Это видео недоступно.
Сожалеем об этом.

வைரமுத்துவ தொட்டு பாரு - சீமான் ஆவேசம் : Seeman Emotional Speech on Vairamuthu Andal Issue

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2018
  • While meeting reporters, Naam Tamilar party chief Seeman expressed his disappointment as actors who gained fame with Vairamuthu's lyrics did not stand up for the lyricist.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    ruclips.net/user/newsglitz...

Комментарии • 465

  • @acharyaanalytics2818
    @acharyaanalytics2818 6 лет назад +4

    தெளிவான பார்வை மற்றும் பேச்சு. சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தனித்தமிழ் முழங்கும் ஒரு இளம் தலைமுறை தலைவராக வியக்க வைக்கிறார். நன்றிகள் பல

  • @kethessivam8035
    @kethessivam8035 6 лет назад +4

    சிறப்பான பதிவு.
    கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருத்தம் தெரிவித்த பிறகும்
    இவர்கள் இவ்வளவு அநாகரீகமாக
    நடந்து கொண்டது தவறான செயல்.
    கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒரு நாத்திகவாதி
    அப்படி இருக்க ஆண்டாள் என்னும் கடவுள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியது ஏனென்று புரியவில்லை.
    பூணூலையும், சிலுவையையும் அறுத்துக்காட்டிய
    அலைகள் ஓய்வதில்லை
    பாரதிராஜாவின் கருத்துக்கள் வெகுவாக மக்களை கவர்ந்திருந்தது.
    மிகப்பெரிய வெற்றியையும் தேடிதந்தது.
    இறுதியில் இயக்குநர் திரு.பாரதிராஜா அவர்களின் வரிகள்
    '"நாமே வகுத்துக்கொண்ட கோடுகள், நாமே வகுத்துக் கொண்ட எல்லைகள் நம் சௌகரியமான பயணத்திற்கு இடையூறாக இருக்கும் பொழுது
    ஒன்று அகற்றப்படும் அல்லது அகலப்படுத்தப்படும் '"
    இதனை மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும்.
    சாதி மதங்கள் மனித இனத்தின் அழிவாயுதமாக
    உள்ளது.
    இவைகள் சமூகத்திலிருந்து அகறப்படவேண்டும்

  • @sivanesannesan1486
    @sivanesannesan1486 6 лет назад +8

    i support annan seeman appa vairamuttu

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t 6 лет назад +2

    என் அண்ணன் சீமான் மறதமிழன்டா...
    அரசியலுக்கு அப்பால் அறம் சாா்ந்த செயலில் முன் நிற்பவன்...
    என் அண்ணன் சீமான் தமிழனுக்கான பெருங்காவலன் எம் தலைவர் வேலுபிரபாகரன் போல...

  • @vanarajanm6997
    @vanarajanm6997 6 лет назад +2

    Knowingly or unknowingly, Kamal , Rajini and Raja accelerate the activities of Tamil leader Seeman. Good ; keep it up ! Good for Tamilnadu !

  • @krishnaiipm1
    @krishnaiipm1 6 лет назад +1

    அருமையான சீமான் இத்தனை ஆண்டுகள் பேச்சிலும் இதுவும் சிறப்பு அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👍

  • @selvaganesh24968
    @selvaganesh24968 6 лет назад +6

    well said seemaam

  • @kumarkavish3275
    @kumarkavish3275 6 лет назад +5

    Correct

  • @kesavansanmugam4857
    @kesavansanmugam4857 6 лет назад +3

    Seeman super speech

  • @user-xz9wc7uj6f
    @user-xz9wc7uj6f 6 лет назад +3

    அருமை...

  • @thomasantony2947
    @thomasantony2947 6 лет назад +2

    Super super anna

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 6 лет назад +1

    பிச்சை போட்டவரை மறந்த ரஜனி, சீமான்,வைரமுத்து, ஒன்று சேர்ந்தால் தமிளுக்கு முதல் வெற்றி.

  • @shamsuresh3461
    @shamsuresh3461 6 лет назад +1

    Seeman Annan speech super good Vairamuthu sir

  • @pmanickam9477
    @pmanickam9477 6 лет назад +3

    i agree with Seeman

  • @sivakarthick9568
    @sivakarthick9568 6 лет назад +2

    I like seeman always great

  • @sugandammaiappan3906
    @sugandammaiappan3906 6 лет назад

    I am proud of you Anna.. you are the best.. you the bold politician to stand by Vairamuthu. He is our identity.. we won't let him down..

  • @thangamudiyala4451
    @thangamudiyala4451 6 лет назад +3

    Gethu speech thaliva

  • @mohamedrashidmohamedrashid9282
    @mohamedrashidmohamedrashid9282 6 лет назад

    மிக அருமையான பதிவு.... சீமான் அண்ணா 😊 உறையாடல் அருமை சீமான் அண்ணா 😊👌👌👌👌💪💪💪👏👏✌

  • @selvam.m4382
    @selvam.m4382 6 лет назад +1

    Super Anna....

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht 6 лет назад +7

    Bold statement

  • @vinothmathias7972
    @vinothmathias7972 6 лет назад +3

    Great simann

  • @babupriya8814
    @babupriya8814 6 лет назад

    your speech and BHARATHIRAJA sir speech are really good. Thank you.

  • @saravanakumar3573
    @saravanakumar3573 6 лет назад +8

    நாம் தமிழர்

  • @nara49veera12
    @nara49veera12 6 лет назад

    seeman is always talking sense. very balanced politician. He is neutral and looks for justice. he follows எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

  • @sureshvedhamuthu
    @sureshvedhamuthu 6 лет назад

    A decent leader...respecting his opponents as well

  • @raghunathathmanathan8784
    @raghunathathmanathan8784 6 лет назад +69

    Seeman ji....

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 6 лет назад

    A sensible thoughtful response. Shows how well he could give us a successful leadership. Well done Seeman.

  • @rragavan3423
    @rragavan3423 6 лет назад

    Super speechu anna

  • @thaufeek1112
    @thaufeek1112 6 лет назад +44

    I love seeeeeeeman

  • @shaickdawood2987
    @shaickdawood2987 6 лет назад

    ILovemanseemanveeryGoodmanveeryGoodseeph

  • @shaickdawood2987
    @shaickdawood2987 6 лет назад

    SeemanveeryGoodseephsupermanseeman

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 6 лет назад +1

    Excellent Points from Mr. Seeman. Who was M.S.Subbulakshmi ? Her Subrabatham is being played in all Vaishnava Temples including Tirupathy . What is the background of Madhavi and Manimegalai

  • @thirunavukkarasusooriyakum9395
    @thirunavukkarasusooriyakum9395 6 лет назад

    Hon .Vairamuthu is a great man. Bjp is doing very very low level politics. Seeman is the great leader for Tamils. Royal salute from UK. Thirunavukkarasu sooriyakumar. Be brave. NTK

  • @Sulaimanvms1545A
    @Sulaimanvms1545A 6 лет назад

    அருமை சீமான் சார்...👌👌👌

  • @PraveenDavid
    @PraveenDavid 6 лет назад +3

    Well speak sir...

  • @maathiyosi_pangali
    @maathiyosi_pangali 6 лет назад +2

    Sema....speech congratulations

  • @MrXavierbalan
    @MrXavierbalan 6 лет назад +1

    ஆண்டாள் பெயர் சொல்லி ஆரியம் பூணூல் பூண்டு வரும்.
    தமிழின் பெயர் சொல்லி புதிதாய் திராவிடம் மீண்டு எழும்.
    வயிரமுத்து வீரமுத்து; எங்கள் தமிழினத்தின் சொத்து.
    வெல்க தமிழ்; வெல்க தமிழர்; வெல்க தமிழ்நாடு!

  • @paravallipuram5628
    @paravallipuram5628 6 лет назад

    Hope Tamil Nadu will be peace 👍👏

  • @RajKumar-oc7ox
    @RajKumar-oc7ox 3 года назад

    I agree

  • @vithyatharan463
    @vithyatharan463 6 лет назад

    Good

  • @anpanavanmakkalainesikumma3814
    @anpanavanmakkalainesikumma3814 6 лет назад +1

    Super seeman

  • @SankarSankar-wz9sg
    @SankarSankar-wz9sg 6 лет назад

    Super thalaiva

  • @prasathnagarajan8784
    @prasathnagarajan8784 6 лет назад +4

    எங்கள் அண்ணன் சீமான்

  • @aasifkhan891
    @aasifkhan891 6 лет назад

    Super anna

  • @johnj.7014
    @johnj.7014 6 лет назад +2

    Seeman

  • @gurumoorthynataraj5857
    @gurumoorthynataraj5857 6 лет назад

    *சீமானை பற்றி தொண்டன்* *சொன்னது*
    ஆதாரத்தோடஎன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
    நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன்,
    இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன்,
    என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன்
    'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன்.
    என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் :
    திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார்
    "நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார்,
    அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று,
    நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது,
    சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது,
    நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று
    என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    (நான் பொய் சொல்ல வில்லை, உண்மை அறிய என்னுடைய விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் இதனுடன் இணைக்கிறேன்)
    ம.தமிழ்ச்செல்வன்
    கருப்பாயூரணி
    மதுரை _ 58
    9963743411,7373453741

  • @pandiyanthamilandathamilan8075
    @pandiyanthamilandathamilan8075 6 лет назад

    annaaaaaaa sema your great

  • @krishnaiipm1
    @krishnaiipm1 6 лет назад +1

    சீமானை பற்றி பிரபலங்கள்..!
    பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
    இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
    - சகாயம் ஐயா
    சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி.
    -ரஜினிகாந்த்
    நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
    ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
    -நம்மாழ்வார்
    கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
    இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
    -சத்யராஜ்
    சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை!
    சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்!
    தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம்
    -எஸ்ஏ சந்திரசேகர்
    தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
    சீமானின் பேச்சை பரப்புங்கள்...
    -பாரதிராஜா..
    கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
    தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
    -நியூஸ்7தொலைக்காட்சி..
    சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர்.
    -விஞ்ஞானி பொன்ராஜ் .
    சீமானின் கல்வி திட்டமே சிறந்தது -
    -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
    காலத்தின் தேவை.. சீமான்..
    நாம் தமிழர் கட்சி.

  • @vigneshsubramaniam827
    @vigneshsubramaniam827 6 лет назад +14

    Sema thala

  • @shibivarun7535
    @shibivarun7535 2 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 6 лет назад

    Seeman is the best. Where is other party supports

  • @balasubramanis5473
    @balasubramanis5473 6 лет назад +7

    Na seemana onki kanathula aranchuta athuku varutham theruvuchuta....seeman atha aethukuvara???ethachu thavaru senja varutham therivika koodathu...mannipu tha kekkanum...manipu kekarathuku enna??tamil ilakiya padaipugala kodukara vairamuthu sir ku ithu theriyatha??varutham vera manipu verainu...ithu rendukum vithiyasam theriyaleena avinkaluku tamile theriyathu...hello seeman nee tamil thesiyam thana pesara first tamila varutham na enna??manipuna enna nu therunjutu vanthu pesu....

  • @kaviyasree4313
    @kaviyasree4313 6 лет назад

    Sir I like you so much

  • @tamilhindu8638
    @tamilhindu8638 6 лет назад +9

    I love h raja

  • @sathishkumarm7248
    @sathishkumarm7248 6 лет назад

    we support u

  • @noordheen6137
    @noordheen6137 6 лет назад +6

    Naam thamilar

  • @rajarajanramanathan456
    @rajarajanramanathan456 6 лет назад +2

    Engal Annan

  • @pmanickam9477
    @pmanickam9477 6 лет назад +1

    i agree with seeman

  • @velsamy2224
    @velsamy2224 6 лет назад

    ஊருக்காரர்களூக்கு உவ தேசம் தனக்கு புஷ்

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 6 лет назад

    Super

  • @RAMPRASATHMMaths
    @RAMPRASATHMMaths 4 года назад

    🔥🔥🔥🔥🔥

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 4 года назад

    seeeNaye

  • @AshokKumar-cl9ml
    @AshokKumar-cl9ml 6 лет назад

    Super speech seeman

  • @hussainali-hl6ky
    @hussainali-hl6ky 6 лет назад

    Seeman anna super

  • @prabudhas9918
    @prabudhas9918 6 лет назад

    Seeman Anna I miss u

  • @sibinds8372
    @sibinds8372 6 лет назад

    👍👍👍

  • @mohanecemohan
    @mohanecemohan 6 лет назад

    super speech seeman sir...

  • @user-jf7cg3vh8l
    @user-jf7cg3vh8l 6 лет назад +6

    அருமையான பேச்சு

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 6 лет назад

    Well said Seeman!!

  • @c.ranjithdevinbaseelan7458
    @c.ranjithdevinbaseelan7458 6 лет назад

    :-) semma po.. ultimate speech

  • @rameshmariadasan590
    @rameshmariadasan590 6 лет назад

    I Like Semana speech

  • @vijaythamizh2676
    @vijaythamizh2676 6 лет назад

    அருமை அண்ணா

  • @shivaswami3635
    @shivaswami3635 6 лет назад +19

    Love you Anna 💪💪💪💪💪💪

  • @valari3665
    @valari3665 6 лет назад +1

    செம்ம.....நாம் தமிழர்....

  • @jakmoonmoon6806
    @jakmoonmoon6806 6 лет назад

    நாகரிகமான முறையில் விவாதம் செய்ய வேண்டும் திரு H.ராஜா அவர்களே.....

  • @thesanchanelvision618
    @thesanchanelvision618 6 лет назад

    Annan seeman

  • @bavangopal5012
    @bavangopal5012 6 лет назад

    Why are the reporters consumed by cinema actors and actresses. There are so many issues people are facing - shouldn't the questions and concerns be about that?

  • @2011Ture
    @2011Ture 6 лет назад +1

    Nice

  • @murugankannusamy
    @murugankannusamy 6 лет назад

    Mr Simon I understand that you and Thagaramuthu are Christian and so you are supporting him

  • @RaguO
    @RaguO 6 лет назад +2

    தோழா எத்தனை நாட்களுக்கு இப்படி பேச போறீர்கள்
    போராட்டத்தின் மறுபக்கம் பார்க்க வேன்டிய நேரம் ...
    பேசி பயனில்லை
    களை களைய வேன்டிய நேரம் ...

  • @suryasen8209
    @suryasen8209 6 лет назад +4

    Seeman AnnA'n Best

  • @AbdulRahman-uz7bk
    @AbdulRahman-uz7bk 6 лет назад +34

    அருமையான பதிவு அன்ணன் சீமான் super ji

  • @user-hk4jm8dj3e
    @user-hk4jm8dj3e 6 лет назад +7

    (வைரமுத்துவுக்கு இன்னொரு சினிமா கவிஞர் வைரபாரதியின் பதில்,.. ஒரு வைரத்தை இன்னொரு வைரத்தால் தானே அறுக்க முடியும்) 🕉 ஆண்டாள் யாதொன்றையும் வேண்டாள் 🕉
    "படுக்கையை விரி ... படுத்ததும் சிரி ... பற்றிட சரி ... பட்டென உறி "
    என்பதைப் போன்ற மாயா ஜால வார்த்தைகள் அல்ல பக்தி இலக்கியங்கள் ...✔
    பக்தி அரிய உணர்வு ... அகந்தைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை .. ✔
    எந்த கர்வத்தாலும் கடவுளை உணரும் பக்தி பாலத்தில் நடக்க இயலாது .. அது முடம் ...✔
    பக்தி கணிதம் அல்ல ...
    கர்வ அடையாளங்களை அழிப்பது ..
    படிப்பால் ... புகழால் ... வரும் பிடிப்பை உடைப்பது ...✔
    பக்திக்கு ஒன்பது வெளிப்பாடுகள் உண்டு .. அதில் ஏழாவது "தாஸ்யம் "
    தன்னைச் சமர்ப்பித்து கடவுட் சேவை ஆற்றல் ....✔
    "தேவ தாசி " என்பது தீ மொழி ஆனதால் ... பொருட் திரிபு ஏற்பட்டதால் அதை பயன் படுத்தல் பிழை ...
    ஆஞ்சநேயர் , பரம ஹம்சர் , ஆண்டாள் தாஸ்ய பக்தி உணர்வாளர்கள் ...✔
    கடவுள் என்பது பேரனுபவம் ...
    அந்த அனுபவ வெளிப்பாடுகளே சமயப் பகிர்வுகள் ...✔
    கிளைகளைப் பிடிக்கும் வரை பறத்தல் சாத்தியமில்லை பறவைக்கு ...
    அறிவு என்பது கிளை .. கடவுள் ஆகாயமாய் பேரனுபவம் .✔
    உணர்ச்சி மனத்துக்கானது ..
    உணர்வு ஆத்மாவுக்கானது ...
    ஆக புரிதல் அல்ல உணர்தலால் ஆன்மிகம் முழுமை அடைகிறது ..✔
    பக்தியை ... பக்தி இலக்கியங்களை .. எழுதிய பக்தர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது பூக்களின் வாசனையை கைக்குள் அடக்க பூவை தேய்த்துப் பார்ப்பது போல் அறிவீனம் ...✔
    சந்தனக்கட்டைக்கும் பூவுக்கும் வித்யாசம் உண்டு ..
    இரண்டும் மணம் தான் என்ற போதிலும் ...
    ஆய்வால் பக்தி வருவதில்லை ... ஆய்வால் முனைவர் பட்டம் வேண்டுமானால் பெறலாம் .. பேசலாம் .. அதில் ஆழம் இல்லய் .
    பக்தி ஆய்வுக்கு அப்பாற்பட்டது ...✔
    சீதையும் நிலத்தில் கிடைத்தவள் தான் . ஆண்டாள் துளசி வனம் ..
    திருமகளின் அம்சங்கள் ...
    நம் ஐந்தாவது தலைமுறை முன்னோரின் பிறப்பே நாம் ஆய்வு செய்வது கடினம் ..
    அவர்கள் இருந்தனர் .. நாம் இருப்பதால .. நாமே அதன் சாட்சி ..✔
    ஆண்டாள் பாசுரங்கள் தாஸ்ய உணர்வு மிக்கவை ...
    கண்களை வெளியே ஒப்படைக்காமல் வெளிச்சத்தை வாங்க இயலாது ..
    கண்களை உள்ளே
    ஒப்படைக்காமல்
    ஆத்மாவை அனுபவிக்க இயலாது ..✔
    பக்தி மேலோங்கினால் அழுகை பீறிடும் .. எனக்கு ஏற்பட்டிருக்கிறது
    "காதலாகி .. கசிந்து ... கண்ணீர் மல்கி " மாணிக்க வாசகரின் பேரனுபவம் .. வார்த்தை ஜாலமல்ல ...
    அந்த அநுபவம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர முடியும் ...✔
    "அனுபவம் " என்பது உலகம் சார்ந்தவை . .
    "அநுபவம் " உள்ளுணர்வு சார்ந்தவை ...✔
    ஆண்டாள் பாசுரங்கள் .. ராச லீலை என்பவை உடலை .. மனதை .. உணர்வைக் கொடுத்தல் ... அவை காமமல்ல ...
    மனித காமம் என்பது வெண் ரத்தம் கழித்தல் ...
    மனித பக்தி என்பது தன் சித்தம் அழித்தல் ...
    பெரிய தூரம் அல்ல ... மனதுக்கும் மன சாட்சிக்கும் உள்ள தூரம் ... ஆனால் பார்வை வேறு ...
    கொடுத்தாலே அழிக்க முடியும் .. அது ஒரு கொடுப்பினை ...✔
    கடவுள் அருளால் மட்டுமே பக்தி ஏற்படும் .. சூரிய ஒளியால் சூரியனைப் பார்ப்பது போல் ..
    மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு சூரியனை கொதிக்கும் வெள்ளித் தட்டு என்பதான ஜாலம் ...
    உள்ளே உள்ள சூரியனை அநுபவிக்க வேண்டும் ...✔
    நாத்திகர் பேசும் தமிழ் மொழி அகத்தியர் வகுத்தது .. தொலகாப்பியர் அகத்தியர் சீடர் .. முதற் சங்கத் தலைவன் முருகன் ..
    இவர்களில் ஒருவர் கூட நாத்திகர் அல்லர் ..

    • @user-hk4jm8dj3e
      @user-hk4jm8dj3e 6 лет назад

      ஆன்மிகம் தோற்றி .. இலக்கணம் வகுத்து .. வளர்த்து எடுக்கப்பட்டது நம் தமிழ் மொழி ...
      நாத்திகத்திற்கும் ஆதி தமிழுக்கும் சம்மந்தம் இல்லை .. முப்பாட்டன் முருகனை உணர்ந்தால் புரியும் ...✔
      இந்துக்கள் தமிழர் இல்லையாம் ...
      தேவாரம் .. திருவாசகம் கிளிக்கி மொழியிலா எழுதப் பட்டது ?
      திருவள்ளுவர் சமணராம் ... சரி சமணர்களாவது தமிழர்களா ?
      வள்ளுவரும் ... வள்ளலாரும் .. நாத்திகர் இல்லை ...
      ஆக நாத்திகர் தமிழரே இல்லை .. இது வாதம் ...வஞ்சம் அல்ல ...✔
      கம்பர் எழுதியதை எந்தக் கொம்பரும் எழுத வில்லை ...
      பக்தி எழுத வைக்கும் ... ✔
      கண்ணதாசன் இருந்திருந்தால் ஒப்புக்கொள்வார் இதை ...
      அவரின் நேர்மை எனக்குப் பிடிக்கும் ...
      அவர் கவிஞர்களின் மனசாட்சி ...✔✔
      பார்வை அற்றவர்கள் யானையின் வயிற்றை தடவி பெரிய பாறை என்பது போல நாத்திக அணுகுமுறை✔
      நதி மூலம் .. ரிஷி மூலம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை ..
      அறிவு புலன்களுக்கு உட்பட்டவையே ..
      பேரனுபவம் நிகழ வேண்டும் எனில் திறந்திருத்தல் அவசியம் ...✔
      தமிழ் காட்டு மிராண்டி மொழி அல்ல .. சொன்னவர் சிலை உடைத்தார் .. அவர் உடைந்த பிறகு அவருக்கே சிலை வைத்தனர் ...
      அவரை மதிக்கிறேன் ..
      அவரே பக்தி செய்பவர்களை ஒன்று சேர்த்தவர் ...✔
      அருளால் வளரும் பக்தியே அரிது ..
      மண்டியிடலும் ... நமாஸும் ... தோப்புக்கரணமும் வெவ்வெறு வடிவம் .. பக்தி ஒன்றே ...
      பக்தி தீது பேசாது .. தாசி மகன் என திட்டாது .. தாசி குலம் என மேற்கோள் காட்டாது ...
      துப்பாக்கி முனையிலும் .. கருணைப் போர்வையிலும் மதம் மாற்றாது ...
      மதத்திற்கு ஆள் சேர்ப்பதாலும் .. ஜாதிக்கு அரிவாள் சுமப்பதாலும் .. பக்தி பிடிபடாது ...
      அது தனக்குள்ளே இறங்கி .. தன்னை கரைத்து .. தன்மை நிறைத்து .. வெட்ட வெளியெ தாமென உணர்தல் ...
      அணு அணுவாய் கடவுள் எனும் பேரனுபவத்தில் கலத்தல் ...
      அப்படி கலந்தவள் ஆண்டாள் ..
      அவள் நம் ஆன்மாவை ஆண்டாள் ..
      அவள் வேறேதொன்றையும் வேண்டாள் ...
      அத்தகைய அநுபவம் அனைவருக்கும் ஏற்படட்டும் ...✔
      ஆண்டாள் நாமம் வாழி 🙏🏻

    • @sachithanandamsachi8819
      @sachithanandamsachi8819 6 лет назад

      கருப்பு சட்டை போட்டவர்கலும் ஜாதகம் பார்த்து நேரம் சரியில்லை என்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார்கள் ஆதாரம் அர்த்தமுள்ள இந்து மதம் 9ம் பாகம்

  • @sathyac7181
    @sathyac7181 6 лет назад

    Deva dasi was very respected in the temples.later their names and lifes are spoiled.va.gowthaman sir said that (andal is a brahmin?.she wrote thiruppavai in tamil language).vairamuthu sir is a good person.but he supporting dravidam.

  • @kingvijay4762
    @kingvijay4762 6 лет назад

    annan da

  • @MrAshokan31
    @MrAshokan31 6 лет назад +3

    Seeman great

  • @user-em5bn7qy5i
    @user-em5bn7qy5i 6 лет назад +22

    யாரால் ஆபத்து ? என்ன ஆபத்து ? வாங்க… பேசலாம்…
    நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை.
    நேரம் : மாலை 5:00 மணி.
    இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை
    (நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.

    • @gsgopal2710
      @gsgopal2710 6 лет назад

      Arthamulla Hindu madham eluthiya kavingar Kannadhasan waste.variramuthu and seeman are great.kallikalam. which god does seeman worship.god only knows.speech is his capital.

  • @kethessivam8035
    @kethessivam8035 6 лет назад +1

    வணக்கம்
    உறவே
    உங்கள் ஆதங்கம் சரியானதே
    இதை நீங்கள் 20 வருடங்களுக்கு முன் பேசியிருந்தாலோ அல்லது இன்று சீமான் பேசுவதை 20 வருடங்களுக்கு முன் பேசியிருந்தாலோ எடுபடாது போய் இருக்கும் காரணம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன் சங்கத் தமிழன் அவன் வழி வந்த பிள்ளைகளுக்கு பிற வழி வந்த இனத்தவர்களினால் உருவாக்கப்படட வலியின் வெளிப்பாடே அதன் மொத்த உருவமே தமிழகத்தில் சீமான் என்ற உங்கள் பாஷையில் கூறினால் சைமன்,
    சரி நான் கூறுவதையும் ஒரு தடவை உற்று நோக்கவும் நான் ஒரு தமிழன் ஆனால் இந்து இல்லை நான் ஒரு சைவ சமயத்தை பின்பற்றி வந்தவன் உண்மையில் நான் ஈழத்தின் தொன்மையை நன்கு படித்தவன் அங்கே இந்து என்று பாடத்திட்டத்தில் இல்லை சைவசமயம் என்றுதான் உள்ளது அது ஏன்
    தமிழ் நாட்டில் இருந்த வாழ்ந்த தமிழர்கள் சைவசமயத்தவர்களே எப்படி எப்போது இந்து என்ற வெறிக்கூடத்துக்குள் எம்மை கட்டிபோடார்கள் என்றால் இதை செய்தது பிரித்தானியாவே எவன் இஸ்லாம் இல்லையோ எவன் கிறிஸ்தவம் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று கடிவாளத்தை போடடதனால் வந்த வினையே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தத்துவத்தை கொண்ட தமிழனுக்கு பிடித்த சாபக்கேடு,
    சரி தெரிந்தோ தெரியாமலோ நாம் இந்துவாக்கப்படடோம் ஆனால் இந்து என்பது யார் தமிழன் என்பது யார் இந்த வெறி எப்படி பிரித்தாளப்படுகின்றது சற்று உன்னிப்பாக பாருங்கள் ஈழத்திலே உங்கள் பாஷையில் தமிழனின் இந்துக்கோவில்கள் 300 க்கு மேல் இடித்து தள்ளப்பட்டது அப்போ இந்து நாடு இந்தியா என்ன செய்தார்கள் சிங்களவனுக்கு ஆயுதத்தையும் படைகளையும் அனுப்பி இனவெறி தாண்டவம் ஆடினார்கள், அப்போ மதத்தை விட்டு நீ எங்களை இனமாக பார்ப்பதனால் நேர்ந்த இனப்படுகொலையே 300000 தமிழர்கள் எங்கள் இரத்த உறவுகள்,
    சரி சாதியை சாதியாக விட்டது போதும் சாதி எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் இது பண்டைக்காலத்தில் அரசர்கள் அங்கபுரத்தில் பல அரசிகளோடும் குதூகலமாக இருக்க ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு குழுவாக பிரித்துக்கொடுத்த வேலையை தொடர்ந்து வாழையடி வாழையாக செய்ததன் பின் விளைவே சாதி இது தொழில் அடிப்படையில் உருவானதே ஒழிய பிறப்பு இதுக்கு உடந்தை இல்லை,
    எனவே புரியாமல் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை மதம் நீ மாறலாம் இனம் நீ மாற முடியாது முதல் நாம் தமிழனாக ஒன்று பட்டால் மட்டுமே தமிழ் இனத்தை பாதுகாக்க முடியும் சாதிகளாக நாம் இருக்காது தயார்ஆனால் எங்களை ஒன்றாக தமிழனாக இருக்க அடுத்த மாநிலக்காரன் விட மாடடான் இந்திய பிரித்தாளும் தந்திரத்தால் தமிழ் இனத்தை கலப்பு இனமாற்றம் செய்து அழித்து விடுவான் இதுதான் உண்மை,
    அடுத்தது ஈழத்தில் ஒரு விடுதலை அமைப்பு முறை இருந்தால் தமிழ் ஈழம் தன கட்டுபாட்டுக்குள் இருக்காது என்பதை உணர்ந்த இந்திய உளவுப்படை கண்டவன் நிண்டவனுக்கு எல்லாம் ஆயுதத்தைக் கொடுத்து புலிகளை விட ஆயுத பலத்தில் இந்த இல்டசியம் இல்லா குழுக்களை வளர்த்து பின் மோதவிட்டு போனகதையின் வலி நாம் அறிவோம் உறுதியாக கூறுகிறோம் நாம் மதம் நோக்கி காலடி எடுத்து வைக்கவில்லை எங்கள் பாதை தமிழ் இனம் பாது காப்பு நோக்கியதே
    நன்றி

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 6 лет назад

    மதம் என்பது பயந்த மனதின் போர்வையடா

  • @vasaoz
    @vasaoz 6 лет назад

    Haha this title makes me laugh, Brother Seeman is very poise, elegantly construe his thought and view over the stupid debacle regarding the Tamil's queen Aandal along with straight and concise info regarding the alleged political merger of actors, there is no emotional outburst nor the language was offensive. Stating and challenging idiots who discredit Mr. Viramuthu in a more subtle way is aggressive talk lol. Seeman is garlanding himself to be a man of high calibre and he is show casing it time after time.

  • @kethessivam8035
    @kethessivam8035 6 лет назад

    dai anybody have answer nobody have but thamils must open your eyes

  • @kannanmurugan8357
    @kannanmurugan8357 6 лет назад

    Hai

  • @shivashanmugam7032
    @shivashanmugam7032 6 лет назад

    Vairramuthu need come to sriviliputur and ask apologise

  • @loganathanlok
    @loganathanlok 6 лет назад

    Pls listen illuminnaties decided seeman is the next cm.they are welcoming seeman .seeman also dont no this secret.pls dont comment on this

  • @sreekumarb3967
    @sreekumarb3967 5 лет назад

    Cine field la yaruda honest?

  • @swathiniraju4731
    @swathiniraju4731 6 лет назад

    Anna ipdi short ah ivangaluku answer panna podhum

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 6 лет назад

    Suppose someone speaks ill of your mother,will you keep quiet?

  • @sp.ranganathan5540
    @sp.ranganathan5540 6 лет назад

    Seemaaaaan.......??????

  • @user-sc3gv3xl6u
    @user-sc3gv3xl6u 6 лет назад +3

    நடிகர் சீமான் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றும் கூறுகிறார். ஊருக்கு ஒரு நியதி. ஒண்ரைகண்ணனுக்கு ஒரு நியதி. தமாஷ் பேர்வழி.

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 6 лет назад

    சீமானை நேசித்தது என் தவறே...