம் தான் இந்து பற்றிய பேச்சு மற்றும் நெற்றியில் குங்குமம் எல்லாம் கேவலம் ஓட்டுக்காக எதற்கு இப்படி ஒரு அரசியல் செய்ய வேண்டும் ஜோசப் விஜய்
தமிழ்நாட்டின் எந்த அரசியல் வரலாறும் தெரியாமல் தனக்கு ஒருமிகபெரிய ரசிகர்கூட்டம் இருப்பதால் முதல்வர்ஆகிவிடலாம் என நினைத்தால் தந்தைபெரியார் சொன்னது தான் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
நடிகர் சூர்யா பல.ஆண்டுகளா அகரம்.எனற அமைப்பை சத்தமில்லாமல் மாணவர்களுக்கு. உதவி செய்து வருகிறார். விஜய் என்ற தகர டப்பா தான் செய்கிற உதவியை தன் அரசியல் ஆதாயம் கருதி செய்து வருகிறார்.. இதெல்லாம் ஒரு பொழப்பா .
தம்பி இந்திரகுமார் நடிகர் விஜய்யை விட இன்றைக்கு அரசியலில் இருப்பவர்கள் அதிகமாக படித்தவர்கள் தான் இருக்கிறார்கள் அந்தப் புள்ளி விபரம் கூட தெரியாத நடிகர் விஜய் எவனோ எழுதிக் கொடுப்பதை வாந்தி எடுப்பது போல் தோன்றுகிறது
Why Vijay did not say about the Neet Examination?What is his opinion about the NEET examination! Hence we can understand this action is one of the cinema stunt!
அறிவாளிகள் படிக்கும் பத்திரிக்கையான துக்ளக் குருமூர்த்தி யின் முதல் trumpcard சீமான் எதிர்பார்த்த அளவில் சோபிக்காதாதல், இரண்டாவது trumpcard தான் விஜய்.
நடிக்கிற படமெல்லாம் ஓடுதுன்னு முதல்வர் உசுப்பேற்றி நடிகர் விஜயை சந்தில விட போறாய்ங்க. ஃபாசிச பார்ப்பனீய அராஜக கோர கரத்தில் சிக்கி சின்னா சின்னமாகம தமிழ்நாடு மக்களின் நலனுக்காக குரல் கொடுப்போம்
ஒன்றாம் வகுப்பிலிருந்து, +2 வரை புத்தகம், பஸ் கட்டணம், காலை உணவு, மதிய உணவு போன்றவை இலவசமாக அரசு அனைவருக்கும் கொடுத்து, தேர்ச்சி பெற வைத்தது தமிழக அரசு தான். அது திமுகவோ, அதிமுகவோ தான் முழு பொறுப்பு. தனிப்பட்ட யாரும் கிரிடெட் எடுக்கமுடியாது.
நடிகர் சூர்யா சிறப்பாக அகரம் என்ற அறக்கட்டளை அமைத்து எனக்கு தெரிந்த சில ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படிக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கூட சிறப்பாக செய்கிறார்
இவ்வளவு வருடங்களாக இந்த மாதிரியான எந்த செயலையும் செய்யாத தளபதி விஜய் அவர்கள்... இந்த இரண்டு வருடங்களாக அரசியலில் வருவதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த மாதிரியான நிகழ்வுகளை நடத்தி ஒட்டு அரசியலை நடத்தி வருகிறார்.... இதுவும் ஒரு வகையான ராஜதந்திரம் தான்...🤔🤔🤔🤔
பேரலை டேக்லெப்ட் யூடூபுரூடஸ் இதெல்லாம் நான் பாத்தேன் சப்ஸ்கிரைப் பண்ணியிருந்தேன்... கடைசில திமுக ஆட்சிக்கு எதிராக பேசமாட்டீங்க பச்சையா சொன்னா குண்டிகழுவி விடதான் லாயக்கு
என் எண்ணத்தின் வெளிப்பாடு உங்கள் பேச்சு.. நடிகர் விஜய் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது..?? நாற்று நட்டயா.. ?? என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்கிற மாதிரி மேடை பேச்சு பேசினாயா..?? சமூக அக்கறை கொண்டு பணி புரிந்தாயா..?? அட்லீஸ்ட் வெள்ள நிவாரண நிதியாவது கொடுத்தாயா.. ?? அட்லீ யோடு தானே பணி புரிந்து பல கோடிகளை பார்த்தாய்.. அங்கேயே தொடர வேண்டியது தானே.. இங்கு உனக்கு என்ன வேலை.. வரலாறும் தெரியவில்லை.. அரசியலும் தெரியவில்லை.. ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.. ?? ஏற்கனவே வடக்கில் இருந்து கொண்டு ஒரு இம்சை அரசன் இம்சை படுத்தி கொண்டிருக்கிறார்.. நீயுமா.. தமிழ் நாடு தாங்குமா.. ஒரு பாடல் வரி நியாபகம் வருகிறது.. இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே.. அதே போல் தான் இருக்கும் அரசியல் வாதிகள் இம்சை போதும்.. சந்தானம் சொல்ற மாதிரி sleeper cells மாதிரி நீங்கலாம் எங்க இருந்து டா வாரீங்க!
நான் என்ன கேக்குறேன்னா விஜய் டாப்பிக் எதுக்கு பேசனும்??? போய்தொல வீடியோ ஓட இப்படி பிச்சை எடுத்துதான் ஆகனும்.... திமுக பத்தி உதயநிதி இன்பநிதி பத்தி திமுக ஆட்சி குறைகள் பத்தி வீடியோ போடுங்கடா
வெட்டி கழகம் இப்படித்தான் செய்யும். அரசியல் என்றால் என்ன வென்றே தெரியாத விஷய்..
🤣🤣🤣🤣
பெத்து வளர்த்து சினிமாவில் நடிக்க வைத்த தந்தையை மதிக்காதவன் நாட்டு மக்களை எப்படி மதிப்பான்.??
விஜய்க்கு இது தேவைதான் நாசமா போற நாதாரிகளுக்கு நல்லது செய்யணும்னு வராரு பாரு அவரே சொல்லணும் ... இப்படி நல்லது செய்ய வர்றவங்கள நீங்க எல்லாம் மட்டம் தட்டி தாண்டா இந்த தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு காலமே வரல
@@nazeermohamed2439 மிக சரியான கேள்வி. 🎉
@@abeillesladeகுடும்பத்தையே உதறிய பொறுப்பான (குடும்பத்தலைவர்) எப்படி ஒரு நல்ல தலைவராக இருப்பார்?!?!
கிழிந்த ஷூவைப் போட்டுக்கொண்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஏழைக்கு புதிய ஷூ தான் சிறந்த பரிசாக இருக்கும். சிறிய கோப்பை அல்ல.
அதுல தண்ணி கூட குடிக்க ஏலாது😂😂
நடிகைக்கு கோடிகளில் வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்ததாக தகவல்.
அத அமுக்கணுமா? இனி எல்லாரும் இந்த வைர பரிசைப் பேசுவாங்கள்ள😢😮
தமிழ் நாட்டில் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவது முதல் அமைச்சர் அந்த மாணவர்களில் முதல் மாணவர்களுக்கு மட்டும் பரிசு கொடுப்பது எந்த வகையில் நியாயம் கேவலமாக இல்லையா
அது தான், வருமான வரியை ஒழுங்காகக் கட்டினாலும், அது நாட்டின் கல்வி,
கல்வி சார்ந்த பாட சாலைகள், பராமரிப்புச் செலவுகள், ஆசிரியர்கள் சம்பளம், இன்னும் கல்லூரிகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள், போன்ற எத்தனையோ தேவைகளுக்கு, அரசாங்க கல்வித் திணைக்களம், அது மாநில, அல்லது ஒன்றிய அரசின் கல்வித் திணைக்களமாக இருந்தாலும், அரசுகள் இந்த நாட்டுப் பிரஜைகள் செலுத்தும் வரி, அந்த மலை போல் குவியும் வரியில் தானே கல்விக்கும் செலவிடுகின்றன.
எமது மகா கவி பாரதியார், "இன்னறும் கனிச் சோலைகள் செய்தல்,
இனிய நீர்த் தண் சுனைகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி
ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்", என்கிறார்.
அதாவது, எல்லா வகையான தான தருமங்களையும் செய்வோர், அவரவர் பெயர் நிலைத்து நிற்பதற்காகச் செய்கிறார்கள், ஆனால் இவை யாவற்றினும்
கோடானு கோடி புண்ணியம் யாருக்குக் கிட்டுகிறதென்றால், ஒரு ஏழை படிப்பதற்கு உதவுவோர், அதாவது உதவி செய்வோருக்கே, எனப் பாடுகிறார்!!!!!!!
கல்வி, கல்விக் கண் என்பார்கள். இன்றும் உலகில் பல இடங்களில் பல காரணங்களால் கல்வியறிவு பெறாமல், அது கிடைக்காமல் வாழ் நாள் முழுவதுமே இருளில் தடுமாறுகிறார்கள் பலர்.
தமிழ் நாட்டில் என்றோ இந்த விடயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு ஆயிரமாயிரம், லட்சோப லட்சம் மக்கள் தமது கல்விக் கண்கள் திறக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் வாழ்கிறார்கள், திளைக்கிறார்கள். மற்றவர்கள் ஒளியைக் காணவும் அறிவு எனும் தீபத்தை, இந்தத் தீபங்கள் ஏற்றுகிறார்கள்.
அரசுகள், மாநில, ஒன்றிய அரசுகளும் அவைக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் இந்தப் பெரும் பணியையும் நிறைவேற்றுகின்றன.
ஆகவே வரியை உள்ள கணக்கின் பிரகாரம், வரித் திணைக்களம் இன்று ஏழைகளிடம் கூட வரி வசூலிக்கிறது. அதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால் ஏழைகளுக்கும் நாட்டு நிர்வாகச் செலவுகளில் பங்கெடுக்கும் உரிமையும், பெருமையும் கிட்டுகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு அதற்கேற்ற கணக்கில் வரி விதிக்கப்படும் போது, அதைத் தவறாது அரசுக்குச் செலுத்தினாலே, நாட்டுக்கான கடமையை அவர்கள் செய்வதோடு, அது அவர்கள் செய்யும் ஒரு பெரும் புண்ணிய காரியமாகவும், அல்லவா இருக்கும்??????
பாரதியார் சொன்னபடி கோடி புண்ணியம் கிடைக்கிறதா, எழுத்தறிவித்தல், அதுவும் ஏழைக்கு எழுத்தறிவித்தல் வாயிலாக என்பதை அனுபவித்தவர்கள் கூறுவார்கள்.
அடுத்ததாக, நாம் இதிலே இன்னும் போய் எதையும் கிண்டவோ, கிளறவோ விரும்பவில்லை. அதாவது, ஒரு உதவி அல்லது தர்மம் என்பதைச் செய்யும் போது, ஏதாவது சுய நல நோக்கோடு செய்தால், அது உண்மையான உதவியா, தர்மமா என்பதெல்லாம், எமக்குத் தெரியாது. எப்படியோ உதவி, அதுவும் வசதி குறைந்தவர்கள், ஏழைகள் படிப்புக்கு உதவி கிட்டி அவர்கள் படித்து முன்னேறினால் அவர்களுக்கு அது நன்மை தான்.
அதே நேரத்தில் அவர்களுடைய சுதந்திரம் என்பதை இந்த உதவிகளுக்காக, ஒரு அரசாங்கம் விலையாகக் கேட்கும் வழக்கமில்லை. அவர்கள் படித்து முன்னேறி, அவர்களும் விரும்பினால் உதவி செய்யலாம், மற்றவர்களுக்கோ, நாட்டுக்கோ, அல்லது வீட்டுக்கோ!!!!
இதிலே கணக்குப் பார்க்க, இந்தப் பிரபஞ்சத்திலே மனிதரால் முடியுமா என்பதும் தெரியவில்லை!!!!!!!!!!!!!!
வாழ்க, வளர்க ----- -----
Excellent Interview.... Yaar thozar Ivar... இப்பதான் முதலில் பார்க்கிறேன்... அருமை...🎉🎉🎉
ஆங்கில வழி பள்ளியில் படித்தவர்களும், ஆங்கிலத்தில் பேச பயிற்சி பெற்றவர்களும் நுனி நாக்கால் ஆங்கிலம் பேச முடியும்.
Super man
Bjp sangi vijay
காறி.உமிலுங்கள்
மானவர்களுக்கு என்ன அன்பளிப்பு கொடுக்க னும் தெரியல .இவரு அரசியல் இவ்வளவுதான்
பொட்டு வச்சி இருக்கான் பாருங்க..
அடுத்து. Only வேட்டி கச்சை.. தான்.. No dress குடுமி யோட வருவான் 😀😀😀
Vijay is a dummy piece. 😅
@@rahuls9886 ஜட்டி போட்டிருக்கானா ன்னு பார்த்தியா இல்லியா? அடுத்த முறை அதையும் செக் பண்ணிடு.
Unaku than theriumey nee variya paithiyamey
Only for vote
தேர்வீல் தோற்றவர்களுக்கு உதவி செய்து பாஸ் செய்ய வைக்கலாம்
அகரம் பவுண்டேஷன் சூர்யா மற்றும் அவர்களுடைய அறக்கட்டளை மூலம் வெளியே தெரியாமல் எந்த ஒரு வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு ஏகப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார்கள் மேலும் மாணவர்கள் உடைய பிரச்சினைகள் குறித்து விஜய் ஏன் பேச வில்லை அவர் அவருடைய அரசியல் செய்ய மாணவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து வருகிறார் இவரால் எதிர் காலத்தில் எந்த பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை இது வெறும் ஸ்டண்ட்?
சூரிய அவன் அப்பா அவன் தம்பி எல்லாம் Dmk வின் ஜால்ரா த்து த்து த்து த்து த்து
சூர்யா.ராகவாலாரன்ஸ்.செய்யும்.உதவிதான்.உண்மையான.பயனுள்ள.உதவி
Chief minister post சினிமாவில் retired ஆனால் வேனும் என்ற நப்பாசை..
இந்த மாணவர்கள் எல்லாம் இப்படி தயாரனதே திராவிடத்தால் நல்ல ஆளுமை மிக்க தலைவர்களின் வெற்றி பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட தலைவர்களின் உழைப்பு , முயற்சியால்தான் திடீர் தலைவர்களால் அல்ல
100/-உண்மை
கள்ளக்குறிச்சியில் 100 சாவு விழுந்ததுக்கு கூட அடிக்கல் நாட்டி அஸ்திவாரம் போட்டதும் அதே திராவிடத்தில் ஊர வைத்த மணல் மலை எல்லாம் கொள்ளை அடித்த தலைவர்களின் மாபெரும் வெற்றி தான்.
Yes.yes.100%
@@sathyasathya9369oh..dravida sangiya nee
அரசியல் வந்துதான் நல்லது செய்ய வேண்டிய அவசியம் இல்லை உதாரணம் சூரியா
அட அட அட என்ன ஒரு தெளிவு
மன நிறைவான பேட்டி உண்மையில் இதை விஜய் பார்க்க வேண்டும்
என்ன ஒரு தெளிவு இப்படியானவர்களை அதிகம் பேட்டி காணுங்கள்
😂
ஐயா விஜய் க்கு தில் இருக்குமானால் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களை போன்று பேட்டி அளிக்க ,பேச முடியுமா!!???
IPA kodukka sollunga thambi prakashrajai Avan oru potta
நல்ல தலைவன் என்பவன் கிராமப்புற மிகவும் பின் தங்கிய ஏழை மாணவர்களுக்கு படிக்க வசதி இல்லாத எத்தனையோ மாணவர்கள் இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து உதவி செய்தாள் சந்தோசம் இவர் நல்ல மதிப்பெண் பெற்றவர்களை வைத்து விளம்பரம் தேடுகிறார்
இதெல்லாம் politic க்கு வ ர ல னனு யார் அழுதா 😅😅😅😅😅
அவர் வருவதானால் உங்களுக்கு என்ன பிரச்சனை
😂😂😂😂🎉 unmai than vijay film il mattum than good.politic il 0 idea.
Ungalukku therinja vera yaaravathu irukaangala???@@maryaruljohn3158
😂 bro🙌
Ne va papom
Bjp ன் அடுத்த அஸ்திரம் தான் விஜய்
உங்க வாய் உங்க உருட்டு 😊
பிஜேபியின் மறைமுக
ஆள் தான் விஜய்
இப்படி ஏதாவது பண்ணி ஓட்டுகளை பிரிக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ஏற்கனவே வருமான வரித்துறை ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்ட பைல்கள் தூசி தட்டப்படும்.இது மோடி அமித்ஷா அன்ட் கோவால் சொல்லப் பட்ட ஸ்கிரிப்ட். இதை செய்யாவிட்டால் சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப் படும்
அப்ப அ மலை கதி அதோ கதி யா😂😂
கனவு காணவேண்டியது..நடித்து பணத்தை பாதுகாத்து கொள்ள அவரவர் ஒரு கட்சி யை ஆரம்பித்து கொண்டு மக்களை திசை திருப்பி தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள். ஒரு தெளிவான நிலை இல்லாத அரசியல் செய்கிறார்கள் இப்போதைய நடிகர்கள். மக்களுக்கானவர்களா என்பதே ஒரு விந்தை.🤔🤔
யாரோ எழுதிய ஸ்கிரிப்ட் படிக்கிறது தான் ௮வரோட முழுநேர வேலையே ௮த இப்ப முழுநேர வேலையா பார்க்க போகிறார் ௮வ்வளவுதான்
நீ என்ன சொல்ல வர?
@@Nandagopal-hl2pc என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கர
துண்டு சீட்டுக்கு tough கொடுக்க வந்த ஒரு தூண்டு சீட்டு...!
அதானே......?
விஜயோட இந்த படம் ஓடாது யாரோ எழுதிய வசனத்தை ஒப்பிக்கிறார் அது வேலைக்கு ஆகாது
அடுத்தப் படம் 100நாட்கள் ஓடவேண்டும் என்பதும் #கண்டையப்போட்டுவிரால்பிடிப்பார்கள் என்பார்கள் அதுபோல உள்ளது.
அப்போ இப்போ அதிகாரத்துல இருக்குற Dmk கெண்டைய போட்டு விரலா புடிச்சிக்கிட்டு இருக்கங்க என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள் தளபதி விஜய் பணியல் சொல்கிறேன் சிறப்பு மிக சிறப்பு
இந்த சான்றிதழை கொண்டு போனால் IIM ல் MBA சீட் கொடுப்பாங்களா
😂😂😂😂😂
விஜய் காவி பொட்டு வைத்து கொண்டு இருகிரார் இவர் ஜோசப் விஜய் பிஜேபி பின்னால் இருகிறார்
அண்ணாமலை ,சீமான் , வரிசையில் புதிய சங்கிதான் விஜய் .....😜😜😜
Dai yethachum pesanum pesatha puriyutha
@@dhineshkumar4094 sangi danda... Joseph Vijay nu podama Vijay nu potukitu.... Nethila vote kaga kunkuma vachikitu suthuna ... Sangi nu sollama enna solrathu
விஜய் 2000 கோடி விலைபோகிறார் பிஜேபி கைஆள்
தமிழருவி மணியன் Version 2.0 ..... அருமை
4.O 😂😂😂😂
தமிழக மக்களை முட்டாள் என நினைப்பு நடிகன் நடிகனாத்தான் இருக்க வேண்டூம் மக்களுக்கு தொண்டு செய்ய ஆசைபட்டால் தொண்டுநிறுவணம் ஆரம்பித்து தொண்டு செய்யலாமே அரசியல் எதற்கு
புஸ்ஸி Cat
தம்பி விஜய் அவர்களே நீங்கள் அரசியலுக்கு வந்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது தவறு அரசியலுக்கு வராமலேயே தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நல்லதை செய்யுங்கள். தயவுசெய்து உங்களுக்கு அரசியல் தேவையில்லாத ஒன்று😊
எல்லா கிழட்டு நடிகன் எல்லாம் 50 வயசுக்கு மேல் நேரா CM ஆகி விட வேண்டும்.😊
எனக்கு வயது 70 நான் SSLC.... முடித்த போது நடிகர் சூர்யா ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 மாணவர்களுக்கு கொடுத்தார் இன்றுவரை அறக்கட்டளை அமைத்து உதவி செய்து வருகிறார் அரசியல் பண்ண வரவில்லை
போயா... ஒரு ரசிகர் கை கொடுத்தா... அதை கழுவி யவன்...
இதுஉண்மைஎன்வயதும்இதுதான்
Suriya poranthu irukaye mataru.. Ungaluku 70 years means..
True..thro' Agaram charity he is helping students who score good marks and financially poor for a long time and never interested in dirty poitics..
அது தான் உதவி விஜய் செய்வது முதலீடு
தம்பி.. விஜய்.... முதலில்
ஒரு.. நல்ல நடிகரே. இல்லை ...
நல்ல பழக்க வழக்கங்களை.. வலியுறுத்தும்..கேரக்டர் களை எடுத்து நடித்தது இல்லை....
குடிப்பழக்கம்..
சிகரெட்.. பழக்கம்..
வெட்டு... குத்து.. ரத்தம்..
இது தான்... அ வரது..
ரோல்....
இது.எப்படி..நல்ல....இளைஞர்களை..உருவாக்கும்..
சமூக..சிந்தனையை.. உருவாக்கும்....
எனவே... இவரும் வெத்து. வேட்டாக.,.. தான்..போவாரோ....
என்று . தெரிகிறது.
எந்த கொள்கையும் இல்லை...
அவர்... பேசும் மொழி களில்.... எந்த பற்றும் இல்லை
Worst fellow Vijay
@@rajappas4938கேனை... எலும்பு இல்லா ஜெல்லி
கிராமப்புற பகுதிகளில் கோயில் தீ கம்பம் சுற்றி ஆடுவது தான் அவருக்கு தெரிந்தது.தலைவராக நினைப்பது.
அரசியலில் வெற்றி பெற நடிப்பு.
நடிகர்கள் கற்பனையை நிஜம் என்று நம்புகிறவர்கள். கற்பனையில் நூற்றுக்கணக்கான பேரை வீழ்த்தி நீதியை நிலை நாட்டலாம். ஆனால் நிஜத்தில் முடியாது. சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு உண்மை, நேர்மை, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றை பின்பற்றுகிறார்கள் என்பதும் சந்தேகமே. மக்களின் பிரச்சனைகளை யதார்த்தமாக புரிந்து கொள்ள முடிந்தால் அவர்களும் அரசியலுக்கு வரலாம்!
கடைசியில் சங்கி யை ஆதரிப்பான்,ஒரு போதும் எதிர்த்து பேசமாட்டான், விஜய் வேஸ்ட் பீஸ்
Waste கூட்டம், ஆதாயம் கருதி செய்யும் காரியம்!!!!
அயோக்கியனின் கடைசி புகலிடம் அரசியல் இதை தான் வெட்டி பயல் விஜய் செய்றான்
வாழ்த்துகள் பன்னீர் பெருமாள் மற்றும் இந்திர குமார் ....
மக்களின் சினிமா மோகத்தை வைத்து அரசியல் பண்ண வருகிறார் விஜய்.இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதைப் பிடிக்க போன கதையாய் ஆகப்போகிறது!
சின்ன திரை நடிகர் பாலா செய்வது போல இந்த திரு நம்பி செய்யவில்லை..
😂😂😂😂 ரெண்டும் கெட்டான்
இதுவும் ஒரு சினிமா சூட்டிங்தான்.
விஜயக்கு நல்ல செருப்படி கேள்வி .சின்னதுரை அடிப்பட்டு இருக்கும் போது இந்த விஜய் எங்கே போனான்
தமிழ்நாடு அரசு தடைசெய்த ரேங்க் முறை பரிசு
பின்னாளில் அவன் பிஜேபி உடன் கூட்டணி போடுவதற்கான அச்சாரம் தான் இந்து பற்றிய பேச்சு மற்றும் நெற்றியில் குங்குமம் எல்லாம் கேவலம் ஓட்டுக்காக எதற்கு இப்படி ஒரு அரசியல் செய்ய வேண்டும் ஜோசப் விஜய்
சூர்யா வின் வயது என்ன. ஒருத்தன் 70 வயது . தனக்கு சூர்யா கொடுத்ததாக சொல்லி?
விஜய்யின் ரசிகர்கள் திமுகவை எதிர்த்து நின்றால் அஜித்தின் ரசிகர்கள் ஓட்டு யாருக்கு விழும்.???
ஷாலினிக்கு விழும்.
@@endhiran555 சங்கீதாவுக்கு விழுவதை போலவா..???
அஜித் ரசிகர்கள் ஓட்டுகள் திமுகவுக்கு தான் கிடைக்கும்.
திமுக
Ajith ku innum rasigargal irukirargala
அருமையான பதிவு
தமிழ்நாட்டின் எந்த அரசியல் வரலாறும் தெரியாமல் தனக்கு ஒருமிகபெரிய ரசிகர்கூட்டம் இருப்பதால் முதல்வர்ஆகிவிடலாம் என நினைத்தால் தந்தைபெரியார் சொன்னது தான் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
அருமை யான பேச்சு நன்றி தோழர்
இன்னும் மக்கள் விழிப்புணர்வு இல்லை
சின்ன பையன் ஆசைப்படுறான், ஒரு 5 கிலோ முதலமைச்சரை வாங்கிக் கொடுங்கப்பா.
எந்த ஸ்டேட் வேணும்?
கேரளாவா தமிழ் நாடா ஆந்திரவா குஜராத்தா உபி யா டெல்லியா?
@@endhiran555 ஸ்டேட்க்கு ஒரு கிலோ கணக்கில் வச்சுக்கோங்க.
😂😂😂😂 👌👌👌
@@thambiduraiganapathiraman6361 வேற ஆளுநர் ஏங்கேயாச்சும் வேணுமா? ஏன்னா ஸ்வீட் வாங்குனா காரம் வாங்குவாங்க. ஸ்டேட்ஸ் மட்டும் வாங்கி இருக்கீங்க...!
கவர்னர் எவ்ளோ போடலாம்?
😂😂
வெற்றி கழகம்.
வெற்றி யாருக்கு?
வாக்காளர்க்கா?
அல்லது
தலைவருக்கா.?
பிஜேபி க்கு 0/0...
மற்ற கட்சிக்கு வெற்றி.
சூர்யா அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்
நடிகர் சூர்யா பல.ஆண்டுகளா அகரம்.எனற அமைப்பை சத்தமில்லாமல் மாணவர்களுக்கு. உதவி செய்து வருகிறார். விஜய் என்ற தகர டப்பா தான் செய்கிற உதவியை தன் அரசியல் ஆதாயம் கருதி செய்து வருகிறார்.. இதெல்லாம் ஒரு பொழப்பா .
Vijay creates political scenario.not students higher education
காலில் விழுவதும் படித்தவர்கள் என்பதையும் விஜய் சொல்வது அவர் சனாதனத்தை 100/100ஆதரிக்கிறார் என்பதை தான் காண்பிக்கிறது அவரும் சங்கியாகி விட்டாரா!!!!😂😂😂
Sivakumar sir, Surya, kaarthi ellorum ethanaiyo sevai manavargalukku seigirargal.publicity no need
ஆமா ஆளுங்கட்சிக்கு ஜால்ரா மாதிரியா??????
அவரு சினிமா வில் புள்ளைய இன்வெஸ்ட்மென்ட் போட்டுட்டு தான் வந்து இருக்கார்
அதிகார பிசினஸ் க்கு
இதில் ஸ்டேட் கல்லாவே கட்லாமே
தம்பி இந்திரகுமார் நடிகர் விஜய்யை விட இன்றைக்கு அரசியலில் இருப்பவர்கள் அதிகமாக படித்தவர்கள் தான் இருக்கிறார்கள் அந்தப் புள்ளி விபரம் கூட தெரியாத நடிகர் விஜய் எவனோ எழுதிக் கொடுப்பதை வாந்தி எடுப்பது போல் தோன்றுகிறது
Send this video to Vijay
நடிகர் வயதான காலத்தில் நடிப்புக்கு வீ.ஆர்.எஸ்.கொடுத்து வருவார். மாணவனாக இருக்கும் போது அரசியலுக்கு வரனுமாம்.
இந்த நடிகரை முதலில் வருமான வரியைஒழுங்காககட்டச்சொல்லுங்கள். வரியைகட்டுதலில் பிரசனை இருப்பதனால்தான் பாஜக சொல்படி நடந்து கொண்டிருக்கிறார்.
Surya and karthi only human being person
Pavam avanuku politics theriyadhu vitrunga
neet pathi pesamataar vijai aparum IT ED varumla
கமலுக்கு ஒரு உதயமூர்த்தி
ரஜினிக்கு மணியன்
விஜய்க்கு யாரோ
புஸ்ஸி ஆனந்த்
அப்ப புஸ்சா
சரியான பதிவு மட்டுமல்ல தேவையான பதிவும் கூட
Why Vijay did not say about the Neet Examination?What is his opinion about the NEET examination! Hence we can understand this action is one of the cinema stunt!
Always he acts as directed.
வைர மோதிரம் 20000 ரூ
அறிவாளிகள் படிக்கும் பத்திரிக்கையான துக்ளக் குருமூர்த்தி யின் முதல் trumpcard சீமான் எதிர்பார்த்த அளவில் சோபிக்காதாதல்,
இரண்டாவது trumpcard தான் விஜய்.
சூர்யா ராகவலாரன்ஸ் KPY பாலா இவர்களைவிடவாஅள்ளிகொடுத்துவிட்டார்
உங்களுக்கு இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா
ஆ.ராசா படிக்கலையா
மக்கள் இனிமேலும் நடிகர்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஒரு தேர்தலோடு எல்லாம் தொலைந்து விடும்
ஒரு கேள்வி? ஏன் இந்த பத்திரிக்கையாளர்கள் இப்படி கதருகிறார்கள்.....
Vijay இப்போ உருட்டோப்பியாவில் இருக்கிறார்
நடிக்கிற படமெல்லாம் ஓடுதுன்னு முதல்வர் உசுப்பேற்றி நடிகர் விஜயை சந்தில விட போறாய்ங்க. ஃபாசிச பார்ப்பனீய அராஜக கோர கரத்தில் சிக்கி சின்னா சின்னமாகம தமிழ்நாடு மக்களின் நலனுக்காக குரல் கொடுப்போம்
Without periyar nothing
ஒன்றாம் வகுப்பிலிருந்து, +2 வரை புத்தகம், பஸ் கட்டணம், காலை உணவு, மதிய உணவு போன்றவை இலவசமாக அரசு அனைவருக்கும் கொடுத்து, தேர்ச்சி பெற வைத்தது தமிழக அரசு தான். அது திமுகவோ, அதிமுகவோ தான் முழு பொறுப்பு. தனிப்பட்ட யாரும் கிரிடெட் எடுக்கமுடியாது.
நடிகர் சூர்யா சிறப்பாக அகரம் என்ற அறக்கட்டளை அமைத்து எனக்கு தெரிந்த சில ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படிக்கிறார்கள். ராகவா லாரன்ஸ் கூட சிறப்பாக செய்கிறார்
குடியை பற்றி யார் பேசுவது
Paavam avanga ejamaan solradha seyyuravarukku vera enna theriyum ellaam Sangi formula,Kodukkura koolikku ivar velai seyyuraar.
ANDRU SANGHAVI VIJAY
INDRU SANGHI VIJAY...
SANGHI VIJAY ENDRUME PIZHAIPU VAATHI DAAN...PAAVAM..VAYITHU POLAPPUKKU VAAYE VAADAGAI VIDUGIRAAN...TAMIZH NAATU ARASIYAL VARALAATRU ARIYAATHAVAN...SANGHI VIJAY !
அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்கள் எந்த கொள்கையை வெளிப்படுத்துகிறார்கள்.கொள்கையே இல்லாதவர்கள்
வெட்டிக்கழகம்
Vijai maanavargalai vaithu arasiyal seiya ninaikiraar,kavanaerrpu than
இவ்வளவு வருடங்களாக இந்த மாதிரியான எந்த செயலையும் செய்யாத தளபதி விஜய் அவர்கள்... இந்த இரண்டு வருடங்களாக அரசியலில் வருவதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த மாதிரியான நிகழ்வுகளை நடத்தி ஒட்டு அரசியலை நடத்தி வருகிறார்.... இதுவும் ஒரு வகையான ராஜதந்திரம் தான்...🤔🤔🤔🤔
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥 one & only Kalainger 💐💐💐💐💐💐💐💐💐💐
evankitta evalla vangana
eppdi pesunumntheriyatha 2peru .ivanukku theriuma Arasiyal pathi..
Neetவேண்டாம் என்று கூறுகின்ற
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு
மட்டும் TET தேவை என்று வற்புறுத்துவது ஏன் ?
கடந்த ஆண்டு திண்டுக்கல் மாணவி 600/600க்கு அனைவரும் பரிசளித்தனர்
அவங்க இவங்க என்று பேசுவது நாகரிமாக தெரியவில்லை.
பேரலை டேக்லெப்ட் யூடூபுரூடஸ் இதெல்லாம் நான் பாத்தேன் சப்ஸ்கிரைப் பண்ணியிருந்தேன்... கடைசில திமுக ஆட்சிக்கு எதிராக பேசமாட்டீங்க பச்சையா சொன்னா குண்டிகழுவி விடதான் லாயக்கு
என் எண்ணத்தின் வெளிப்பாடு உங்கள் பேச்சு.. நடிகர் விஜய் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது..??
நாற்று நட்டயா.. ??
என் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்கிற மாதிரி
மேடை பேச்சு பேசினாயா..??
சமூக அக்கறை கொண்டு பணி புரிந்தாயா..??
அட்லீஸ்ட்
வெள்ள நிவாரண நிதியாவது கொடுத்தாயா.. ??
அட்லீ யோடு தானே பணி புரிந்து பல கோடிகளை பார்த்தாய்..
அங்கேயே தொடர வேண்டியது தானே..
இங்கு உனக்கு என்ன வேலை..
வரலாறும் தெரியவில்லை.. அரசியலும் தெரியவில்லை.. ஏன் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை.. ??
ஏற்கனவே வடக்கில் இருந்து கொண்டு ஒரு இம்சை அரசன் இம்சை படுத்தி கொண்டிருக்கிறார்..
நீயுமா.. தமிழ் நாடு தாங்குமா..
ஒரு பாடல் வரி நியாபகம் வருகிறது..
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே.. அதே போல் தான் இருக்கும் அரசியல் வாதிகள் இம்சை போதும்.. சந்தானம் சொல்ற மாதிரி sleeper cells மாதிரி நீங்கலாம் எங்க இருந்து டா வாரீங்க!
Vetri for Keerthi Suresh and Trisha
வாய் இருக்கு ஏதோ பேசுறீங்க, neenga ennaa image kudukkurathu pavam yaru ungala theriyathu enga அண்ணா விஜய் vachu famous ஆக try பண்ணுறீங்க
Vijay only actor not politician 2k kids known
நான் என்ன கேக்குறேன்னா விஜய் டாப்பிக் எதுக்கு பேசனும்??? போய்தொல வீடியோ ஓட இப்படி பிச்சை எடுத்துதான் ஆகனும்.... திமுக பத்தி உதயநிதி இன்பநிதி பத்தி திமுக ஆட்சி குறைகள் பத்தி வீடியோ போடுங்கடா
வாய் வலிக்கிற வரைக்கும் பேசுங்க உங்களுக்கு நல்லது செய்றவன பிடிக்காது இப்படி பேசி பேசி விஜய பெரியலா ஆக்கிருவங்க
Verygood speech
மன் கீ பாத் தான் அரசியலாய்ப் போச்சு. நல்ல பத்திரிக்கையாளரிடம் அரசியலுக்கு வருபவர்கள் முதலில் ஒரு பேட்டி தர வேண்டும்.