சிறப்பான பதிவு. கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருத்தம் தெரிவித்த பிறகும் இவர்கள் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டது தவறான செயல். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒரு நாத்திகவாதி அப்படி இருக்க ஆண்டாள் என்னும் கடவுள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியது ஏனென்று புரியவில்லை. பூணூலையும், சிலுவையையும் அறுத்துக்காட்டிய அலைகள் ஓய்வதில்லை பாரதிராஜாவின் கருத்துக்கள் வெகுவாக மக்களை கவர்ந்திருந்தது. மிகப்பெரிய வெற்றியையும் தேடிதந்தது. இறுதியில் இயக்குநர் திரு.பாரதிராஜா அவர்களின் வரிகள் '"நாமே வகுத்துக்கொண்ட கோடுகள், நாமே வகுத்துக் கொண்ட எல்லைகள் நம் சௌகரியமான பயணத்திற்கு இடையூறாக இருக்கும் பொழுது ஒன்று அகற்றப்படும் அல்லது அகலப்படுத்தப்படும் '" இதனை மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும். சாதி மதங்கள் மனித இனத்தின் அழிவாயுதமாக உள்ளது. இவைகள் சமூகத்திலிருந்து அகறப்படவேண்டும்
என் அண்ணன் சீமான் மறதமிழன்டா... அரசியலுக்கு அப்பால் அறம் சாா்ந்த செயலில் முன் நிற்பவன்... என் அண்ணன் சீமான் தமிழனுக்கான பெருங்காவலன் எம் தலைவர் வேலுபிரபாகரன் போல...
ஆண்டாள் பெயர் சொல்லி ஆரியம் பூணூல் பூண்டு வரும். தமிழின் பெயர் சொல்லி புதிதாய் திராவிடம் மீண்டு எழும். வயிரமுத்து வீரமுத்து; எங்கள் தமிழினத்தின் சொத்து. வெல்க தமிழ்; வெல்க தமிழர்; வெல்க தமிழ்நாடு!
seeman is always talking sense. very balanced politician. He is neutral and looks for justice. he follows எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
சீமானை பற்றி பிரபலங்கள்..! பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்... இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்... - சகாயம் ஐயா சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி. -ரஜினிகாந்த் நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்... ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி.. -நம்மாழ்வார் கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்.. இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது.... -சத்யராஜ் சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை! சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்! தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம் -எஸ்ஏ சந்திரசேகர் தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்.... சீமானின் பேச்சை பரப்புங்கள்... -பாரதிராஜா.. கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்.. தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்.. -நியூஸ்7தொலைக்காட்சி.. சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர். -விஞ்ஞானி பொன்ராஜ் . சீமானின் கல்வி திட்டமே சிறந்தது - -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு காலத்தின் தேவை.. சீமான்.. நாம் தமிழர் கட்சி.
*சீமானை பற்றி தொண்டன்* *சொன்னது* ஆதாரத்தோடஎன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன், இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன், என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன் 'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன். என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் : திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார் "நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார், அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று, நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது, சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது, நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் (நான் பொய் சொல்ல வில்லை, உண்மை அறிய என்னுடைய விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் இதனுடன் இணைக்கிறேன்) ம.தமிழ்ச்செல்வன் கருப்பாயூரணி மதுரை _ 58 9963743411,7373453741
Excellent Points from Mr. Seeman. Who was M.S.Subbulakshmi ? Her Subrabatham is being played in all Vaishnava Temples including Tirupathy . What is the background of Madhavi and Manimegalai
(வைரமுத்துவுக்கு இன்னொரு சினிமா கவிஞர் வைரபாரதியின் பதில்,.. ஒரு வைரத்தை இன்னொரு வைரத்தால் தானே அறுக்க முடியும்) 🕉 ஆண்டாள் யாதொன்றையும் வேண்டாள் 🕉 "படுக்கையை விரி ... படுத்ததும் சிரி ... பற்றிட சரி ... பட்டென உறி " என்பதைப் போன்ற மாயா ஜால வார்த்தைகள் அல்ல பக்தி இலக்கியங்கள் ...✔ பக்தி அரிய உணர்வு ... அகந்தைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை .. ✔ எந்த கர்வத்தாலும் கடவுளை உணரும் பக்தி பாலத்தில் நடக்க இயலாது .. அது முடம் ...✔ பக்தி கணிதம் அல்ல ... கர்வ அடையாளங்களை அழிப்பது .. படிப்பால் ... புகழால் ... வரும் பிடிப்பை உடைப்பது ...✔ பக்திக்கு ஒன்பது வெளிப்பாடுகள் உண்டு .. அதில் ஏழாவது "தாஸ்யம் " தன்னைச் சமர்ப்பித்து கடவுட் சேவை ஆற்றல் ....✔ "தேவ தாசி " என்பது தீ மொழி ஆனதால் ... பொருட் திரிபு ஏற்பட்டதால் அதை பயன் படுத்தல் பிழை ... ஆஞ்சநேயர் , பரம ஹம்சர் , ஆண்டாள் தாஸ்ய பக்தி உணர்வாளர்கள் ...✔ கடவுள் என்பது பேரனுபவம் ... அந்த அனுபவ வெளிப்பாடுகளே சமயப் பகிர்வுகள் ...✔ கிளைகளைப் பிடிக்கும் வரை பறத்தல் சாத்தியமில்லை பறவைக்கு ... அறிவு என்பது கிளை .. கடவுள் ஆகாயமாய் பேரனுபவம் .✔ உணர்ச்சி மனத்துக்கானது .. உணர்வு ஆத்மாவுக்கானது ... ஆக புரிதல் அல்ல உணர்தலால் ஆன்மிகம் முழுமை அடைகிறது ..✔ பக்தியை ... பக்தி இலக்கியங்களை .. எழுதிய பக்தர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது பூக்களின் வாசனையை கைக்குள் அடக்க பூவை தேய்த்துப் பார்ப்பது போல் அறிவீனம் ...✔ சந்தனக்கட்டைக்கும் பூவுக்கும் வித்யாசம் உண்டு .. இரண்டும் மணம் தான் என்ற போதிலும் ... ஆய்வால் பக்தி வருவதில்லை ... ஆய்வால் முனைவர் பட்டம் வேண்டுமானால் பெறலாம் .. பேசலாம் .. அதில் ஆழம் இல்லய் . பக்தி ஆய்வுக்கு அப்பாற்பட்டது ...✔ சீதையும் நிலத்தில் கிடைத்தவள் தான் . ஆண்டாள் துளசி வனம் .. திருமகளின் அம்சங்கள் ... நம் ஐந்தாவது தலைமுறை முன்னோரின் பிறப்பே நாம் ஆய்வு செய்வது கடினம் .. அவர்கள் இருந்தனர் .. நாம் இருப்பதால .. நாமே அதன் சாட்சி ..✔ ஆண்டாள் பாசுரங்கள் தாஸ்ய உணர்வு மிக்கவை ... கண்களை வெளியே ஒப்படைக்காமல் வெளிச்சத்தை வாங்க இயலாது .. கண்களை உள்ளே ஒப்படைக்காமல் ஆத்மாவை அனுபவிக்க இயலாது ..✔ பக்தி மேலோங்கினால் அழுகை பீறிடும் .. எனக்கு ஏற்பட்டிருக்கிறது "காதலாகி .. கசிந்து ... கண்ணீர் மல்கி " மாணிக்க வாசகரின் பேரனுபவம் .. வார்த்தை ஜாலமல்ல ... அந்த அநுபவம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர முடியும் ...✔ "அனுபவம் " என்பது உலகம் சார்ந்தவை . . "அநுபவம் " உள்ளுணர்வு சார்ந்தவை ...✔ ஆண்டாள் பாசுரங்கள் .. ராச லீலை என்பவை உடலை .. மனதை .. உணர்வைக் கொடுத்தல் ... அவை காமமல்ல ... மனித காமம் என்பது வெண் ரத்தம் கழித்தல் ... மனித பக்தி என்பது தன் சித்தம் அழித்தல் ... பெரிய தூரம் அல்ல ... மனதுக்கும் மன சாட்சிக்கும் உள்ள தூரம் ... ஆனால் பார்வை வேறு ... கொடுத்தாலே அழிக்க முடியும் .. அது ஒரு கொடுப்பினை ...✔ கடவுள் அருளால் மட்டுமே பக்தி ஏற்படும் .. சூரிய ஒளியால் சூரியனைப் பார்ப்பது போல் .. மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு சூரியனை கொதிக்கும் வெள்ளித் தட்டு என்பதான ஜாலம் ... உள்ளே உள்ள சூரியனை அநுபவிக்க வேண்டும் ...✔ நாத்திகர் பேசும் தமிழ் மொழி அகத்தியர் வகுத்தது .. தொலகாப்பியர் அகத்தியர் சீடர் .. முதற் சங்கத் தலைவன் முருகன் .. இவர்களில் ஒருவர் கூட நாத்திகர் அல்லர் ..
ஆன்மிகம் தோற்றி .. இலக்கணம் வகுத்து .. வளர்த்து எடுக்கப்பட்டது நம் தமிழ் மொழி ... நாத்திகத்திற்கும் ஆதி தமிழுக்கும் சம்மந்தம் இல்லை .. முப்பாட்டன் முருகனை உணர்ந்தால் புரியும் ...✔ இந்துக்கள் தமிழர் இல்லையாம் ... தேவாரம் .. திருவாசகம் கிளிக்கி மொழியிலா எழுதப் பட்டது ? திருவள்ளுவர் சமணராம் ... சரி சமணர்களாவது தமிழர்களா ? வள்ளுவரும் ... வள்ளலாரும் .. நாத்திகர் இல்லை ... ஆக நாத்திகர் தமிழரே இல்லை .. இது வாதம் ...வஞ்சம் அல்ல ...✔ கம்பர் எழுதியதை எந்தக் கொம்பரும் எழுத வில்லை ... பக்தி எழுத வைக்கும் ... ✔ கண்ணதாசன் இருந்திருந்தால் ஒப்புக்கொள்வார் இதை ... அவரின் நேர்மை எனக்குப் பிடிக்கும் ... அவர் கவிஞர்களின் மனசாட்சி ...✔✔ பார்வை அற்றவர்கள் யானையின் வயிற்றை தடவி பெரிய பாறை என்பது போல நாத்திக அணுகுமுறை✔ நதி மூலம் .. ரிஷி மூலம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை .. அறிவு புலன்களுக்கு உட்பட்டவையே .. பேரனுபவம் நிகழ வேண்டும் எனில் திறந்திருத்தல் அவசியம் ...✔ தமிழ் காட்டு மிராண்டி மொழி அல்ல .. சொன்னவர் சிலை உடைத்தார் .. அவர் உடைந்த பிறகு அவருக்கே சிலை வைத்தனர் ... அவரை மதிக்கிறேன் .. அவரே பக்தி செய்பவர்களை ஒன்று சேர்த்தவர் ...✔ அருளால் வளரும் பக்தியே அரிது .. மண்டியிடலும் ... நமாஸும் ... தோப்புக்கரணமும் வெவ்வெறு வடிவம் .. பக்தி ஒன்றே ... பக்தி தீது பேசாது .. தாசி மகன் என திட்டாது .. தாசி குலம் என மேற்கோள் காட்டாது ... துப்பாக்கி முனையிலும் .. கருணைப் போர்வையிலும் மதம் மாற்றாது ... மதத்திற்கு ஆள் சேர்ப்பதாலும் .. ஜாதிக்கு அரிவாள் சுமப்பதாலும் .. பக்தி பிடிபடாது ... அது தனக்குள்ளே இறங்கி .. தன்னை கரைத்து .. தன்மை நிறைத்து .. வெட்ட வெளியெ தாமென உணர்தல் ... அணு அணுவாய் கடவுள் எனும் பேரனுபவத்தில் கலத்தல் ... அப்படி கலந்தவள் ஆண்டாள் .. அவள் நம் ஆன்மாவை ஆண்டாள் .. அவள் வேறேதொன்றையும் வேண்டாள் ... அத்தகைய அநுபவம் அனைவருக்கும் ஏற்படட்டும் ...✔ ஆண்டாள் நாமம் வாழி 🙏🏻
கருப்பு சட்டை போட்டவர்கலும் ஜாதகம் பார்த்து நேரம் சரியில்லை என்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார்கள் ஆதாரம் அர்த்தமுள்ள இந்து மதம் 9ம் பாகம்
Hon .Vairamuthu is a great man. Bjp is doing very very low level politics. Seeman is the great leader for Tamils. Royal salute from UK. Thirunavukkarasu sooriyakumar. Be brave. NTK
யாரால் ஆபத்து ? என்ன ஆபத்து ? வாங்க… பேசலாம்… நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 5:00 மணி. இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை (நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.
Arthamulla Hindu madham eluthiya kavingar Kannadhasan waste.variramuthu and seeman are great.kallikalam. which god does seeman worship.god only knows.speech is his capital.
Mohamed Umar Serupadi (beating by footwear) to you Mohamed umar. Think twice before commenting on Our Tamilian Seeman. Be careful the uneducated Mohamed umer. Seruppady to you.
Msg sent by Sri .isaikavi Ramanan (கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு.உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார். அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே! அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை. ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம். கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது. ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து. அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும். அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது. கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்) மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு கோரும்வரை நீளும் வழக்கு இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான் எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான் அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை! மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம் மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ? தனியான மரியாதை தமிழாலன்றோ? தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ? இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ? இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ? மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்! மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்! ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை! ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா? அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா? அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள் அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை! இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்? குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்! குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்! கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர் கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்! 13.01.18 / சனிக்கிழமை / மாலை 06 மணி
நம்மை ஒருவன் கொச்சைப்படுத்தினால் அவனை இன்னொருவன் கொச்சைப்படுத்துகிறான் ஆக இறைவன் இருக்கிறான்.நாம் எதை செய்கிறோமோ அது நமக்குத்திரும்ப கிடைக்கும். நீ எதை கொடுத்தாயோ அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது
#கொலைக்கருவி சிலுவைக்கு வணக்கமா? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ பாசமுள்ள குடும்பம் ஒன்று இருந்தது. அன்பான அப்பா, அருமை மனைவி, அழகுக்குழந்தைகள் நிறைந்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்து வாழ்ந்து வந்தது. தந்தையின் சம்பாத்தியத்தில் நல்ல உடையும், நல்லஉணவும், கல்வியும் பெற்று சிறப்புற்று விளங்கினர் குழந்தைகள். தந்தை என்னும் கொழுகொம்பில் கொடி போல் சுற்றி வளர்ந்த அக்குடும்பம் அவர்மீது அன்பைப்பொழிந்துவந்தது. இக்குடும்பத்தின் அன்பும் அமைதியும் ஒருநாள் கொடியவன் ஒருவனால் கொடூரமாக குலைக்கப்பட்டது. கொடிய குத்துவாள் ஒன்றால் அநியாயமாக அக்குடும்பத்தந்தையை நட்ட நடுரோட்டில் வைத்து இரக்கமில்லாமல் குத்தினான். கதறித்துடித்தார் தந்தை மேலும் மேலும் குத்துவாளால் குத்தினான் அக்கொடியவன்.கதறித்துடிதுடித்து மடிந்து போனார் அக்குடும்பத்தந்தை. உயிரினும் மேலாக நேசித்த தனது அன்புக்கணவனை இழந்த மனைவியும்,பாசமிக்க தந்தையை இழந்த பிள்ளைகளும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.யார் சொல்லி அடங்கும் அவர்களது துயரம்? ஆயினும் காலம் அவர்களது துக்கத்தை சிறிது ஆற்றியது ஒருநாள் ஒரு ஓவியன் அவர்கள் வீட்டிற்கு வந்தான்.அவன் அன்று நடந்த அக்கொடியக்கொலையை நேரடியாகப் பார்த்ததாகச் சொன்னான்.தான் அன்று பார்த்த அக்காட்சியை தத்ரூபமாக படம்போட்டுக்கொண்டு வந்திருப்பதாகவும் அதை அக்குடும்பத்திற்குப் பரிசளிக்கப்போவதாகவும் சொன்னான். காகிதத்தில் அழகாக சுற்றிக்கொண்டு வந்திருந்த அந்தப் படத்தை எல்லோர் முன்னிலையிலும் விரித்து க்காட்டினான். படத்தை ஆவலுடன் அனைவரும் பார்த்தனர்.மறுவினாடி கிரீச்சிட்ட குரலில் அழுதுகொண்டு கண்களை மூடியவர்களாய் சிதறி ஓடினர். அவர்களால் துக்கத்தைத் தாங்கமுடியவில்லை.இன்னொரு முறை அப்படத்தை கண்திறந்து பார்க்கும் திறன் அவர்களில் யாருக்கும் இல்லை. உடனே அப் படத்தை மூடி எடுத்துச்செல்லும்படி ஒரேகுரலில் கூச்சலிட்டனர். அப்படி என்னதான் அப்படத்தில் இருந்தது? கொடியவனின் குத்துவாள் அக்குடும்பத்தலைவனின் நெஞ்சிலே பாய்ந்திருக்கிறது.வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கொட்டுகிறது. கண்கள் பிதுங்கிவிடும் நிலை.கைகால்கள் தளர்ந்து உயிர்போகுமுன்னால் வேதனை அனைத்தும் முகத்திலும் உடம்பின் ஒவ்வொரு அங்கத்திலும் தெரிய ,பரிதாபமான நிலையில் அவரின் படம் வரையப்பட்டிருந்தது. சீறினாள் அக்குடும்பத்தலைவி. "அடப்பாவி! என்ன தைரியத்தில் இப்படி ஒரு படத்தை வரைந்து எங்களிடம் காட்ட வந்தாய்.உயிருக்குயிராய் நேசித்த அவரை இந்த நிலையில் எங்களால் பார்த்து தாங்கிக்கொள்ள முடியும் என்று எப்படி நம்பினாய். அவர் உயிர்விடும்முன்னால் அடைந்த வேதனையை நாங்கள் தினம் தினம் பார்த்து அனுபவிக்கவா இதை வரைந்தாய்? எங்கள் கண்முன் நில்லாதே உன் படத்தை எடுத்து க்கொண்டு ஓடு" என்று வெறிகொண்டு கத்தினாள் அவரது அன்பு மனைவி. இரக்கம் உள்ளவர் யாரும் மனிதப்பண்பாடு உள்ள யாரும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இக்குடும்பத்தலைவி போன்றே நடந்து கொள்வார்கள் என்பதில் நம்மில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால்!! உலகத்தை இரட்சிக்க வந்தவர் என்றும் தேவனின் ஒரே குமாரன் என்றும்,வணக்கத்துக்குரியவர் என்றும்,தங்கள் அன்பு க்கும் பாசத்துக்கும் உரியவர் என்றும் சொல்லித்திரியும் கிறிஸ்தவர்கள் அந்த ஏசுவை எந்த நிலையில் தினம்தினம் பார்த்து மகிழ்கிறார்கள்? சிலுவையில் அறையப்பட்டு கைகளிலிருந்தும் கால்களிலிருந்தும் ஆணிகள் அறையப்பட்ட இடங்களிலிருந்து உதிரம் வடிய முள்முடி தரித்த தலையிலிருந்து ரத்தம் வடிந்து உறைய,உடல் சோர்ந்து தலை தொங்கி சாவின் வேதனை அனைத்தும் முகத்தில் தெரிய மிகப்பரிதாபமான நிலையில் நிற்கும் ஏசுவின் சிலுவையில் அறையப்பட்டப் படத்தையும் சிலையையும்தானே பார்த்து தினம் தினம் ரசிக்கிறார்கள் இந்தகிறிஸ்தவர்கள். தங்களின் நேசர்,தங்களின் கடவுள் இப்படி பரிதாபமான நிலையில் விழிபிதுங்க நிற்கும் நிலையைப்பார்த்து ரசிக்க இவர்களால் எப்படி முடிகிறது? இந்த பரிதாபமான நிலையில்தான் அவரை வணங்க வேண்டுமா?இது என்ன வக்கிர புத்தி? இந்த இரங்கத்தக்க,பச்சதாப உணர்ச்சியை ஊட்டக்கூடிய இச்சிலுவைக்காட்சியை தங்கள் கழுத்திலே அணிந்து கொள்கின்றனர்.ரோடோரங்கள் எல்லாம் சிலை களாக வடித்து ஏசு சிலுவையில் விழிபிதுங்கத் தொங்குவதைக் காட்சிப்பொருளாக வைக்கின்றனர்.
கிறிஸ்தவர்களின் இந்த வக்கிர நடவடிக்கைக்கு காரணம் தான் என்ன? அது. மானம் உள்ளவன் செய்யத்துணியாதது மரியாதை உள்ளவர்,உயர்ந்தோன் செய்ய விரும்பாதது. அதுதான் கீழான பரிதாப உணர்வை ,பச்சாதாபத்தைத்தூண்டிவிட்டு வியாபாரம் செய்யும் புத்தி. பிச்சைக்காரர்கள் தங்கள் முடமான கால்களை காட்சிப்பொருளாக்கி காசு சேர்ப்பதில்லையா? இதே பிச்சைக்காரப்புத்திதான். முடமாகிப்போன உடம்பைக்காட்டி பிச்சைக்காரனும், ஏசுவின் சிலுவையைக்காட்டி இரக்க உணர்வைத்தூண்டும் கிறிஸ்தவர்களும் ஒரே தராசில் வைக்கத்தகுந்தவர்கள். இதுதான் என் அப்பாவைக்கொன்ற குத்துவாள் என்று எந்தமகனாவது அந்த குத்துவாளின் மாதிரி ஒன்றைச்செய்து கழுத்திலே மாட்டிக்கொள்வானா? ஆனால் கிறிஸ்தவர்கள் செய்கிறார்களே! ஏசுவை அறைந்து கொன்ற சிலுவையை கண்களிளிலே ஒற்றிக்கொள்கிறார்கள், கழுத்திலே அணிந்து கொள்கிறார்கள். ஏசுவைக்கொன்றதற்காக சிலுவைக்கு முத்தமிட்டு நன்றி சொல்கிறார்களா?
வணக்கம் உறவே உங்கள் ஆதங்கம் சரியானதே இதை நீங்கள் 20 வருடங்களுக்கு முன் பேசியிருந்தாலோ அல்லது இன்று சீமான் பேசுவதை 20 வருடங்களுக்கு முன் பேசியிருந்தாலோ எடுபடாது போய் இருக்கும் காரணம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன் சங்கத் தமிழன் அவன் வழி வந்த பிள்ளைகளுக்கு பிற வழி வந்த இனத்தவர்களினால் உருவாக்கப்படட வலியின் வெளிப்பாடே அதன் மொத்த உருவமே தமிழகத்தில் சீமான் என்ற உங்கள் பாஷையில் கூறினால் சைமன், சரி நான் கூறுவதையும் ஒரு தடவை உற்று நோக்கவும் நான் ஒரு தமிழன் ஆனால் இந்து இல்லை நான் ஒரு சைவ சமயத்தை பின்பற்றி வந்தவன் உண்மையில் நான் ஈழத்தின் தொன்மையை நன்கு படித்தவன் அங்கே இந்து என்று பாடத்திட்டத்தில் இல்லை சைவசமயம் என்றுதான் உள்ளது அது ஏன் தமிழ் நாட்டில் இருந்த வாழ்ந்த தமிழர்கள் சைவசமயத்தவர்களே எப்படி எப்போது இந்து என்ற வெறிக்கூடத்துக்குள் எம்மை கட்டிபோடார்கள் என்றால் இதை செய்தது பிரித்தானியாவே எவன் இஸ்லாம் இல்லையோ எவன் கிறிஸ்தவம் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று கடிவாளத்தை போடடதனால் வந்த வினையே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தத்துவத்தை கொண்ட தமிழனுக்கு பிடித்த சாபக்கேடு, சரி தெரிந்தோ தெரியாமலோ நாம் இந்துவாக்கப்படடோம் ஆனால் இந்து என்பது யார் தமிழன் என்பது யார் இந்த வெறி எப்படி பிரித்தாளப்படுகின்றது சற்று உன்னிப்பாக பாருங்கள் ஈழத்திலே உங்கள் பாஷையில் தமிழனின் இந்துக்கோவில்கள் 300 க்கு மேல் இடித்து தள்ளப்பட்டது அப்போ இந்து நாடு இந்தியா என்ன செய்தார்கள் சிங்களவனுக்கு ஆயுதத்தையும் படைகளையும் அனுப்பி இனவெறி தாண்டவம் ஆடினார்கள், அப்போ மதத்தை விட்டு நீ எங்களை இனமாக பார்ப்பதனால் நேர்ந்த இனப்படுகொலையே 300000 தமிழர்கள் எங்கள் இரத்த உறவுகள், சரி சாதியை சாதியாக விட்டது போதும் சாதி எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் இது பண்டைக்காலத்தில் அரசர்கள் அங்கபுரத்தில் பல அரசிகளோடும் குதூகலமாக இருக்க ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு குழுவாக பிரித்துக்கொடுத்த வேலையை தொடர்ந்து வாழையடி வாழையாக செய்ததன் பின் விளைவே சாதி இது தொழில் அடிப்படையில் உருவானதே ஒழிய பிறப்பு இதுக்கு உடந்தை இல்லை, எனவே புரியாமல் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை மதம் நீ மாறலாம் இனம் நீ மாற முடியாது முதல் நாம் தமிழனாக ஒன்று பட்டால் மட்டுமே தமிழ் இனத்தை பாதுகாக்க முடியும் சாதிகளாக நாம் இருக்காது தயார்ஆனால் எங்களை ஒன்றாக தமிழனாக இருக்க அடுத்த மாநிலக்காரன் விட மாடடான் இந்திய பிரித்தாளும் தந்திரத்தால் தமிழ் இனத்தை கலப்பு இனமாற்றம் செய்து அழித்து விடுவான் இதுதான் உண்மை, அடுத்தது ஈழத்தில் ஒரு விடுதலை அமைப்பு முறை இருந்தால் தமிழ் ஈழம் தன கட்டுபாட்டுக்குள் இருக்காது என்பதை உணர்ந்த இந்திய உளவுப்படை கண்டவன் நிண்டவனுக்கு எல்லாம் ஆயுதத்தைக் கொடுத்து புலிகளை விட ஆயுத பலத்தில் இந்த இல்டசியம் இல்லா குழுக்களை வளர்த்து பின் மோதவிட்டு போனகதையின் வலி நாம் அறிவோம் உறுதியாக கூறுகிறோம் நாம் மதம் நோக்கி காலடி எடுத்து வைக்கவில்லை எங்கள் பாதை தமிழ் இனம் பாது காப்பு நோக்கியதே நன்றி
After the living legend extended the aplogy// it is un necessary to pin him.....as bjp lost very badly in by election, the assignment given to bihari H raja is to raise the BJP /It is the regular trend of BJP to create communal tensions to take more votes//in tamil nadu , where rationalists are powerful, now they want to destroy them with communal speaches/they want to convert tamil nadu like UP/Gujarath... but they will fail // here Hindus, Muslims, christians are considering themselves first as tamilans then with their relgions
ameer Mohamed Ghouse All this time our religion has been a target and punching bag for other religions. There is only one party which voices out for us.If we don't support it today, Hindus will be destroyed from India. Someone from your religion said they will finish the Hindus in 15 mins. It won't happen if BJP is ruling. We respect other religions but cannot encourage terrorism against Hindus
Thalaivar Seeman is the greatest humanitarian the world has ever seen. He is a living God. I am going to build a temple to my living God. Who is with me?
நடிகர் சீமான் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றும் கூறுகிறார். ஊருக்கு ஒரு நியதி. ஒண்ரைகண்ணனுக்கு ஒரு நியதி. தமாஷ் பேர்வழி.
Why brahamin lady only become andal. Why not devadasi lady . Perumal mun all are equal. Why not talk about vellai ammal deva dasi served to rescue sriranagam temple. Thirupan alwar is a treated untouchable by sriramgam
Why are the reporters consumed by cinema actors and actresses. There are so many issues people are facing - shouldn't the questions and concerns be about that?
தெளிவான பார்வை மற்றும் பேச்சு. சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தனித்தமிழ் முழங்கும் ஒரு இளம் தலைமுறை தலைவராக வியக்க வைக்கிறார். நன்றிகள் பல
சிறப்பான பதிவு.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வருத்தம் தெரிவித்த பிறகும்
இவர்கள் இவ்வளவு அநாகரீகமாக
நடந்து கொண்டது தவறான செயல்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒரு நாத்திகவாதி
அப்படி இருக்க ஆண்டாள் என்னும் கடவுள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியது ஏனென்று புரியவில்லை.
பூணூலையும், சிலுவையையும் அறுத்துக்காட்டிய
அலைகள் ஓய்வதில்லை
பாரதிராஜாவின் கருத்துக்கள் வெகுவாக மக்களை கவர்ந்திருந்தது.
மிகப்பெரிய வெற்றியையும் தேடிதந்தது.
இறுதியில் இயக்குநர் திரு.பாரதிராஜா அவர்களின் வரிகள்
'"நாமே வகுத்துக்கொண்ட கோடுகள், நாமே வகுத்துக் கொண்ட எல்லைகள் நம் சௌகரியமான பயணத்திற்கு இடையூறாக இருக்கும் பொழுது
ஒன்று அகற்றப்படும் அல்லது அகலப்படுத்தப்படும் '"
இதனை மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும்.
சாதி மதங்கள் மனித இனத்தின் அழிவாயுதமாக
உள்ளது.
இவைகள் சமூகத்திலிருந்து அகறப்படவேண்டும்
பிச்சை போட்டவரை மறந்த ரஜனி, சீமான்,வைரமுத்து, ஒன்று சேர்ந்தால் தமிளுக்கு முதல் வெற்றி.
அருமையான சீமான் இத்தனை ஆண்டுகள் பேச்சிலும் இதுவும் சிறப்பு அருமை அருமை அருமை 👌👌👌👌👌👌👍
என் அண்ணன் சீமான் மறதமிழன்டா...
அரசியலுக்கு அப்பால் அறம் சாா்ந்த செயலில் முன் நிற்பவன்...
என் அண்ணன் சீமான் தமிழனுக்கான பெருங்காவலன் எம் தலைவர் வேலுபிரபாகரன் போல...
i support annan seeman appa vairamuttu
ஆண்டாள் பெயர் சொல்லி ஆரியம் பூணூல் பூண்டு வரும்.
தமிழின் பெயர் சொல்லி புதிதாய் திராவிடம் மீண்டு எழும்.
வயிரமுத்து வீரமுத்து; எங்கள் தமிழினத்தின் சொத்து.
வெல்க தமிழ்; வெல்க தமிழர்; வெல்க தமிழ்நாடு!
Knowingly or unknowingly, Kamal , Rajini and Raja accelerate the activities of Tamil leader Seeman. Good ; keep it up ! Good for Tamilnadu !
I love h raja
😆😆
seeman is always talking sense. very balanced politician. He is neutral and looks for justice. he follows எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
மிக அருமையான பதிவு.... சீமான் அண்ணா 😊 உறையாடல் அருமை சீமான் அண்ணா 😊👌👌👌👌💪💪💪👏👏✌
சீமானை பற்றி பிரபலங்கள்..!
பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
- சகாயம் ஐயா
சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்... சீமான் ஒரு சிறந்த போராளி.
-ரஜினிகாந்த்
நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
-நம்மாழ்வார்
கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
-சத்யராஜ்
சீமான் பேசியது தான் விஜய் மெர்சல் படத்தில் பேசினார் என்று கூறுவது தவறில்லை!
சீமான் ஒரு போராளி மற்றும் என் நண்பர்!
தமிழ்நாடு நல்ல தலைவனை தேடுகிறது அது சீமானாகவும் இருக்கலாம்
-எஸ்ஏ சந்திரசேகர்
தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
சீமானின் பேச்சை பரப்புங்கள்...
-பாரதிராஜா..
கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
-நியூஸ்7தொலைக்காட்சி..
சீமான் முன் வைக்கும் ஆட்சி முறையே சிறந்தது - அப்துல் கலாம் உதவியாளர்.
-விஞ்ஞானி பொன்ராஜ் .
சீமானின் கல்வி திட்டமே சிறந்தது -
-கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
காலத்தின் தேவை.. சீமான்..
நாம் தமிழர் கட்சி.
*சீமானை பற்றி தொண்டன்* *சொன்னது*
ஆதாரத்தோடஎன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
நான் ஒரு "நாம் தமிழர் " கட்சியில் தீவிர தொண்டனாக வலம் வந்தவன், என்னை விட கட்சி பணியில் தீவிரம் காட்ட முடியாதளவுக்கு சூறாவளியாக கட்சியை வலுபடுத்த நானும் ஒரு பங்கு உதவினேன்,
இதெல்லாம் யாருக்காக நம் தமிழ் இனத்துக்காக, எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எங்களிடம் விதைத்த விதை அப்படி " நானும் அப்படிதான் இயங்கினேன்,
என் குடும்பத்தை கூட கவனிக்காமல் முழு நேர தொண்டனாக திகழ்ந்தேன்
'அன்று ஒருநாள் அதாவது பாம்பனில் எழுச்சிக் கூட்டம் நடைபெற்ற அன்று காலை 3:40 மணியளவில் அண்ணன் அழைத்திருந்தார், மேடையில் பேசக் கூடிய நபர்களில் நானும் ஒருவன்.
என்னிடம் அண்ணன் சீமான் அவர்கள் :
திமுக பற்றி இந்த மேடையில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார், அதுமட்டுமில்லாமல் நம் பேச்சு அனைத்தும் "பாஜக " அரசை தாக்கியே பேச வேண்டும் என கட்டளையிட்டார்
"நான் அப்போது ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை இழந்ததற்கு முழுகாரணம் காங்கிரஸூம் அதன் கூட்டணி கட்சி திமுக வும் தானே என்று வினவினேன், இப்படியே பேசி கொண்ட நேரத்தில் வாய் போர் முற்றியது, இறுதியில் அந்த மேடையில் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டார்,
அன்று எழுச்சி கூட்டம் முடிந்து, அடுத்த நாள் பிரபல திமுக பிரமுகர் சீமானை சந்திக்க வந்தார், அப்பொழுது தான் புரிந்தது "என் மரமண்டைக்கு சீமான் கட்சி நடத்துவது தமிழர்களுக்காக அல்ல "அவருடைய வருமானத்திற்கென்று,
நாம் தான் சீமானை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம், சீமானுக்கு கிறித்துவ மிஷனரிகளிருந்து கட்சி நன்கொடை என்று மாதந்தோறும் சேருகின்றது,
சீமானுக்கு தமிழகத்தில் தேவையானது "இரண்டு தான் மக்களை ஏமாற்றி அரியணையில் ஏறி இந்தியாவை துண்டாடுவது, இந்து மதத்தை இந்தியாவிலிருந்து துரத்துவது,
நான் அன்றே சீமானின் கட்சியிலிருந்து விலகி விட்டேன். நான் இந்து மதத்தையும், இந்தியாவையும் துண்டாட நினைக்கும் ஒரு அயோக்கியனுக்கு துணை போவதில்லை என்று
என் இன தமிழ் மக்களே, நாம் தமிழர் என்ற அயோக்கிய கட்சியை விட்டு விலகுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
(நான் பொய் சொல்ல வில்லை, உண்மை அறிய என்னுடைய விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் இதனுடன் இணைக்கிறேன்)
ம.தமிழ்ச்செல்வன்
கருப்பாயூரணி
மதுரை _ 58
9963743411,7373453741
Excellent Points from Mr. Seeman. Who was M.S.Subbulakshmi ? Her Subrabatham is being played in all Vaishnava Temples including Tirupathy . What is the background of Madhavi and Manimegalai
எங்கள் அண்ணன் சீமான்
(வைரமுத்துவுக்கு இன்னொரு சினிமா கவிஞர் வைரபாரதியின் பதில்,.. ஒரு வைரத்தை இன்னொரு வைரத்தால் தானே அறுக்க முடியும்) 🕉 ஆண்டாள் யாதொன்றையும் வேண்டாள் 🕉
"படுக்கையை விரி ... படுத்ததும் சிரி ... பற்றிட சரி ... பட்டென உறி "
என்பதைப் போன்ற மாயா ஜால வார்த்தைகள் அல்ல பக்தி இலக்கியங்கள் ...✔
பக்தி அரிய உணர்வு ... அகந்தைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை .. ✔
எந்த கர்வத்தாலும் கடவுளை உணரும் பக்தி பாலத்தில் நடக்க இயலாது .. அது முடம் ...✔
பக்தி கணிதம் அல்ல ...
கர்வ அடையாளங்களை அழிப்பது ..
படிப்பால் ... புகழால் ... வரும் பிடிப்பை உடைப்பது ...✔
பக்திக்கு ஒன்பது வெளிப்பாடுகள் உண்டு .. அதில் ஏழாவது "தாஸ்யம் "
தன்னைச் சமர்ப்பித்து கடவுட் சேவை ஆற்றல் ....✔
"தேவ தாசி " என்பது தீ மொழி ஆனதால் ... பொருட் திரிபு ஏற்பட்டதால் அதை பயன் படுத்தல் பிழை ...
ஆஞ்சநேயர் , பரம ஹம்சர் , ஆண்டாள் தாஸ்ய பக்தி உணர்வாளர்கள் ...✔
கடவுள் என்பது பேரனுபவம் ...
அந்த அனுபவ வெளிப்பாடுகளே சமயப் பகிர்வுகள் ...✔
கிளைகளைப் பிடிக்கும் வரை பறத்தல் சாத்தியமில்லை பறவைக்கு ...
அறிவு என்பது கிளை .. கடவுள் ஆகாயமாய் பேரனுபவம் .✔
உணர்ச்சி மனத்துக்கானது ..
உணர்வு ஆத்மாவுக்கானது ...
ஆக புரிதல் அல்ல உணர்தலால் ஆன்மிகம் முழுமை அடைகிறது ..✔
பக்தியை ... பக்தி இலக்கியங்களை .. எழுதிய பக்தர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது என்பது பூக்களின் வாசனையை கைக்குள் அடக்க பூவை தேய்த்துப் பார்ப்பது போல் அறிவீனம் ...✔
சந்தனக்கட்டைக்கும் பூவுக்கும் வித்யாசம் உண்டு ..
இரண்டும் மணம் தான் என்ற போதிலும் ...
ஆய்வால் பக்தி வருவதில்லை ... ஆய்வால் முனைவர் பட்டம் வேண்டுமானால் பெறலாம் .. பேசலாம் .. அதில் ஆழம் இல்லய் .
பக்தி ஆய்வுக்கு அப்பாற்பட்டது ...✔
சீதையும் நிலத்தில் கிடைத்தவள் தான் . ஆண்டாள் துளசி வனம் ..
திருமகளின் அம்சங்கள் ...
நம் ஐந்தாவது தலைமுறை முன்னோரின் பிறப்பே நாம் ஆய்வு செய்வது கடினம் ..
அவர்கள் இருந்தனர் .. நாம் இருப்பதால .. நாமே அதன் சாட்சி ..✔
ஆண்டாள் பாசுரங்கள் தாஸ்ய உணர்வு மிக்கவை ...
கண்களை வெளியே ஒப்படைக்காமல் வெளிச்சத்தை வாங்க இயலாது ..
கண்களை உள்ளே
ஒப்படைக்காமல்
ஆத்மாவை அனுபவிக்க இயலாது ..✔
பக்தி மேலோங்கினால் அழுகை பீறிடும் .. எனக்கு ஏற்பட்டிருக்கிறது
"காதலாகி .. கசிந்து ... கண்ணீர் மல்கி " மாணிக்க வாசகரின் பேரனுபவம் .. வார்த்தை ஜாலமல்ல ...
அந்த அநுபவம் ஏற்பட்டால் மட்டுமே அதை உணர முடியும் ...✔
"அனுபவம் " என்பது உலகம் சார்ந்தவை . .
"அநுபவம் " உள்ளுணர்வு சார்ந்தவை ...✔
ஆண்டாள் பாசுரங்கள் .. ராச லீலை என்பவை உடலை .. மனதை .. உணர்வைக் கொடுத்தல் ... அவை காமமல்ல ...
மனித காமம் என்பது வெண் ரத்தம் கழித்தல் ...
மனித பக்தி என்பது தன் சித்தம் அழித்தல் ...
பெரிய தூரம் அல்ல ... மனதுக்கும் மன சாட்சிக்கும் உள்ள தூரம் ... ஆனால் பார்வை வேறு ...
கொடுத்தாலே அழிக்க முடியும் .. அது ஒரு கொடுப்பினை ...✔
கடவுள் அருளால் மட்டுமே பக்தி ஏற்படும் .. சூரிய ஒளியால் சூரியனைப் பார்ப்பது போல் ..
மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு சூரியனை கொதிக்கும் வெள்ளித் தட்டு என்பதான ஜாலம் ...
உள்ளே உள்ள சூரியனை அநுபவிக்க வேண்டும் ...✔
நாத்திகர் பேசும் தமிழ் மொழி அகத்தியர் வகுத்தது .. தொலகாப்பியர் அகத்தியர் சீடர் .. முதற் சங்கத் தலைவன் முருகன் ..
இவர்களில் ஒருவர் கூட நாத்திகர் அல்லர் ..
ஆன்மிகம் தோற்றி .. இலக்கணம் வகுத்து .. வளர்த்து எடுக்கப்பட்டது நம் தமிழ் மொழி ...
நாத்திகத்திற்கும் ஆதி தமிழுக்கும் சம்மந்தம் இல்லை .. முப்பாட்டன் முருகனை உணர்ந்தால் புரியும் ...✔
இந்துக்கள் தமிழர் இல்லையாம் ...
தேவாரம் .. திருவாசகம் கிளிக்கி மொழியிலா எழுதப் பட்டது ?
திருவள்ளுவர் சமணராம் ... சரி சமணர்களாவது தமிழர்களா ?
வள்ளுவரும் ... வள்ளலாரும் .. நாத்திகர் இல்லை ...
ஆக நாத்திகர் தமிழரே இல்லை .. இது வாதம் ...வஞ்சம் அல்ல ...✔
கம்பர் எழுதியதை எந்தக் கொம்பரும் எழுத வில்லை ...
பக்தி எழுத வைக்கும் ... ✔
கண்ணதாசன் இருந்திருந்தால் ஒப்புக்கொள்வார் இதை ...
அவரின் நேர்மை எனக்குப் பிடிக்கும் ...
அவர் கவிஞர்களின் மனசாட்சி ...✔✔
பார்வை அற்றவர்கள் யானையின் வயிற்றை தடவி பெரிய பாறை என்பது போல நாத்திக அணுகுமுறை✔
நதி மூலம் .. ரிஷி மூலம் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை ..
அறிவு புலன்களுக்கு உட்பட்டவையே ..
பேரனுபவம் நிகழ வேண்டும் எனில் திறந்திருத்தல் அவசியம் ...✔
தமிழ் காட்டு மிராண்டி மொழி அல்ல .. சொன்னவர் சிலை உடைத்தார் .. அவர் உடைந்த பிறகு அவருக்கே சிலை வைத்தனர் ...
அவரை மதிக்கிறேன் ..
அவரே பக்தி செய்பவர்களை ஒன்று சேர்த்தவர் ...✔
அருளால் வளரும் பக்தியே அரிது ..
மண்டியிடலும் ... நமாஸும் ... தோப்புக்கரணமும் வெவ்வெறு வடிவம் .. பக்தி ஒன்றே ...
பக்தி தீது பேசாது .. தாசி மகன் என திட்டாது .. தாசி குலம் என மேற்கோள் காட்டாது ...
துப்பாக்கி முனையிலும் .. கருணைப் போர்வையிலும் மதம் மாற்றாது ...
மதத்திற்கு ஆள் சேர்ப்பதாலும் .. ஜாதிக்கு அரிவாள் சுமப்பதாலும் .. பக்தி பிடிபடாது ...
அது தனக்குள்ளே இறங்கி .. தன்னை கரைத்து .. தன்மை நிறைத்து .. வெட்ட வெளியெ தாமென உணர்தல் ...
அணு அணுவாய் கடவுள் எனும் பேரனுபவத்தில் கலத்தல் ...
அப்படி கலந்தவள் ஆண்டாள் ..
அவள் நம் ஆன்மாவை ஆண்டாள் ..
அவள் வேறேதொன்றையும் வேண்டாள் ...
அத்தகைய அநுபவம் அனைவருக்கும் ஏற்படட்டும் ...✔
ஆண்டாள் நாமம் வாழி 🙏🏻
கருப்பு சட்டை போட்டவர்கலும் ஜாதகம் பார்த்து நேரம் சரியில்லை என்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளார்கள் ஆதாரம் அர்த்தமுள்ள இந்து மதம் 9ம் பாகம்
i agree with Seeman
well said seemaam
Seeman super speech
அருமை...
I love seeeeeeeman
இசுலாமியர்களை தொழுகை நடத்தும்போது நூற்றுக்கணக்கில் சுட்டுக்கொன்ற பிரபாகரனின் ஆதரவாளர் தான் சீமானார். ஆதரியுங்கள்.
சாமுவேல் ஜாக்கப்
*ஏசு கூதி*
Mogat Thaufeek thu
+சாமுவேல் ஜாக்கப் இவன் பிரபாகரனின் சுன்னி மயிருக்கு சமம் சைமன்
Hon .Vairamuthu is a great man. Bjp is doing very very low level politics. Seeman is the great leader for Tamils. Royal salute from UK. Thirunavukkarasu sooriyakumar. Be brave. NTK
Seeman ji....
Sathiyapriya Sankar sorry nga enakku theriyathu....sollikoduthathukku nanri😄😄....
Athu ji ella sama peee ok.!!!
saba sheeba sama peee ah😂😂....sathiyama enakku puriyala
+saba sheeba supper sister
A sensible thoughtful response. Shows how well he could give us a successful leadership. Well done Seeman.
Love you Anna 💪💪💪💪💪💪
shiva swami a
Sa
I LIKE SEEMAN
நாம் தமிழர்
அருமை சீமான் சார்...👌👌👌
Seeman Annan speech super good Vairamuthu sir
Bold statement
யாரால் ஆபத்து ? என்ன ஆபத்து ? வாங்க… பேசலாம்…
நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை
(நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.
Arthamulla Hindu madham eluthiya kavingar Kannadhasan waste.variramuthu and seeman are great.kallikalam. which god does seeman worship.god only knows.speech is his capital.
I like seeman always great
I am proud of you Anna.. you are the best.. you the bold politician to stand by Vairamuthu. He is our identity.. we won't let him down..
Super super anna
Mr Seeman... Serupadi speech
Mohamed Umar Serupadi (beating by footwear) to you Mohamed umar. Think twice before commenting on Our Tamilian Seeman. Be careful the uneducated Mohamed umer. Seruppady to you.
Mohamed Umar Sorry Mr Moh
Mohamed Umar
*அல்லா கூதில பல்லா*
சிவா சிவா .
+சிவா சிவா என்ன கொடுமை
அருமையான பதிவு அன்ணன் சீமான் super ji
Don't use "j" bro
Okay
Super anna super anna
Msg sent by Sri .isaikavi Ramanan
(கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு.உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.
அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!
அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.
ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.
கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.
அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.
அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்)
மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு
இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!
மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!
ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!
ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!
இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!
13.01.18 / சனிக்கிழமை / மாலை 06 மணி
நம்மை ஒருவன் கொச்சைப்படுத்தினால் அவனை இன்னொருவன் கொச்சைப்படுத்துகிறான் ஆக இறைவன் இருக்கிறான்.நாம் எதை செய்கிறோமோ அது நமக்குத்திரும்ப கிடைக்கும்.
நீ எதை கொடுத்தாயோ அது
இங்கிருந்தே கொடுக்கப்பட்டது
மிக்க நன்றி அண்ணா. மிகவும் சிறப்பான பேச்சு.
anthonipilai luxman போடா சீக்கிரம் சைமன் செபாஸ்டீன் பாவாடை நாடா அவுருது கட்டி வுடு.
செம்ம.....நாம் தமிழர்....
அருமையான பேச்சு
நாகரிகமான முறையில் விவாதம் செய்ய வேண்டும் திரு H.ராஜா அவர்களே.....
A decent leader...respecting his opponents as well
Great simann
Seeman great
#கொலைக்கருவி சிலுவைக்கு வணக்கமா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பாசமுள்ள குடும்பம் ஒன்று இருந்தது. அன்பான அப்பா, அருமை மனைவி, அழகுக்குழந்தைகள் நிறைந்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்து வாழ்ந்து வந்தது. தந்தையின் சம்பாத்தியத்தில் நல்ல உடையும், நல்லஉணவும், கல்வியும் பெற்று சிறப்புற்று விளங்கினர் குழந்தைகள்.
தந்தை என்னும் கொழுகொம்பில் கொடி போல் சுற்றி வளர்ந்த அக்குடும்பம் அவர்மீது அன்பைப்பொழிந்துவந்தது.
இக்குடும்பத்தின் அன்பும் அமைதியும் ஒருநாள் கொடியவன் ஒருவனால் கொடூரமாக குலைக்கப்பட்டது. கொடிய குத்துவாள் ஒன்றால் அநியாயமாக அக்குடும்பத்தந்தையை நட்ட நடுரோட்டில் வைத்து இரக்கமில்லாமல் குத்தினான். கதறித்துடித்தார் தந்தை மேலும் மேலும் குத்துவாளால் குத்தினான் அக்கொடியவன்.கதறித்துடிதுடித்து மடிந்து போனார் அக்குடும்பத்தந்தை. உயிரினும் மேலாக நேசித்த தனது அன்புக்கணவனை இழந்த மனைவியும்,பாசமிக்க தந்தையை இழந்த பிள்ளைகளும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.யார் சொல்லி அடங்கும் அவர்களது துயரம்?
ஆயினும் காலம் அவர்களது துக்கத்தை சிறிது ஆற்றியது
ஒருநாள் ஒரு ஓவியன் அவர்கள் வீட்டிற்கு வந்தான்.அவன் அன்று நடந்த அக்கொடியக்கொலையை நேரடியாகப் பார்த்ததாகச் சொன்னான்.தான் அன்று பார்த்த அக்காட்சியை தத்ரூபமாக படம்போட்டுக்கொண்டு வந்திருப்பதாகவும் அதை அக்குடும்பத்திற்குப் பரிசளிக்கப்போவதாகவும் சொன்னான்.
காகிதத்தில் அழகாக சுற்றிக்கொண்டு வந்திருந்த அந்தப் படத்தை எல்லோர் முன்னிலையிலும் விரித்து க்காட்டினான்.
படத்தை ஆவலுடன் அனைவரும் பார்த்தனர்.மறுவினாடி கிரீச்சிட்ட குரலில் அழுதுகொண்டு கண்களை மூடியவர்களாய் சிதறி ஓடினர். அவர்களால் துக்கத்தைத் தாங்கமுடியவில்லை.இன்னொரு முறை அப்படத்தை கண்திறந்து பார்க்கும் திறன் அவர்களில் யாருக்கும் இல்லை.
உடனே அப் படத்தை மூடி எடுத்துச்செல்லும்படி ஒரேகுரலில் கூச்சலிட்டனர்.
அப்படி என்னதான் அப்படத்தில் இருந்தது?
கொடியவனின் குத்துவாள் அக்குடும்பத்தலைவனின் நெஞ்சிலே பாய்ந்திருக்கிறது.வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கொட்டுகிறது. கண்கள் பிதுங்கிவிடும் நிலை.கைகால்கள் தளர்ந்து உயிர்போகுமுன்னால் வேதனை அனைத்தும் முகத்திலும் உடம்பின் ஒவ்வொரு அங்கத்திலும் தெரிய ,பரிதாபமான நிலையில் அவரின் படம் வரையப்பட்டிருந்தது.
சீறினாள் அக்குடும்பத்தலைவி.
"அடப்பாவி! என்ன தைரியத்தில் இப்படி ஒரு படத்தை வரைந்து எங்களிடம் காட்ட வந்தாய்.உயிருக்குயிராய் நேசித்த அவரை இந்த நிலையில் எங்களால் பார்த்து தாங்கிக்கொள்ள முடியும் என்று எப்படி நம்பினாய். அவர் உயிர்விடும்முன்னால் அடைந்த வேதனையை நாங்கள் தினம் தினம் பார்த்து அனுபவிக்கவா இதை வரைந்தாய்?
எங்கள் கண்முன் நில்லாதே உன் படத்தை எடுத்து க்கொண்டு ஓடு"
என்று வெறிகொண்டு கத்தினாள் அவரது அன்பு மனைவி.
இரக்கம் உள்ளவர் யாரும் மனிதப்பண்பாடு உள்ள யாரும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் இக்குடும்பத்தலைவி போன்றே நடந்து கொள்வார்கள் என்பதில் நம்மில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஆனால்!!
உலகத்தை இரட்சிக்க வந்தவர் என்றும் தேவனின் ஒரே குமாரன் என்றும்,வணக்கத்துக்குரியவர் என்றும்,தங்கள் அன்பு க்கும் பாசத்துக்கும் உரியவர் என்றும் சொல்லித்திரியும் கிறிஸ்தவர்கள் அந்த ஏசுவை எந்த நிலையில் தினம்தினம் பார்த்து மகிழ்கிறார்கள்?
சிலுவையில் அறையப்பட்டு கைகளிலிருந்தும் கால்களிலிருந்தும் ஆணிகள் அறையப்பட்ட இடங்களிலிருந்து உதிரம் வடிய முள்முடி தரித்த தலையிலிருந்து ரத்தம் வடிந்து உறைய,உடல் சோர்ந்து தலை தொங்கி சாவின் வேதனை அனைத்தும் முகத்தில் தெரிய மிகப்பரிதாபமான நிலையில் நிற்கும் ஏசுவின் சிலுவையில் அறையப்பட்டப் படத்தையும் சிலையையும்தானே பார்த்து தினம் தினம் ரசிக்கிறார்கள் இந்தகிறிஸ்தவர்கள்.
தங்களின் நேசர்,தங்களின் கடவுள் இப்படி பரிதாபமான நிலையில் விழிபிதுங்க நிற்கும் நிலையைப்பார்த்து ரசிக்க இவர்களால் எப்படி முடிகிறது?
இந்த பரிதாபமான நிலையில்தான் அவரை வணங்க வேண்டுமா?இது என்ன வக்கிர புத்தி?
இந்த இரங்கத்தக்க,பச்சதாப உணர்ச்சியை ஊட்டக்கூடிய இச்சிலுவைக்காட்சியை தங்கள் கழுத்திலே அணிந்து கொள்கின்றனர்.ரோடோரங்கள் எல்லாம்
சிலை களாக வடித்து ஏசு சிலுவையில் விழிபிதுங்கத் தொங்குவதைக் காட்சிப்பொருளாக
வைக்கின்றனர்.
கிறிஸ்தவர்களின் இந்த வக்கிர நடவடிக்கைக்கு காரணம் தான் என்ன?
அது. மானம் உள்ளவன் செய்யத்துணியாதது
மரியாதை உள்ளவர்,உயர்ந்தோன் செய்ய விரும்பாதது. அதுதான் கீழான பரிதாப உணர்வை ,பச்சாதாபத்தைத்தூண்டிவிட்டு வியாபாரம் செய்யும்
புத்தி.
பிச்சைக்காரர்கள் தங்கள் முடமான கால்களை காட்சிப்பொருளாக்கி காசு சேர்ப்பதில்லையா?
இதே பிச்சைக்காரப்புத்திதான்.
முடமாகிப்போன உடம்பைக்காட்டி பிச்சைக்காரனும், ஏசுவின் சிலுவையைக்காட்டி இரக்க உணர்வைத்தூண்டும் கிறிஸ்தவர்களும் ஒரே தராசில் வைக்கத்தகுந்தவர்கள்.
இதுதான் என் அப்பாவைக்கொன்ற குத்துவாள் என்று எந்தமகனாவது அந்த குத்துவாளின் மாதிரி ஒன்றைச்செய்து கழுத்திலே மாட்டிக்கொள்வானா?
ஆனால் கிறிஸ்தவர்கள் செய்கிறார்களே!
ஏசுவை அறைந்து கொன்ற சிலுவையை கண்களிளிலே ஒற்றிக்கொள்கிறார்கள், கழுத்திலே அணிந்து கொள்கிறார்கள்.
ஏசுவைக்கொன்றதற்காக சிலுவைக்கு முத்தமிட்டு நன்றி சொல்கிறார்களா?
Correct
i agree with seeman
P Manickam
your speech and BHARATHIRAJA sir speech are really good. Thank you.
Seeman AnnA'n Best
Well speak sir...
வணக்கம்
உறவே
உங்கள் ஆதங்கம் சரியானதே
இதை நீங்கள் 20 வருடங்களுக்கு முன் பேசியிருந்தாலோ அல்லது இன்று சீமான் பேசுவதை 20 வருடங்களுக்கு முன் பேசியிருந்தாலோ எடுபடாது போய் இருக்கும் காரணம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன் சங்கத் தமிழன் அவன் வழி வந்த பிள்ளைகளுக்கு பிற வழி வந்த இனத்தவர்களினால் உருவாக்கப்படட வலியின் வெளிப்பாடே அதன் மொத்த உருவமே தமிழகத்தில் சீமான் என்ற உங்கள் பாஷையில் கூறினால் சைமன்,
சரி நான் கூறுவதையும் ஒரு தடவை உற்று நோக்கவும் நான் ஒரு தமிழன் ஆனால் இந்து இல்லை நான் ஒரு சைவ சமயத்தை பின்பற்றி வந்தவன் உண்மையில் நான் ஈழத்தின் தொன்மையை நன்கு படித்தவன் அங்கே இந்து என்று பாடத்திட்டத்தில் இல்லை சைவசமயம் என்றுதான் உள்ளது அது ஏன்
தமிழ் நாட்டில் இருந்த வாழ்ந்த தமிழர்கள் சைவசமயத்தவர்களே எப்படி எப்போது இந்து என்ற வெறிக்கூடத்துக்குள் எம்மை கட்டிபோடார்கள் என்றால் இதை செய்தது பிரித்தானியாவே எவன் இஸ்லாம் இல்லையோ எவன் கிறிஸ்தவம் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று கடிவாளத்தை போடடதனால் வந்த வினையே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயர்ந்த தத்துவத்தை கொண்ட தமிழனுக்கு பிடித்த சாபக்கேடு,
சரி தெரிந்தோ தெரியாமலோ நாம் இந்துவாக்கப்படடோம் ஆனால் இந்து என்பது யார் தமிழன் என்பது யார் இந்த வெறி எப்படி பிரித்தாளப்படுகின்றது சற்று உன்னிப்பாக பாருங்கள் ஈழத்திலே உங்கள் பாஷையில் தமிழனின் இந்துக்கோவில்கள் 300 க்கு மேல் இடித்து தள்ளப்பட்டது அப்போ இந்து நாடு இந்தியா என்ன செய்தார்கள் சிங்களவனுக்கு ஆயுதத்தையும் படைகளையும் அனுப்பி இனவெறி தாண்டவம் ஆடினார்கள், அப்போ மதத்தை விட்டு நீ எங்களை இனமாக பார்ப்பதனால் நேர்ந்த இனப்படுகொலையே 300000 தமிழர்கள் எங்கள் இரத்த உறவுகள்,
சரி சாதியை சாதியாக விட்டது போதும் சாதி எப்படி உருவானது யார் உருவாக்கினார்கள் இது பண்டைக்காலத்தில் அரசர்கள் அங்கபுரத்தில் பல அரசிகளோடும் குதூகலமாக இருக்க ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு குழுவாக பிரித்துக்கொடுத்த வேலையை தொடர்ந்து வாழையடி வாழையாக செய்ததன் பின் விளைவே சாதி இது தொழில் அடிப்படையில் உருவானதே ஒழிய பிறப்பு இதுக்கு உடந்தை இல்லை,
எனவே புரியாமல் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை மதம் நீ மாறலாம் இனம் நீ மாற முடியாது முதல் நாம் தமிழனாக ஒன்று பட்டால் மட்டுமே தமிழ் இனத்தை பாதுகாக்க முடியும் சாதிகளாக நாம் இருக்காது தயார்ஆனால் எங்களை ஒன்றாக தமிழனாக இருக்க அடுத்த மாநிலக்காரன் விட மாடடான் இந்திய பிரித்தாளும் தந்திரத்தால் தமிழ் இனத்தை கலப்பு இனமாற்றம் செய்து அழித்து விடுவான் இதுதான் உண்மை,
அடுத்தது ஈழத்தில் ஒரு விடுதலை அமைப்பு முறை இருந்தால் தமிழ் ஈழம் தன கட்டுபாட்டுக்குள் இருக்காது என்பதை உணர்ந்த இந்திய உளவுப்படை கண்டவன் நிண்டவனுக்கு எல்லாம் ஆயுதத்தைக் கொடுத்து புலிகளை விட ஆயுத பலத்தில் இந்த இல்டசியம் இல்லா குழுக்களை வளர்த்து பின் மோதவிட்டு போனகதையின் வலி நாம் அறிவோம் உறுதியாக கூறுகிறோம் நாம் மதம் நோக்கி காலடி எடுத்து வைக்கவில்லை எங்கள் பாதை தமிழ் இனம் பாது காப்பு நோக்கியதே
நன்றி
100% true
தோழா எத்தனை நாட்களுக்கு இப்படி பேச போறீர்கள்
போராட்டத்தின் மறுபக்கம் பார்க்க வேன்டிய நேரம் ...
பேசி பயனில்லை
களை களைய வேன்டிய நேரம் ...
no
ithu tamil nadu thottu par papam
yes Annan seeman comedy timela eranga vendiya neram vanthiruchu...
Naam thamilar
Gethu speech thaliva
ஊருக்காரர்களூக்கு உவ தேசம் தனக்கு புஷ்
Super Anna....
Super thalaiva
I agree
Super speechu anna
மதம் என்பது பயந்த மனதின் போர்வையடா
சீ மா ன். அ ரு மை
Super seeman
Seeman is the best. Where is other party supports
ILovemanseemanveeryGoodmanveeryGoodseeph
tamizharai thalai nimirtha vantha seeman aiya
Tamil Thai our position
Tamil Thai our pombalaya
Engal Annan
support ntk
After the living legend extended the aplogy// it is un necessary to pin him.....as bjp lost very badly in by election, the assignment given to bihari H raja is to raise the BJP /It is the regular trend of BJP to create communal tensions to take more votes//in tamil nadu , where rationalists are powerful, now they want to destroy them with communal speaches/they want to convert tamil nadu like UP/Gujarath... but they will fail // here Hindus, Muslims, christians are considering themselves first as tamilans then with their relgions
ameer Mohamed Ghouse All this time our religion has been a target and punching bag for other religions. There is only one party which voices out for us.If we don't support it today, Hindus will be destroyed from India. Someone from your religion said they will finish the Hindus in 15 mins. It won't happen if BJP is ruling. We respect other religions but cannot encourage terrorism against Hindus
SeemanveeryGoodseephsupermanseeman
Na seemana onki kanathula aranchuta athuku varutham theruvuchuta....seeman atha aethukuvara???ethachu thavaru senja varutham therivika koodathu...mannipu tha kekkanum...manipu kekarathuku enna??tamil ilakiya padaipugala kodukara vairamuthu sir ku ithu theriyatha??varutham vera manipu verainu...ithu rendukum vithiyasam theriyaleena avinkaluku tamile theriyathu...hello seeman nee tamil thesiyam thana pesara first tamila varutham na enna??manipuna enna nu therunjutu vanthu pesu....
Sema thala
சீமான் (எ) சைமன் செபாஸ்டியன்
vs
மெக்கானிக் மண்ட
✨தமிழ் தேசியம், தமிழர், தமிழ் குறித்து நடந்த காரசார விவாதம்
1.மதம்
2.மொழி
3.பண்பாடு & கலாச்சாரம்
4.இனம்
5.வாழ்வியல்✨
1⃣ மதம்
சீமான் : தமிழன் இந்து இல்லை
மீ: அப்ப யாரு?
சீமான் : அது.. அது வந்து தமிழன் என்பதே தனி மதம் தான் தம்பி
மீ: சரி அப்ப என்ன பண்ணலாங்கற
சீமான் : தமிழர்கள் இந்துக்கள் இல்லைனு உணரனும், இந்து மதத்தில் இருந்து வெளிய வரணும்
மீ: சரி வந்துடலாம். அப்ப இஸ்லாம் மதம் என்ன? அவனுகள என்ன பண்ண?
சீமான் : தம்பி மதம் என்பது வெறும் நம்பிக்கை தான் தம்பி.. அது அவரவர் விருப்பம்
மீ: அப்ப ஏன் எங்கள மட்டும் இந்து மதத்தில் இருந்து வெளிய வர சொல்ற??
சீமான் : @₹¢¥©....
மீ: அண்ணே.. உங்க கிட்ட தான் கேட்டேன்
சீமான் : அது வந்து அது வந்து தம்பி.. நாம எல்லாம் சமணர்கள் தானடா ஒரு காலத்துல
மீ: அவனுக சுத்த சைவம், கறி துன்ன மாட்டானுகளே.. நாமளும் அப்படி தானா
சீமான் : #&&₹¥©¥©¥
மீ: அண்ணே ஒங்கள தான்..
சீமான் : இல்லப்பா.. நாம தமிழர்கள் எல்லாம் சைவம், வைணவம் ப்பா தம்பி
மீ: ஓ அப்டியா ண்ணே. சரி அது இரண்டும் இந்து மதத்தில் மட்டும் தான் இருக்கு. அப்ப நாங்க ஏன் அத விட்டு வெளிய வரணும்?? இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவன் தான வெளியேறி இந்து மதத்துக்கு வரணும்??
சீமான் : அது.. அது வந்து...
சீமான் : #₹™©¥$&₹
சீமான் :தம்பி நாம தமிழர்கள் தம்பி நமக்கு மதம் இல்லப்பா
மீ: அப்ப இஸ்லாம்,..
சீமான் : ஐயோ அது அவனவன் நம்பிக்கை
மீ: எனக்கு இந்து மதத்தில் நம்பிக்கை
சீமான் : & ₹#©¥
சீமான் : சரி தம்பி இந்து கோயில்ல ஏன் சமஸ்கிருத மந்திரம் இருக்கு?
மீ: தமிழ் மந்திரம் சொல்ற கோயில் தான் தமிழ்நாட்டில் 90%. நீங்க ஏன் அங்கலாம் போகல??
சீமான் : அது அது வந்து..
மீ: சரி, 10% இந்து கோயில்ல சமஸ்கிருதம் இருக்கு, நான் ஒத்துக்கறேன். எங்க ஒரே ஒரு மசூதில தமிழ்ல தொழுகை நடத்துறத காட்டுங்க பாக்குறேன்
சீமான் : _ _ _ _ _ _ _
தம்பி முருகற, கொற்றவை தான் தமிழ் கடவுள்
மீ: சரி, இப்ப இவர்களை வணங்குறது இந்துக்கள் தான. அப்ப இஸ்லாமியர்களை எப்பிடி தமிழர்கள் ஆக முடியும்??
சீமான் : _ _ _ _ _ _ _ அது அது வந்து தம்பி
மீ: பதில் சொல்லுங்கண்ணே.. சர்ச்ல ஒயின் குடிக்கிறாங்க. தமிழன் எந்த காலத்துல ஒயின் தயாரிச்சான், குடிச்சான்?? அதுவும் கடவுள் இருக்க இடத்தில்
சீமான் : _ _ _ _ _ _ _
மீ: ஆமா அது என்ன தமிழ்நாட்ல இருக்க கிறிஸ்தவனுக்கு எங்கனயோ இருக்க போப் மத தலைவராமாம்ல.. மொழி புரிந்தவன் தான் இனத்தவன்னு சொன்னீங்க.. போப் எப்ப தமிழ் படிச்சாரு. அவரு தமிழரா? அவரு மதம் தமிழனுதா? அதை பின்பற்றுபவன் எப்படி தமிழன்?
சீமான் : தம்பி கொஞ்சம் இருங்க.. எனக்கு படபடப்பா வருது. ஒரு ரெண்டு நிமிடம் ஓய்வு வேணும்
(அரைமணி நேரம் ஓய்வுக்கு பின் விவாதம் தொடர்ந்தது)
சீமான் : தம்பி மதத்தை விட்டு வெளியே வாங்க .. மதத்தை பாருங்க. எவ்வளவோ பிரச்சனை இருக்கு.. அத பத்தி பேசுவோம். தமிழ் செத்துட்டு இருக்கு பா
மீ : ஓ வா பேசுவோம்.. இனி தமிழன் இந்து இல்லனு வாய தொறந்த வாயிலயே மிதிப்பேன் நாயே
2⃣ மொழி
மீ: சொல்லுங்க ண்ணே..
சீமான் : தம்பி தமிழ் அழிக்கப்பட்டு, சாகடிக்கப்படுது.. தம்பி
மீ: ஆமாண்ணே.. இஸ்லாமிய மதத்தினர் தம் பேரை கூட தமிழ்ல வக்காம உருது, அரபில வக்கிறானுகளே ண்ணே
சீமான் : #&€¥¢®
தம்பி கோயில்ல சமஸ்..
மீ: டேய் மசூதில..
சீமான் : சரி விடு தம்பி விடு தம்பி வேற பேசுவோம்
தம்பி மத்திய அரசு இந்தி திணிக்க பாக்குது தம்பி.. மோடி ஒழிக
மீ: எப்டிண்ணே சொல்றீங்க?
சீமான் : ஆமா தம்பி இந்தியை ஒரு பாடமா சேக்க போவுதாம்ல
மீ: ஓ.. அப்ப தமிழ்நாட்ல உருது முதன்மையா கொண்ட பள்ளிக்கூடம் ஏன்னே இருக்கு?? அது தமிழை அழிக்காதா?
சீமான் : ₹©¢®
மீ: தமிழ்நாட்ல இந்தி படிச்ச இந்துக்கள் அதிகமா, இல்ல உருது படிச்ச முஸ்லீம் அதிகமா??
சீமான் : #&₹™¢€
மீ: இந்தி, சமஸ்கிருத மொழில சிவன், பார்வதி,.. பத்தி பாடல்கள், கதைகள் இருக்கு. எங்க ஒரேயொரு உருது புக்ல இதெல்லாம் காட்டிடுங்க
சீமான் : அது அது வந்து தம்பி..
மீ: வணக்கம் னு நாங்க சொல்றோம், இன்ஷா மாஷானு முஸ்லீம் சொல்றான். இதுல தமிழை அழிப்பது யாரு?
சீமான் :_ _ _ _ _ _
மீ: தேவாரம், திருவாசகம், திருக்குறளை படித்து பின்பற்றுவது இந்துக்கள். ஏன் இஸ்லாமியர்கள் தமிழன்னாஅத படிக்கிறது இல்ல??
சிவா சிவா bro semma worth im read tis n spent time 4 tis👍
அருமை.
சிவா சிவா First of all Hinduism is not a religion but Muslim is a religion....
சிவா சிவா unaiyallam kadavulae vanthalum thirutha mudiyathu.
Super bro for you effort in putting this factually and interesting way
சீமானை நேசித்தது என் தவறே...
Hope Tamil Nadu will be peace 👍👏
Good
தமிழர்கள் சீமான் பக்கம் நிற்கிறோம்
ha ha...
Mr Simon I understand that you and Thagaramuthu are Christian and so you are supporting him
Thalaivar Seeman is the greatest humanitarian the world has ever seen. He is a living God. I am going to build a temple to my living God. Who is with me?
Build a tomb to him
Seeman
நடிகர் சீமான் அரசியலுக்கு வந்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்றும் கூறுகிறார். ஊருக்கு ஒரு நியதி. ஒண்ரைகண்ணனுக்கு ஒரு நியதி. தமாஷ் பேர்வழி.
Why brahamin lady only become andal. Why not devadasi lady . Perumal mun all are equal. Why not talk about vellai ammal deva dasi served to rescue sriranagam temple. Thirupan alwar is a treated untouchable by sriramgam
Rajinikanth✌️
Thalaivar power paartha la.. Indha Kozhanda azhudhu 😂
அருமை அண்ணா
annaaaaaaa sema your great
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு
Why are the reporters consumed by cinema actors and actresses. There are so many issues people are facing - shouldn't the questions and concerns be about that?
Sir I like you so much
Super speech seeman
We tamilions teach a lesson to bjp
We will teach lesson to both bjp and seeman anna..
Poda pundek...poye solathe da...
சரியான பேச்சு
Seeman Anna I miss u
seeeNaye
super Anna
we support u
I Like Semana speech
அய்யா நீங்க ஒரு தொகுதியிலாவது வென்று பாருங்கள்!
Super anna
Bjpயின் அரசியல் விளையாட்டு
Seeman anna super
super speech seeman sir...
dai anybody have answer nobody have but thamils must open your eyes