😂❤ அறிபவன் இல்லாமல்! அறிவு இல்லை! ! யார் க்குநிர்வாணம்! ! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! வேதம் கூறுகிறது! ! ஆத்மா ஞானம் மாறாதது! உலக ம்முழுவதும் அழிந்து விடும்! ஆத்மா மட்டுமே உள்ளது அழிக்க முடியாது! வேதம் கூறுகிறது! ! புத்தர் ஞானம் உண்மை தான்! ஞானம் பெற்ற வர் யார்! புத்தர் ஆன்மா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! ! தமிழ் ழை விட. ஆதாரம் இல்லை! வாழ்க பாரதம் தர்மம்! வாழ்க புத்தர் ஆன்மா ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம்! ! ! வேதம்! புத்தர்! சமனம்! சங்கரர்! ! எல்லா ம்! ஒன்று தான்! செல் லபட்ட! விதம் விதமாய்! உள்ளது! ! ! முக்தி! விடுதலை! நிர்வாணம்! பிரும்மம்! ஆத்மா ஞானம்! ! எல்லா ம்! ஒன்று தான்! !
எம் மதத்தவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் நிறைந்திருப்பது தான் பௌத்தத்தின் தனித்தன்மை.புத்தர் பற்றிய இப்பதிவு மிகச்சிறந்த பதிவு. வழங்கியமைக்கு நன்றி. 👍👌🙏🙏🙏
அறியாமை என்ற இருளில் இருந்து நம்மை மீட்க வந்த மகான். ஆனாலும் நாம் இந்த உலக மாயை இருந்து விடுபட முயல்வதில்லை. புத்தத்தை தாங்கள் சாறு பிழிந்து கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் ஞானம் பெற வாழ்த்துக்கள்.
குற்றால அருவியில் குளித்து முடித்ததும் கிடைக்கும் இன்பம் போல் இருந்தது..மீண்டும் குளிக்க தூண்டுவது போல் ...மீண்டும் கேட்க தூண்டுகிறது...மனமார்ந்த நன்றி....
கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் சிறந்த வர்ணனை போன்றது உங்களின் கூற்று. வில்லிசைப் பாடகர் சுப்பு ஆறுமுகம் ஐயா கூட ஒருகால் இந்த விவரிப்பில் மயங்கக் கூடும். அன்புடன், V.GIRIPRASAD (70)
" அவருக்கிருந்த நல்ல விதமான ஆசை நமக்கும் இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார் என நாம் புரிந்து கொள்ளலாம் " அருமை!! வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
வாழ்க்கையின் அனுபவஞானம் அறிவு விழிப்புணர்வு இவைகளின் மூலம் கடவுளை காணலாம்....எவ்வளவு எளிமை ....அழகாக சொல்லிவிட்டார்....நான் புத்தரை நேசிக்கிறேன்......புத்தம் சரணம் கச்சாமி....சங்கம் சரணம் கச்சாமி....தர்மம் சரணம் கச்சாமி.....🙏
உங்கள் காணொலியைக் காண்பது மற்றும் விவரங்களை உங்கள் மூலம் அறிவது என்பது ஏன்னுடைய அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டன. உங்களுடைய பெரும் முயற்சிக்கும் மற்றும் நல்ல தமிழுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் அர்ப்பணிக்கன்றேன். நன்றி.
கெளதம் புத்தர் இந்தியாவில் பிறந்தற்காக பெருமை பட வேண்டும்.அவருடைய போதனைகளை பின்பற்றினால் இந்த உலகம் சொர்க்கமாக மாறி விடும். தங்களின் முயற்சிக்கு மிகவும் நன்றி.
தங்கு தடையின்றி தமிழில் பவுத்த த்தை தொகுத்து வழங்கிய விதம் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி. புத்தகமாக படிக்க முடியாத விரும்பாத வர்களுக்கு இது மிக உதவியாக இருக்கப் போகிறது.
ஐயா நிறைய உண்மை யான தகவல் களை உள் வாங்கி அதை அப்படியே பொழிவு செய்யாமல் உங்களுக்கான முறை கொடுத்து உள்ள பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது கோடி நன்றிகள் ஐயா 🙏🏾
புத்தரின் ஆராய்ச்சியும் நான் யார்?ஆராய்ச்சியும் ஒன்ருதான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை வெளி(வெற்றிடம்)தான் நான் யார்?ஆராய்ச்சியில் தெய்வம் உட்பட எந்த விதமான மனபதிவும் இருக்காது தெய்வத்தையும் கடந்து அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் ஐக்கியமாவது ஆத்மாவின் பயணம் இது நாள் உனர்ந்த் உன்மை.
பல வருடங்களாக கடைபிடிப்பது மட்டும் அல்லாமல் அதைப் பற்றி அதிகம் எழுதி முகநூல் மூலம் தெரிவிக்கிறேன். அதிகமாக சிந்திப்பதால் மனம் தெளிவாக இருக்கிறது. உங்கள் பதிவின் மூலம் மேலும் அதிகமாக தெரிந்துகொண்டேன். உங்கள் தத்துவ பதிவுகள் அனைத்தும் கேட்டு அறிகிறேன். மிக்க நன்றி🙏💕 பாராட்டுகள்.
உங்களின் இந்த வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த குழந்தை புத்தர் சிலையின் கண்களில் வித்தியாசமான ஒரு பார்வையை என்னால் பார்க்க முடிந்தது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
You have proven your hard work, ability & commitment about the task taken. It is our gift of your presence through the RUclips. I can say that, you have done a good job to the present society. Thank you very much Sir.
தத்துவம் விசாரங்களையும் தத்துவ அறிஞர்களையும் நடுநிலை தன்மையுடன் தாங்கள் அளிக்கின்ற விளக்கங்கள் தங்கள் காணொளிக்கு மேலும் வலுசெர்கின்றன. தாங்கள் ஆற்றிவரும் தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூ ஃபி ஞானிகள் பற்றி ஒரு காணொளியை அளிக்க வேண்டுகிறேன்.
அய்யா வணக்கம் மிகவும் அருமை புத்தபிரான் இருந்த காலம் என் மனம் சென்று அவருடன் இருந்து அவரின் உபதேசங்கள் பெறுவது என்ற நிலையில் ஆன்மா பயணிக்கிறது விரைவில் பயணம் வெற்றி பெறுமா அவரது சாதி சமயம் மதம் இனம் கடந்த ஞானத்தை மதத்தில் திணித்து அவர் புகலை மங்க செய்து விட்டார்கள் அவர்தான் மீண்டும் நமது அறியாமையை போக்க அருட் பிரகாச வள்ளல் பெருமானாக வந்து உபதேசம் தருவதாக மனம் நினைக்கிறது உபதேச பாதையை அறிவித்து ஞான மார்க்கத்தில் செல்ல உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
I admire your flow of thoughts .unless one has the depth in the subject matter it is not possible I just cannot imagine the efforts you would have put in. May you live with good health and happiness to enlighten people like us who effortlessly lie down and listen to your lectures.
ஐயா, புத்தம் சரணம் கச்சாமி என்றால் என்ன பொருள் என்பதை விளக்கியிருக்கலாமே. எல்லாம் தமிழ் வார்த்தை போலிருக்கிறதே. எப்படியானா லும் தங்களின் இந்த சிறந்த பதிவுக்கு நன்றி! நன்றி!
பட்டை தீட்ட பட்டதும் மெருகேரி யதுமான, அறிவுப்பூர்வமான அருமையான விளக்கம்முள்ள, உண்மையானதும், மற்றும் உயிரோட்டமான பேச்சு. பேராசிரியர் திரு முரளி சார் அவர்கள் வாழ்க பல்லாண்டு.அனேக நன்றிகள் நன்றி. நன்றி.
புத்த பிரானோடு பயணிக்கவைத்து விட்டீர்கள் பேராசிரியரே.மனதில் ஒருதெளிவு தெரிவது போன்ற நிறைவு....நன்றி ஐயா.ஆசையே துன்பத்திற்கு காரணம்.கண்களின் இச்சையே துன்பத்தின் ஆசை .புத்தரின் மௌன மொழி அனுபவங்களின் புரிதல்....ஞானமே கடவுள்......ஆஹா நான் பாக்கியசாலி.....நீங்கள் நிறைய பேச வைண்டும்...
சமீப காலமாக உங்க பேச்சுட்களை கேட்டு வருகிறேன்.. மனம் அமைதியாக மாறுகிறது. எல்லா தத்துவங்களையும் அறிந்து அழகாக கூறுகிறீர்கள் . அறிவார்ந்த நண்பர்களை உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் காண முடிகிறது.
பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி; தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ; பக்.334; ரூ.270 ; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம். பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. குறிப்பாக, புத்தர் போதிசத்துவராக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறிய அன்று எவரிடமும் கூறாமல் சன்னன் என்னும் சாரதியின் உதவியோடு கந்தகம் எனும் குதிரையில் ஏறி அநோமா எனும் நதிக்கரைக்குச் சென்று ஆபரணங்களை சன்னனிடம் தந்துவிட்டு வாளினால் கேசத்தை மழித்துக் கொண்டு பின் தனியே நடக்க, குதிரை அங்கேயே இறந்துவிட, சன்னன் அரண்மனை திரும்பியதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் புத்த பகவான் தாம் வீட்டைவிட்டுக் கிளம்பிய நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது, "அப்போது நான் இளைஞனாக இருந்தேன். என் தாய், தந்தை எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் ஓயாமல் அழுது கொண்டிருந்தனர். நான் அதனைப் பொருட்படுத்தாமல் தலையை முண்டனம் செய்து கொண்டு துவராடையால் உடலை மூடியவனாய் வீட்டிலிருந்து வெளியேறினேன்' என்று குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல புத்தர், மகாவீரர் போன்றோர் புலால் உணவை உண்டதற்கான ஆதாôரங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழிபெயர்ப்பு அற்புதம். இந்த நூலில் உள்ளதை பிரிதிலித்துள்ளீர்கள்(சில கருத்துக்களை தவிர) . பேராசிரியர் அவர்களுக்கு நன்றி!
தத்துவ பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது பேருரை மனதில் நெகிழ்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லை விவரிக்க. உறுதியாக மேம்படுத்துகிறது. வணக்கம்
நன்றி ஐயா. நீங்கள் வழங்கியுள்ள தத்துவ உரையில் புத்தரின் வாழ்வும் அவர் வழங்கிய மெய்மையும் முத்தான முதன்மை பெற்றது. நீண்ட நாளாக உங்கள் உரை வராதா என்று ஏங்கியிருந்தேன்.என் ஏக்கம் தீர்ந்தது. நன்றி ஐயனே.
நன்றி சார் வாழ்த்துக்கள் இந்த சொற்பொழிவு போல் உலகம் முழுவதும் மக்கள் கேட்க தொடங்கி விட்டால் சகோதரத்துவம் சமத்துவம் நிரம்பி வழியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
புத்த மதம் என்றால் என்ன என்று மிகவும் சுருக்கமாக எளிமையாக புரியும் வண்ணத்தில் விளக்கி விட்டீர்கள். இந்த காணொளியை கேட்பவர்கள் புத்தர் என்றால் என்னவென்று அடிப்படையை தெளிவாக புரிந்து அர்த்தம் கொள்வர் நண்பர்களிடம் அனாஆயசமாக பேசுவது போன்ற அனுபவம் கிடைத்த மாதிரி உரையாடியதற்கு மிக்க நன்றி Super. Thank u sir
வாழ்த்துகள் பேராசிரியர். சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் நடைபெற்ற நீர் பிரச்சினையில்சாக்யர்கள் கோலியர்களுக்கு நீர் தர மறுத்தனர் என்பது செய்தி. கோலியர்கள் சண்டையிட்டனர் எனக்கூறி இருக்கிறீர். கவனிக்கலாம். அற்புதமான உரை. வாழ்த்துகள்.
Sir Buddha teaching is superb. Mind is everything. Always keep watch your mind. Karmaa that is Doing good and bad never leave you is like Shadow is following our body is clearly explained by Buddha. Thougu you say it is introduction of Buddha but it covers full life of Buddha. Heartful Thanks to you Sir. Naa.Madhi Pondy
அருமையான விளக்கம்... பேராசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது... நலம் சூழ்க... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... எல்லாம் செயல் கூடும்... திருச்சிற்றம்பலம்...
வணக்கம் சேர் நலமா? உங்களின் அறிவார்ந்த தேடல்கள் அளப்பரியது வாழ்த்துக்கள் சேர் தொடருங்கள் புத்தனின் புத்திகளில் என்னை மறந்தவள் நான் புத்தனின் அதிக நூல்களைப் புரட்டிப்படித்தவள் நான் அந்த வகையில் உங்கள் சேவைக்கு தாழ்பணிகின்றேன் வாழ்த்துக்கள்
பகுத்தறிவு என்றால் என்ன என்று மதுரைக் கல்லூரியில் மேற்கத்திய தத்துவ வகுப்பில் சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி முரளி சார்... பல சூழலில் எனக்கு ஒரு விஷயத்தின் அடி ஆழம் வரை சென்று புரிந்து கொள்ள உதவுகிறது...
பிரபலமானவர்கள், ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றாக எழுதப்படும் போது பல உண்மையற்ற இடைச்செருகல் நேர வாய்ப்புகள் உண்டு. சம்பவங்களில் நாடகத்தனம் இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என்பதால். ஆகவே தாங்கள் அவர்களின் கருத்துக்களை விவாதிப்பதில் மட்டும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பேராசிரியர் முரளி ஜயா அவர்களுக்கு மிக்க நன்றி தலையும் இல்லை வாலும் இல்லாத இவரது உழைப்பு இந்த உலக மக்களுக்கு அனைவரும் பலன்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதில் உள்ள முரண்பாடுகள் ஜயா உங்களுக்கு நன்றாகவே தெரியும். நன்றி.
நான் பிறப்பதற்கு எதுவும் செய்யவில்லை நான் பிறக்காமல் இருப்பதற்கும் எதுவும் செய்ய வேண்டியதில்லை இதுதாண்டா " ஞானம் " சிருஷ்டிகர் யாரோ அவரே எல்லாம் செய்ய வல்லவர்
Thanks Mr Murali Sir, Thanks for your time, Super information about Buddha, Wondering Buddha could NOT realize Athma (44:40); Athma should have been realized when learning grammar in first grade - subject, Verb and object. I (subject) see (verb) my hand (object); I (subject) see (verb) my car (object); The objects My hand & My car is separate from subject I. Below Math expression for Athma and Who-I-am. F(I) = Body And I = F_Inverse_Of(Body). Thanks Mr Murali.
தங்களின் பதிவுகள் ஐ இப்போ தான் கேட்கிறேன். மிக அருமை. புத்த மதத்துடன் எனக்கும் கொஞ்சம் உறவு வந்தது. நான் 2002 இல் காசி சென்ற போது காயவுக்கும் புத்த கயாவுக்கும் செல்ல நேர்ந்தது. சரணாத் சென்ற போது ஒரு மண்டபத்தில் ஒரு புத்த துறவி தனக்கு 10 அடி முன்னாள் ஒரு கயிறு கட்டி வைத்திருந்தார். யாரும் அதை தாண்டி யாரும் செல்லவில்லை. நான் கொஞ்சம் துணிந்து அவரிடம் சென்றேன். அவர் மண்டபத்தில் திண்ணையில் ஒரு சிறிய டேபிள் முன்னாள் சம்மன மிட்டு அமரந்திருந்தார். என் தலையை மடக்கி தலையின் பின்னால் எழுத்தாணி கொண்டு எதோ எழுதினர். பின்னர் தான் தெரிந்தது அவர் தாலாய் லாமா என்பது. அதன் பின் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். புத்த மதம் கொண்டதனால் சீனா ஜப்பான் தென் கொரியா ஸ்டீவ்ஸ் ஜாப்ஸ் போன்றவர்கள் உயர்ந்த கண்டுபிடிப்புகள் ஐ உலகம் கண்டது.
I am so glad to hv found ur channel. Your explanation hv given me extensive understanding on the various subject tt you hv spoke abt so far. Your great hardwork in your detail research is greatly appreciated. Thank you so much. ❤🙏🏽
மிக்க நன்றி ஐயா.. என்னால் புத்தர் அவரகள் கூறிய 10 தீ வினைகளில் முதல் இன்பதை கடை பிடிக்க இயலும். பத்தாவது காமத்தை எப்படி அடக்குவது? அதில் இருந்து எப்படி விடுபடுவது? மனைவியுடன் சேராமல் இருக்கணுமா? குடும்பம் எனும் கட்டமைப்பில் இருக்கும் போது நியாணத்தை தேடி சென்றால், குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமம் படுவர்களே ஐயா
ஐயா, ஆரோக்யமாக அனுதினமும் உடலும் மனமும் இயங்க அத்யாவசியமான ஒவ்வொரு நாளும் இரு முறை மலம் கழிப்பதையும், முன்று அல்லது நான்கு முறை சிறுநீர் கழிப்பதையும், ஐந்து முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதையும் ஒருவர் நிறுத்தினால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்! அந்த நபர் ஒரு மாதத்திலேயே கொடூரநோய்க்கு ஆளாகி இறந்துவிடுவார்,இல்லையா? அதே போல்தான் ஆணின் விந்தும் பெண்ணின் சுரதமும்! வயோதிகத்தால் விந்து சுரப்பும் சுரதச்சுரப்பும் தாமாக நிற்கும் வரையில் இரண்டும் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்தால்தான் முழுமையான தொடர்ச்சியான ஆரோக்யம் என்பது ஆதிகாலத்து மருத்துவ ஆலோசனை. பழம்பெரும் நூல் ஒன்று சொல்கிறது: மாதம் ஒன்றுக்கு 38 முறை விந்து யோனிக்குள் பாய்ச்சப்பட்டு சுரதத்தோடு கலந்திடல் அவசியம்.அதை செய்பவன் த்ரிகால ஞானியாகவும் அரசனாகவும் ஒருசேர ஆவான். உண்மையில் அதைக்கடைப்பிடித்து உய்வடையும் பாக்யவானாக அந்நாளில் அரசன் மட்டுமே இருந்தான். அந்தக் கோட்பாட்டை ஒப்புக்கு செய்யாமல் முழுமையான காமத்தோடு செயல்படுத்த ஏதுவாகத்தான் அந்தப்புரம் என்று ஒன்று உருவாக்கப்பட்டது. அதோடு காமம் என்பது ஒரு Energy.இதயமும் மூளையும் ரத்தமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருந்தால்தான், உயிர் என்ற இன்னொரு முக்யமான Energy உடலை இயக்கிக் கொண்டே இருக்கும். காமம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்றால், சமணத்துறவியான திருவள்ளுவர் ஏன் காமத்துப்பால் என்கிற தொகுப்பை அறம் மற்றும் பொருள் தொகுப்புகளுடன் திருக்குறளில் நமக்குத்தரவேண்டும்? யோசியுங்கள்! மற்ற இரண்டையும் விட அதிமுக்யம் கொண்டது என்றுதான் காமத்துப்பால் குறள்களை கடைசித் தொகுப்பாக அவர் வைத்தார், வாழ்வின் அஸ்திவாரமே அதுதான் என்று உணர்த்த! அந்தக்காலத்து அதிவீரராம பாண்டியன், கூளப்ப நாயக்கர் முதல் இக்காலத்து கி.ராஜநாராயணன் வரை(இவர் அதை எழுதியது அவரது வயோதிகத்தில் தான்!) காமத்தின் முக்யத்துவத்தை உணர்த்தும் காமக்கதைகளை கவிதைகளை எழுதியது வேலைவெட்டி இல்லாமலா? இல்லை! ஆசைதான் அனைத்துக்கும் காரணம் என்று புத்தர் சொன்னது சாமான்யர்களுக்கல்ல, தன் போன்ற சக அரசர்களுக்கும் அவர்களது வளர்ந்து வரும் இளவரசர்களுக்கும் மட்டுமே! அரசனின் சாதாரண குடிமக்களில் பெரும்பாலோர் அன்றாடங்காய்ச்சிகளாய் இருக்கும் போது ஆசைப்பட அவர்களுக்கு வாய்ப்பேது? பிறர் தூண்டுதலுக்கு ஆளாகி தன்நாட்டுஎல்லைகளை விரிவுபடுத்த சக அரசர்கள் போருக்குத் துணியும் அளவுக்கும், அப்போர்களினால் ஏற்படக்காத்திருக்கும் பொருள் இழப்பும், உயிரிழப்புகளும் அதனால் ஏற்படும் பலரின் வாழ்வாதார இழப்பையும் அறிந்திருந்தும், ஆசை அவர்கள் கண்ணை மறைத்து மதிஇழக்கச்செய்து போரில் ஈடுபட வைப்பதைத்தான் குறிப்பிட்டு ஆசையே அனைத்து வேதனைகளுக்கும் துயரங்களுக்கும் காரணம் என்றார்! புத்தர் உண்மையிலேயே சாமான்யர்களுக்கு அறிவுரை சொல்வதாக இருந்தால், "பொறாமைப் படாதே! பிறருடனும் உன் உற்றாருடனும் போட்டி போடாதே, போட்டி மனப்பான்மையுடன் வாழ்ந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே! அடுத்தவனைப் பார்த்து நாசமாகாதே!" என்றல்லவா சொல்லியிருப்பார்! திருவள்ளுவர் ஒருவரைத்தவிர, ஷேக்ஸ்பியர் ஒருவனைத் தவிர வேறு எந்த அறிவுரை-ஞானியாவது, எந்த நீதி நூலாவது "பொறாமைப்படாதே. பிற முட்டாள்களுடன் போட்டி போட்டு மீளாக்கடனுக்கும் கட்ட முடியாத மீட்டர் வட்டிக்கும், கந்துவட்டிக்கும் ஆளாகி நிம்மதியையும் வாழ்வையும் குடும்பத்தையும் இழக்காதே" என்று எந்தக் காலத்துக்கும் பொருந்தும் அடிப்படை உண்மைகளை என்றைக்காவது பேசியிருக்கிறதா? யோசியுங்கள்! ஆரோக்யமான மனதுக்கும் உடலுக்கும் அவை அவ்வாறே தொடர தேவைப்படுகின்ற ருசியான உணவுகளை, சுகங்களை, இன்பங்களை பெருந்தன்மையாக அறிவுரைவாதிகளும் அவர்தம் நூல்களும் ஆமோதித்துக் கொண்டாடியதாக சரித்திரம் உண்டா? யோசியுங்கள்! எப்பொருள் யார் யாரிடமிருந்து கேட்டாலும்-படித்தாலும், அப்பொருள் 'மெய்ப்பொருளா' என்று கண்டு ஆராய்ந்து, தானாக அறிந்து உணர்ந்து தெளிதல் மட்டுமே உண்மையான அறிவு என்றான் வள்ளுவப் பெருந்தகை!
Excellent Speech sir... You will get a lot of merits for spreading the great truth to the people. This is good karma as Buddha says, the gift of Dhamma excels all the gifts. Buddha's principle is beyond the logical arguments that he calls the ultimate truth. His principles can be validated anytime against the truth. This is completely different from all the other religions of the world hence he stands so tall.. Namo Buddhaya!
என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பேச்சுக்களை கேட்டுக் கொண்டே இருப்பேன்.. என் ஞானத் தேடல் இருக்கும் வரை உங்கள் காணொளிகள் என்னுடன் இருக்கும்...
காணொளி
Xyz of learning more about it z 🌎 world
உண்மை நண்பரே
Thank you very much.
சிறப்பு கட்டுரை ஐயா
😂❤ அறிபவன் இல்லாமல்! அறிவு இல்லை! ! யார் க்குநிர்வாணம்! ! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! வேதம் கூறுகிறது! ! ஆத்மா ஞானம் மாறாதது! உலக ம்முழுவதும் அழிந்து விடும்! ஆத்மா மட்டுமே உள்ளது அழிக்க முடியாது! வேதம் கூறுகிறது! ! புத்தர் ஞானம் உண்மை தான்! ஞானம் பெற்ற வர் யார்! புத்தர் ஆன்மா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! ! தமிழ் ழை விட. ஆதாரம் இல்லை! வாழ்க பாரதம் தர்மம்! வாழ்க புத்தர் ஆன்மா ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம்! ! ! வேதம்! புத்தர்! சமனம்! சங்கரர்! ! எல்லா ம்! ஒன்று தான்! செல் லபட்ட! விதம் விதமாய்! உள்ளது! ! ! முக்தி! விடுதலை! நிர்வாணம்! பிரும்மம்! ஆத்மா ஞானம்! ! எல்லா ம்! ஒன்று தான்! !
எம் மதத்தவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் நிறைந்திருப்பது தான் பௌத்தத்தின் தனித்தன்மை.புத்தர் பற்றிய இப்பதிவு மிகச்சிறந்த பதிவு. வழங்கியமைக்கு நன்றி. 👍👌🙏🙏🙏
அறியாமை என்ற இருளில் இருந்து நம்மை மீட்க வந்த மகான். ஆனாலும் நாம் இந்த உலக மாயை இருந்து விடுபட முயல்வதில்லை. புத்தத்தை தாங்கள் சாறு பிழிந்து கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் ஞானம் பெற வாழ்த்துக்கள்.
குற்றால அருவியில் குளித்து முடித்ததும் கிடைக்கும் இன்பம் போல் இருந்தது..மீண்டும் குளிக்க தூண்டுவது போல் ...மீண்டும் கேட்க தூண்டுகிறது...மனமார்ந்த நன்றி....
கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் சிறந்த வர்ணனை போன்றது உங்களின் கூற்று. வில்லிசைப் பாடகர் சுப்பு ஆறுமுகம் ஐயா கூட ஒருகால் இந்த விவரிப்பில் மயங்கக் கூடும். அன்புடன், V.GIRIPRASAD (70)
புத்தரைப் பற்றிய அறியாதவர்களும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவருடைய வாழ்க்கையும் போதனைகளையும் எடுத்து உரைத்தீர்கள். மிக அருமை...
புத்தரின் வாழ்வு நெறியின் புரட்சியினை தெளிவுரைத்தமைக்கு
முனைவர்
அவர்களுக்கு
மிக நன்றி ஐயா..
நன்றி
" அவருக்கிருந்த நல்ல விதமான ஆசை நமக்கும் இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார் என நாம் புரிந்து கொள்ளலாம் "
அருமை!!
வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
இவர் எந்தப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார்?
புத்தபிரானோடு பயணிக்க வைத்துவிட்டீர்கள்.ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்....ஆஹா.எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார்.புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி...🙏🙏🙏
வாழ்க்கையின் அனுபவஞானம் அறிவு விழிப்புணர்வு இவைகளின் மூலம் கடவுளை காணலாம்....எவ்வளவு எளிமை ....அழகாக சொல்லிவிட்டார்....நான் புத்தரை நேசிக்கிறேன்......புத்தம் சரணம் கச்சாமி....சங்கம் சரணம் கச்சாமி....தர்மம் சரணம் கச்சாமி.....🙏
புத்தரை மனதிற்குள் கொண்டுணர்த்திய பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
.🙏
மௌனம் ❤
புத்த தத்துவங்களை இதைவிட எளிமையாக அறிமுகம் செய்ய இயலாது.படங்கள் சிறப்பு.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன்
உங்கள் காணொலியைக் காண்பது மற்றும் விவரங்களை உங்கள் மூலம் அறிவது என்பது ஏன்னுடைய அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டன.
உங்களுடைய பெரும் முயற்சிக்கும் மற்றும் நல்ல தமிழுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் அர்ப்பணிக்கன்றேன். நன்றி.
கெளதம் புத்தர் இந்தியாவில் பிறந்தற்காக பெருமை பட வேண்டும்.அவருடைய போதனைகளை பின்பற்றினால் இந்த உலகம் சொர்க்கமாக மாறி விடும். தங்களின் முயற்சிக்கு மிகவும் நன்றி.
unfortunately 3% driven Budhism from India.
பத்தர் மற்றும் ஓஷோ ஆகியோரின் தத்துவங்கள் பற்றி இன்னும் அதிகமாக பேசுங்கள். மேற்கத்திய தத்துவம் பற்றியும் இன்னும் அதிகமாக பேசுங்கள்.
பேராசிரியர் பெருந்தகை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
மிக்க நன்றி ஐயா 🙏. தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
புத்தம் சார்ந்த இரு புத்தகங்கள் 2 வாரம் வாசித்தென்
ஐய்யா, அத்தனையும் 1.30 மணி நேரத்தில் கோர்த்த பாங்கு , மிக நேர்த்தி, நன்றி
சிறப்பான நேரம்...உங்களின் புரிதல் புத்தன் புரிதல்..மிக்கமகிழ்ச்சி
சில முறை பார்த்து கேட்டு விட்டேன் இன்றும் பார்க்கிறேன் இன்னொரு.. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தங்களின் பதிவு
மிக தெளிவான பதிவிற்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...
தங்கு தடையின்றி தமிழில் பவுத்த த்தை தொகுத்து வழங்கிய விதம் அற்புதமாக இருந்தது. மிக்க நன்றி. புத்தகமாக படிக்க முடியாத விரும்பாத வர்களுக்கு இது மிக உதவியாக இருக்கப் போகிறது.
புத்தர் குறித்த செய்திகளைச் சுருக்கி சிறப்பாகத் தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி ஐயா 🙏.
எப்ப வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.நன்றி
Thx 🙏🏿 for your service
Greetings from Australia 🇦🇺
ஐயா நிறைய உண்மை யான தகவல் களை உள் வாங்கி அதை அப்படியே பொழிவு செய்யாமல் உங்களுக்கான முறை கொடுத்து உள்ள பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது கோடி நன்றிகள் ஐயா 🙏🏾
Correct sir
புத்தரின் ஆராய்ச்சியும் நான் யார்?ஆராய்ச்சியும் ஒன்ருதான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை வெளி(வெற்றிடம்)தான் நான் யார்?ஆராய்ச்சியில் தெய்வம் உட்பட எந்த விதமான மனபதிவும் இருக்காது தெய்வத்தையும் கடந்து அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் ஐக்கியமாவது ஆத்மாவின் பயணம் இது நாள் உனர்ந்த் உன்மை.
பல வருடங்களாக கடைபிடிப்பது மட்டும் அல்லாமல் அதைப் பற்றி அதிகம் எழுதி முகநூல் மூலம் தெரிவிக்கிறேன். அதிகமாக சிந்திப்பதால் மனம் தெளிவாக இருக்கிறது.
உங்கள் பதிவின் மூலம் மேலும் அதிகமாக தெரிந்துகொண்டேன்.
உங்கள் தத்துவ பதிவுகள் அனைத்தும் கேட்டு அறிகிறேன்.
மிக்க நன்றி🙏💕
பாராட்டுகள்.
உங்களின் இந்த வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த குழந்தை புத்தர் சிலையின் கண்களில் வித்தியாசமான ஒரு பார்வையை என்னால் பார்க்க முடிந்தது
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
Thank you Sir for the wonderful explanation of the Buddha’sPhilosophy🙏🙏
You have proven your hard work, ability & commitment about the task taken. It is our gift of your presence through the RUclips. I can say that, you have done a good job to the present society. Thank you very much Sir.
அருமையான விளக்கம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்
தத்துவம் விசாரங்களையும் தத்துவ அறிஞர்களையும் நடுநிலை தன்மையுடன் தாங்கள் அளிக்கின்ற விளக்கங்கள் தங்கள் காணொளிக்கு மேலும் வலுசெர்கின்றன. தாங்கள் ஆற்றிவரும் தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சூ ஃபி ஞானிகள் பற்றி ஒரு காணொளியை அளிக்க வேண்டுகிறேன்.
புத்தரும் ஓஷோகம் மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் புதையல் பொக்கிஷம் அதைத் தேடற உங்களுக்கு தான் கிடைக்கும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
மிக்க நன்றி🙏💙
அய்யா வணக்கம் மிகவும் அருமை
புத்தபிரான் இருந்த காலம் என் மனம்
சென்று அவருடன் இருந்து அவரின்
உபதேசங்கள் பெறுவது என்ற நிலையில் ஆன்மா பயணிக்கிறது
விரைவில் பயணம் வெற்றி பெறுமா
அவரது சாதி சமயம் மதம் இனம் கடந்த ஞானத்தை மதத்தில் திணித்து
அவர் புகலை மங்க செய்து விட்டார்கள் அவர்தான் மீண்டும்
நமது அறியாமையை போக்க அருட்
பிரகாச வள்ளல் பெருமானாக வந்து
உபதேசம் தருவதாக மனம் நினைக்கிறது உபதேச பாதையை
அறிவித்து ஞான மார்க்கத்தில் செல்ல உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
I admire your flow of thoughts .unless one has the depth in the subject matter it is not possible I just cannot imagine the efforts you would have put in.
May you live with good health and happiness to enlighten people like us who effortlessly lie down and listen to your lectures.
True
Your comment is worthy.
🎉
ஐயா, புத்தம் சரணம் கச்சாமி என்றால் என்ன பொருள் என்பதை விளக்கியிருக்கலாமே. எல்லாம் தமிழ் வார்த்தை போலிருக்கிறதே. எப்படியானா லும் தங்களின் இந்த சிறந்த பதிவுக்கு நன்றி! நன்றி!
வாழ்கவளமுடன் புத்தரின் தனிமனிதன் ஓழக்கம்மற்றும் ஒவ்வொரு நொடியும் பொழுதும் நீ உன்னைகவனிப்பதும்அதன்முலம் நீ உன்னை நீ அறிவாய் என்பதுஉயர்வு
பட்டை தீட்ட பட்டதும் மெருகேரி யதுமான, அறிவுப்பூர்வமான அருமையான விளக்கம்முள்ள, உண்மையானதும், மற்றும் உயிரோட்டமான பேச்சு. பேராசிரியர் திரு முரளி சார் அவர்கள் வாழ்க பல்லாண்டு.அனேக நன்றிகள் நன்றி. நன்றி.
ஐயா..
மகாத்மா ஜோதிபா பூலே
அவர்களுடைய வரலாற்றை குறித்த பதிவுகளை கூறுங்கள் ஐயா..
புத்த பிரானோடு பயணிக்கவைத்து விட்டீர்கள் பேராசிரியரே.மனதில் ஒருதெளிவு தெரிவது போன்ற நிறைவு....நன்றி ஐயா.ஆசையே துன்பத்திற்கு காரணம்.கண்களின் இச்சையே துன்பத்தின் ஆசை .புத்தரின் மௌன மொழி அனுபவங்களின் புரிதல்....ஞானமே கடவுள்......ஆஹா நான் பாக்கியசாலி.....நீங்கள் நிறைய பேச வைண்டும்...
சமீப காலமாக உங்க
பேச்சுட்களை கேட்டு வருகிறேன்..
மனம் அமைதியாக மாறுகிறது.
எல்லா தத்துவங்களையும்
அறிந்து அழகாக கூறுகிறீர்கள் .
அறிவார்ந்த நண்பர்களை
உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் காண முடிகிறது.
அபாரம் மிக்க நன்றி முனைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி சார் புத்தரை பற்றி படிக்கும் வயதில் சரியான புரிதல் இன்றி இருந்தேன் இன்று தெளிவடைந்தேன் . உங்கள் விளக்கம் அருமை.
பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி; தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ; பக்.334; ரூ.270 ; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம்.
பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. குறிப்பாக, புத்தர் போதிசத்துவராக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறிய அன்று எவரிடமும் கூறாமல் சன்னன் என்னும் சாரதியின் உதவியோடு கந்தகம் எனும் குதிரையில் ஏறி அநோமா எனும் நதிக்கரைக்குச் சென்று ஆபரணங்களை சன்னனிடம் தந்துவிட்டு வாளினால் கேசத்தை மழித்துக் கொண்டு பின் தனியே நடக்க, குதிரை அங்கேயே இறந்துவிட, சன்னன் அரண்மனை திரும்பியதாகச் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் புத்த பகவான் தாம் வீட்டைவிட்டுக் கிளம்பிய நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது, "அப்போது நான் இளைஞனாக இருந்தேன். என் தாய், தந்தை எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் ஓயாமல் அழுது கொண்டிருந்தனர். நான் அதனைப் பொருட்படுத்தாமல் தலையை முண்டனம் செய்து கொண்டு துவராடையால் உடலை மூடியவனாய் வீட்டிலிருந்து வெளியேறினேன்' என்று குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமல்ல புத்தர், மகாவீரர் போன்றோர் புலால் உணவை உண்டதற்கான ஆதாôரங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழிபெயர்ப்பு அற்புதம்.
இந்த நூலில் உள்ளதை பிரிதிலித்துள்ளீர்கள்(சில கருத்துக்களை தவிர) .
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி!
தத்துவ பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது பேருரை மனதில் நெகிழ்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லை விவரிக்க. உறுதியாக மேம்படுத்துகிறது. வணக்கம்
நன்றி ஐயா. நீங்கள் வழங்கியுள்ள தத்துவ உரையில் புத்தரின் வாழ்வும் அவர் வழங்கிய மெய்மையும் முத்தான முதன்மை பெற்றது. நீண்ட நாளாக உங்கள் உரை வராதா என்று ஏங்கியிருந்தேன்.என் ஏக்கம் தீர்ந்தது. நன்றி ஐயனே.
நன்றி சார் வாழ்த்துக்கள் இந்த சொற்பொழிவு போல் உலகம் முழுவதும் மக்கள் கேட்க தொடங்கி விட்டால் சகோதரத்துவம் சமத்துவம் நிரம்பி வழியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
Whenever i search about divine ....am search only sacrates studio .....very excellent Sir...Aathma namaskaram ...
Sir... Unga videos ellame romba romba useful. Neenga than enaku philosophy teacher... Na edhir parkum videos ellam kekamale varudhu.. romba thanks sir..
Sir your tone accent depth of the subject are uncomparable
I enjoyed a lot
Extraordinary lecture sir
Thank you sir.
புத்த மதம் என்றால் என்ன என்று
மிகவும் சுருக்கமாக எளிமையாக புரியும் வண்ணத்தில் விளக்கி விட்டீர்கள்.
இந்த காணொளியை கேட்பவர்கள் புத்தர் என்றால் என்னவென்று அடிப்படையை தெளிவாக புரிந்து அர்த்தம் கொள்வர்
நண்பர்களிடம் அனாஆயசமாக பேசுவது போன்ற அனுபவம் கிடைத்த மாதிரி
உரையாடியதற்கு மிக்க நன்றி
Super. Thank u sir
வாழ்த்துகள் பேராசிரியர். சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் நடைபெற்ற நீர் பிரச்சினையில்சாக்யர்கள் கோலியர்களுக்கு நீர் தர மறுத்தனர் என்பது செய்தி. கோலியர்கள் சண்டையிட்டனர் எனக்கூறி இருக்கிறீர். கவனிக்கலாம். அற்புதமான உரை. வாழ்த்துகள்.
இருக்கீங்க
Very good explanation sir. Thank you for your great effort and contribution.
அய்யா
முறைப்படி புத்தர் வாழ்வியல்
வரலாறு அனைவரும் விளக்கம்
பெற்றோம் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் செயராமன
Excellent speach sir.💐💐💐 மிகவும் சிறப்பாக உள்ளது.
Great Intellectual Talk
Salutations
உண்ணத மனிதரை பற்றி புரியவைத்த உயர்வான மனிதர் ..
மெய்யியல் அறிஞர் மு ரளி உரை எளிமை, நுட்பம், தெளிவு அருமை..
..
The way of your own critical, analytical presentation on Bhuthism is usefull for me. Thank you sir.
Sir
Buddha teaching is superb.
Mind is everything.
Always keep watch your mind.
Karmaa that is Doing good and bad never leave you is like Shadow is following our body is clearly explained by Buddha.
Thougu you say it is introduction of Buddha but it covers full life of Buddha.
Heartful Thanks to you Sir.
Naa.Madhi Pondy
வாழ்க வளமுடன் புதிய தகவல்களும் பதிவில் இருந்தது வாழ்த்துக்கள்
Excellent narrative about Buddha, மறுபிறப்பு பற்றிய புத்தரின் போதனைகள் என்னால் புரிந்து கொள்ளப்பட முடியவில்லை
Thank you so much for your valuable hard work. it’s really our gift.❤❤
அய்யா வாழ்க வளமுடன்
புத்தர் துனைவியார் யசோதரை
அவர்களின் வாழ்வியல் காலங்களை விளங்கவைத்தால்
நலமாகஇருக்கும் அய்யா.தலாய்லாமா அவர்களின்
வாழ்வையும் விளக்கவேண்டுகிறோம் அய்யா.
அருமையான விளக்கம்... பேராசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது... நலம் சூழ்க... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... எல்லாம் செயல் கூடும்... திருச்சிற்றம்பலம்...
வணக்கம் சேர் நலமா? உங்களின் அறிவார்ந்த தேடல்கள் அளப்பரியது வாழ்த்துக்கள் சேர் தொடருங்கள் புத்தனின் புத்திகளில் என்னை மறந்தவள் நான் புத்தனின் அதிக நூல்களைப் புரட்டிப்படித்தவள் நான் அந்த வகையில் உங்கள் சேவைக்கு தாழ்பணிகின்றேன் வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம். தங்கள் வார்த்தைகளும் புரிந்துகொள்ள எளிமையாக இருந்தது. தங்கள் பணி தொடர வேண்டும் என்று எங்கள் தாழ்மையான வேண்டுகோள். நன்றி
பகுத்தறிவு என்றால் என்ன என்று மதுரைக் கல்லூரியில் மேற்கத்திய தத்துவ வகுப்பில் சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி முரளி சார்... பல சூழலில் எனக்கு ஒரு விஷயத்தின் அடி ஆழம் வரை சென்று புரிந்து கொள்ள உதவுகிறது...
அருமையான பதிவு சார்.
நன்றி..நன்றி....
நன்றிகள் ஐயா, அருமை
அருமையான வாழ்நாள் சாதனை வரலாற்று பதிவு அய்யா.
நான் எதிர்பார்த்தேன் நீங்கள் எண் எண்ணப்படி வீடியோ போட்டு விட்டார்கள் . நன்றி ஐயா
புத்தருடைய போதனைகளுக்கும் வள்ளுவத்துக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாக தோன்றுகிறது.
பெண்ணின் உதவியின்றி ஆணும் ஆணின் உதவியின்றி பெண்ணும் தங்களுக்குள் பினியல் சுரப்பி ( அமிர்த சுரபி) சுரக்கும் வழிமுறையின் அறநெறியை அறிந்திடல் வேண்டும்.
பிரபலமானவர்கள், ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றாக எழுதப்படும் போது பல உண்மையற்ற இடைச்செருகல் நேர வாய்ப்புகள் உண்டு. சம்பவங்களில் நாடகத்தனம் இருந்தால் சுவாரசியமாக இருக்கும் என்பதால். ஆகவே தாங்கள் அவர்களின் கருத்துக்களை விவாதிப்பதில் மட்டும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
thank you ..great knowledge
ரொம்ப பயனுள்ளதாக இருந்தது அய்யா
மிக சிறப்பான, சுருக்கமான தெளிவான உரையை வழங்கியதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
பேராசிரியர் முரளி ஜயா அவர்களுக்கு மிக்க நன்றி
தலையும் இல்லை வாலும் இல்லாத இவரது உழைப்பு இந்த உலக மக்களுக்கு அனைவரும் பலன்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதில் உள்ள முரண்பாடுகள் ஜயா உங்களுக்கு நன்றாகவே தெரியும். நன்றி.
உலக தத்துவங்களின் பல்கலைக்கழகம் போல உணர்கிறோம்..
Very informative speak about my lord and my god Jesus Christ sir
சாமி இன்னிக்கு தான் நினைச்சேன். ஆச்சர்யம் மற்றும் நன்றி 🙏🙏
நான் பிறப்பதற்கு எதுவும் செய்யவில்லை
நான் பிறக்காமல் இருப்பதற்கும் எதுவும் செய்ய வேண்டியதில்லை
இதுதாண்டா " ஞானம் "
சிருஷ்டிகர் யாரோ அவரே எல்லாம் செய்ய வல்லவர்
Beautiful introduction to Buddha for newcomers from philosophical point of view. Well presented. Excellent Sir 👍
சிப்பானகாணொளிகள் புத்தருக்குமுன்அவர்குடும்பகதையையையும்கூறுங்கள்எங்களுக்குஉதவியாகஇரு க்கும்வணக்கம்❤
அருமை ஐயா வாழ்த்துகள்
அன்புதான்.ப.ச.
Thanks Mr Murali Sir, Thanks for your time, Super information about Buddha, Wondering Buddha could NOT realize Athma (44:40); Athma should have been realized when learning grammar in first grade - subject, Verb and object. I (subject) see (verb) my hand (object); I (subject) see (verb) my car (object); The objects My hand & My car is separate from subject I. Below Math expression for Athma and Who-I-am.
F(I) = Body And I = F_Inverse_Of(Body).
Thanks Mr Murali.
ஐயா,
நாகார்ஜுனர் பங்களிப்பை எளிமையாக விளக்க வேண்டப்படுகிறது.
நன்றி
தங்களின் பதிவுகள் ஐ இப்போ தான் கேட்கிறேன். மிக அருமை.
புத்த மதத்துடன் எனக்கும் கொஞ்சம் உறவு வந்தது. நான் 2002 இல் காசி சென்ற போது காயவுக்கும் புத்த கயாவுக்கும் செல்ல நேர்ந்தது. சரணாத் சென்ற போது ஒரு மண்டபத்தில் ஒரு புத்த துறவி தனக்கு 10 அடி முன்னாள் ஒரு கயிறு கட்டி வைத்திருந்தார். யாரும் அதை தாண்டி யாரும் செல்லவில்லை. நான் கொஞ்சம் துணிந்து அவரிடம் சென்றேன். அவர் மண்டபத்தில் திண்ணையில் ஒரு சிறிய டேபிள் முன்னாள் சம்மன மிட்டு அமரந்திருந்தார். என் தலையை மடக்கி தலையின் பின்னால் எழுத்தாணி கொண்டு எதோ எழுதினர். பின்னர் தான் தெரிந்தது அவர் தாலாய் லாமா என்பது. அதன் பின் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். புத்த மதம் கொண்டதனால் சீனா ஜப்பான் தென் கொரியா ஸ்டீவ்ஸ் ஜாப்ஸ் போன்றவர்கள் உயர்ந்த கண்டுபிடிப்புகள் ஐ உலகம் கண்டது.
மிக சிறப்பான முன்முயற்ச்சிக்கு நன்றிங்க 🙏🙏
I can’t stop noticing thiruvalluvar and Buddha idols put next to each other.. Can you provide a session on similarities of Thirukkural and Buddhism
I am so glad to hv found ur channel. Your explanation hv given me extensive understanding on the various subject tt you hv spoke abt so far. Your great hardwork in your detail research is greatly appreciated. Thank you so much. ❤🙏🏽
ரொம்ப நன்றிங்க அய்யா. இந்த காணொலிக்கு.
மிக்க நன்றி ஐயா..
என்னால் புத்தர் அவரகள் கூறிய 10 தீ வினைகளில் முதல் இன்பதை கடை பிடிக்க இயலும். பத்தாவது காமத்தை எப்படி அடக்குவது? அதில் இருந்து எப்படி விடுபடுவது? மனைவியுடன் சேராமல் இருக்கணுமா?
குடும்பம் எனும் கட்டமைப்பில் இருக்கும் போது நியாணத்தை தேடி சென்றால், குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமம் படுவர்களே ஐயா
ஐயா, ஆரோக்யமாக அனுதினமும் உடலும் மனமும் இயங்க அத்யாவசியமான ஒவ்வொரு நாளும் இரு முறை மலம் கழிப்பதையும், முன்று அல்லது நான்கு முறை சிறுநீர் கழிப்பதையும், ஐந்து முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதையும் ஒருவர் நிறுத்தினால் என்ன ஆகும்?
யோசித்துப் பாருங்கள்! அந்த நபர் ஒரு மாதத்திலேயே கொடூரநோய்க்கு ஆளாகி இறந்துவிடுவார்,இல்லையா?
அதே போல்தான் ஆணின் விந்தும் பெண்ணின் சுரதமும்! வயோதிகத்தால் விந்து சுரப்பும் சுரதச்சுரப்பும் தாமாக நிற்கும் வரையில் இரண்டும் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்தால்தான் முழுமையான தொடர்ச்சியான ஆரோக்யம் என்பது ஆதிகாலத்து மருத்துவ ஆலோசனை.
பழம்பெரும் நூல் ஒன்று சொல்கிறது: மாதம் ஒன்றுக்கு 38 முறை விந்து யோனிக்குள் பாய்ச்சப்பட்டு சுரதத்தோடு கலந்திடல் அவசியம்.அதை செய்பவன் த்ரிகால ஞானியாகவும் அரசனாகவும் ஒருசேர ஆவான். உண்மையில் அதைக்கடைப்பிடித்து உய்வடையும் பாக்யவானாக அந்நாளில் அரசன் மட்டுமே இருந்தான்.
அந்தக் கோட்பாட்டை
ஒப்புக்கு செய்யாமல் முழுமையான காமத்தோடு செயல்படுத்த ஏதுவாகத்தான் அந்தப்புரம் என்று ஒன்று உருவாக்கப்பட்டது.
அதோடு காமம் என்பது ஒரு Energy.இதயமும் மூளையும் ரத்தமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருந்தால்தான், உயிர் என்ற இன்னொரு முக்யமான Energy உடலை இயக்கிக் கொண்டே இருக்கும். காமம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்றால், சமணத்துறவியான
திருவள்ளுவர் ஏன் காமத்துப்பால் என்கிற தொகுப்பை அறம் மற்றும் பொருள் தொகுப்புகளுடன் திருக்குறளில்
நமக்குத்தரவேண்டும்? யோசியுங்கள்!
மற்ற இரண்டையும் விட அதிமுக்யம் கொண்டது என்றுதான் காமத்துப்பால் குறள்களை கடைசித் தொகுப்பாக அவர் வைத்தார், வாழ்வின் அஸ்திவாரமே அதுதான் என்று உணர்த்த! அந்தக்காலத்து அதிவீரராம பாண்டியன், கூளப்ப நாயக்கர் முதல் இக்காலத்து கி.ராஜநாராயணன் வரை(இவர் அதை எழுதியது அவரது வயோதிகத்தில் தான்!) காமத்தின் முக்யத்துவத்தை உணர்த்தும் காமக்கதைகளை கவிதைகளை எழுதியது வேலைவெட்டி இல்லாமலா? இல்லை!
ஆசைதான் அனைத்துக்கும் காரணம் என்று புத்தர் சொன்னது சாமான்யர்களுக்கல்ல, தன் போன்ற சக அரசர்களுக்கும் அவர்களது வளர்ந்து வரும் இளவரசர்களுக்கும் மட்டுமே! அரசனின் சாதாரண குடிமக்களில் பெரும்பாலோர் அன்றாடங்காய்ச்சிகளாய் இருக்கும் போது ஆசைப்பட அவர்களுக்கு வாய்ப்பேது? பிறர் தூண்டுதலுக்கு ஆளாகி தன்நாட்டுஎல்லைகளை விரிவுபடுத்த சக அரசர்கள் போருக்குத் துணியும் அளவுக்கும், அப்போர்களினால் ஏற்படக்காத்திருக்கும் பொருள் இழப்பும், உயிரிழப்புகளும் அதனால் ஏற்படும் பலரின் வாழ்வாதார இழப்பையும் அறிந்திருந்தும், ஆசை அவர்கள் கண்ணை மறைத்து மதிஇழக்கச்செய்து போரில் ஈடுபட வைப்பதைத்தான் குறிப்பிட்டு ஆசையே அனைத்து வேதனைகளுக்கும் துயரங்களுக்கும் காரணம் என்றார்!
புத்தர் உண்மையிலேயே சாமான்யர்களுக்கு அறிவுரை சொல்வதாக இருந்தால்,
"பொறாமைப் படாதே! பிறருடனும் உன் உற்றாருடனும் போட்டி போடாதே, போட்டி மனப்பான்மையுடன் வாழ்ந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே!
அடுத்தவனைப் பார்த்து நாசமாகாதே!"
என்றல்லவா சொல்லியிருப்பார்!
திருவள்ளுவர் ஒருவரைத்தவிர, ஷேக்ஸ்பியர் ஒருவனைத் தவிர
வேறு எந்த அறிவுரை-ஞானியாவது, எந்த நீதி நூலாவது "பொறாமைப்படாதே. பிற முட்டாள்களுடன் போட்டி போட்டு மீளாக்கடனுக்கும்
கட்ட முடியாத மீட்டர் வட்டிக்கும், கந்துவட்டிக்கும் ஆளாகி நிம்மதியையும் வாழ்வையும் குடும்பத்தையும் இழக்காதே" என்று எந்தக் காலத்துக்கும் பொருந்தும் அடிப்படை உண்மைகளை என்றைக்காவது பேசியிருக்கிறதா?
யோசியுங்கள்!
ஆரோக்யமான மனதுக்கும் உடலுக்கும் அவை அவ்வாறே தொடர தேவைப்படுகின்ற
ருசியான உணவுகளை, சுகங்களை, இன்பங்களை பெருந்தன்மையாக அறிவுரைவாதிகளும் அவர்தம் நூல்களும் ஆமோதித்துக் கொண்டாடியதாக சரித்திரம் உண்டா? யோசியுங்கள்!
எப்பொருள் யார் யாரிடமிருந்து கேட்டாலும்-படித்தாலும்,
அப்பொருள் 'மெய்ப்பொருளா' என்று கண்டு ஆராய்ந்து, தானாக அறிந்து உணர்ந்து தெளிதல் மட்டுமே உண்மையான அறிவு என்றான் வள்ளுவப் பெருந்தகை!
Thank you for the video, One and Half hours... passed... just like that. Fantastic. Well done Sir.
Wonderful explanation Sir....thanks you so much...
மிகவும் சிறப்பான பேச்சு. நன்றி ஐயா
Excellent Speech sir... You will get a lot of merits for spreading the great truth to the people. This is good karma as Buddha says, the gift of Dhamma excels all the gifts.
Buddha's principle is beyond the logical arguments that he calls the ultimate truth. His principles can be validated anytime against the truth. This is completely different from all the other religions of the world hence he stands so tall.. Namo Buddhaya!
ஐயா, மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..
இந்த உரை நல்ல பயனுள்ளதாக இருந்தது சார்.