உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.மும்தாஜ் குளியல் அறை!- ruclips.net/video/Jk7x4mqkkzg/видео.html 2.தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி?- ruclips.net/video/pc7wYN9hn1k/видео.html 3.என்னது!தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா?- ruclips.net/video/kQ2jnz897yg/видео.html
உங்கள் பதிவுகள் மிக முக்கியமாக தமிழக அரசால், மக்களால் கவனிக்கப்பட வேண்டிய பொறுப்பும், கடமை ஆகும் . நன்றி, நன்றி, நன்றி. நம் அரசாங்கம் இந்த தமிழ் மக்களின் நலன் காக்க வேண்டும்.
The truth will hurt some people. But your analysis is excellent. It is a political issue and be safe Mr Mohan. Thank you very much indeed. Best regards
திரு. பிரவீன் மோகன் அவர்களுக்கு வணக்கம். இதனைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் தம்மிடம் இருக்கும் போது , இதனைத் தாங்கள் மாண்புமிகு. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் இப்போது இல்லை என்றாலும் , என்றேனும் நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். தங்கள் உழைப்பும் முயற்சியும் மென்மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள். 👍🙏🤝
@@PraveenMohanTamil பிரதமரை சந்தித்து இதுபோன்ற ஆவணங்களுடன் சமர்ப்பித்தால் அந்த இடத்தில் ஒரு போர்ட் ஆவது வைப்பார்கள் இது இந்துக்களின் பழைய புராதான சின்னம் என்று.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் அல்லது வல்லபாய் படேல் அல்லது நரேந்திர மோடி இருந்திருந்தால் இந்திய சரித்திர புத்தகத்தில் இஸ்லாமிய வரலாறு இந்த அளவிற்கு முன்னிறுத்தப்பட்டிருக்காது. இந்துக்களை அழிக்கும் மதச்சார்பின்மை என்ற சட்டம் இயற்றப்பட்டிருக்காது.காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒரு பகுதியும் பறிபோயிருக்காது.அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒரு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.அனைத்திற்கும் மேலாக இடிக்கப்பட்ட எல்லா இந்து கோயில்களும் படிப்படியாகப் பதுப்பிக்கப்பட்டு இந்துஸ்தான் என்ற ஆன்மீக தேசமாக இந்தியா மாறியிருக்கும்.மதக்கலவரமோ,தீவிரவாதமோ தலைதூக்கியிருக்காது.
யோவ் மோகன் உனக்கு ஒரு பெரிய சல்யூட்.. இத்தனை காலமா இதையெல்லாம் இஸ்லாமிய கட்டிடம் என்று நினைத்திருந்தேன் இப்போதுதான் எல்லாம் புரிகிறது உன்னுடைய சேவை மிகச் சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
வரலாற்றையே புரட்டிப் போடும் பதிவு இது... அருமையான ஆதாரங்களுடன் கூடிய விளக்கங்கள்.. உங்களது சேவை ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் கட்டாயம் தேவை... வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் எப்போதும் உங்களுக்கு 👏👏👏👏🙏🙏🙏💐💐
@@sramay123 let him think like this bro truth will prevail oneday U cant keep truth hidden nah qutub minar was a is and will be vishnu mandir if use man lqlalalalalalala whts vivek is cooking
அதி அற்புதமான கண்டுபிடிப்பு....👏👏👏👏👏👏இதுநாள் வரை இஸ்லாமிய கட்டிடம் என்று நினைத்து இருந்தேன் தங்களது பதிவு வாயிலாக தான் உண்மை அறிந்து கொள்ள முடிந்தது. மிக அருமையான உண்மையான ஆதாரங்களுடன் விளக்கங்கள் தங்களை எண்ணி பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் ...இது போன்ற நிறைய பதிவுகளை காண ஆவலாக உள்ளது..
உங்களின் இந்த வீடியோ உண்மை வரலாறு கூறுகிறது.உங்களுக்கும் , உண்மையான வரலாற்றை உலகிற்கு உரைத்த உயர்ந்த உள்ளம் கொண்ட அந்த இஸ்லாமியருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களும், வணக்கத்துடன் நன்றிகளும் 🙏
நமது வழிப்பாட்டு தலம் தான் முஸ்லீம் கட்டடங்களாக மாற்றி அமைக்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகமேயில்லை. தங்களின்கழுகுப்பார்வையின் மூலம் அனைத்தையும் வெளிச்சத்திற்குக்கொண்டுவாருங்கள்.🙏
அன்று இஸ்லாமியர்கள் இன்று கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்பவர்களை கொன்று குவித்து வருகிறார்கள் அந்த நிலை இந்தியாவிலும் வரலாம்
@@balabalan6837 இப்படி எல்லாம் உண்மையை வெளியே சொல்லாதீர்கள் . மானங்கெட்ட ஈனபிழைப்பு நடத்தும் நடுநிலை நக்கி இந்துக்களுக்கு கோபம் வந்துவிடும் நாங்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பியா மாமன் மச்சான் என்று வாழ்கிறோம் என்று கம்பு சுத்துவார்கள். பின்குறிப்பு பிஜேபி உள்ளே வந்திரும்.இப்படிக்கு இந்து விரோதிகள்.தேச விரோதிகள்.
மிகவும் அருமை. தங்களின் ஆதாரங்கள் ஆராய்ச்சி துனிவான .விளக்கம் எல்லாம் அருமை சகோதரர் பிரவின் பிரவின்தான் வளர்க தங்களின்.தமிழ் பற்றும் ஆராய்ச்சி இறைஆற்றல் உங்ளுக்கு துணை இருக்க வேண்டும் அன்பு.சகோதரன்
அண்ணா....நீங்க சராசரி மனிதரே இல்லை....சனாதன கட்டிடங்களின் அடி முதல் நுனி வரையில் பொதிந்திருக்கும் நமது முன்னோர்களின் அடையாளங்களை எங்களுக்கு எடுத்துக் காட்ட வந்திருக்கும் வானுலக *விஷ்வகர்மாவின் மறுபிறவி - பிரவீன் மோகன்* அண்ணா....உங்கள் சேவையால் எங்கள் அறியாமை நீங்க உங்கள் பணி தொடரட்டும்....
நீங்கள் மிகப்பெரிய பொக்கிஷம் சார் தங்களின் உண்மையான திறனை அரசாங்கம் பாராட்டி அதற்கான மதிப்பை வழங்க வேண்டும் ..தங்களது ஒவ்வொருவரும் பதிவையும் பார்க்கும்போது தமிழராக பிறந்ததர்க்கு மிகவும் பெருமை கொள்கிறேன்
We have learned in history that Muslim kings invaded India and demolished many of our Hindu temples. But your research knowledge has established this with full proof. When English and Dutch people came later they also demolished Hindu temples and established churches. Hats off to you Praveen Mohan sir
மிகவும் அற்புதம் பிரவின் மோகன்... நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே... நான் படித்த வரை ஒரு கருடன் சிலை குதுப்மினார் உச்சியில் இருந்தாகவும் பிறகு அப்புறத்தப்பட்டு அருகே வைக்க பட்டாதாகவும்... மேலும் தகவல் தெரிந்தால் கூறவும்...நன்றி🙏👌
Amazing பிரவீன் உங்களால மட்டும் எப்படி முடியிதோ தெரியல கடவுள் துணையாக இருக்கட்டும் என் கண்களுக்கு நீங்க சைவம் மற்றும் இந்துமதத்தை மறுசீரமைத்து உலகத்திற்கு காட்டவந்த ஒரு நாயன்மாராகவே தென்படுகின்றீர்கள் ஓம் நமச்சிவாய .......
இந்தியாவில் ஏகப்பட்ட இடத்தில் அதிகமான இடங்களில் நம் இந்து கோயில் உள்ளன அந்தக் கோவிலில் படையெடுத்து பல அரசர்கள் தமிழனின் வரலாற்றை அளிக்க முயற்சித்திருக்கிறார்கள்
இந்துக்கள் எல்லாரும் தமிழர்கள் அல்லர். மற்ற மொழியினரும் இருக்கிறார்கள். உங்களுக்கு பாரபட்சம் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. டில்லியில் குதுப்மினாரைக் (அசல் பெயர் தெரியாது) கட்டியது இராஜராஜ சோழனா?
@@சரவணன்-ர6ண இப்படி கற்பனை செஞ்சிகிட்டு நமக்குள்ளேயே சண்டை போட்டதுநாலதான், வெல்லகாரன் கிட்ட தட்ட $45000000000000 மதிப்புள்ள வளத்தை அவளோ ஈசியா கொள்ளையடிக்க விட்டுடோம். தமிழனை அழிக்கணும்னு வடஇந்தியாக்களும் நெனச்சதுல்ல, அவங்கள அழிக்கணும்னு தமிழனும் எப்பவும் நெனச்சதுல்ல. ஆனா நம்மளோட ஒட்டுமொத்தத் கலாச்சரத்தையும் அடியோடு அழிக்க சில நாரி கூட்டம் காதுகுத்து இருக்கு, அத எப்பமே நியாபக வச்சிக்கோங்க, இந்த வீடியோ அதுக்கான ஒரு சின்ன உதாரணம்தான்.
இங்லீஸ் சேனலில் முன்பே பார்தும், இது என்றாவது தமிழில் வரனும்னு எதிர்பார்து இன்று கிடைத்துவிட்டது. கண்முன் இருந்தும் குருடாய் வாழும் இந்தியர்கான, மிக அறிய தகவல்கள். இந்தியாவில் சாதாரன தமிழர்கு போய் சேரனும்னா தமிழில் இருந்தால் சுலபம். மிக்க நன்றி பிரவின் இறைவன் உங்களை என்றும் நலமுடன் வைத்திருக்க எனது பிரார்தனைகள்..🙏🏻
குதுப்பினார் ஐப் பற்றிய உங்கள் விளக்கங்கள் அருமை ஒவ்வொன்றையும் துல்லியமாக விளக்குகிறார்கள் மிக மிக அற்புதம் தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் தங்களைப் போன்ற மனிதர்கள் தான் இன்றைய பாரதத்திற்கு தேவை நன்றி வணக்கம்
VANAKKAM PRAVEEN Sir Ungal Ganippu 100% right. It's not about Hindu or Muslim Topic . Always Truth will come out ,No One can hide Truth. Thank You Very Much Sir.
@@PraveenMohanTamil அப்படியே சில இந்து மன்னர்களால் மற்ற சமய கோவில்கள் அழிக்கப்பட்ட வரலாறும் வேண்டும். எல்லா மத மன்னர்களாலும் பிற மத மன்னர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்றது. இது வரலாற்று உண்மை. சங்கி கண் கொண்டு பார்க்காமல். மனித கண் கொண்டு பார்க்கவேண்டும்.
sir உங்களுடைய உண்மையான நேர்மையான பேட்சிக்கு தலை வணங்குகிறேன் உங்களுக்கு எதிரி இந்தியாவில் இருந்து வராது ஏன் என்றால் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய அம்மா அப்பா தோழர் தோழி எல்லாம் ஒரே இனம் ஒன்றே நாடு ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் வாழும் மனிதர்கள் நாங்கள் ⛪🛕🕌
@@vivekvishwanathan1989 he is an archeologist who's research about ram temple in Ayodhya says that ,hindu temple was shattered in Ayodhya and mosque was built u please see in RUclips .
தேவலோகம் போலயிருந்த நம்ம பாரத புண்ய பூமியெ முகளரும் ஆங்கலேயரும் எப்படி நாசம் பண்ணிட்டாங்க..... பொய் வரலாறும்...... இந்த ஆராய்ச்சி பயணம் இனியும் தொடரட்டும்..... உண்மை வரலாறு உலகத்து தெரியட்டும்..... உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..... விஜய்யீ பவ:
மிகவும் அருமையாக தெளிவு படுத்தியுல்லீர்கள் நினைத்து பார்க்க முடியாத உண்மைகளை வெளிக்கொன்டுவரும் தங்களின் அர்ப்பணிப்பு பாராட்ட பட வேண்டியது நன்றி தம்பி இறைவன் அருளால் தங்கள் பணி தொடரவேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
அருமை நண்பரே அருமை !! உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது !! துணிச்சலான , பாராட்டத்தக்க வகையில் உள்ளது ! தொடரட்டும் உங்கள் அதிரடி பதிவு !!!
எங்களுக்கு இந்த நூற்றாண்டில் கிடைத்த ✨️பொக்கிஷம் ✨️எங்களுக்கு நீங்கள் தான்!!!!!!!!!!என்றும் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்க பல 💯💯💯வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌼🌺இன்னும் எங்களுக்கு அறிவை வளர்க்கும். கடவுளின் கருவி நீங்கள் எங்களுக்கு!!!!......
Really great sir ,, I am from MYSORE karnataka, ,, translate your all videos in all Indian languages .. really I am proud of you sir.. ❤. Happy to see you. Thanks for your all videos.
ஆம் வயிறு எறிகின்றது அனைத்து கோயில்களிலும் அதன் மேல் டோம் கட்டி மசூதியாகக் காட்டி இருக்கின்றார்கள் அயோத்தி மதுரா உள்பட இவர்கள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல
இந்த மண்ணின் சொந்த மக்களுக்குத்தானேப் பதறும் மனச்சாட்சி உள்ளவனுக்குத்தானேப் பதறும் அருமை புறிந்தவனுக்குர்ஹ்தானேப் பதறும் சொந்த வீட்டுக்காறனுக்குதானே தன் வீடு இடிபடுவதை நினைத்துப் பதறும் அடுத்தவனுக்கு விலை போனவனுக்கு என்ன கவலை இது எங்கள் தேசம் எங்கள் சொந்த வீடு எம் மூதாதையர் வாழ்ந்த மண் எங்களுக்கேப் பதறும் காப்போம்
Excellent mohan ரொம்ப வே மெனக்கெட்டு உண்மை மை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்வதோடு எங்களையும் ஆராய்ச்சி நோக்கோடு பார்க்க வைக்கிறீர்கள் உளமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
இது மனசு ஏத்துக்க கஷ்டமாக இருக்கிறது ஏன் இப்படி நடக்கிறது இது இந்துக்கள்கிட்ட திரும்ப கிடைக்காதா கடவுளே😔😔🙏 இந்த மாதிரி நிறைய நடக்கிறது அதையும் உங்க வீடியோக்கள் தான் பார்க்கிறேன் இதற்கு தீர்வு கடவுள் தான் குடுக்கும்😔😔🙏🙏
ஒரு விஷயத்தை பார்த்தோமா அதை பத்தி நாலு பேரு சொல்றத மட்டும் சொன்ன மாதிரி இல்லாம அதுக்குள்ள என்ன மறைந்து இருக்கு அதை எப்படி எத்தனை கோணத்தில் பார்க்கலாம்னு அருமையாக விளக்கி வரலாறு ஓடு மிகத் தெளிவாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பயணம் தொடரட்டும் அதற்கு எங்களின் வாழ்த்துக்கள்
அனைத்து ஆலயங்களை இப்படி தானே மாற்றி உள்ளனர். தம்பி பிரவீன் அவர் களின் அபிரிதமானசக்தி,உள்ளது தங்களது தனித் திறமை. மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீங்கள், தங்களின் கண்டு பிடிப்பு அற்புதம் வெல்லட்டும் தர்மம். ஈசன் அரணாக இருப்பார். வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்👏👏👏👏👏👏
மிக மிக முக்கியமான, அற்புதமான பதிவு! நன்றிகள் பல. தங்களின் கருத்துக்கள் யாவும் உண்மை! 1991-01-03&04 ல் நான். இந்த 'குதுப்மினார்'- ஐ சுற்றிப் பார்க்கும் போது இது நம்முடைய கோயில் தான் என்று தெரிந்து, புரிந்து கொண்டேன்! உங்கள் இந்த பதிவில் "பிள்ளையார்"- மட்டுமே காண்பித்திருக்கிறீர்கள், ஆனால் அடுத்து இருந்த பகுதிகளில் " ஆறுமுகம், அம்பாள், விஷ்ணு, பிரம்மா, துர்காதேவி மற்றும் பலப் பல பல்வேறு தேவகண ங்களின் சிற்பங்களை கண்ணுற்றேன்! தற்போது இந்த சிற்பங்களெல்லாம் இருக்கும் என நம்புகிறேன். இது குறித்து 1991-01-10 அன்று புகழ் பெற்ற சிற்பவியல்/கல்வெட்டியல்/அகழ்வாராய்ச்சி நிபுணரான என் நண்பரிடம்( அவர் பெயர் வேண்டாம்), (குறிப்புகளையும் காண்பித்து) விவாதித்ததற்கு, அவர் தற்போது டில்லியில் அரசியல் சூழ்நிலை சரியில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். மேலும் அந்த சிற்பங்கள் மற்றும் பலபோட்டோக்களை காண்பித்து - இவைகள் நமது தமிழ் நாட்டு கோயில்கள் அமைப்புடன் உள்ளதை நோக்கவேண்டும்! --- ஆக இந்த கோயிலை கட்டியவர்கள் சேரனா? சோழனா? எப்படி எப்போது ஆராய்ச்சி செய்யப்போகிறோம் என்றார்.
சார் எப்போது சார் முஸ்லிம்கள் கட்டடம் எழுப்பினார்கள் எல்லாம் இந்துக்களின் கோவில் கள் தான் நீங்கள் இந்துக்கள் மற்றும் தமிழுக்கு சப்போர்ட் செய்பவர் என்று சொல்ல ஏன் பயப்படுகிறீர் கள் தைரியமாக பெருமையோடு கூறுங்கள் அதை
நான் தொடர்ந்து...உங்கள் பதிவைக கண்டு....ரசித்துக் கொண்டுவருகிறேன்....ஒரு வரலாற்று ஆசிரியராக இருக்கும் நான் உங்கள் பதிவைக்கண்டு அசந்து போய் உட்கார்ந்து இருக்கிறேன்...உங்களின் தைரியம் கண்டு ....சொல்ல....பாராட்ட வார்த்தைகளின்றி..இருக்கிறேன்.... நன்றி வணக்கம்....
* இந்த பதிவு மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய பதிவு. இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து. வாழ்க வளர்க தங்களின் பணி. வாழ்க வளமுடன்.* * பாரத் மாதாக்கி ஜே *
Thanks for this exciting video bro.. 🙏🙏🙏 Every hindu temple has 'Kodimaram' on middle or most important place at temple... This kodimaram especially very important to vishnu kovil, and it is build as high as possible ,And also karudan will round this kodimaram some important days like 'kumbabisekam'(for this resion too this may build at very high) From ur research I am sure this is a vishnu kovil and GUDUPMINAR is a kodimaram..
சார் , அருமையான பதிவு. தாங்கள் இவ்வளவு வெளிப்படையாக சொன்னதால் சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் உண்மை ஒரு நாள் வெளி உலகிற்கு வந்துதான் ஆகவேண்டும். இது போன்று செஞ்சி அருகே முட்டதூர் என்னும் ஊரில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று இந்து கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. அனைவரும் அறிவர் . ஆனால் உண்மை தன்மை அறிய உங்களை போன்றவரால் தான் முடியும்.
Yaarunga avara first you read about his documenet he would've found that it is not a authentic mosque so true muslim shouldn't pray over there and break it fully, still many such groups are there, grow up
அருமை. திரு. ப்ரவீண் நீங்கள் மிகப்பெரிய, நம்ப முடியாத ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் கண்டு பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். 🙏🙏🙏🙏🙏🙏 கூடவே நன்றிகளும். 💐💐💐💐💐💐💐💐
குதிப்பினாரை கட்டியது யார் என்பதை நாம் அறிவது அவசியம் இவ்வளவு பிரம்மாண்டமான காலத்தால் நிலைத்து நிற்கும் கட்டிடக்கலை உண்மையானவர்களுக்கு சமர்பணமாக்கப்பட வேண்டும். தங்களின் மூலம் உண்மை அறிந்தற்கு நன்றி. பதிவு அருமை வணக்கம்
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது, அந்த காலத்தில் நான் வாழ்ந்த மாதிரி என்னை அங்கேயே கொண்டு போய் விடுகிறது .வீடியோ முடிவுக்கு வந்த உடன் தான் நான் இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நினைவு வருகிறது மெய் சிலிர்க்க வைக்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.மும்தாஜ் குளியல் அறை!- ruclips.net/video/Jk7x4mqkkzg/видео.html
2.தாஜ் மஹாலின் மர்மப் பின்னணி?- ruclips.net/video/pc7wYN9hn1k/видео.html
3.என்னது!தாஜ் மஹால் ஒரு சிவன் கோவிலா?- ruclips.net/video/kQ2jnz897yg/видео.html
உங்கள் பதிவுகள் மிக முக்கியமாக தமிழக அரசால், மக்களால் கவனிக்கப்பட வேண்டிய பொறுப்பும், கடமை ஆகும் . நன்றி, நன்றி, நன்றி. நம் அரசாங்கம் இந்த தமிழ் மக்களின் நலன் காக்க வேண்டும்.
இது ஒரு கோவில் கொடிமரம்?
கூறு தீபம் என்றனர்(இந்த வாக்கியத்தின் உள்ளே தான் இதற்கு இந்த பெயர் ஆனது)
Heayyy..enapa.. Ithayea ipdi soldreengaleaa...neraya srilanka la ula temple la silai irunthu alichi athula budhar silai vachathukaana video vum prveen bro potrukanga pa..so muslim ah matum target panamaari yaarum mention panavena
The truth will hurt some people. But your analysis is excellent. It is a political issue and be safe Mr Mohan. Thank you very much indeed. Best regards
திரு. பிரவீன் மோகன் அவர்களுக்கு வணக்கம். இதனைப் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இவ்வளவு ஆதாரங்கள் தம்மிடம் இருக்கும் போது , இதனைத் தாங்கள் மாண்புமிகு. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் இப்போது இல்லை என்றாலும் , என்றேனும் நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். தங்கள் உழைப்பும் முயற்சியும் மென்மேலும் மேன்மை அடைய வாழ்த்துக்கள். 👍🙏🤝
நன்றி நண்பரே🙏..!
@@PraveenMohanTamil
பிரதமரை சந்தித்து இதுபோன்ற ஆவணங்களுடன் சமர்ப்பித்தால் அந்த இடத்தில் ஒரு போர்ட் ஆவது வைப்பார்கள்
இது இந்துக்களின் பழைய புராதான சின்னம் என்று.
பதறினால் போதாது அனைவருக்கும் தெரியப்படுத்த முயற்சி எடுக்கவும்
@@PraveenMohanTamil நீங்க வீடியோ போட்ட நேரம், இப்போ இந்த உண்மையை கண்டுபிடிக்க போராட்டம் வெடிக்கிது
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் அல்லது வல்லபாய் படேல் அல்லது நரேந்திர மோடி இருந்திருந்தால் இந்திய சரித்திர புத்தகத்தில் இஸ்லாமிய வரலாறு இந்த அளவிற்கு முன்னிறுத்தப்பட்டிருக்காது. இந்துக்களை அழிக்கும் மதச்சார்பின்மை என்ற சட்டம் இயற்றப்பட்டிருக்காது.காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒரு பகுதியும் பறிபோயிருக்காது.அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒரு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்.அனைத்திற்கும் மேலாக இடிக்கப்பட்ட எல்லா இந்து கோயில்களும் படிப்படியாகப் பதுப்பிக்கப்பட்டு இந்துஸ்தான் என்ற ஆன்மீக தேசமாக இந்தியா மாறியிருக்கும்.மதக்கலவரமோ,தீவிரவாதமோ தலைதூக்கியிருக்காது.
யோவ் மோகன் உனக்கு ஒரு பெரிய சல்யூட்.. இத்தனை காலமா இதையெல்லாம் இஸ்லாமிய கட்டிடம் என்று நினைத்திருந்தேன் இப்போதுதான் எல்லாம் புரிகிறது உன்னுடைய சேவை மிகச் சிறப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
உங்களுடைய ஆதரவிற்கு நன்றிகள் பல சகோ!
அருமை அருமை
YES Ksa 100%Unmai
இதை தற்போது தான் கண்டுபிடித்தீர்களா?
@@karupaiya1 நான் வசிப்பது சேலம் பள்ளியில் படித்தது தான் அங்கு போற அளவுக்கு நமக்கு வாய்ப்பு அமையல.
வரலாற்றையே புரட்டிப் போடும் பதிவு இது... அருமையான ஆதாரங்களுடன் கூடிய விளக்கங்கள்.. உங்களது சேவை ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் கட்டாயம் தேவை... வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் எப்போதும் உங்களுக்கு 👏👏👏👏🙏🙏🙏💐💐
நன்றிகள்🙏🙏🙏
@@muthukumarankothandaraman2371 👍👍
@@PraveenMohanTamil please send pm modi save Hindu temples
@@muthukumarankothandaraman2371 arumaiya sonninga sagodhara 👌👍
It is understood in the past Hindu Temples have been forcefully transformed by others. Is it too late for anyone like you to challenge our history???
தொடரட்டும் உங்கள் முடிவில்லா பயணம் வரலாற்றில் உங்களுக்கு என்று ஒரு தனி இடம் கிடைக்கும் வரை.தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரரே 🙏
நன்றி நண்பரே🙏..!
அபாரமான கண்டுபிடிப்பு அபாரம் பிரவீன் தங்கள் துப்பறியும் திறன் மிகவும் சிறப்பு துப்பறியும் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் துப்பறிவாளரே
நன்றி நண்பரே🙏..!
Sir donot confuspublic unnecessarily.your imagine so great donot try to fish in muddy water
@@cbdhanraj5399 who is confusing, when there are so many many statues , it was dumped by some hindus? go to mecca.
@@sramay123 let him think like this bro truth will prevail oneday
U cant keep truth hidden nah qutub minar was a is and will be vishnu mandir if use man lqlalalalalalala whts vivek is cooking
பாதுகாப்பாக இருந்து. கொள்ளுங்கள் Sir. உண்மைக்கு என்றுமே எதிரிகள் அதிகம்
Yes
இது மோடி ஆட்சி பயம் தேவையில்லை
உண்மை💯
Bro nattil niraya thurokikal ullanar
Unga channelum pathiram
அதி அற்புதமான கண்டுபிடிப்பு....👏👏👏👏👏👏இதுநாள் வரை இஸ்லாமிய கட்டிடம் என்று நினைத்து இருந்தேன் தங்களது பதிவு வாயிலாக தான் உண்மை அறிந்து கொள்ள முடிந்தது. மிக அருமையான உண்மையான ஆதாரங்களுடன் விளக்கங்கள் தங்களை எண்ணி பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் ...இது போன்ற நிறைய பதிவுகளை காண ஆவலாக உள்ளது..
Really you are a God gift
உங்களின் இந்த வீடியோ உண்மை வரலாறு கூறுகிறது.உங்களுக்கும் , உண்மையான வரலாற்றை உலகிற்கு உரைத்த உயர்ந்த உள்ளம் கொண்ட அந்த இஸ்லாமியருக்கும் நன்றியுடன் பாராட்டுக்களும், வணக்கத்துடன் நன்றிகளும் 🙏
நன்றிகள் சகோ..!
@@PraveenMohanTamil 🙂(சகோதரி).
நமது வழிப்பாட்டு தலம் தான் முஸ்லீம் கட்டடங்களாக மாற்றி
அமைக்கப்பட்டு விட்டது என்பதில்
சந்தேகமேயில்லை. தங்களின்கழுகுப்பார்வையின்
மூலம் அனைத்தையும் வெளிச்சத்திற்குக்கொண்டுவாருங்கள்.🙏
ஆமாம் மகேஸ்வரி
தங்களின் ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
அன்று இஸ்லாமியர்கள் இன்று கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள்
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்பவர்களை கொன்று குவித்து வருகிறார்கள்
அந்த நிலை இந்தியாவிலும் வரலாம்
@@balabalan6837 இப்படி எல்லாம் உண்மையை வெளியே சொல்லாதீர்கள் . மானங்கெட்ட ஈனபிழைப்பு நடத்தும் நடுநிலை நக்கி இந்துக்களுக்கு கோபம் வந்துவிடும் நாங்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பியா மாமன் மச்சான் என்று வாழ்கிறோம் என்று கம்பு சுத்துவார்கள். பின்குறிப்பு பிஜேபி உள்ளே வந்திரும்.இப்படிக்கு இந்து விரோதிகள்.தேச விரோதிகள்.
@@karupaiya1 ayya neenga sonnathu sari oru Muslima nan ujgalukku Kai kodukkuren🙏🙏🙏
Sir, Most of history we learning in
Our school is lie .It is so sad that
I grew up learning lies you are real
eye opener for me.🙏
thank you so much for your kind words!
👏👏
௨ண்மைக்கு ௭ன்றுமே ௮ழிவில்லை ௭ன்பதை ஆதாரத்துடன் ௮ற்புதமாக வெளிக்கொண்டு வந்து விட்டீர்கள் பிரவீன். (தமிழ் வரலாறு காப்பான் பிரவீன்)🙏🙏🙏👍👍👍👍👍
மிகவும் அருமை. தங்களின் ஆதாரங்கள் ஆராய்ச்சி துனிவான .விளக்கம் எல்லாம் அருமை சகோதரர் பிரவின் பிரவின்தான் வளர்க தங்களின்.தமிழ் பற்றும் ஆராய்ச்சி இறைஆற்றல் உங்ளுக்கு துணை இருக்க வேண்டும் அன்பு.சகோதரன்
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி....!🙏
அண்ணா....நீங்க சராசரி மனிதரே இல்லை....சனாதன கட்டிடங்களின் அடி முதல் நுனி வரையில் பொதிந்திருக்கும் நமது முன்னோர்களின் அடையாளங்களை எங்களுக்கு எடுத்துக் காட்ட வந்திருக்கும் வானுலக *விஷ்வகர்மாவின் மறுபிறவி - பிரவீன் மோகன்* அண்ணா....உங்கள் சேவையால் எங்கள் அறியாமை நீங்க உங்கள் பணி தொடரட்டும்....
நன்றி நண்பரே🙏..!
Well said
Nobody can't hide in front of Praveen eagle 's view, keep discover our hidden history we support u always, rocking😎😎
நன்றி பிரவீன் கண்களில் கண்ணீர் வருகிறது அப்போது வாழ்ந்த மக்கள் எப்படி வேதனை பட்டிருப்பார்கள்
உண்மை
Thanks a lot for watching..!
Government should give protection to you praveen
Why he's a hero..... He's telling the truth..,
உங்கள் பணி தொடர என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல😇..!
நீங்கள் மிகப்பெரிய பொக்கிஷம் சார் தங்களின் உண்மையான திறனை அரசாங்கம் பாராட்டி அதற்கான மதிப்பை வழங்க வேண்டும் ..தங்களது ஒவ்வொருவரும் பதிவையும் பார்க்கும்போது தமிழராக பிறந்ததர்க்கு மிகவும் பெருமை கொள்கிறேன்
Exactly
We have learned in history that Muslim kings invaded India and demolished many of our Hindu temples. But your research knowledge has established this with full proof. When English and Dutch people came later they also demolished Hindu temples and established churches. Hats off to you Praveen Mohan sir
Also Portuguese ex kapaleeswar temple destroyed in santhome beach and church was built
🙏🙏🙏👌👌👌💐💐💐
மிகவும் அற்புதம் பிரவின் மோகன்... நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே... நான் படித்த வரை ஒரு கருடன் சிலை குதுப்மினார் உச்சியில் இருந்தாகவும் பிறகு அப்புறத்தப்பட்டு அருகே வைக்க பட்டாதாகவும்... மேலும் தகவல் தெரிந்தால் கூறவும்...நன்றி🙏👌
இன்னும் பல இடங்களில் தோண்டி துருவி னால் பல செய்திகள் வெளி வரும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
What a brilliant personality he is. He has explained everything in great detail. Salute to him. 🙏🙏🙏💞💞
💯🙏🙏🙏🙏🙏வெளிப்படையான ஆனால் ஆழமான ஆராய்ச்சி மற்றும் விளக்கம்.
மதிப்பில் அடங்கா பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன் நலமுடன்.
உன்மையான பதிவு.
Amazing பிரவீன் உங்களால மட்டும் எப்படி முடியிதோ தெரியல கடவுள் துணையாக இருக்கட்டும் என் கண்களுக்கு நீங்க சைவம் மற்றும் இந்துமதத்தை மறுசீரமைத்து உலகத்திற்கு காட்டவந்த ஒரு நாயன்மாராகவே தென்படுகின்றீர்கள் ஓம் நமச்சிவாய .......
உண்மைதான். நன்றி சகோ.
நன்றி பிரவீன்.. எவ்வளவு ஏமாந்து போயிருக்கிறோம்... ஆயிரம் கால் மண்டபம் மாதிரி இருக்கும் தூண்கள் நமக்கு தோன்றவில்லையே... Hats off
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
வரலாற்று உண்மைகளை வெளிபடுத்தியிருக்கிறீர்கள் ப்ரவீன் . தொடரட்டும் உங்கள் பயணம்👏👏👏👏👏👏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமை.அற்புதமான பல இடங்களை ஆக்கிரமித்து நம் வரலாற்றை மறைத்துள்ளனர்.
உங்கள் ஆய்விற்கு பாராட்டுக்கள்.
நன்றி நண்பரே🙏..!
மிகவும் அருமையான காணொலி. தற்போதைய Technology பயன்படுத்தி அங்கே ஒளிந்துள்ள உண்மையை கண்டு பிடிக்க முடியாதா?
கண்டு பிடிக்கலாம் . ஆனால் government அனுமதி வேணுமே.
@@Saraskalyan 😀😀😀 சரிதான்.
@@muthukumarankothandaraman2371 😅
இந்தியாவில் ஏகப்பட்ட இடத்தில் அதிகமான இடங்களில் நம் இந்து கோயில் உள்ளன அந்தக் கோவிலில் படையெடுத்து பல அரசர்கள் தமிழனின் வரலாற்றை அளிக்க முயற்சித்திருக்கிறார்கள்
எ ல் லா ம் லே பி ல் ஒ ட் ட ர
வே லை ய அ ன் றே செ ய் து
வி ட் டா ன்
Delhi'la Yengaia Thamizhan Vandhan..?
Loo..
இந்துக்கள் எல்லாரும் தமிழர்கள் அல்லர். மற்ற மொழியினரும் இருக்கிறார்கள்.
உங்களுக்கு பாரபட்சம் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு.
டில்லியில் குதுப்மினாரைக் (அசல் பெயர் தெரியாது) கட்டியது இராஜராஜ சோழனா?
@@சரவணன்-ர6ண இப்படி கற்பனை செஞ்சிகிட்டு நமக்குள்ளேயே சண்டை போட்டதுநாலதான், வெல்லகாரன் கிட்ட தட்ட $45000000000000 மதிப்புள்ள வளத்தை அவளோ ஈசியா கொள்ளையடிக்க விட்டுடோம். தமிழனை அழிக்கணும்னு வடஇந்தியாக்களும் நெனச்சதுல்ல, அவங்கள அழிக்கணும்னு தமிழனும் எப்பவும் நெனச்சதுல்ல. ஆனா நம்மளோட ஒட்டுமொத்தத் கலாச்சரத்தையும் அடியோடு அழிக்க சில நாரி கூட்டம் காதுகுத்து இருக்கு, அத எப்பமே நியாபக வச்சிக்கோங்க, இந்த வீடியோ அதுக்கான ஒரு சின்ன உதாரணம்தான்.
இங்லீஸ் சேனலில் முன்பே பார்தும், இது என்றாவது தமிழில் வரனும்னு எதிர்பார்து இன்று கிடைத்துவிட்டது. கண்முன் இருந்தும் குருடாய் வாழும் இந்தியர்கான, மிக அறிய தகவல்கள். இந்தியாவில் சாதாரன தமிழர்கு போய் சேரனும்னா தமிழில் இருந்தால் சுலபம். மிக்க நன்றி பிரவின் இறைவன் உங்களை என்றும் நலமுடன் வைத்திருக்க எனது பிரார்தனைகள்..🙏🏻
நிச்சயமாக
உங்களோட துணிச்சல பாராட்ட வேண்டும்..... வாழ்க வளமுடன் அண்ணா....💪🙏
நன்றிகள் பல😇..!
@@PraveenMohanTamil நன்றி அண்ணா...😇...!
நன்றி பிரவின் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் தான் இந்த சமுகத்திறகு எப்போது இருக்கிறது.
குதுப்பினார் ஐப் பற்றிய உங்கள் விளக்கங்கள் அருமை ஒவ்வொன்றையும் துல்லியமாக விளக்குகிறார்கள் மிக மிக அற்புதம் தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் தங்களைப் போன்ற மனிதர்கள் தான் இன்றைய பாரதத்திற்கு தேவை நன்றி வணக்கம்
சொல்ல வார்த்தை இல்லை இந்துக் கோயில்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
நன்றிகள் பல😇..!
VANAKKAM PRAVEEN Sir
Ungal Ganippu 100% right. It's not about Hindu or Muslim Topic . Always Truth will come out ,No One can hide Truth.
Thank You Very Much Sir.
Thank you for watching..!
நடுநிலையாளரா நீங்கள்?
உங்களை மாதிரி ஆட்களால் தான் இந்து தர்மம் அழிந்துகொண்டே வருகிறது.
உங்களையெல்லாம் திருத்த முடியாது!
@@PraveenMohanTamil அப்படியே சில இந்து மன்னர்களால் மற்ற சமய கோவில்கள் அழிக்கப்பட்ட வரலாறும் வேண்டும். எல்லா மத மன்னர்களாலும் பிற மத மன்னர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்றது. இது வரலாற்று உண்மை.
சங்கி கண் கொண்டு பார்க்காமல். மனித கண் கொண்டு பார்க்கவேண்டும்.
அன்றுமுதல் இன்றுவரை நம்மை ஏமறுவாதே வெள்ளைக்காரனின் புத்தி அடை கொல்வோ..உலகதிசியங்கள் அனைத்தும் தமிழனுடையது🔥🔥❣️
முதல்ல திருக்குறளை கி றிஸ்தவர்கள் கிட்ட இருந்து காப்பாத்துங்க.அவங்க பித்தலாட்ட
வேலையை சரியாக செய்துகிட்டு இருக்காங்க
@@cjk9211 qarz
sir உங்களுடைய உண்மையான நேர்மையான பேட்சிக்கு தலை வணங்குகிறேன் உங்களுக்கு எதிரி இந்தியாவில் இருந்து வராது ஏன் என்றால் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய அம்மா அப்பா தோழர் தோழி எல்லாம் ஒரே இனம் ஒன்றே நாடு ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் வாழும் மனிதர்கள் நாங்கள் ⛪🛕🕌
வாழ்த்துகள். உங்களோட தைரியத்துக்கு. ஆய்வுகளைச் செய்யும் விதம் அருமை.
நன்றி நண்பரே🙏..!
அருமையான பதிவு சரியான தகவல்... நன்றியும் பாராட்டுக்களும்...
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏😇
Archeologist Shree Mohammed openly speaks about Hindu temples preceding this structure
Pls share the link sister...
Who is shree mohammed
@@vivekvishwanathan1989 I hope he had been converted from From Hinduism.
@@vivekvishwanathan1989 K K MUhammed ....He is my guide also
@@vivekvishwanathan1989 he is an archeologist who's research about ram temple in Ayodhya says that ,hindu temple was shattered in Ayodhya and mosque was built u please see in RUclips .
You say the truth louder with authentic agreeable judgement, thank you
thank you for your kind words🙏🙏
வணக்கம் அண்ணா. இந்த காணொளிக்காகத்தான் வெகு நாட்கள் காத்துகொண்டிருந்தேன். 🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி ஜெய் ஹிந்த் 🙏🙏🙏
PM, really inspired your research
thank you
உண்மை நண்பா.
உனது ஆய்வு நூற்றுக்கு நூறு உண்மை. வாழ்த்துக்கள்.
நெல்லை மரணிக்க வாசகம்
நிச்சயமாக சகோ இது இந்து கோவில் தான் ..... இந்து மத சிற்பங்களை மறைக்கவே அவர்கள் குர்ஆன் வசனங்களை தனியாக செதுக்கி அதில் பதித்தது போன்று தெரிகிறது
Ange sila idangalil kal padigalil moondru theviyar sirpanagalai kanalam.
தேவலோகம் போலயிருந்த நம்ம பாரத புண்ய பூமியெ முகளரும் ஆங்கலேயரும் எப்படி நாசம் பண்ணிட்டாங்க..... பொய் வரலாறும்...... இந்த ஆராய்ச்சி பயணம் இனியும் தொடரட்டும்..... உண்மை வரலாறு உலகத்து தெரியட்டும்..... உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..... விஜய்யீ பவ:
Mughals destroyed lakhs of hindu temples .
அவர்கள் காலத்தில் யார் இந்து? ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் இந்து என்ற பெயரே வந்தது.
@@manimaran9765 no bro... Greek traveller megustanis
wrote a book called Indica 2300 years ago...
Hat's of to you sagodhara arumaiyana padhiu 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍
Nandri..!
இந்து மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள பலமான ஆதாரங்களை முன்வைத்து விளக்கிய திற்கு நன்றி. எங்கள் அறிவுக்கண்களை திறந்தமைக்கு நன்றி..நன்றி.
மிகவும் அருமையாக தெளிவு படுத்தியுல்லீர்கள் நினைத்து பார்க்க முடியாத உண்மைகளை வெளிக்கொன்டுவரும் தங்களின் அர்ப்பணிப்பு பாராட்ட பட வேண்டியது நன்றி தம்பி இறைவன் அருளால் தங்கள் பணி தொடரவேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
நன்றிகள் பல😇..!
அருமை நண்பரே அருமை !! உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது !! துணிச்சலான , பாராட்டத்தக்க வகையில் உள்ளது ! தொடரட்டும் உங்கள் அதிரடி பதிவு !!!
நன்றிகள் பல😇..!
எங்களுக்கு இந்த நூற்றாண்டில் கிடைத்த ✨️பொக்கிஷம் ✨️எங்களுக்கு நீங்கள் தான்!!!!!!!!!!என்றும் நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்க பல 💯💯💯வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌼🌺இன்னும் எங்களுக்கு அறிவை வளர்க்கும். கடவுளின் கருவி நீங்கள் எங்களுக்கு!!!!......
sooo true
Traditional structure of temples very nice to see..ur explanation is very nice to hear..romba அற்புதம்.. பிர மிக்க வைக்கிறது
அருமை...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...👏👏👏
Really great sir ,, I am from MYSORE karnataka, ,, translate your all videos in all Indian languages .. really I am proud of you sir.. ❤. Happy to see you. Thanks for your all videos.
Thank you so much..!
@@PraveenMohanTamil
Plz try to all languages is help to prevent our Hindu
Temples.
Tambi ungalin video ellame arumai ...Pala visayangal purithukolla mudikirathu .nandri tambi
Nandrigal..!
வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் 🙌
நன்றிகள் பல😇..!
உங்களி்ன் ஆய்வு அருமை. அற்புதமான பணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் மோகன். நம்மளை ஏமாத்தி வரலாற்றை மறைத்தே வச்சிருக்காங்க. மிக்க நன்றி மோகன்.
நெஞ்சம் பதறுது அண்ணா. காலம் காலமாக நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம். ஏமாந்தது கூட தெரியாமல், வேதனையாக இருக்கு.
திராவிட கட்சிகளுக்கு வாக்களியுங்கள்
ஆம் வயிறு எறிகின்றது அனைத்து கோயில்களிலும் அதன் மேல் டோம் கட்டி மசூதியாகக் காட்டி இருக்கின்றார்கள் அயோத்தி மதுரா உள்பட இவர்கள் செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமல்ல
Unaku ethuku patharuthu... acharyama irukunu solu pothum.. peria hindu archaeologists mari patharutham.. moonja paru
இந்த மண்ணின் சொந்த மக்களுக்குத்தானேப் பதறும் மனச்சாட்சி உள்ளவனுக்குத்தானேப் பதறும் அருமை புறிந்தவனுக்குர்ஹ்தானேப் பதறும் சொந்த வீட்டுக்காறனுக்குதானே தன் வீடு இடிபடுவதை நினைத்துப் பதறும் அடுத்தவனுக்கு விலை போனவனுக்கு என்ன கவலை இது எங்கள் தேசம் எங்கள் சொந்த வீடு எம் மூதாதையர் வாழ்ந்த மண் எங்களுக்கேப் பதறும் காப்போம்
இன்னும்தான் இந்து என்று ஏமாற்றுகிறாய் தமிழா?
மறைக்கப்பட்ட வரலாற்றை புரட்டிப்போடும் பதிவு. மிக்க நன்றி.
எச்சரிக்கையாக இருப்போம். இழந்ததை மீட்போம். வாழ்க இந்திய மக்களாட்சி குடியரசு.
நீங்கள் வரலாற்றை படிக்க வந்தவர் அல்ல உண்மை வரலாற்றை உணர்த்த வந்தவர்.
Ungal vaarthai ovvondrum unmai. Completely agree with you sir. Maatru karuthe kidaiyadhu. Neengal idhai sollavillai endraal engalukku idhu therindhirulka vaaipe illai. Kandippa groupla share seidhe theera vendum anaivarum. Nandri praveen sir. 🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
உண்மையான பதிவு. சில வருடம் முன் நானும் நேரடியாக அங்கு சென்று பார்த்தபோது இந்து கோவில்கள் உடைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தேன்.
தலைப்பே அருமை. அநீதியின் சாட்சி😄😄
😁😁😁
Very brilliant and powerful, brave description of the truth about the kuthupminor 🙏🙏🙏I'm so proud of you🙏❤ love from Bangalore
Thanks a lot for watching..!
Excellent mohan ரொம்ப வே மெனக்கெட்டு உண்மை மை உரக்கச் சொல்லி இருக்கிறீர்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்வதோடு எங்களையும் ஆராய்ச்சி நோக்கோடு பார்க்க வைக்கிறீர்கள் உளமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
இது மனசு ஏத்துக்க கஷ்டமாக இருக்கிறது ஏன் இப்படி நடக்கிறது இது இந்துக்கள்கிட்ட திரும்ப கிடைக்காதா கடவுளே😔😔🙏 இந்த மாதிரி நிறைய நடக்கிறது அதையும் உங்க வீடியோக்கள் தான் பார்க்கிறேன் இதற்கு தீர்வு கடவுள் தான் குடுக்கும்😔😔🙏🙏
தம்பி பிரவீன் அற்புதமான தொகுப்பு இது
முகலாய மன்னர்கள் காலத்தில் இது போல செய்து இருப்பார்கள்
புரியாத மக்களுக்கு புரிய வைத்த உனக்கு பாராட்டுகள்
Very useful analysis. We never taught Our real ancient history in our school books.
Thanks a lot
@@PraveenMohanTamil because of you I went to Gudimallam temple.
@@PraveenMohanTamil if you find time read the ICSE history books from late 90,s , Mughals where glorified in them
ஒரு விஷயத்தை பார்த்தோமா அதை பத்தி நாலு பேரு சொல்றத மட்டும் சொன்ன மாதிரி இல்லாம அதுக்குள்ள என்ன மறைந்து இருக்கு அதை எப்படி எத்தனை கோணத்தில் பார்க்கலாம்னு அருமையாக விளக்கி வரலாறு ஓடு மிகத் தெளிவாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பயணம் தொடரட்டும் அதற்கு எங்களின் வாழ்த்துக்கள்
பிரவீன் வாழ்க 💪💪💪
அனைத்து ஆலயங்களை இப்படி தானே மாற்றி உள்ளனர். தம்பி பிரவீன் அவர் களின் அபிரிதமானசக்தி,உள்ளது தங்களது தனித் திறமை. மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீங்கள், தங்களின் கண்டு பிடிப்பு அற்புதம் வெல்லட்டும் தர்மம். ஈசன் அரணாக இருப்பார். வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்👏👏👏👏👏👏
நன்றிகள் பல..!
அருமையான பதிவு...
நன்றிகள் பல😇..!
மிக மிக முக்கியமான, அற்புதமான பதிவு! நன்றிகள் பல. தங்களின் கருத்துக்கள் யாவும் உண்மை! 1991-01-03&04 ல் நான். இந்த 'குதுப்மினார்'- ஐ சுற்றிப் பார்க்கும் போது இது நம்முடைய கோயில் தான் என்று தெரிந்து, புரிந்து கொண்டேன்! உங்கள் இந்த பதிவில் "பிள்ளையார்"- மட்டுமே காண்பித்திருக்கிறீர்கள், ஆனால் அடுத்து இருந்த பகுதிகளில் " ஆறுமுகம், அம்பாள், விஷ்ணு,
பிரம்மா, துர்காதேவி மற்றும் பலப் பல பல்வேறு தேவகண
ங்களின் சிற்பங்களை கண்ணுற்றேன்! தற்போது இந்த சிற்பங்களெல்லாம் இருக்கும் என நம்புகிறேன். இது குறித்து 1991-01-10 அன்று புகழ் பெற்ற சிற்பவியல்/கல்வெட்டியல்/அகழ்வாராய்ச்சி நிபுணரான என் நண்பரிடம்( அவர் பெயர் வேண்டாம்), (குறிப்புகளையும் காண்பித்து) விவாதித்ததற்கு, அவர் தற்போது டில்லியில் அரசியல் சூழ்நிலை சரியில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். மேலும் அந்த சிற்பங்கள் மற்றும் பலபோட்டோக்களை காண்பித்து - இவைகள் நமது தமிழ் நாட்டு கோயில்கள் அமைப்புடன் உள்ளதை நோக்கவேண்டும்! --- ஆக இந்த கோயிலை கட்டியவர்கள் சேரனா? சோழனா? எப்படி எப்போது ஆராய்ச்சி செய்யப்போகிறோம் என்றார்.
Vanakkam praveen.
Super bro! excellent information
சார் எப்போது சார் முஸ்லிம்கள் கட்டடம் எழுப்பினார்கள் எல்லாம் இந்துக்களின் கோவில் கள் தான் நீங்கள் இந்துக்கள் மற்றும் தமிழுக்கு சப்போர்ட் செய்பவர் என்று சொல்ல ஏன் பயப்படுகிறீர் கள் தைரியமாக பெருமையோடு கூறுங்கள் அதை
நிச்சயமாக
ஆமாம் முஸ்லிம்கள் டெண்டு கொட்டாய், குடிசை வீடு இதில்தானே வாழ்கிறார்கள்.
மிகவும் நன்றி நண்பரே. பணி சிறக்க வாழ்த்துக்கள்...
நீங்கள் கூறிய பிறகுதான் இந்த மறைக்க பட்ட விசயங்கள் தமிழ் முன்னோர்களின் திறமையை, அதை சிலர் மறைப்பதும் எங்களுக்கு தெரிகிறது.... நன்றி bro..
நன்றிகள் பல😇..!
நான் தொடர்ந்து...உங்கள் பதிவைக கண்டு....ரசித்துக் கொண்டுவருகிறேன்....ஒரு வரலாற்று ஆசிரியராக இருக்கும் நான் உங்கள் பதிவைக்கண்டு அசந்து போய் உட்கார்ந்து இருக்கிறேன்...உங்களின் தைரியம் கண்டு ....சொல்ல....பாராட்ட வார்த்தைகளின்றி..இருக்கிறேன்.... நன்றி வணக்கம்....
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Super sir and Thank you very much for your efforts, videos
You're most welcome
* இந்த பதிவு மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய பதிவு. இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து. வாழ்க வளர்க தங்களின் பணி. வாழ்க வளமுடன்.*
* பாரத் மாதாக்கி ஜே *
மிக சிறந்த பதிவு அபாரம் superb
நன்றி நண்பரே🙏..!
மிக்க நன்றி.
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் .🙌🙌🙌
எத்தகைய பொக்கிஷங்களை இழந்து விட்டோம்.
அற்புதமான கண்டுபிடிப்பு.
நா நேரில் பார்க்கவில்லை இவ்வளவு நாள வரலாறு தவராக வழியில் மக்களை வழிநடத்தி உள்ளார்கள். அற்புதம் நண்பா உங்களுடைய சேவை மகத்தானது
Thanks for this exciting video bro.. 🙏🙏🙏
Every hindu temple has 'Kodimaram' on middle or most important place at temple...
This kodimaram especially very important to vishnu kovil, and it is build as high as possible ,And also karudan will round this kodimaram some important days like 'kumbabisekam'(for this resion too this may build at very high)
From ur research I am sure this is a vishnu kovil and GUDUPMINAR is a kodimaram..
சார் , அருமையான பதிவு. தாங்கள் இவ்வளவு வெளிப்படையாக சொன்னதால் சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் உண்மை ஒரு நாள் வெளி உலகிற்கு வந்துதான் ஆகவேண்டும். இது போன்று செஞ்சி அருகே முட்டதூர் என்னும் ஊரில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று இந்து கோவில் போன்ற அமைப்பில் உள்ளது. அனைவரும் அறிவர் . ஆனால் உண்மை தன்மை அறிய உங்களை போன்றவரால் தான் முடியும்.
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் சகோதரா. நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் உங்களை 💎மாக மின்ன வைக்கிறது.
Extraordinary thumbnail message.. this is real aneedhi
Thanks a lot for watching..!
உண்மையை உலகிற்கு உணர்த்த நேர்மையான மனமுடைய மனிதர் சயத் அகமது கான் அவர்களின் மூலம் வரலாறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது
Yaarunga avara first you read about his documenet he would've found that it is not a authentic mosque so true muslim shouldn't pray over there and break it fully, still many such groups are there, grow up
சையது அகமது கான் ஒரு நேர்மையான மனிதராக உள்ளதால் தான் தன் முன்னோர்கள் செய்த தவறை உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
நன்றி
தங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் நூறு ஆய சுக்கு நல்லா இருக்கணும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற நல்ல விஷயங்களை இன்னும் கண்டுபிடித்து மக்களுக்கு விழிப்புணர்வை தாருங்கள் நன்றி
வாழ்த்துக்கள்
First like பிரவீன் அண்ணா❤️
Super
அருமை. திரு. ப்ரவீண் நீங்கள் மிகப்பெரிய,
நம்ப முடியாத ஒரு விஷயத்தை ஆதாரத்துடன் கண்டு பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏 கூடவே நன்றிகளும். 💐💐💐💐💐💐💐💐
நன்றிகள் பல🙏🙏🙏
குதிப்பினாரை கட்டியது யார் என்பதை நாம் அறிவது அவசியம் இவ்வளவு பிரம்மாண்டமான காலத்தால் நிலைத்து நிற்கும் கட்டிடக்கலை உண்மையானவர்களுக்கு சமர்பணமாக்கப்பட வேண்டும். தங்களின் மூலம் உண்மை அறிந்தற்கு நன்றி. பதிவு அருமை வணக்கம்
நன்றிகள் பல😇..!
ஆனால் இப்போது இதனால்.... பிரிவு தான் வரும்
🌹Valga valamudan🌹
Nandri..!
om நமசிவாய
உங்கள் பதிவுகள் பார்க்கும் போது, அந்த காலத்தில் நான் வாழ்ந்த மாதிரி என்னை அங்கேயே கொண்டு போய் விடுகிறது .வீடியோ முடிவுக்கு வந்த உடன் தான் நான் இந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நினைவு வருகிறது மெய் சிலிர்க்க வைக்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏
நம் கண்களுக்கு புலப்படாதவைகள் உமது கண்களில் புலப்படுகிறது