பரம்பரை பெருமை பேசுகிறவன் மானங்கெட்டவன்...! | Suki Sivam latest speech
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- திருப்பூர் புத்தகத் திருவிழாவில் "கற்போம் கற்றபடி நிற்போம்" என்ற தலைப்பில் சொல்லின் செல்வர் சுகி சிவம் உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil #Sukisivam #Tamilspeech #bestspeech #literature #tamilstory
ஒரு நல்ல தத்துவமழை,தமிழ்நாட்டில் பொழகிறது,தங்கள் மூலம் நன்றி ஐயா.
அருமான அறிவு விருந்து. பயனுள்ள உரை.
மகிழ்ச்சி. நன்றி அய்யா
சுகி சிவம் அவர்கள் தமிழர்களின் சொத்து..அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்..முதல்வர் அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
True
@@shibo8511 ýyýyýyyýyyýýýyyyyyyyyyýyyy
தமிழ் பேச்சு உலகின் வள்ளல், பொன்மனச்செம்மல், சொல்வேந்தர்.",,வாழ்க வையகம். வாழ்க வளமுடன். ஐயா.'
அந்தோனி ஏண்டா கௌதமன் என்று வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்றே .
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பூளை ஊம்பி சூத்துக் கொடுக்கிறே .
நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சைக்காரன் தானே டா லவ்டேகேபால் தேவடியாப்பயலே . அப்போ நீ தின்பது சோறு இல்லே .
வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான்
தங்கள் பேச்சு அருமை. பல்லலாண்டு வாழ வாழ்த்துக்கள்.
பல வருடங்களுக்கு முன்பு ஐயா சுகிசிவம் அவர்களை மதவாதி என்று நினைத்து இருந்தேன் ஆனால் அவர் சிறந்த மனிதாபிமானம் உள்ளவர் என்று உணர்ந்தேன்
ஹிந்து தர்மத்தினனை இடித்துப் பேசுவதால்
தாங்களின் அறிவுச் செரிந்த கருந்துகளுக்கு மிக்க நன்றி ஐயா 🙏
Nggbd ko mm
N
N
Ggbmg
N.mgh.mngmhm
MngmgvhhhSsssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssSsssssssssssssssZssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssassssssssssssssssssssssssssssssssssssssssszssssssssssssssssssssssssssssssssasssssssssssSssssssssssssssssssssSsssssssssssssssssssssssssSssssssssssssssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssSssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssszsSsSsssssssssssssssssssssssssssssssssssSssSssssssssssssssSsssssssssssssssssssssssssssssssszsssssssssssssSssssssssssssssssssssssssssssSssSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSsssssssssssssssSSSSSSSSSSSSSSSSZSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSssssssssssssssssSsssssssssssssssssssssSssssssssssssssssSsssssssssssssssssssssssSsssssssssssssSsssSssssssssssssssssssssSssssssssdssssssssssssssssssssssssssssssssSssssssssssszSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssSsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssSsssssssssssssssssszsssssssssssssssssssSssssssssssssssssssssssssssssssSssssssssssssssssssssssssssssssssssssasssssssSsssssssssssssssssssSssssssssssssssssssssssassssßsssssssssssssssssssssssssssshfNnnnnnnggññnnvngbgñnbncbbbbbxbñcb BB xncncncncbcbcnbbc";bnxncnbcxdxxnbnvnBbCVbfccxxxddnccfFnB"₹₹$"_!';!_₹₹₹$₹!_!_:__[[[[¢¢$✓[✓[✓©$¢✓✓©©$©$$©[™✓©✓©©¢¢©[[[[✓[[[[✓✓[[¢$™[[[[✓[¢✓✓✓[[¢[™[[;;;;;;!!:'!!!!!!;_;;;;!!!!'!_!_!;!;;;¢_!!!!!!!!_;";;;!!'!!_!₹__"₹₹_!!!!!!!!!!!!!_'!!_!!!!;'!!!_!_!!!_'!___₹"₹_₹_!¡!!!_₹:!!!__₹₹_₹₹₹₹!!!!!'!:!!:!_₹_₹₹!!!!!!!!_!!;:!!:!!;!!!!!!'!!!':!!!!'!!!!!!!!!!!!!!::_:'!:!!'!!!!!!!!!::::________!':!:!:::_:'!!!;!!!:::::'!!:':'!!_!!!!_!!!::!✓¢[™[✓®[¢[[[✓[[[™®[[[✓¢™[™[®[®[[✓[[[™®[[™¢[[✓®[✓[[[[¢™™[®[[[✓[[[✓✓™®[[[[✓[[[®[[&::!___₹__!______!!™[™™'!!__!:___₹₹____!!:!!_!:!:::!!;!;!!::_;'!_'_____₹_&!!:::;;;✓¢®[[™™✓®[[[[[[[™✓¢™¢™[✓¢✓¢¢[[[[[¢✓[[™[™✓®[¢[¢™¢¢[[[™™®[[¢✓™✓✓[[™™[✓✓__!;::_:!;:_!!!;;!!!:!!'!;;!_!¢®:!;!;!!;!!!'!✓[™[¢[[™™[[[[[✓[[[[™%™[¢✓¢®™[¢[™[¢[[[✓✓✓✓✓✓[[[✓®✓[¢™®[[[™✓✓✓✓✓[[™™':!;__'!:!&!!;;;;;;:;;;;!!::;:::¢[¢[✓✓✓[✓✓✓✓[[[[[™™™™™[[[™™¢[[[™®[[[✓✓✓✓✓[[™NNVVNFNNNNDBBDBBNNNvnnnnfvnbvvfdncndnnbbfnnnbnnnvnf VV BB vndfddddbnc VV bdvndbfnnvnnnbbnnbbbnnbbnnnv VC Vnnvcnbnnnbndbnnnnbnbnfnnnvnvbnnvnnfbnnnbbbbvnnvnnvnnnbnvnbbbnnbnnfnnnvbnnnnnnnnnnnnnbbbnvbnvnnbcvvnnfvvnbcnfnbnnnnnbbnnnnnvbvnnvncv:!;!!!!!;!!!!!&!:!;!'_!;'!&;:::!!::!!;:!!:':!!_;::!:!::!!:!!:!!_;!_!!!!!__!:!:___;_______!!__!;:::::!!!!_!&!!!;_:___;;_:!!!!!¡?
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் கோர்ட்டுக்கு சென்றவர்கள் 12 ஆண்டுகள் காத்திருந்து தீர்ப்பு வந்த பிறகு ஏண்டா கோர்ட்டிற்கு சென்றோம் என்று வருத்தப் படுவதை நேரடியாக பார்த்திருக்கிறேன் அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் சார்
நல்லா கணிந்து மனம் பரவச்செய்து ஈர்க்கும் தமிழ் பழம் நீங்கள்,,
போற்றுதலுக்குரிய சிறந்த மனிதர் வாழ்க நீர் பல்லாண்டு உலகை உயர்த்தவே
P
😊😊z😊😊x😊😊😊😊77😊😊😊
புத்தகம் அதனோடு பழகினால் உன்னை புதுப்பிக்கும்! உலகில் உன் பேர் பதிக்கும் நன்றி கள்
இன்று நீங்கள் இந்த உண்மையை தெளிவாக விளக்கிய பின்னரே ஆகம விதிகள் மீறப்படவில்லை . ஏன் என்றால் பழனி முருகன் ஆலயம் ஆகம விதிகளுக்கு அப்பாற் பட்டது என்ற உண்மை புரிகிறது. நன்றி 🤘🙏🏾
🙏🏼வாழ்க வளமுடன் ஐயா 👌👌👌👌
ஐயாவின் பேச்சு அருமை. கல்வி அறிவு முதலிடம் வாழ்த்துக்கள்
சொல்வேந்தர் அல்ல நீங்கள் நற்ச்சொல்சூரியன் ஐயா 👏👏👏🙏
அருமையான பகிர்வு நன்றி
1:02 பரம்பரை பெருமையை பேசுபவன் கீழானவன் 👌👌
கண்ணகி பேசுகிறாள்...
மதப் பெருமை பரவாயில்லையா
அப்படியானால் ஸ்டாலின் அவன் அப்பன் பெருமையையும் ,உதயநிதி தாத்தா மற்றும் தகப்பன் பெருமையையும் பேசுறானே ? அது இந்த மாமவலவன் நாய்க்கு தெரியாதா ?
@@user-ie4dg4ly7x இதை கேட்டதற்கு நன்றி. மதப் பெருமை பேசுபவன் ஆபத்தானவன், மனித சமுதாயத்தின் எதிரி, இறைவனையும் ஆன்மீகத்தையும் புரிந்து கொள்ளாத மூடன்.
தன் சொந்த உழைப்பினால் கிடைக்கும் பெருமையே ஒருவனுக்கு உயர்வானது.. மற்ற பெருமைகள் கீழானது.
மிக மிக சிந்திக்க வேண்டிய காணொளி.
Thiru Suki Selvam is a rare person bringing his thoughts clearly and powerfully. His motivstional talks are informative and thought provoking. 🙏
பொன்மணச்செல்வம் சுகிசிவம் அவர்கள் எதார்த்துடன் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார். அருமையானதமிழனின் பதிவு.
உலகம் இருமை தன்மை வாய்ந்தது.நல்லது கெட்டது --நன்மை தீமை-- இருள் வெளிச்சம்--பாவம் புண்ணியம்--என மனிதன் வாழும் இந்த உலகம் இருமைத்தன்மை வாய்ந்தது. இதனையே வள்ளுவர் இருள் சேர் இருவினையும்(பாவம்+ புண்ணியம்) சேரா இறைவன் என்கிறார்.மேற்கண்டவாறு உள்ள கருத்துகளை சிறந்தவாறு விளக்கம் தந்துள்ள உயர்திரு சுகி சிவம் அவர்கள் நமது தமிழ் கூறும் நல் உலகின் மாபெரும் அறிவு ஜீவி ஆவார்.அவர் என்றும் நலமுடன் வாழ இதயத்தால் வாழ்த்துகிறேன்!!!
சிறப்பான பேச்சு! இந்துமதவாதிகளுக்கான ஒரு ஆன்மீகவாதியின் பதில். உண்மையான கல்வி என்பது ஒருவனை சிந்திக்க வைப்பது!
Puriyatha visayangal purihirathu!
Qppɓ
Dodv
Do
Dod
இஸ்லாமிய மதவாதிகளுக்கும் இது பொருந்தாதா.. அவர்களுக்கு ஸ்பெஷல் உரிமைகள் இருக்கு போல .
@@thamilarasi1347 Q
Love you Sir ❤️ wonderfully explained nature and God...
எஸ்.ரா மற்றும் பேராசிரியர் முரளி ஆகிய இருவரும் உலக இலக்கியங்கள் மெய்யியல் புத்தகங்களை உள்ளது உள்ளபடி தற்குறிப்பு ஏற்றாமல் அழகாக கூறுகிறார்கள்.அருமையான இயல்பான மாற்றமில்லாத பிசிறலடிக்காமல் உரை அவர்களுடையது.தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.
super super சிறந்த மனிதர் நீங்கள், மனிதனை சிந்திக்க வைப்பது....புத்தகங்களை படிப்பது......உலகை உயர்த்தவே, மனிதனை உயர்த்தவே, அறிவு கல்வியால் மட்டுமே வரும். சொல்வேந்தர் நீங்கள்.
அப்பன்!தாத்தன்!பெருமை பேசு பவர் க்கு நல்ல அந்த அடி 👌
இவருக்கு தைரியம் அதிகம்
@@user-cd6pt5gp3s அது சாணி தின்று மூத்திரம் குடித்து கோமாவில் உலரும் சங்கி களுக்கு மட்டும் தான் அப்படி பேச தெரியும் தெரியும்
@@user-cd6pt5gp3s சரி டா ஆமை குஞ்சி மரியாதயாய் பேச கற்று கொள் உன் குடும்ப தொழிலை எப்பவும் வெளியில் சொல்ல வேண்டாம் சரியாடா ஆமை குஞ்சி
இதை டிஎம்கே மீட்டிங்ல பேசனும்
@@suryakumaric8739
4 வது தலைமுறை கலைஞர் என்று சொல்லும் துரை முருகன் செருப்பால் அடிப்பார்
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
Welcome my friend 🎉
Thank you very much
I am proud of you
Dhanaradha jegadeesan
Devotional songs writer
Kurangani
Right knowledge and wisdom can change the society and individual lives. Ayya its great listening to your speeches everytime
We are non believers but we like sugi sivam speach
இது வரை தாங்கள் பேசியவற்று ள் இன்று பேசியது 👌
கருத்துக்களை ஆணித்தரமாக பேசுவதற்கு மிக மிக பொருத்தமானவர்.
என்ன பேச்சு இது வரை அறியாத விசயங்கள் தெளிவான விசயங்கள்
Excellent opinion
Excellent program 🎉 All the best
God bless you 🎉
என் தமிழ்த் தந்தை சொல்வேந்தர் அவர்களின் புலமை மிகுந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
Thank you very much all the best God bless you
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
சில பழக்க வழக்கங்கள்தான் பிறப்பின் அடிப்படையில் வரும்; அறிவு கல்வியால் மட்டுமே வரும்.
I agree with this
பழக்க, வழக்கம் பிறப்பால் வருகிறது என்கிறீர்கள். பழக்க, வழக்கம் என்பது சூழ்நிலையின் அடிப்படையில் வருகிரது என்பது தான் உண்மை.
Many Thanks for your inspiration Sir 💚💛💜
அய்யா நெல்லை கண்ணன்
இல்லையே என்கிற கவலையை போக்கும் பேச்சு.
வாழ்த்துக்கள்
Excellent speech sir. Thought provoking
He is precious for our Tamil people.
மிக அருமை. வாழ்க வளமுடன்.
அழகு தமிழில் செறிவூட்டபட்ட ஆழமான கருத்துக்கள் நிறைந்த
அழகு தமிழில் செறிவூட்டபட்ட ஆழமான கருத்துக்கள் நிறைந்த அற்புதமான சொற்பொழிவு.வாழ்க வளமுடன்
Excellent speech sir
Today's best speaker Suki
Nanri iyya arumai
வாழ்த்துகள் தலைவா
Very brave and Real Speech. I bow down Suki Sivam Ayya
ஐயா அவர்கள் அறிவுபூர்வமா, பாமரன் புரியும் வகையில் தூயதமிழால் பேசும் பாங்கு மகிழ்ச்சிக்குறியது.
Simply superb speech. Don't fall into the prey of rich samiyar
Congratulations Thiru Suki Sivam
Thank god
Ayya
மிகச் சிறப்பான பேச்சு. மன நிறைவைத் தந்தது.
Sir need of the hour thanks super narration
தமிழமுத ஞானி சுகிசிவம் ஐயா🙏
நாடு முழுவதும் அழகாக, ஒழுங்காக ஓடிக் கொண்டிருந்த ரயில்களில்
ஏதோ ஒரு தடத்தில் ஒரு ரயிலின் ஒரு சில பெட்டிகள் தடம்பரண்டு போனதால்.....
அனைத்து தடத்திலும்,
அனைத்து ரயில் பெட்டிகளும்
தடம் புரண்டு போக வேண்டும் என்று நினைத்தால்....
அந்த நினைப்பை நிராகரித்து, தட்டி, தகர்த்து
சரிசெய்து, அப்புறப்படுத்தி
விட்டு ! ஒத்து வந்தால் உடன் அழைத்துச் செல்லலாம்!
சரிசெய்ய முடியவில்லை என்றால் ஓரமாக தூரமாக வைத்து விட்டு ரயிலை தொடர்ந்து சமுதாயத்தில் பயணம் செய்ய வழிசெய்வார்கள்
வாழ்க தமிழகம்
வாழ்க பாரதம்
வாழ்க வையகம்
புத்தகங்கள் எழுதுவது பேசுவதை கேட்பதற்கு ஆளில்லாத தால்.புத்தகங்களை எல்லோரும் படிப்பதில்லை யாரோ ஒருவர் படித்துவிட்டு உலகுக்கு சொல்வார் என்பதால்.ஆகவே புத்தகங்களை எழுதிவைப்பதில் தவறில்லை எதிர்காலத்தில் யாராவது படிப்பார்கள்.
Good speech🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பு அய்யா,வாழ்த்துக்கள்💐
நடமாடும் தெய்வம் அய்யா நீங்கள்! எவ்வளவு புது செய்திகளை பேசி இருக்கிறீர்கள்.!
Vachi seirar sivam!!
பொக்கிஷம் நீங்கள்❤
Puthagama vazhara unga speech ketal engalukku thelivana arivu varum sir
Thank you❤
Super👍
மிகவும் அருமையான பேச்சு...
மதிப்பிற்குரிய சுகி சிவம் போன்ற அறிவுசார் சிந்தனையாளர்களை தமிழ்நாடு அரசு ஏதாவது ஒரு தளத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
As usual Suki Sir, attakasam 👍
வாழ்க வளமுடன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
'my god father "thanks appa.
Awesome Speech 👌🙏🏻
Ayyappan Unga speech Miha arumai
பரம்பரை பெருமை பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. மருத்துவர்களை ஏளனம் செய்வதையும் ஏற்க முடியாது. சிவம் நீங்க நல்ல பேச்சாளர் என்பது உண்மை, ஆனால் தவறுகளை சுட்டிக்காட்டுவது கடமை என நினைக்கிறேன்.
Doctor ah kindal pannala. Andha doctors verum buthaga pozhukalaga irukanga.
38:13
செவ்வணக்கம்
Very good speak
good very good
பெருமைப்படத் தக்க வாழ்வு ஒவ்வொருவரும் வாழ வேண்டும்...அவர்களது தலைமுறையினர் அவர்களைப் போற்றிப் பேசத் தான் செய்வார்கள்...அதில் தவறொன்றும் இல்லை...தாய் மண்ணைக் காக்க போராடுவதும், கருணை மிகுந்து இருப்பதும் தன் சொந்தப் பணத்தில் தான தர்மங்கள் செய்வதும் கல்விச் சாலைகள் நிறுவவதும், மரங்கள் படுவதும் குளங்களை தூர் வாருவதும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதும் சக மனிதரிடமும் விலங்கு பறவைகளிடமும் அன்பு பாராட்டுவதும் பெருமையான செயல்களன்றி வேறு என்ன...இப்படி வாழ்ந்தவர்களின் அடுத்தடுத்த சந்ததிகள் பரம்பரைப் பெருமை பேசத் தான் செய்வார்கள்... மாறாக..
காசுக்காக இழிசெயல்கள் செய்பவர்கள்...தேசத்தைச் காட்டிக் கொடுப்பவர்கள், குடிகாரர்கள் சலுகைகளுக்காக வேண்டாத அதர்மம் பேசுபவர்கள், செய்பவர்கள்...பிழைப்புக்காக என்ன வேண்டுமானாலு ம் செய்பவர்கள்...இவர்களின் சந்ததிகள் பழம் பெருமை பரம்பரைப் பெருமை பேச முடியுமா....நிகழ்காலத்தில் நியாயங்களை மதித்து வாழ்பவர்கள் எதிர்காலத்தில் போற்றப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை... செய்வதும்
உண்மை
Superb
ஐயா, நான் வணங்கும் அல்லாஹ், உங்களுக்கு கை, கால் சுகத்தை தர என் இறைவனை வேண்டி கொள்ளுகிறேன், ftom, ம, அயூப் சவூதிஅரேபியா
குடிபெருமைபேசுபவர்களுக்குசவுடியானபேச்சு.
37:00
வார்த்தைக்கு வார்த்தை நான் கலைஞரின் மகன் என்று ஸ்டாலின் சொல்வது பரம்பரை பெருமையா?
Sirappu.
தருமரையும் துரியோதனையும் ராஜா பக்கத்து ஊருக்கு அனுப்பிவிட்டு அங்குள்ள மக்களைப்பற்றி விசாரித்தாராம் தருமர் கூறினாராம் அந்த ஊரில் உள்ளமக்கள் யாவரும் மிக நல்லவர்கள் என்று துரியோதனிடம் விசாரித்தபோது அவன்சொன்னானாம் அங்கு நல்லமனிதர்களே கிடையாதென்றானாம் இந்தக் கதை ஐயா நீங்கள் கூறியதுதான் என்று நினைக்கிறேன் ஆனாலும் அதை இப்ப உள்ள சில மனிதருக்கு ஞாபகப்படுத்தவேதான் கூறினேன் என்னை மன்னிக்கவும் குருவே
மிக பெரிய விசயம் தெரிந்ததும்.... கேவலமான இந்த வாழ்விற்காக தாங்கள் தரம் தாழ்வதாக தங்கள் அறிக்கைகள் வருவது...வருத்தமாக உள்ளது ஐயா... உங்கள் வார்த்தைகளின் சத்யமான பொருளை தயவு செய்து உணருங்கள் சுகி ஐயா...
சரியான நேர்மையான முறையில் சிந்திக்கிறவன். வாழ்கிறேன். ஞானம் இல்லாத, சுய நலவாதிகள் அரசியல் காரணங்களுக்காக என்னை இழிவு படுத்த முயற்சி செய்கிறார்கள். இறை அருள்.
Super
நெல்லைக் கண்ணன் அவர்களைப் போல மாறுபட்ட சிந்தனையாளர்.
சு. கி. செல்வம்அவர்கள்ருதமிழ்பல்கலைகழகம்
Ungala eppadi bro contact pandradhu
Super Aiya
❤❤❤
வேற்றுச் சொல் இந்த பொழிவில் கலந்து பேசியது
முழுமையாக கருத்தை அறிய
புரிய முடியாது போனது.
இனி ஐயா தூய தமிழில்
பேசிட வேண்டுகிறோம்.
"நாமும் பெருமை பெற
நமது மொழியும் பெருமை யுற
தமிழிலேயே பேசி தமிழுக்காகவே வாழ்வோமாக"_பேரறிஞர் அண்ணா.
"தமிழர்கள் தமிழை மறந்து
ஆங்கிலத்தை தலையில்
தூக்கி வைத்து கூத்தாடுவது
தற்கொலைக்கு சமமாகும்"_
உலகின் மொழிகள் 13,அறிந்தவர் தமிழும் அறிந்த
போலந்து வார்சா பல்கலை
"பேரா கெர்மன்."
Ptr
😊
🔥👏👏🙏💗🎓🙏👏👏🔥
👍👍👍👍💯💯💯💯
உண்மை
Winderful speech
1:01 உதாராணம் சரியா வரலையே. எல்லா குருவிக்கும் கூடு கட்டத் தெரியும். மனிதர்களைப் பொருத்தவரையில் நீங்க சொல்ல வருவது சில பரம்பரையில் வரும் பிள்ளைகளுக்கு பிறப்பிலேயே மருத்துவ அறிவோ, கணக்கு அறிவோ இருக்கும் என்றல்லவா? குருவி உதாரணம் படி பார்த்தால் எல்லா மனிதர்க்கும் தான் இருக்கணும்.
Always strive to save and sustain humne ness.. Suki