Iraianbu speech | Tamil Speech | நாளையை யோசித்து இன்றை இழந்து விடாதே | இறையன்பு உரை
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #இறையன்பு #iraianbu #tamilspeech #iraianbuspeech
Iraianbu speech | Tamil Speech | நாளையை யோசித்து இன்றை இழந்து விடாதே | இறையன்பு உரை
literature:
• Literature
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.
🙏👌🙏🙏
நன்றி
கற்று உணர்ந்து அடங்குவது என்பது அறிவின் உயர் நிலை என்று சொல்லலாம்! "செத்தாரைப் போல இரு" என்று பேச்சு வாக்கில ஒரு அழகான வார்த்தை இருக்கிறது, அது இதைத்தான் சொல்கிறது ஆக்கும்!!
மனம் வெளிச்சம் ஆனவர்கள் புற இருளைக் கண்டு அஞ்சுவதில்லை!!!
அகம் இருளில் இருக்கின்றவர்கள் எதையுமே காணவும் மாட்டார்கள், உணரவும் மாட்டார்கள், பாவம் அந்த மடையர்கள்.. காலம் காத்திருக்குமென்று கருதியிருப்பார்கள்!!!!
..
11.07.2024