மனிதன் என்பவன்... சுகி.சிவம் அருமையான பேச்சு | Suki Sivam Best Speech, Latest Suki Sivam Speech
HTML-код
- Опубликовано: 28 апр 2022
- #SukiSivam #SukiSivamSpeech #TamilSpeech #MotivationalSpeech #SukiSivamMotivationalSpeech #Sivam #latest #best #comedy #motivational #speech
SUKI SIVAM Comedy and Best Motivational Speech.
#SUKI SIVAM #pattimandram #SUKI SIVAM
SUKI SIVAM PATTIMANDRAM,
SUKI SIVAM PATTIMANDRAM COMEDY,
SUKI SIVAM PATTIMANDRAM BEST,
SUKI SIVAM Pattimandram,
SUKI SIVAM Latest Pattimandram
SUKI SIVAM Comedy Pattimandram
SUKI SIVAM Latest Pattimandram
SUKI SIVAM Top Pattimandram
#SUKI SIVAM #Comedy
SUKI SIVAM Best Comedy Speech
SUKI SIVAM Best Hilarious Speech
SUKI SIVAM Stand Up Comedy
SUKI SIVAM Live Performance
SUKI SIVAM Best Speech
SUKI SIVAM Comedy
SUKI SIVAM Comedy Collection
SUKI SIVAM Comedy Best
SUKI SIVAM Comedy of the Year
SUKI SIVAM Pattaya Kilapiya Comedy
SUKI SIVAM Comedy Pattimandram
SUKI SIVAM Comedy
SUKI SIVAM Pattimandram Best
SUKI SIVAM and SUKI SIVAM
SUKI SIVAM Pattimandram,
SUKI SIVAM Pttimandram,
SUKI SIVAM Best Comedy Pattimandram
SUKI SIVAM Hilarious Performance
SUKI SIVAM Comedy Best Till Date
SUKI SIVAM
SUKI SIVAM's Best Comedy Speech
SUKI SIVAM Best Hilarious Speech
SUKI SIVAM Stand Up Comedy
SUKI SIVAM Live Performance
SUKI SIVAM Best Speech
SUKI SIVAM Comedy
SUKI SIVAM Comedy Collection
SUKI SIVAM Comedy Best
SUKI SIVAM Comedy of the Year
SUKI SIVAM Pattaya Kilapiya Comedy
SUKI SIVAM Comedy Pattimandram
#comedy #tamil #speech #latest #2022
Raja Pattimandram -- • RAJA PATTIMANDRAM | B...
Solomon Papaiya Pattimandram - • Solomon Papaiya Pattim...
Suki Sivam Speech 1 -- • SUKI SIVAM SPEECH | Mo...
Suki Sivam Speech 2 - • SUKI SIVAM SPEECH | Mo...
Gnanasambandam Speech 1 -- • GNANASAMBANDAM SPEECH ...
Gnanasambandam Speech 2 -- • GNANASAMBANDAM SPEECH ...
Nanjil Sampath Speech -- • NANJIL SAMPATH INSPIRI...
Sylendra Babu IPS Speech -- • Dr. C. SYLENDRA BABU M...
JAYANTHASRI BALAKRISHNAN Speech 1 -- • Jayanthasri Balakrishn...
JAYANTHASRI BALAKRISHNAN Speech 2 -- • JAYANTHASRI BALAKRISHN...
Suki Sivam Speech 1 -- • Video
Suki Sivam Speech 2 -- • Video
Program by :
IDHAYAM PUBLICITIES
Rajapalayam
TAMILNADU
INDIA - Развлечения
Dear Subscribers & Viewers... Show your Support Through SUPER THANKS (Option available next to Like button) ... Which will help us make more Entertaining Programs for you! 😊
க்ஷக்ஷக்ஷரற
Great job team! This one video is enough for subscribing to your channel..
Please bring him on the channel in future aswell
விளையாட்டு
@@amithrv4373 qqqqqq
@@amithrv4373 QQ lol ll
கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஒரு பாடலுக்கு இந்தனை அர்த்தங்களா !
ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏
திரு சுகிசுசிவம் அவர்களின் இந்த பேச்சு மிகவும் பிரமாதமாக இருந்தது.இது மனிதனின் குணங்களை மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
ஐயா தங்கள் இந்த சொற்பொழிவை கேட்டவுடன் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன நாங்களும் சகோதரசகோதரிகள் அறுவர் (பெண்கள் 4ஆண்கள்2) எனது தந்தை அந்தப் பக்கமும் என்தாய் இந்தபக்தமும் ஒரே கூடத்தில் ஓரே பேன் கீழ் படுத்து உறங்கிய ஞாபகங்கள் வந்தன அதில் ஒரு சகோதரி (எனக்கு இளையவர்)சென்றவருடம் கரோனாவில் பறிகொடுத்துவிட்டோம்அந்த சமயத்தில் தங்களது உரைகள் தான் எனக்கு ஆறுதல் நன்றி ஐயா தாங்கள் நீண்ட ஆயுளோடும்ஆரோக்கியத்துடனும் வாழ எம் பெருமான் நமச்சிவாயத்தை வேண்டிக்கொள்கிறேன்
திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் போல் மிக மிக அருமை. ஒரு பாட்டை வைத்துக் கொண்டு, பொருத்தமான கதைகள் சொல்லி, ஆழமான கருத்துக்களை எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். வாழ்க உங்கள் சேவை! வளர்க தமிழ்!!
மு. செல்லப்பா, அட்லாண்டா, USA
Sir, valgha Valamuden
Danke dir
மிக அருமையான பேச்சி..
இவர் எதிலும் ஒட்டிக் கொள்ளாத தனி மனிதனாக. பலரை இயல்பாக மனிதனை மனிதனாக இருக்கவே போராடுகிறார்..."மனிதனென்பவன்."....அருமை வாழ்த்துக்கள் ஐயா.
அன்பு, அறிவு, அரசியல், அறிவியல், ஆற்றல், சமூக உணர்வு, தெளிவு, விழிப்புணர்வு பேச்சு 👌சூப்பர் வாழ்க பல ஆண்டு 🙏
இது எல்லாம் அறிவில்லாதவன் அலம்பல்.
மனிதன் பிறந்தது தான் வாழவே தவிர மற்றவனை வாழ வைக்க இல்லை.
ஒவ்வொரு மனிதனும் தன் வேலையை திறம்பட செய்தாலே போதும். இந்த அலம்பல் எல்லாம் இன்னொரு மனிதனை மிருகம் ஆக மாற்றும் செயல்.
நமஸ்காரம் குரு மிக மிக மிக அருமை நன்றி
ஐயா 🌹வாழ்த்துக்கள் 🌹ஐயா
நீ ங்கள். மக்கள். நே ச ர்.
இறை வனி ன். பொருத்த ம்
உ ங் களுக்கு. எ ன் றும் உ ன் டு 🤲
அப்பா அன்பான தெளிவான அருமையான பேச்சில் உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது நல்ல தகவல் மிக்க நன்றி.
Of
அய்யாவின் இந்த சொற்பொழிவு காலத்தால்
அழியாத பொக்கிஷம்.மனிதனாகப்
பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக கேட்டு முடிந்தவரை
அதன்படி நடக்க முயற்சிக்க
வேண்டும்.அவ்வளவு அரிய
கருத்துக்கள் அமைந்த பேச்சு.
kl
அருமை அருமை 🙏தங்களின் சொற்போழிவு பேரின்பம் தங்களின் தமிழ் பேச்சு பேரானந்தம், நீங்க, திருச்செந்தூருக்கு, இன்னொரு பேரு, திரு சீர் அலை வாய், நன்றி ஆனால் ஒரு குண்டே தூக்கி போட்டிங்களே என்னால் ஜீரணிக்க முடியலே, என்னவென்றால், முருகன் வேறு சுப்பிரஹ்மணனியன் வேறு, புரியலே தெரியலே 🙏🙏🙏🙏இனிய இரவு வணக்கம், திரு சுகி சிவம் ஐயா 🙏🙏🙏 தங்களின் ஆங்கில அறிவு, சமஸ்கிரதம், ஹிந்தி தமிழ் உங்களின் நாவில் விளையாடுவதை நானறிவேன் 🙏🙏🙏
சுகி சிவம் ஐயா அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம். வாழ்க..
🙏
வாழ்க வளமுடன் என்றும் எங்கும் எப்பொழுதும் நிறைந்த இறையருள் நின்றும் நிறைந்தும்
நிறைவியும் வாழ்க வளமுடன் .♦♦♦♦
அருமையான ஒரு சொற்பொழிவு. ஆழ்ந்த கருத்துகள். ஒரு திரைப்பட பாடலை மிகவும் இலக்கிய நயத்துடன் விவரித்ததற்கு நன்றி.
ஐயா வணக்கம் குருவே உங்கள் பேச்சில் ஒரு பாடல் மூலமாய் எத்தனையோ கருத்துக்களை அறிய முடிந்தது. உங்கள் அருமையான பேச்சிற்கு நன்றி ஐயா வணக்கம்
U
M
நன்றி ஐய்யா.
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Congratulations world famous Patti mandram friends 🎉
சொல்லின் செல்வர்உயர்திருமிகு.சுகிசிவம் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
அய்யா தங்களின் உரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
வாழ்க வளமுடன்.
OMG without your speech what will I do 🙏🙏🙏🙏 no words 😶 to say 💐
உண்மையான ஆழமான கருத்து மற்றும் சிந்தனை துளிகள்.நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
அருமை ஐய்யா...கண்டேன்,கேட்டேன்,கற்றேன்...
அருமையான பாடல் வரிகள் விளக்கம் 💐💐 வாழ்க வளமுடன் குருஜி
இவர் பேச்சு என்னை மாற்றும் போல தெரிகிறது இறைவா என் குளசாமியே கருப்பா
Ayya seran avarkaley
Kula samikal moothor vazhi paadu.
Athan peyar thaan kadavular
Iraivan enpathu param porul
Bagavan
Theivam
God
Yegova
Irai
Iraivan
Intha vaarthai kalukku orey
Arttham thaan.
Allah enpathum antha orey
Padaitha param porulai
Kurippathu thaan.
Ayya su ki sivam avar kalin ella
Pechukalai yum kelungal
Sirantha arivliyagalaam.nandri..
அருமையான கருத்துக்களை பதிவு செய்த ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி🙏🙏
.
வாழ்கவளமுடன்
மனிதன்என்பவன்தெய்வமாகலாம்
அருமையான விளக்கங்கள்
கர்மாவுக்குவிளக்கம்சிறப்பு
கண்ணதாசனின்வரிகளுக்கு
அழகானவிளக்கங்கள்
வாழைப்போலதன்னைத்தந்துவாழலாம்
என்றவரியைமீண்டும்மீண்டும்மனதைவருட
செய்கிறது..அதன்ஆழமானகருத்துஅப்டி
இருந்தது..அதைவிடசகோதரர்களின்
கதைஎன்மனதைமிகவும்நெகிழச்செய்கிறது
உறவுக்கென்றுவாழ்ந்தஉள்ளம்அல்லவா
உண்மையில்அப்படியிருந்தகாலங்கள்
மீண்டும் வருமா.. அப்படிவந்தால்மனிதம்
கிடைக்கப்பெறலாம்..குழந்தைக்கான
உதராணத்தைபோலவேதாத்திரி
மகரிஷியவர்கள்அன்னையைப்பார்த்து
மனவளக்கலையிலுள்ளஅத்தனைபேரும்
நம்மகுழைந்தங்கதான்.இந்த சமுதாயம்
அமைதியைக்காணவேண்டும்என்றுநினைத்தவர்
அருட்தந்தையவர்கள்..கண்ணதாசனின்வரிகளுக்கு
இன்னும்சிறப்பானகதையச்சம்உண்டு
உங்கஅருமையானஆழமானகருத்துக்கள்
நிறைந்தஉரையைவழங்கியமைக்கு
நன்றி நன்றி நன்றி
நன்றிவாழ்த்துக்கள்
, தமிழ் தமிழ் தந்த நல்நெரி ❤❤❤❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த மனிதன் என்பவன் என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு கண்டு, கேட்டு உள்ளப் பூரிப்புடன் இதை பதிவிடுகிறேன், ஐயா தாங்கள் கூறிய மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று துவங்கும் பாடல் அதற்கு அடுத்தாற் போல வருகின்ற ஒவ்வொரு வரிக்கும் தாங்கள் கூறிய சில பல சம்பவங்கள், உதாறன உவமைகள் மிக மிக அற்புதம் அருமை, இதை நான் என்னுடைய பிரயாணத்தில் வாகனத்தை ஒட்டிக்கொண்டு ஒரு முறை அல்ல பல முறை திரும்ப திரும்ப கேட்கத் துண்டும் வகையில் தங்களுடைய சொற்பொழிவில் கூறும் சம்பவங்கள் அருமை இதை திரும்ப திரும்ப கேட்க்கும் பொழுது நாமும் இவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு உத்வேகம் எண்ணுள் பிறக்கின்றது நன்றி ஐயா தாங்களும் தங்கள் குடும்பமும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் தங்களின் அபிமானி.
தமிழ் வாழ்க🙏🙏🙏 நல்ல மனம் வாழ்க🙏🙏🙏 வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சுகி ஐயா💐 அவர்கள் வாழும் ஞானி 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
அருமை அருமை!!!
கவியரசரின் வரிகளை அனு அனுவாக ரசிக்க வைத்த தங்களின் ஆளுமை மிக்க சொல் வண்ணம் அருமையோ அருமை!!!!.
🎉🎉🎉🎉🎉
ஐயாவின் உரையாடல் தர்மம் சிந்தனை துளிகள் நன்றி எனதுவணக்கம்
@a@@@@aa@@@a@a@a@aa@@
அருவி போல ஆழமாக அருமையாக பேசும் மாமனிதர்
Super speech and useful information to all our future generations.
🙏 இலக்கிய சோலையில் இளம் தென்றலாய் , மணமுள்ள மலராய் ,
என்றும் இனிக்கும் தமிழை எடுத்து
சொன்ன அருமை என்றும் பெருமை.. உயிரும், உறவும் தமிழுக்கு என்றால் அதைவிட உயர்வும், பெருமையும் வேறேதும் இல்லை.
நன்றி 🙏
245
Super Speech!
வணக்கம் அய்யா
அருமையான பதிவு நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.
What a great speech. We should feel proud that we are living with these great people like Suhi sivam sir, Parveem mam. Love you all.
நன்றி அருமை jpp nagai
🌷{ௐ} நாம் மிருகங்களைப் போல் இல்லாமல், அரக்கர்களைப் போல் இல்லாமல்... அந்த "இறைவனை" போலவும் "உயர்ந்த பண்புடைய" நாயன்மார்களைப் போலவும் ♡சைவமாக♡ வாழலாம் வாழலாம் வாழலாம்!
{ௐ} உயர்ந்த மானிடர்களாக வாழ்ௐ!
"𝙏𝙝𝙖𝙩'𝙨 𝙬𝙝𝙮 𝙄'𝙢 𝙖𝙣 𝘼𝙣𝙜𝙚𝙡, 𝙄'𝙢 𝙖 𝙂𝙤𝙙,
𝙄'𝙢 𝙖 𝙑𝙚𝙜𝙖𝙣" !!!
Arumai Super speech guruji
அருமை அருமை மிகவும் அருமை அற்புதம் 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐🌸🌸🌸🌸🌸🌸🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻
ஒவ்வொரு உயிர் சொல்லாடல் அருமை இறுகப் பற்றியது இதயத்தின் உள்ளே வேறென்ன நுழைந்தது 🙏🙏🙏🙏🙏🎉 வாழ்த்துக்கள்
நான் எனது வாழ்நாளில் தேடிய தேடலின் விளக்கம் இதோ
ஐயா தங்களின் விழிப்புணர்வு பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மேலும் நீங்கள் கூறிய சென்னையை குறித்த வெள்ளத்தில் மக்கள் பாதிப்படையாமல் இருக்க தங்களால் ஆன விழிப்புணர்வை அரசுக்கு பரிந்துரைக்கலாமே.
Nandri sir
வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி ஐயா🙏
தகுதிக்கு தகுதி கொடுத்த நமது தலைவர் சூப்பர்
அதென்ன சூப்பர்.
இந்த பேச்சை அல்ல அல்ல இவர் முயற்சியை முழுதும் கேட்பதற்கு முன்பே இவர் சிந்தனையில் என்ன தெளிவு,காலத்தை வெல்லும் ஞானம் ,இவர் கடவுளின் சிறந்த படைப்பு என்பதை உணர்த்துகிறது.
Great
True
excellent speech no words to say
*அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்*
பிறக்கும் முன் தந்தையை இழந்து
பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர் தாம் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள்.
ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் !
உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை.
அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன !
அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள்.
அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்...
படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் அண்ணல் நபி நாயகம் அவர்கள் !
நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
"முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
அங்கே முஹம்மது ﷺ அவர்கள் ஒரு நபி;
அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
முஹம்மது ﷺ, அவர்கள் பெரும் வணிகர்;
முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
முஹம்மது ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
முஹம்மது ﷺ அவர்கள் அரசியல் மேதை;
முஹம்மது ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்;
முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
முஹம்மது ﷺ, அவர்கள் பெண் விடுதலை நாயகர்;
முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
முஹம்மது ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர்"
@@ignatius5077
.
ஐயா சு கி அவர்களே கவியரசரின் கவிதைக்கு இன்று நீங்கள் சிறந்த உரைவிளக்கம் தந்தது கேட்டு இதயம் விம்மி விம்மி அழுகை வந்தது ! உங்கள் தமிழால் என்னை கட்டி போட்டீர்கள் வணங்குகிறேன் நன்றிகள் பாராட்டுகள் 🙏
மனிதன் என்பவன் இரண்டு
நேர் எதிர் தன்மையுள்ள இரட்டை
குணங்களுக்குப் பிறந்தவன் .
இரட்டையில் வாழ்பவன் மனிதன்
நேர்மறையில் வாழ்பவன் மகான் .
எதிர்மறையில் வாழ்பவன் சாத்தான் .
Paaaah... enna speech da 👏 👌 🙌
நாம் அனைவரும் இன்றைய காலகட்டத்தில் உள்ளதை அறிந்து கொண்டு அதன்படி வாழ்க்கை நடத்துகின்றோம் ஆனால் வாழ்க்கையில் அனுபவப்பட்ட வாழ்வின் அனுபவங்களை இவர் போன்ற மனிதர்கள் எடுத்துச் சொல்லக்கூடிய கருத்துக்களை நாம் பின்பற்றுவதும் இல்லை இது நல்ல கருத்து என உணர்ந்த பின்னரும் பிறருக்கு பகிர்ந்து அளிப்பதுமில்லை இதுதான் இன்றைய அவல நிலைக்கு காரணம் இந்த காணொளியை பார்ப்பவர்களில் எத்தனை பேர் இதை உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளீர்கள் இதுபோன்ற காணொளியை பகிராதிருப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும் எனவே பார்த்தவர்களும் இதை பார்க்க இருப்பவர்களும் இந்த காணொளியை உங்களது உறவுக்கும். நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுங்கள் என்று வேண்டி விரும்பி உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
You're living God.. 😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best speech
மிக மிக அருமையான உரை.மிகப்பயனுடைய உரை.அன்பே சிவம்.
அருமையான பதிவு. பயனுள்ள தகவல்கள். வாழ்க பல்லாண்டு.
அருமை
கோடி ஜன்ம சுக்ருதம்
அனேக கோடி நமஸ்காரங்கள் மற்றும் அனேக கோடி ஆத்மார்த்த நன்றிகள்
Itta, Iyya, Arumai, arumai.
Nenjam thotta unmai, Nandrilu
அருமை அய்யா ஒரு பாடலுக்கு பல கருத்தான உதாரணத்துடன் விளக்கியது அருமையிலும் அருமை . மிக்க நன்றி அய்யா.
Excellent speech thank you sir
Super. Thanks. Tamilvanan srinivasapuram mayiladuthurai
அருமையான சொற்பொழிவு. சுகி். சிவம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
நன்றி ஐயா
எல்லோரும் மனிதன் தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் !!
Super speech.vazhga valamudan
அருமை அருமை..
வாழ்க வளமுடன் ஐயா🙏🏼
மிக்க நன்றி சுகி சிவம் அய்யா 🙏
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
உங்களின் அணைத்து பேச்சுக்களையும் கேட்டால் கூட தெய்வம் ஆகலாம் ❤️❤️
Zzzzzyzyzzzzzzyzyzzzzzzyzyzzxzzzzzxzyzyzyzyzyzyzyzyzyzyzyz6zyzyzyzyzyzyz66zyzyzyzyzz6zyz6zyzyzyzyzyzyzxz utility zz6zyzyzzyzzyzuzuzxyzyzyzzzzuzyzyzyzzuzuzyzzyzyzyzzzuzzuzyzzyzuzyzyzzyzzzz iTunes zyzzyzuzuzyzuzuzyzuzyzyzzuzzzzzzzzyzuzyzyz7zzuzuzyzuzzuzuzuzyzyzuzzyzyzuzyzuzzzzyzyzuzyzzuzuzuzyzzxzûzzûzuzuzuzyzzyzzzuzuzuzyzyzzuzuzuzx7zuzuzuz
நீங்கள் உடல் ஆரோக்கியமாக நீண்ட கால வாழ வேண்டும் என இறைவனை வழி படுகிறேன்...
Excellent Speach. Thanks a lot for the great thought provoking delivery Sir 🎉
இடிஅமீன்பிணங்களைதின்றான்
உண்மைஆனால்மனிதனை
தின்றான்எவன்பாா்த்தான்
அரசஅசுரதன்மை
Super Speech Sir. தலை வணங்குகிறேன் ஐயா.
அன்பு தம்பி நீங்க வாழ வேண்டும் பல்லாண்டு காலம்.வாழ்த்துகள்.மிக்க நன்றி 😂🎉❤
அருமை அய்யா
👍👍👍👍👍that's suki sivam Anna.hatsoff.
Super sir speech ketale kannil kannir varukirathu semma sir
Beautiful discussion on a meaningful song. God bless. ....Sri Lanka
மிகச்சிறப்பு . மடை திறந்த வெள்ளம் போல் பேச்சு. அருமை 🙏👌
அருமையான பதிவு
அய்யா மிக்க சிறப்பாக கண்ணதாசன் வரிகளில்
மனிதன் நிலை அறியவை
த்தீர்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அன்புடன் இரா காளிதாஸ்
வணக்கம், அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
அருமை!!!!
வணக்கம் ஐயா. அருமையான சிறப்பான சொற்பொழிவு
வாழிய நலம்
Arumayana seithigal sir.
அருமையாகருத்துமிக்கபதிவு
Anaitthum arumyooooooooopooooooooooarumai ellorukkum nalla encouragement speech nallavishayamgal niraya erukku vazhgapallandu
This is very useful
அற்புதமான பேச்சி
உலகத்தில் இருவகை மனித இனங்கள் உண்டு ஒன்று வாழ்க்கை என்றால் என்ன அதை எப்படி வாழ்வது என்று சிந்தித்து அதன்படி சென்றவர்கள் இன்னொரு இனம் எது என்றால் வாழ்பவனை வீழ்த்துவது எப்படி அவளிடம் இருந்து பறித்து நாம் வாழ்வது எப்படி என்று சிந்தித்தவர்கள் இந்த இரண்டு இனம் மட்டுமே இந்த இனம் உலகில் இன்றும் இருக்கிறது
நன்று
மிகஅருமை.வாழ்கவளமுடன்
தங்கள் வாழ்கிறா சம காலத்தில் வாழ்வதை பொ றுமையாக நினைக்கிறேன் நிற்கிறோம்
ஐயா சொல்வேந்தரே வணக்கம் உங்களது பேச்சை மறுபிறவியிலும் கேட்க விரும்புகிறேன்
அருமையான சொற்பொழிவு ஐயா வணக்கம்
What a speach and explanation REALY SUPERB. THANKYOU
அருமை
குருவுக்கு நன்றி
great Speech by great human !
அருமையான பேச்சு அய்யா
Thank you sir.
Dear Suki Sivam
The above song and your explanations can solve many things in pur Tamilnadu.
If a small booklet is nade exclusively
It will teach all our youngsters who canread and write.
Marvelous Sivam sir
Pray the Almighty to give a long lifebto you to teach our citizens
With many many moral life stories to enliggten the yiungsters.
Thabk you sir
E.Ranganathan.B.E.
87 years old.
I amastonished.
Thank you sir. Old song but given me a new vision in me... Your speech brought the truth... I really like you so much..
Awesome speech
Thanks
🥀{ௐ} உயர்ந்த மானிடர்களாக வாழ்ௐ!
"𝙏𝙝𝙖𝙩'𝙨 𝙬𝙝𝙮 𝙄'𝙢 𝙖𝙣 𝘼𝙣𝙜𝙚𝙡, 𝙄'𝙢 𝙖 𝙂𝙤𝙙,
𝙄'𝙢 𝙖 𝙑𝙚𝙜𝙖𝙣" !!!
நாம் மிருகங்களைப் போல் இல்லாமல், அரக்கர்களைப் போல் இல்லாமல்... அந்த "இறைவனை" போலவும் "உயர்ந்த பண்புடைய" நாயன்மார்களைப் போலவும் ♡சைவமாக♡ வாழலாம் வாழலாம் வாழலாம்!
கடமை உள்ளம் கொண்டவர் எவரோ
அவரே " கடவுள் ".
GOD = GOOD ORDER of DISCIPLINE. ( GOD ).
EVERYTHING IS SIMPLE IF YOU KNOW IT.
CHEERS. *