No is wrong statement Every one is just one We are same including you and me you are cross Your comparing mind sets This is one of the door our Ultra energetic knowledgeable magnetic power of loveable personality planet Try to understand this low of neuter we are part of neuter Simply explained example Your body is not single observing energetic tool is tools that almost like that Last and final truth we are Fiscally and insanely different but all credit goes to neuter power We are nothing at the same time we are powerful because Every one is piece or part of ultimate neuter power
வாழ்க வளமுடன் அய்யா எங்களின் அன்புக்கு இனங்கி வேதாத்ரிமகரிஷி தத்துவபோதனையை பகிர்ந்த நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
37:20 ஐந்து ஒழுக்க பண்பாடு மற்றும் உலக அமைதிக்கான 14 விதிகள் - 14 principles of Vethathiriyiam for World Peace. வாழ்க வளமுடன். Be blessed by the Divine.
மகரிஷி அவர்களின் தத்துவங்களை ஏறக்குறைய, முழுமையாக அழகாகவும் அருமையாகவும் விளக்கியிருக்கிறார்கள்.ஐயா அவர்களும் அவர்களது அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
உண்மை. தத்வங்களுக்கெல்லாம் தலையாயானதும், எளிமையானதுமான வேதத்திரிய தத்துவம். இந்த கல்வி, அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மானுடம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம், வாழ்க வேதாத்திரியம் .
மிக்க நன்றி அய்யா. நான் மிகவும் மதிக்கும் பாமர பரம குரு திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை விரிவாக எடுத்து சொன்னதற்கு!!! வாழ்க வளமுடன் அய்யா, நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும், அருட்பேராற்றல் கருணையினால், உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
பேராசிரியர் அவர்களுக்கு, வணக்கம். வெகு காலமாகவே எதிர்பார்த்திருந்தது..... இந்த காணொளிக்காகத்தான்.... வேதாத்திரி மகரிஷி பற்றிய காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி. வேதாத்திரி மகரிஷி நமக்கு கிடைத்த வரம்.... நாம் பெற்ற அருட்கொடை..... நமக்கான பொக்கிஷம்...... நான் ஒவ்வொரு நாளும் என் வகுப்பை என் பிள்ளைகளோடு " வாழ்க வளமுடன்.... வாழ்க வையகம் வாழ்க வளமுடனே" என்ற பொன்மொழியோடுதான்தினம் தினம் தொடங்குகிறேன். மகரிஷியுடைய " உலகமெல்லாம் பருவ மழை ஒன்று போல் பெய்யட்டும்.... என்ற பாடலும் அதில் அடங்கும். நன்றி நன்றி நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். போதனைகளைச் சுருக்கி சாதனைகளைப் பெருக்கி வகுத்த யோகப் பயிற்சிகளைத் தந்த தத்துவஞானி நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள். SKY வாழ்வியலுக்கு வழிகாட்டும் மார்க்கம், ஊழ்வினைகளை துடைத்து முழுமைப்பேறைத் தரும் கலை. உடலை, உயிரை, மனதை வளப்படுத்தும் பயிற்சிகளை ஒருங்கிணைத்து வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உதவி நிற்கக்கூடிய யோகமுறை. இறையுணர்வையும், அறநெறியையும் இயல்பாக உணர்ந்து ஞானமடையச் செய்யும் உன்னதக்கலை. மதம், சாதி, இனம் கடந்து மனித நல் உறவை வளப்படுத்தி தனிமனித அமைதி முதல் உலக அமைதியைத் தரவல்ல உயரிய வழிமுறை. இயற்கையில் ஆழ்ந்து நிற்கும், இயக்கும் இறைநிலைத் தத்துவத்தை விஞ்ஞான முறையில் விளக்கும் காந்த தத்துவம் அடங்கியது வேதாத்திரியம். குண்டலினியோகம் , காயகல்பயோகம் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தந்து நோய் தீர்க்கும் அற்புதக் வாழ்க்கைக்கலை மனவளக்கலை..அகத்தியர், திருவள்ளுவரின் சூத்திரங்களைப் பயிற்சிகளாக அமைத்தக் கல்விமுறை. ஆடம்பரம் இல்லாமல், மாயாஜாலங்களை விடுத்து சிந்தித்துச் செயலாற்றும் ஆன்மீகக்கல்வியைத் தந்த கிட்டத்தட்ட விவேகானந்தரின் வள்ளலாரின் கனவை நினைவாக்கும் உலகப்பொது அருள் நெறி சமயம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி உரையாற்றிய நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா.
வேதாத்ரியத்தின் தத்துவங்களை உலகம் ஏற்கும் காலம் ஒரு நாள் வரும். என்று மதங்கள் அழிகின்றதோ அன்று தான் மனிதன் முழுமையான நாகரீகமடைந்தவன் ஆவான். வேதாத்ரியம் சொல்லும் அறிவியலை வைத்து புதிய கண்டுபிடிப்புகள் ஏதாகிலும் உருவாக்க முடிந்தது என்றால் அறிவியலும் ஆன்மீகமும் இணைந்தது தான் என உலகம் ஏற்கும். வேதாத்ரி மகரிஷி பற்றிய காணொளி வழங்கிய பேராசிரியர் ஐயாவுக்கு நன்றி.
Destruction is based for rejuvenation. Religion is invented by human for the himself. Is there any person in any religion can say he strictly follow his religion. Or is he honest to his religion.
Sir, recently I have subscribed your channel and am regularly watching all the videos. Your tremendous effort and hardwork is reflected in your videos in general and about philosophy in particular. Being, an ardent follower of Shri Vethathiri Maharishi, your impartial reviews on Maharishi's philosophy is commendable. Not only me, many who lead a contented life by following Maharishi's footsteps are sure will be very happy by your long awaited video. Thank you so much Sir
Thank you so very much Murali Brother... Vaazhga valamudan .... You would delighted to know that our Vethathiri Maharishi respects Socrates so much that he often mentioned Socrates name in his wonderful speeches... Thank you Bro... This episode is something really very special to me and all vethathirians and Sir you have done a excellent deep study... It reflects very well .My best Wishes for your near and dear ones..... Thanks a lot...
A long waited posting. Thank you very much to full fill our request.. I'm sure this will reach out to many seekers who ends their life by seeking only... No one else in our land have made it so simple and all to understand... வாழ்க வளமுடன் Have a great day.. """""""""""""""""""""""""""""""
Sir, I'm trying to find words to praise your content and the way you presented it. Sir, I take interest in learning about the religions of the world, Concept of God across, languages, philosophy...A couple of years back I wanted to learn philosophy and tried looking for the course. I was introduced to Vethathri maharishi and instantly it struck a chord in me. I am also a person who's very much neutral to all religions. I took up masters in Yoga for human excellence. Believe me sir, this concept is quite universal and one day it'll be followed across the globe.... Peace is the centre of his philosophy. Thanks for making this wonderful video...🙏🙏🙏🙏🙏
Thank you so much. Overwhelmed now. Your speech about our GURU was excellent. Vazgha valamudan Vazgha valamudan Vazgha valamudan. Thangalum thangal anbukudumbamum vazgha valamudan
அருமை! அருமை! ஐயா, உங்களுக்கு நான் என்ன செய்வது எனத்தெரியவில்லை. வெறுமனே நன்றி எனக் கூற விருப்பமில்லை. இருந்தும் வேறு தெரியாததால் நன்றி நன்றி நன்றி எனக்கூறிக்கொள்கிறேன்.
வேதாத்திரியம் இன்றைய உலகிற்கு மிக மிக தேவையான தத்துவம்.உலக அமைதி , மனிதகுல மேம்பாடு, தனி மனித ஒழுக்கம் ,சுரண்டல் ஒழிப்பு என்பவற்றை சாத்தியமாக்கலாம். விஞ்ஞானத்திற்கும் , ஆத்மிகத்திற்கும் ஆதாரமானது ஒரே சக்தியே .!!! நிறுவிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.நன்றி Both seem parallel but scientists and intellectuals are trying to unite all energy system into one unit by proving Theory Of Everything .It is a matter of time away. Thanks
மிகவும் அருமை போலி சாமியார்களின் மத்தியில் மிகச்சிறந்த ஆன்மீகவாதியான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மீக பணியை அறிவியலோடு இணைந்து மக்களுக்கு எவ்வாறு அளித்தார் என்பதை அருமையாக விளக்கியுள்ளதற்கு நன்றி மிகச்சிறந்த பேராசிரியர் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் உங்களது கானொளிகள் நிச்சயம் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இந்த காணொளி சாக்ரட்டீஸ் ஸ்டுடியோவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். வாழ்க வளமுடன்
ஞாபகங்கள் யாவும் புதிய பிறவியின் போது அழிக்க பட்டு விடுகிறது ஆகவே பழைய பிறவியை பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. மேலும் அடுத்த பிறவி பற்றியும் நாம் இப்போது அறிந்து கொள்ள முடியாது. இதனால் போன பிறவியில் இருந்தவன் வேறு, இப்போது இருப்பவன் வேறு மேலும் அடுத்த பிறவியில் இருக்க போகின்றவன் வேறு. ஆகவே பிறவி இருந்தால் என்ன? இல்லை என்றால் தான் என்ன?
Professor Sir மிக தெளிவாக வாழ்க்கை சருக்கதையும் மகரிஷியின் கோட்பாடுகளை யும் விளக்கிமைக்கு நன்றி. உங்கள் சேவை மகரிஷி வழியாக உள்ளது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் பேராசிரியர் முரளி அவர்களே உண்மையில் ஒரு புதிய திருப்பமான தத்துவஞானி யாக பார்க்கின்றேன் நன்றிகள் இந்த இயற்கை படைப்பே இறைவன் இதனுடேனே மனிதனின் செயல்பாடு அறிவியலோடு இவரின் தத்துவம் ஆழமானது
கடவுளை அறிந்த மனிதனே அன்பும் கருணையும் உள்ள மனிதனாக, இயற்கை வளம் காத்தும், தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்தும் வாழ்வான். தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும்,சமுதாய வாழ்விலும் அமைதி நிலைக்கும் என்பதை உணர்த்துபவரே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. வாழ்க வளமுடன்
வேதாத்திரியத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கியமைக்கு நன்றி. அறிவியலும் ஆன்மீகமும் இணையாகச் செல்வனவேயன்றி, இணைந்து செல்வன அல்ல என்று விளக்கியிருப்பது அருமை. ஒன்றின் அடிப்படையில் மற்றதை விளக்க முயல்வது வீண்.
எளிமை தான் தத்துவம் அதில் உயர்ந்த நிலையில் வேதாத்திரி மகரிஷி, நிறைய தெரிய வேண்டியதில்லை வாழ்க்கை யில் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தால் தானே வருவதே தத்துவம் . ..... மலரட்டும் தங்கள் பணி💯👍💗✒️ ......
Dear Professor Murali, I really enjoyed listening to your presentation about Vedatri Maharishi's philosophy. It is interesting to realise how Science & Spirituality is intertwined. Amazing, Sir. It will go a long way for all listeners around the world. Thank you for sharing, Sir. ❤
சுயநலம், ஆடம்பர வாழ்க்கை, வாரிசு, கட்டணம் இல்லாத பயிற்சி தந்த இரண்டாவது வள்ளலார் பற்றிய உங்கள் சரியான பதிவுக்கு மிக்க நன்றி🙏
ச
No is wrong statement
Every one is just one
We are same including you and me you are cross
Your comparing mind sets
This is one of the door our
Ultra energetic knowledgeable magnetic power of loveable personality planet
Try to understand this low of neuter we are part of neuter
Simply explained example
Your body is not single observing energetic tool is tools that almost like that
Last and final truth we are
Fiscally and insanely different but all credit goes to neuter power
We are nothing at the same time we are powerful because
Every one is piece or part of ultimate neuter power
Nothing is wrong. Answer comes to all or any question when one realize who he/she is and what is the birth objective
நேயர் விருப்பத்தை ஏற்று வேதாத்திரி மகரிஷியை பகுத்தாய்ந்தமைக்கு நன்றி. இந்த காணொளியை இன்று இரவு கேட்பேன். மகழ்ச்சி. 😊👌
உலக அமைதிக்கான வேதாத்திரிய விருட்சத்திற்கு நீங்களும் நீருற்றியதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.உலக அமைதி விரைவில் மலரட்டும் வாழ்க வளமுடன் 💐💐💐
மகரிஷி அவர்கள் மானிட உலகத்திற்கு கிடைத்த மாணிக்கம்! வாழ்கவளமுடன்!!
Mannakatti
Dr. V. P. R Writer👍 super.
@@flowflowinfo8027தங்கள் பெயர் மண்ணாங்கட்டி என்று வெளிப்படையாக தெரிய படுத்தியத்திற்க்கு நன்றி
🙏பிரம்மாகுமாரிகள் இயக்கம்.ராஜயோகம் குறித்து தாங்கள் பதிவு செய்யுங்கள் அய்யா.🙏🙏🙏💐நன்றி.🎉
வாழ்க வளமுடன் அய்யா
எங்களின் அன்புக்கு இனங்கி
வேதாத்ரிமகரிஷி தத்துவபோதனையை பகிர்ந்த நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும்
வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
37:20 ஐந்து ஒழுக்க பண்பாடு மற்றும் உலக அமைதிக்கான 14 விதிகள் - 14 principles of Vethathiriyiam for World Peace. வாழ்க வளமுடன். Be blessed by the Divine.
மகரிஷி அவர்களின் தத்துவங்களை ஏறக்குறைய, முழுமையாக அழகாகவும் அருமையாகவும் விளக்கியிருக்கிறார்கள்.ஐயா அவர்களும் அவர்களது அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
அழகு... ஆனால் இவர் போன்ற ஞானிகட்கு ஒரு 55 நிமிடங்கள் போதாது...இருந்தாலும் நன்றி. வாழ்க வளமுடன்...
நீண்ட நாட்கள் எதிர்பார்த்த இந்த காணொளி வழங்கியதற்க்காக தங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
உண்மை. தத்வங்களுக்கெல்லாம் தலையாயானதும், எளிமையானதுமான வேதத்திரிய தத்துவம். இந்த கல்வி, அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மானுடம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம், வாழ்க வேதாத்திரியம் .
என்னுடைய குரு என்னுடைய அறிவு ஆசான் 🙏
மிக்க நன்றி அய்யா. நான் மிகவும் மதிக்கும் பாமர பரம குரு திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்களை விரிவாக எடுத்து சொன்னதற்கு!!! வாழ்க வளமுடன் அய்யா, நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும், அருட்பேராற்றல் கருணையினால், உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Vazhga valamudan
பேராசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
வெகு காலமாகவே எதிர்பார்த்திருந்தது..... இந்த காணொளிக்காகத்தான்....
வேதாத்திரி மகரிஷி பற்றிய காணொளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.
வேதாத்திரி மகரிஷி நமக்கு கிடைத்த வரம்....
நாம் பெற்ற அருட்கொடை.....
நமக்கான பொக்கிஷம்......
நான் ஒவ்வொரு நாளும் என் வகுப்பை என் பிள்ளைகளோடு " வாழ்க வளமுடன்....
வாழ்க வையகம்
வாழ்க வளமுடனே"
என்ற பொன்மொழியோடுதான்தினம் தினம் தொடங்குகிறேன்.
மகரிஷியுடைய " உலகமெல்லாம் பருவ மழை ஒன்று போல் பெய்யட்டும்.... என்ற பாடலும் அதில் அடங்கும்.
நன்றி நன்றி நன்றி.
👏👏👏👏🌹🌹🌹
மிகச்சரியான அணுகுமுறை ,தெளிவான சிந்தனை , கருத்துத் தொகுப்பு எப்பொழுதும் போல இந்தப் பதிவிலும் இருந்தது.
வாழ்க வளமுடன் .🙏🙏🙏
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஐயா.
ஆன்மிகத் தேடல் மற்றும் தத்துவ விசாரணையின் பாதைக்கு ஒரு வெளிச்சம்.
வாழ்க வளமுடன்.....நன்றி.....வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.............
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
போதனைகளைச் சுருக்கி சாதனைகளைப் பெருக்கி வகுத்த யோகப் பயிற்சிகளைத் தந்த தத்துவஞானி நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
SKY
வாழ்வியலுக்கு வழிகாட்டும் மார்க்கம், ஊழ்வினைகளை துடைத்து முழுமைப்பேறைத் தரும் கலை.
உடலை, உயிரை, மனதை வளப்படுத்தும் பயிற்சிகளை ஒருங்கிணைத்து வாழ்வின் எல்லா கட்டங்களிலும் உதவி நிற்கக்கூடிய யோகமுறை. இறையுணர்வையும், அறநெறியையும் இயல்பாக உணர்ந்து ஞானமடையச் செய்யும் உன்னதக்கலை.
மதம், சாதி, இனம் கடந்து மனித நல் உறவை வளப்படுத்தி தனிமனித அமைதி முதல் உலக அமைதியைத் தரவல்ல உயரிய வழிமுறை.
இயற்கையில் ஆழ்ந்து நிற்கும், இயக்கும் இறைநிலைத் தத்துவத்தை விஞ்ஞான முறையில் விளக்கும் காந்த தத்துவம் அடங்கியது வேதாத்திரியம்.
குண்டலினியோகம் , காயகல்பயோகம் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தந்து நோய் தீர்க்கும் அற்புதக் வாழ்க்கைக்கலை மனவளக்கலை..அகத்தியர், திருவள்ளுவரின் சூத்திரங்களைப் பயிற்சிகளாக அமைத்தக் கல்விமுறை.
ஆடம்பரம் இல்லாமல், மாயாஜாலங்களை விடுத்து சிந்தித்துச் செயலாற்றும் ஆன்மீகக்கல்வியைத் தந்த கிட்டத்தட்ட விவேகானந்தரின் வள்ளலாரின் கனவை நினைவாக்கும் உலகப்பொது அருள் நெறி சமயம் தந்த வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி உரையாற்றிய நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா.
வேதாத்ரியத்தின் தத்துவங்களை உலகம் ஏற்கும் காலம் ஒரு நாள் வரும். என்று மதங்கள் அழிகின்றதோ அன்று தான் மனிதன் முழுமையான நாகரீகமடைந்தவன் ஆவான். வேதாத்ரியம் சொல்லும் அறிவியலை வைத்து புதிய கண்டுபிடிப்புகள் ஏதாகிலும் உருவாக்க முடிந்தது என்றால் அறிவியலும் ஆன்மீகமும் இணைந்தது தான் என உலகம் ஏற்கும்.
வேதாத்ரி மகரிஷி பற்றிய காணொளி வழங்கிய பேராசிரியர் ஐயாவுக்கு நன்றி.
Destruction is based for rejuvenation. Religion is invented by human for the himself.
Is there any person in any religion can say he strictly follow his religion.
Or is he honest to his religion.
நன்றி Sir அருமை 🙏வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி மகரிஷி அவர்களின் உண்மை தன்மை பற்றி கூறியதற்கு வாழ்க வளமுடன் 🙏🙏
Sir, recently I have subscribed your channel and am regularly watching all the videos. Your tremendous effort and hardwork is reflected in your videos in general and about philosophy in particular. Being, an ardent follower of Shri Vethathiri Maharishi, your impartial reviews on Maharishi's philosophy is commendable. Not only me, many who lead a contented life by following Maharishi's footsteps are sure will be very happy by your long awaited video. Thank you so much Sir
வாழ்க வளமுடன் அய்யா.
மகரிஷியின் தத்துவங்களை
எளிமைப்படுத்தி தந்தது
அருமை.தெளிவாகவும்
நிதானமாகவும் தந்ததும்
மிகச் சிறப்பு.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.
மிக எளிமையான தமிழில் ஆங்கிலம் கலக்காமல் நிறைந்த தமிழில் விளக்கத்துடன் சமர்ப்பிப்பது மிகவும் நன்று.🙏🙏🙏🇲🇾
Thank you so very much Murali Brother... Vaazhga valamudan .... You would delighted to know that our Vethathiri Maharishi respects Socrates so much that he often mentioned Socrates name in his wonderful speeches... Thank you Bro... This episode is something really very special to me and all vethathirians and Sir you have done a excellent deep study... It reflects very well .My best Wishes for your near and dear ones..... Thanks a lot...
வள்ளலாரின் தொடச்சியாக மகரிஷியின் தத்துவத்தை பார்த்து வருகிறோம் அருமையாக உள்ளது . நன்றி🙏💕 முரளி ஐயா....🙏
வேதாத்திரி மகரிஷியின் குரு ஞான வள்ளல் பரஞ்சோதி மகான்
Excellent explanation Sir!Thank you.
மிகப்பெரிய பயிற்சிகள் இல்லாமலே சிறிய முயற்சிகளிலே உச்சித் துடிப்பை உணரவைத்த அவர் வகுத்த தவம். வாழ்க வளமுடன் வாழ்க இவ்வையகம்.
A long waited posting.
Thank you very much to full fill our request.. I'm sure this will reach out to many seekers who ends their life by seeking only...
No one else in our land have made it so simple and all to understand...
வாழ்க வளமுடன்
Have a great day..
"""""""""""""""""""""""""""""""
Vazhga valamudan!
என் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
வாழ்க வையகம்..வாழ்க வளமுடன்..குருவின் திருவடி சரணம்..🙏🏻🙏🏻🙏🏻
Sir, I'm trying to find words to praise your content and the way you presented it.
Sir, I take interest in learning about the religions of the world, Concept of God across, languages, philosophy...A couple of years back I wanted to learn philosophy and tried looking for the course. I was introduced to Vethathri maharishi and instantly it struck a chord in me. I am also a person who's very much neutral to all religions. I took up masters in Yoga for human excellence. Believe me sir, this concept is quite universal and one day it'll be followed across the globe.... Peace is the centre of his philosophy.
Thanks for making this wonderful video...🙏🙏🙏🙏🙏
Thank you so much. Overwhelmed now. Your speech about our GURU was excellent. Vazgha valamudan
Vazgha valamudan
Vazgha valamudan. Thangalum thangal anbukudumbamum vazgha valamudan
என்னையும் ஒருவன் ஆக்கினாய் போற்றி! என் குரு ஒரு உண்ணதம். தங்கள் காணொளிக்கு மிக்க நன்றி அய்யா.
Sir Today 29/12/22 only I watched your videos (Osho, Ramana maharishi) . Now this videos thanks 🙏 to universe ❤️💝❣️💟💕.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்ரியம் 🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வோதாத்ரீயம்
எங்கள் குருவை பற்றி தெளிவான கருத்துகளை கூ றிய முரளி சாருக்கு கோடானுகோடி நன்றிகள். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🎉.🎉🎉🙏👍🏻❤️
உலகிலுள்ள தலைவரெல்லாம் உயிரறிவை உள்ளுணர்வாய் பெற வேண்டும்
என்ற மகரிஷி ஐயாவின் ஆவேச அறம் உங்கள் மூலம் உள் வாங்கப்பட்டு பரப்புகிறது
நன்றி வாழ்க வளமுடன்
அருமை! அருமை! ஐயா, உங்களுக்கு நான் என்ன செய்வது எனத்தெரியவில்லை. வெறுமனே நன்றி எனக் கூற விருப்பமில்லை. இருந்தும் வேறு தெரியாததால் நன்றி நன்றி நன்றி எனக்கூறிக்கொள்கிறேன்.
வாழ்க வையகம் ,
வாழ்க வளமுடன்,,
வாழ்க வேதாத்திரியம்,,,
எனது பல ஆன்மீக சந்தேகத்தை அறிவியல் மூலம் விளக்கி உதவிய குரு.
Sir, thank you so much..
Vazhga Valamudan 🙏😊
🎁Present to all vethathiriyans🙌
very impressive , thanks for share , great saint Vedathri
உயர்ந்த உண்மையான விளக்கம். வாழ்க வளமுடன்.
❤நன்றி அய்யா.🎉🎉🎉🙏🙏🙏🙏🙏💐
வேதாத்திரியம் இன்றைய உலகிற்கு மிக மிக தேவையான தத்துவம்.உலக அமைதி , மனிதகுல மேம்பாடு, தனி மனித ஒழுக்கம் ,சுரண்டல் ஒழிப்பு என்பவற்றை சாத்தியமாக்கலாம். விஞ்ஞானத்திற்கும் , ஆத்மிகத்திற்கும் ஆதாரமானது ஒரே சக்தியே .!!! நிறுவிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.நன்றி Both seem parallel but scientists and intellectuals are trying to unite all energy system into one unit by proving Theory Of Everything .It is a matter of time away. Thanks
உணர்வு சார்ந்த அறிவு.
Salute sir வாழ்க வளமுடன்
மிகச் சிறப்பு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
Touched so many directions now 🌹I understand more about him
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
Arumai... Enimai.. Elimai..
Nandri
ஸ்ரீ அரவிந்தர் காணொளியை எதிர் நோக்குகின்றோம் அய்யா.. 🙏🙏🙏
Thank you sir for your valuable effort.
Vazhlga vazhamudan
மிகவும் அருமை போலி சாமியார்களின் மத்தியில் மிகச்சிறந்த ஆன்மீகவாதியான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மீக பணியை அறிவியலோடு இணைந்து மக்களுக்கு எவ்வாறு அளித்தார் என்பதை அருமையாக விளக்கியுள்ளதற்கு நன்றி மிகச்சிறந்த பேராசிரியர் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள் உங்களது கானொளிகள் நிச்சயம் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இந்த காணொளி சாக்ரட்டீஸ் ஸ்டுடியோவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
வாழ்க வளமுடன்
அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள்
மிக அருமை வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
Thanks sir vazhga Valamudan
மிகவும் பயனுள்ள பதிவு 🙏
Nandri. Valgzha Valamudan 🙏 🙏 🙏
மிக மிக அருமையான பதிவு.மிக்க நன்றி முரளி ஸார்!!!
அருமையான விளக்கம். வாழ்க
வளமுடன். 🙏🙏🙏
வாழ்க வளமுடன். அருமையாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும்.
உலகம் அமைதி பெறட்டும்.
வாழ்க வையகம்.
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன் சிறப்பு சிறப்பு சிறப்பு
ஞாபகங்கள் யாவும் புதிய பிறவியின் போது அழிக்க பட்டு விடுகிறது ஆகவே பழைய பிறவியை பற்றி நம்மால் அறிய முடிவதில்லை. மேலும் அடுத்த பிறவி பற்றியும் நாம் இப்போது அறிந்து கொள்ள முடியாது. இதனால் போன பிறவியில் இருந்தவன் வேறு, இப்போது இருப்பவன் வேறு மேலும் அடுத்த பிறவியில் இருக்க போகின்றவன் வேறு. ஆகவே பிறவி இருந்தால் என்ன? இல்லை என்றால் தான் என்ன?
அருமையான பதிவு. நல்ல விளக்கம். மகிழ்ச்சி
நன்றி நண்பரே🙏
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான விளக்கம்
Professor Sir மிக தெளிவாக வாழ்க்கை சருக்கதையும் மகரிஷியின் கோட்பாடுகளை யும் விளக்கிமைக்கு நன்றி. உங்கள் சேவை மகரிஷி வழியாக உள்ளது. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏nandri Socrates studio
நன்றி நனி!
Thanks for posting about vethathriyam. Nice wonderful speech. Vazhga valamudan you , your love able family and your channel Vazhga valamudan ayya
❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
Thank you so much for the video sir. Maharishi is my guru❤️❤️❤️
நன்றி வாழ்க வளமுடன் அய்யா
வாழ்த்துக்கள் பேராசிரியர் முரளி அவர்களே உண்மையில் ஒரு புதிய திருப்பமான தத்துவஞானி யாக பார்க்கின்றேன் நன்றிகள் இந்த இயற்கை படைப்பே இறைவன் இதனுடேனே மனிதனின் செயல்பாடு அறிவியலோடு இவரின் தத்துவம் ஆழமானது
கடவுளை அறிந்த மனிதனே அன்பும் கருணையும் உள்ள மனிதனாக, இயற்கை வளம் காத்தும், தனக்கும் பிறருக்கும் நல்லதைச் செய்தும் வாழ்வான். தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும்,சமுதாய வாழ்விலும் அமைதி நிலைக்கும் என்பதை உணர்த்துபவரே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வளமுடன்
அருமை நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
வேதாத்திரியத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கியமைக்கு நன்றி. அறிவியலும் ஆன்மீகமும் இணையாகச் செல்வனவேயன்றி, இணைந்து செல்வன அல்ல என்று விளக்கியிருப்பது அருமை. ஒன்றின் அடிப்படையில் மற்றதை விளக்க முயல்வது வீண்.
நன்றி ஐயா🙏
Excellent Lecture Sir. Thank You so much.
Many things are matching with OSHO's Philosophy.,,,
Vazhga valamudan 🌹🌹🌹🌹🌹
நன்றி. வாழ்க வளமுடன்
Arumai Nandraga villakjineerkal!!
வாழ்க வளமுடன் ஐயா.🙏
நன்றி ஐயா தெளிவான விளக்கம்
Vazhga valamudan iyya
Super
From you so curious to here about him.
Vazhga valamudan 🙏
தங்கள் உரை வேதாத்திரி
பேராசிரியரின் கருத்து
விட மேலான உரை வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
Vazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan sir
எளிமை தான் தத்துவம் அதில் உயர்ந்த நிலையில் வேதாத்திரி மகரிஷி, நிறைய தெரிய வேண்டியதில்லை வாழ்க்கை யில் சிறிது நேரம் அமர்ந்து பார்த்தால் தானே வருவதே தத்துவம் . ..... மலரட்டும் தங்கள் பணி💯👍💗✒️ ......
அறிவையும் பகுத்தறிவையும் பரப்புவதையே நோக்கமாக காணொளிகளை பகிரும் தங்களுக்கு வாழ்த்துகள்
Dear Professor Murali, I really enjoyed listening to your presentation about Vedatri Maharishi's philosophy. It is interesting to realise how Science & Spirituality is intertwined. Amazing, Sir. It will go a long way for all listeners around the world. Thank you for sharing, Sir. ❤
வாழ்க வளமுடன் ஐயா
Vaazhga Valamudan, vaazhga Valamudan 🙏🙏