Karkuvel Ayyanar songs|Veethiellam|Sri Hari Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • பங்குனி உத்திரம்: சாஸ்தா வழிபாடு ஏன்! தமிழக மக்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடிப்பது குலதெய்வமாக கருதப்படும் சாஸ்தா வழிபாடு. குடும்பம் மற்றும் குல விருத்திக்காக சாதி, சமய வேறுபாடின்றி குல தெய்வமான சாஸ்தா கோவில்களுக்கு பங்குனி உத்திர நாளில் குடும்பத்தோடு வழிபடுவது பரம்பரையாக தொடர்கிறது.

Комментарии • 5