பணம், புகழ் இருந்தும் வாழ்க்கைல சந்தோஷம், நிம்மதி இல்லை - மனம் திறந்த ரஜினிகாந்த்
HTML-код
- Опубликовано: 21 июл 2022
- பணம், புகழ் இருந்தும் வாழ்க்கைல சந்தோஷம், நிம்மதி இல்லை - மனம் திறந்த ரஜினிகாந்த்
#Cinema | #RajiniKanth | #Movie | #Life
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
இருக்கும் பணைத்தை ஏழை ரசிகர்களுக்கு கொடுத்தால் போதும் சந்தோசம் தானாக வரும் 😎
எங்களை போல90's ல பிறந்த நடுதர வர்க்கத்தினர்க்கு பணமும் இல்லை, புகழும் இல்லை, சந்தோஷமும் இல்லை... 😡😡🚶♂️🚶♂️🚶♂️😢😢😢
.
.
ஒன்று மட்டும் நிரந்தரமாக உள்ளது... மன கஷ்டம்😔😔😔
😷😞
Boss, 90s கிட்ஸ் எல்லாம் கடவுள் குடுத்த வரம். நம்மை போல வாழ்கையை ரசித்து வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். எல்லா மாற்றத்தையும் பார்த்த ஒரே தலைமுறை 90s கிட்ஸ் மட்டுமே.
@@behappyalways11 எல்லா மாற்றத்தையும் பார்த்த நம்ம
தலைமுறை.
நமக்கான மாற்றத்தை இன்னும் பார்க்கவில்லையே நண்பா.
Correct bro 😭😭😭
Satudu
என்னதான் சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் தன் வாழ்நாளில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மக்களுக்கு சிறு கதையாக மிகவும் அழகாக எடுத்து சொல்வதில் அவர் ஒரு ஜாம்பவான்...👏👏
எல்லா பணத்தையும் நமக்காக இல்லாமல் இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்து வந்தால் நிம்மதி கிடைக்கும்
@@ravideva9879 Nee apdi than seiyyuriya?.... ulachu sapudu
@@MrPrabhaece Super 👏
@@ravideva9879 நண்பரே தங்களது வாழ்க்கை எப்படி ... தாங்கள் சம்பாதித்த பணம் அனைத்தும் இல்லாதவர்களுக்கு அளித்து வாழ்கிறீர்களா அப்படி என்றால் தங்களது தயார் புண்ணியவதி ஆவார் தங்களை பொன்ற ஒருவரை ஈன்றதற்கு... அது அல்ல பிறர் மட்டுமே அப்படி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவராயின் தங்களை போன்றவரை ஈன்றதுக்கு தங்களைது தயார் வாழ்நாள் முழுவதும் தலை குனிந்து வாழ வேண்டும்... ஏது நடந்தாலும் முதலில் அந்த விஷயத்தில் நாம் எப்படி என்று முதலில் சிந்திக்க வேண்டும் பின்பு அதற்கேற்றாற்போல் அறிவுரை வழங்க வேண்டும்... மாற்றம் சரியான நேரத்தில் அமைந்தால் எல்லாம் நன்மைக்கே....
Mutta thinguravanukku soothu erichal theriyathu
What rajni sir told is correct - we will think only past and future and we won’t think about present
Yes bro correct
@@madhanarjun4767 h. n.
இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் .. கடவுளை காண்பீர்கள்... சந்தோசம் உங்கள தேடிவரும்
யாருக்கு உதவி செய்றமோ அவுங்க தான் ஆப்பு சொருகுறாங்க. அந்த வலிதான் தாங்க முடியாததாக
இருக்கும்.
100% உண்மை
👉10000
அப்படி வாய்ப்பில்லை ராஜா
உதவி செய்ய வேண்டும்
வாசனை இருக்கும் வரை சிரிக்கும், பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
கவலை, பயம், கோபம் இந்த மூன்றும் இல்லாதவன் ஞானி ஆகிறான்
தவறு முற்றிலும் தவறு !
கவலை ஏன் வருகிறது ?
பயம் ஏன் வருகிறது?
கோபம் ஏன் வருகிறது?
இவை அனைத்தும் இருக்கும்
இது இருந்தால்?
பற்று - அதாவது ஆசை
ஆசை அளப்பறியது, பொதுநல ஆசையும் அதன் பொருட்டு சமூக அர்ப்பணிப்பும் புகழும் நிம்மதி எட்டும்.
மாறாக பேராசை நிம்மதி கெடும்,
இதில் இவர் எந்த ரகமென்று வகை படுத்திக்கொள்.
பற்றற்று பற்றினால் பற்றியது பற்றும் - இது தான் ஞானநிலை.
பாவம் 😐 ரஜினி சார், என்னதா சூப்பர் ஸ்டார இருந்தாலும் அவருக்கு சொந்த வாழ்க்கைல நிறைய பிரச்சினைகள் ஒரு அப்பாவ இருந்து அவர் படுற வேதனைகள் ஆயிரம் 😢💔 கவலபடாதீங்க சார் உங்களுக்காக நா ப்ரே பண்ணுறேன் 😑🛐🙏
Thanks bro l also will pray for our rajni sir
Jai Shree Ram 🛕🛕🚩
Jai Shree Modi ji 🚩🛕🏹
JAI shree muruga 🚩🔥🛕
Please consider your family. Totaly
@ Anish Antony dei full video paaru da Saathi veri pudichi alayaraanda sotta thala athu theriyama paavamaa. ne lam comment podalanu yaar da azhuthadu
Sir, Ungakitta panam peru pugazh irukrathunaalathane rendu ponungalume divorce panra mudivugal yedukuranga..
வாழ வைத்த தமிழ்நாட்டை மறக்காமல் ஏழை எளியவருக்கு உதவி செய்து இருந்தால் நீம்மதி இருக்கும் எதுவும் செய்யவில்லை என்றாலல் எப்படி நிம்மதி வரும்
மக்களுக்கு செய்வதற்கு மனது வேனுமில்லே
Well said
இருக்கும் பணத்தை வைத்து அடுத்தவனுக்கு உதவி செய்து பார்.நிம்மதி மட்டுமல்ல சந்தோசமும் சேர்ந்துவரும்
முத்து படத்துல
@@BALAMURUGAN-gi7eg படத்துல மட்டும்தான்
சாப்பாட்டுக்கு கஷ்டப்படும்
கடைசி மனிதனை சந்திக்க வேண்டும்
உண்மை தான். பணம் நிறைய இருந்தால் மட்டும் போதாது. நம்மை புரிந்து கொள்ள நல்ல குடும்பம் அமைய வேண்டும்
Vayasanalum unnoda alagum styleum innum onna vittu pohala ithu than super 🌟 gurathu🔥🔥🔥🔥🔥🔥
உங்கள் வலி ரொம்ப கஷ்டமானது sir. என்னை போல எத்தனையோ ரசிகர்கள் நிம்மதியாக வாழ நீங்கள் தான் காரணம்.உங்கள் அறிவுரை தான் சார். உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி.
🙏
மகிழ்ச்சி.. முற்றிலும் உண்மை
சரியாக சொன்னீர்கள்
இவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் ஒரு ஏழை குழந்தைகாவது இலவசமாக
அனுமதித்தது இருக்கிறார்களா ?
ஏன் சொந்தமா அறிவு இல்லையா?????
அழகான கருத்து சூப்பர் தலைவா உன் ஸ்டைலில் அருமையாக கூறினீர்கள்🙏🇮🇳🙏
Rajinikanth sir always most favorite person your speech god is speech live long powerful thankyousir
மற்றவர்களுக்கு கொடுங்கள், நிம்மதி தானாக வரும்.
Enakku oru 10000rs kaasu venum thaaringala.
பெண்ணும் மாயல்ல பொண்ணு மாயல்ல மனதிற்குள் இருக்கும் ஆசைதான் மாயை கவலைப்படாதீங்க ரஜினி சார் இறைவன் பார்த்துக் கொள்வான் 🙏
பாபா டயலாக்தான பாஸ்
பணத்தை சேர்த்து சேர்த்து வந்தவன் வசனம் பேசுகிறான் இவனால யாருக்கு என்ன பயன்
Avar patta kastam pathiyahchum nee kasta pattu ikka matta
Unnaale enna use???????
எல்லாத்தையும் நாமளே வச்சுக்கிட்டா எப்படி நிம்மதி கிடைக்கும்
பணம் மட்டும் பத்தாது ..அதை காக்கும் அறிவு இல்லைனா பித்து பிடித்தது போல் ஆகும் ..நிம்மதி என்பது இறைவனின் திருவடியே . அவன் திருவடியை காண வேண்டியதில்லை , தேட வேண்டியதில்லை ..இந்த வாழ்கை அவன் போட்ட பிச்சையென்று அவன் திருவடியை மனதில் நினைத்துப் பார்த்துகொன்டே இருக்க வேண்டும்
சிறந்த உரையாடல் 👍 தங்கள் ரசிகனாக இருந்தது ஒரு பெருமையான நிகழ்வு 🙏🙏🙏
Imayamali Pichai yedu
ரோமர் 14:17
"தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. Sir please read the bible you will be happy
Bible read pannunen vomit than vanthu happy varala.
நண்பரே நான் என்னுடைய மார்க்கதில் உள்ள நன்மைகள் தீமைகள் தவறுகள் மட்டும் அல்லாது மற்ற மார்க்கங்களிலும் உள்ள தவறுகளையும் நன்மைகளையும் படித்து தெரிந்து செயல்படுபவன்... தயவு செய்து சொல்லும் போது சமீபத்தில் திருத்தி அமைக்க பட்ட புதிய ஏற்பாடு படியுங்கள் என்று தெளிவாக கூறவும்... பழைய ஏற்பாடு படித்தால் அதில் இருப்பவனே முடியலே என்னாலே-னு சொல்லுவான் அதில் அவர் வேறு... ஏன் இந்த கொலவெறி..?
Praise The LORD 🌺🌺🌺
எல்லா பணத்தையும் நமக்காக இல்லாமல் இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்து வந்தால் நிம்மதி கிடைக்கும்
ஞானிகள் பாதையில் நோக்கி நீங்கள் , வாழ்த்துகள் சார். இந்த நொடி மட்டுமே நிஜம்
இவர்கள் வீட்டில் நடந்த திருமணத்தின் போது ஏதாவது ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் களுக்கு வழங்கி இருக்கிறாறா?
👌😊Superb, Real and Motivational Speech. Thank you Rajini Sir.
மன அமைதியை விட பெரிய செல்வம் இவ்வுலகில் இல்லை.
There Is No Greatest Wealth in This World Than Peace of Mind.
எப்படி தலைவா இருக்க முடியும் சம்பாதிச்சதில் நாலு காசு இல்லாதவர் களுக்கு உதவி செஞ்சுருக்கனும் தர்மம் பண்ணனும் பண்ணலியே ஸ்கூல்க்கு வரி கட்டவே காசு இல்லைகிறப்ப எப்படி தூக்கம் வரும்
கை காசு போககூடாது.
காட்டவேண்டிய வரியையும் கட்டகூடாது.
ஓபரா தப்பு செய்பவனை விட்ருவார்.ஆனால் யோக்கியன் மாதிரி பேசிட்டு கேப்மாரி வேலைசெய்ரானே அவன் கடவுள் விடவேமாட்டார்.
@@josephmariyaraj8931 😂😂😂😂
சரியான சவுக்கடி தல 👍👍👍
@@jeeviherbalproducts5112 judgement வந்தது தெரியாதா உங்களுக்கு??? பாவமடா நீங்க
namma ooru arasayil vaadhigalam sandoshama illaya. yaaruku enna koduthanga?
காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்.... Dedicated to thalaivar....
முத்து திரைப்படத்தில் நீங்கள் சொன்ன வசனம் நினைவு இருக்கிறதா?
எல்லா பணத்தையும் நீயே வச்சிக்கிட்டா எப்படி நிம்மதி இருக்கும்
நமக்கு என்ன தேவையோ அதை வெச்சிட்டு மீதியை இல்லாதவர்களுக்கு குடுத்தா நிம்மதி தேடி வரும்
Née net card podama yarukachum sapadu vaangikudukalam la 🙄
@@balajim6677naan already social worker pa nee enakku sollanum nu avasiyam illa
Vettiyaa pesama pooi velaya paaru
Enna pesanum nu theriyama lusu maathiri pesa vandhuta
முத்து திரைப்படத்தில் நடிகர் ரஜினி சொன்ன வசனம் அது
செய்தியை ஒழுங்கா பாத்துட்டு அப்பறம் வந்து கமெண்ட் படி தற்குறி🤣😄
@@balajim6677 Paithiyam
உங்க பணத்தை ஒரு ஏழை அல்லது மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு உதவி செஞ்சா அதுல தான் சார் ஒரு கிக் இருக்கு ,அந்த கிக் தா சார் உங்களுக்கு சந்தோஷம்,நிம்மதி தரும்
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ரஜினிகாந்த். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
அப்பிடியா?
இவர்மாதிரி நீ எப்ப?
பணம் புகழ் பேர் உச்சத்தை பாத்துட்டேன் ..ஆனா சந்தோசம் நிம்மதி 10% கூட கிடையாது...the powerful quote come from powerful man .....
Thala nee enga inga😄
Comedy
உங்க கிட்ட கோடி கணக்கா பணம் இருந்தும் நீங்க மட்டும் .வாழ்ந்தா எப்படி நிம்மதி வரும்... எல்லாம் மக்களுக்கும் உதவி செய்யாட்டியும் பரவால ,அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைக்காவது பணம் கொடுத்து ,சாப்பாடு போட்டு உதவி செய்யணும் ..அப்பதான் நிம்மதி வரும்...
namma ooru arasayil vaadhigalam sandoshama illaya. yaaruku enna koduthanga?
One Decade before i used to Practice and learned " Vethathiri Maharishi ". It's a really good and helpful meditation for the mind and inside the body too....
🏠🐿️🐿️🐦🐦🐤🐤🏡
குடும்பம் சார்ந்த துமட்டுமில்லை தங்களின் கவலை.. எப்பேற்பட்ட அருமையான தமிழ்ஞானப் பொக்கிஷங்களின் சுரங்கம்..தமிழ்மண்.இங்கு நிகழ்வதுநியாயமா. மாணவசமூகத்தின் .....கேடான பழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை யும் உயிரையே மாய்த்துக்கொள்ளும்
தீவிர மடமையும்...மாற்றவே முடியாத ஒன்றா/ ... இன்னும் சில.ஜீ
# சந்தனத்தை விறகாக்கிச் சமையல் செய்வதா..தந்தமதைத் தூளாக்கி ப்பல்லைத்தேய்ப்பதா..சொந்தமென கொண்டதுமே சுமையுமாகுமோ..பந்தமெனக்கண்டதுமே பாரமாகுமோ.. எனும் ஆழ்மனவருத்தமுமே ஜீ.சத்சங்பரிவாரங்கள் இங்குண்டு ஜீப்ராணவாயுமண்டலமாகநல்லோரின் இடையறா மொழிகள்... இசைஞானி கவியரசு..அளவிலா... ஞானியர் கூட்டம்.உலகநற்பணியாத்திரையாகப்பயணித்தபடி...அமரர்களானவர்களும்சூட்சுமசக்தியாக வலம் வந்தபடிஃஎஸ் எஸ் Ur words..ALL MASTERS IN THE SPACE HALL....SPREADING OZONE RAYS/ TATA..AMBHANI ADHANI MAHENDRA..MANY PERSONALITIES TOO/ NOT JOKE JI🌲💚🤍❤️🌲
தாயுமானவகுருவேசரணம்ஃநற்பவி
Super thalaiva... Very well said....
சார் மத்தவங்கள பத்தி கவலைப்படறவங்க வாழ்க்கையை கடவுள் நல்லா வைப்பார். அதனால் இனி மக்களுக்கு நன்மை செய்ங்க சந்தோஷம் தானா varum
Athu matum ivaru saiya mantaru
Nallathu seithathai veliyea sollathavar rajini
For what avaru kasta pattu olachu sambarichu ,ethuku kudukanum elarum ulachu sambariga da poor poor pichai edukathega
இறைவனை உள்ளத்தில் கொண்டு வந்தா போதும் அமைதி தானே வரும்
கடந்த கால வலி, அவமானம், எதிர்கால பயம் 100% நிறைந்து இருக்கும் உள்ளத்தில் இறைவனுக்கு இடமில்லை. இறைவன் இல்லாத உள்ளத்தில்
அமைதி இல்லை. - ரஜினி அழகாக விளக்கிவிட்டார்.
👌👌👌
🐒
Super 👌
👍
RAJNI is CHARISMATIC...!! Nice speech... 👌
அறிவை கொண்டு ஆராய்ந்து, நல்லதை செய்து வாழ்ந்தால் நிம்மதி இருக்கும். மனதை கொண்டு ஆசைப்பட்டு வாழ்ந்தால் நிம்மதி இருக்காது.
வேற லெவல் சூப்பர்
ரஜினி சொன்ன வார்த்தை. நான் 2009 க்கு பிறகு நடிக்க மாட்டேன். பண ஆசை நடிக்க வைத்தது.
Avar fans kagathaan avar nadikirarnu avare solli irukaaru..
Rajni ji most casual speech in recent times. 😀
Really super speech very natural, entertaining and informative.
ரஜினி பேசுவது தெளிவாக கேட்கவில்லை. முதலில் அதை சரி செய்யுங்கள்.
பணம் எப்ப வேணாலும் சம்பாதித்து கொள்ளலாம்.... மன நிம்மதியை சம்பாதிக்க இந்த வாழ்நாள் போதாது பிறரிடம் அன்பு செலுத்தினால் மட்டுமே மன நிம்மதியை உருவாக்க முடியும்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... நிம்மதி தான் உண்மையான செல்வம்........
என்னுடைய அன்பு தங்கை ஸ்ரீமதி-யை பற்றி எந்த நடிகனும் பேசவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வருந்துகிறேன்.
கண்ண அளவுக்கு மீறி பேரும் புகழும் பணமும் வருவது தான் மட்டுமே சந்தோஷமா வாழ அல்ல பிறர்க்கு அதை கொடுத்து அதன் மூலம் மகிழ்ச்சி அடையனும ஞான உபதேஷம் எல்லாம் வெறும் டைலாக் மட்டும் பேசகூடாது வாழ்ந்து காட்டனும்
Makkal Than Muttal
Thaivarae.. nengal varuthapadavendam ungal pillaigalai ninathu nimadhiyum perumaiyumae ungluku kidaikavendum, avargalal avamanapadavo varuthapadavo manaulaichaluku aalagavo kudadhu... ungaluku indha vayadhil mananimadhiyum sandhosamum kidaika iraivanai prarthikiren, elarukume avargalin perapillaigal avargaludaya thaai , thandhai pola dhan avargalal mananimadhiyum sandhosamum nengal peravendum endru ellam valla iraivanai prarthikiren...🙏
எல்லா பணத்தையும் நமக்காக இல்லாமல் இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு உதவி செய்து வந்தால் நிம்மதி கிடைக்கும்.. கடவுளை கருணை வடிவில் காணலாம்..
அப்போ இல்லாதவங்களுக்கு கொடுங்க நிம்மதி வரும்
The world legend one and only super 🌟 RAJINIKANTH
Good job Rajini Sir!
இதற்கு ஒன்னும் சினிமாவில் குறைச்சல் இல்லை அங்கு ஒரு ஸ்ரீமதி பெண்ணை இறந்து பத்து நாட்கள் ஆகியும் ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை நீங்கள் சினிமாவில் தோற்று விட்டீர்கள் 😡😡😡 நீங்கள் எடுக்கும் படத்தை நாங்கள் பணம் கொடுத்து பார்ப்பதனால் தான் நீங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்து உள்ளீர்கள் நாங்கள் செய்த தவறுதான்
panam vaangi vote podarangaley adhu correcta ?
மக்களுக்கு நல்லது பண்ணா தானே சந்தோஷமா இருக்க முடியும்
அப்படி சொல்லுங்க .bro அனாதை இல்லத்துல..எவோலோவோ பேரு சாப்பாட்டுக்கு கஸ்டபடுறாங்க..,படிக்கவைக்க காசு இல்லாம படிக்காமயே எவோலோவோ பிள்ளைகள் இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் உதவி செய்யணும்..அப்பதான் நிம்மதி வரும்..படம் நடிச்சி பணம் சம்பாரிச்சி நீ ,உன் குடும்பம் மட்டும் வாழ்ந்தா எப்படி நிம்மதி வரும்..
Excellent speech. thanks
Super speech.. thalaiva..
Super thalaiva Unga speech super
One ☀️Sun one 🌙moon
One Super⭐ star
Thalaivar🔥
Rajinikanth💥
💪Thalaivaaaaaaaa.............
Mathew:11:28 JESUS LOVES YOU ALL❤️
28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
மத்தேயு 11:28
இயேசு சிலுவையில் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்.. அவரை நம்பி வாங்க விடுதலை நிச்சியம்
யாரும் கலங்க வேண்டாம்
Praise the lord 🙏
உன்னோட உண்மையான ரசிகர் ராகவா லாரன்ஸ் எப்படி நிம்மதியா சந்தோஷமாக உள்ளார். அவர் நிஜம், நீ நிழல்
கொடுப்பதில் தான் உண்மையான சந்தோஷம் நிம்மதி உள்ளது
Great sir super speach 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
Wonderful speech by Thalaivar
Super Thalaiva
One plans for future atleast has a satisfaction that he/she did something in the past to save future (realising the safety in current about your plans of past)
To those who says he does not help ppl plz knw hes helping lot of ppl with no publicity.elathaium ungalta solitu irukamataga..he helps lot of ppl who r in need so dnt jus cmmt without information
Fine.. Good... Great. We people expect you like this type of Rajini kanth..
S true iam so glad sir ninga nama nambunavunga eamathumpothu remba kasta...
ஒழுங்கா வரி கட்டினாலோ ஸ்கூல் டீச்சர்க்கு சம்பளமும் தந்தாலே நிம்மதி தானே வரும் அய்யா
கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்து அதில் தூக்கம் வந்தது மெத்தை விரித்து படுத்த போது தூக்கம் இல்லை இது நீங்கள் பாடிய பாடல்
Super Star Supper Thaliva Your Great Humanbing Your Very Big Roll Model
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடு..
சூப்பர் அனுபவ பேச்சு அனுபவ தத்துவ வாழ்க்கை இதுதான் வாழ்க்கை🇮🇳🙏🇮🇳
👌👌👌⭐💫💫
Thalaiva great
Very good.taken this video from YSS of India book release function held in Chennai.
கைல reference பேப்பர் இல்லாமல் பேசும் உண்மையான நடிகர் சூப்பர் star
🏡🐿️🐿️🐿️🐿️🙏🐦🐦🐦🐦🙏🏠
குடும்ப க்கூட்டுக்குள் வாழ்ந்த ஞாபகங்கள்..பெரியவர்களைமதிப்பதேபிறப்பின்சிறப்பு*# என தன்னைத்திருத்துபவர்களை...# நீங்கள் யாருஎன்னைச்சொல்ல..ஏன்றுதுச்சமாக எண்ணாது....அதை முடிந்த மட்டும் பின் பற்றும் 🌺 மாணவப்பண்பு🌺
இன்று சரளமாகப் தமிழில்..என்பது மட்டுமல்ல..தன்வாழ்வில் ஞானப் பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மெய்யான உணர்வுடன் அகமகிழ்ந்து உரையாடும் ..உண்மையான நட்புறவு..#...சத்குரு ஜீ யின் ஜுனியர் போலுமான மேடை த்தரவு#
இது போதும்.. இன்னும் பயிற்சி யின்நலங்கள் மக்களைச்சென்றடையும் விழிப்புணர்வு தருமளவில்... தொடரவேண்டும் நற்பணி ஃநற்பவி
கோவில் கோவிலாக சுத்துனாலும் கிடைக்காத சந்தோஷம் நாலு பேருக்கு உதவி செய்யும் போது கிடைக்கும்.. எல்லோரும் ஒரு முறையாவது தம் வாழ்வில் ஒருவருக்கு உதவி செய்யுங்கள்... அதில் கிடைக்கும் சந்தோஷம் மற்றும் மனநிம்மதிக்கு அளவே இல்லை..அதுவே உங்கள் ஆன்மாவை முழுவதும் திருப்தி படுத்தும் 👍
உன் பொண்ணுங்க தான் பிரச்சினை.... பணம் இருந்தும் குடும்பம் நடத்த லாய்க்கு இல்ல
God bless you Rajini sir
Amazing speech by rajini sir
பணத்தை நீங்கள் ஏழை மக்களுக்கும் ஆதரவு அற்ற ஆனதை குழந்தைகளுக்கு உதவி செய்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கலாம்
வாழ்க்கையில் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருக்கணும் அப்படி இருந்தால் மன நிம்மதி தானாக வரும் வாழ்க்கையில்! தமிழக மக்கள் கடந்த முப்பது வருடமாக நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தனர் அந்த நம்பிக்கையை வைத்து பணத்தை சம்பாதிச்சிங்களே தவிர அரசியலுக்கு வரவே இல்லை அது நம்பிக்கை துரோகம் இல்லையா! அந்த பாவம் சும்மா விடும்மா! மன நிம்மதி இல்லாம சாகு!
Correct
நல்லா செருப்புல அடிச்சமாறி சொன்னிங்க bro ,இவனுங்க கடைசி வரைக்கும் மக்களுக்கும், எதுவுமே பண்ணமாட்டான்ங்க..கடைசி வரைக்கும் நடிகர் ஆகவே இருந்து நடிச்சிட்டு போயிருவான்ங்க
Correct ah soneenga...
Really true i like it
இருகுரவென் இல்லாதவனுக்கு கொடுத்து உதவுநாளே நிம்மதி இருக்கும்💞
இருக்கு ஆனா கொடுக்க மாட்டேன்
முத்து படத்துல வயசான அப்பாவா நீங்க நடிச்ச சீன் தான் நியாபகம் வருது
👍🏻correct i understand
கழுத்துக்கு மேல காசு வச்சுருந்தா நிம்மதி இருக்காது
நாலு பேருக்கு கொடுத்து பாருங்க நிம்மதி சந்தோசம் தானா வரும்
சூப்பர் சார் வாழ்க்கையின் அடித்தளம் to முடிவு வரை 👌👌👌
உங்களுக்கு மனம் விட்டு உண்மையாய் பேச யாருமே இல்லை என்பது புரியுது 😔
Saadhikkum varai potruvaar sarukkumbodhu thootrum ulagam.... Endrum neeye en thalaivan🥰🥰
Iyya itis100%true
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
மத்தேயு 11:28-29
Matthew 11:28-30
“Come to me, all you who are weary and burdened, and I will give you rest. Take my yoke upon you and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. For my yoke is easy and my burden is light.”
உங்களிடம் உள்ள அளவுக்கு மீறிய செல்வங்களை இல்லாத ஏழை களுக்கு கொடுங்கள் நிம்மதி சந்தோசம் .தானா வரும
He is doing it silently
Aduthavan sampathicha pannatha, elai mannagatinu solli epadiyavadu pudingiranum... Panam venumna avan avan kastapadanum....
@@issacjayakumar4186 correct .... Avanga avanga veetla enna nadakkuthene veetla ullavangaluke theriyaathu... Ithula Rajini sir enna panraarunu kooda irunthu paatha maathiri pesuvaanga...
@@prakashngl Acting avaroda work nadichi earn panraaru... Athe maathiri mathavanga ulachi saaodanum yen aduthavanga kaaduku alaiyuraanga nu theriyala
இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினால் நிம்மதி வரும். பிறர் சந்தோசத்தில் நம் சந்தோசத்தை காணமுடியும். இமயமலைக்கு போகமலையே இந்த யோசனை எனக்கு வந்துச்சி. 😀😀
Apidiya nega ethana peruku help panirkega
Super my mind nenga sonatha matum tha seiuthu...🙏🙏unamiya 🙏alaga 🙏solitinga
பணம் அன்றாட தேவைக்கு இருந்தால் போதுமானது... ஆசைக்கு வைத்து நீ வாழ்ந்தால் பணமே ஆபத்தானது... தலைவர் சிங்கக்குட்டி ரஜினி சார் சொல்வது போன்று சந்தோசம்...நிம்மதி.. இல்லாமா போயிரும்....
சந்தோசம் நிம்மதி எப்படி இருக்கும் உன் வாயால சொல்ற பணம் இருக்குனு பணம் புகழ் இருந்தும் சந்தோஷம் இல்லை சொல்ற பணம் புகழ் சந்தோசம் இருந்தும் நிம்மதி இல்லை என்று நீ சொல்ற எதுக்குடா நீ அனாதை ஆசிரமம் எதற்கு மூடனே அப்புறம் எப்படி நிம்மதி சந்தோஷம் உனக்கு வரும்
Super ⭐💖💯
இப்போது தான் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்