செங்கிஸ் கான் 4 கோடி மக்களை கொன்றுகுவித்தது ஏன்?? | Genghis Khan | Niraj David's Unmaiyin Tharisanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 710

  • @PalaniChanthiran-px7xq
    @PalaniChanthiran-px7xq 8 месяцев назад +11

    நான்கு கோடி மக்களை கொன்றவன் மாவீரனா மக்களை வாழ வைத்தவன் மாவீரனா

  • @suseelaaruminadhan3536
    @suseelaaruminadhan3536 2 года назад +2

    மதிப்புகுறிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் கதைப்பதை கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது தாங்களின் தெளிவான விளக்கத்தை கேட்டுக்கின்ற அனைத்தும் மிகவும் கம்பீரமாக இருக்கின்றது தாங்களின் குரல் வளம் மிகவும் அருமையாக இருக்கின்றது

  • @குமார்தமிழன்-ண8த

    கடைசியில் இவர் மரணம் எப்படி நிகழ்ந்தது.
    இவனெல்லாம் நம் ராஜராஜ சோழனிடம் சிக்காமல் போட்டான் செதச்சிருப்பார்.

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +3

      😂 😂 😂 😂 Soker uh

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 3 года назад +5

      ராஜேந்திரசோழரை விடவா படைபலம்.மற்றும் பல நாடுகளை வென்றவன் செங்கிஸ்கான்.
      உலகில் பெரிய கடற்படையை
      வைத்திருந்தவர் ராஜேந்திர சோழர்.
      அடுத்தவனை புகழ்பாடுவதே
      வழக்கம போச்சு..

    • @குமார்தமிழன்-ண8த
      @குமார்தமிழன்-ண8த 3 года назад

      @@spacemonkey4214 கோமாளி

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +1

      @@குமார்தமிழன்-ண8த adhae dha 😂 😂 😂 😂

    • @benabooks
      @benabooks 2 года назад

      இறந்த விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தி, ஓய்வெடுக்காமல் குதிரையில் உட்கார்ந்த நிலையிலே உறங்கி, நாடுகளை கடக்கும் செங்கிஸ்கானின் படைகள் வருவதற்கு முன்பு வரும் துர்நாற்றமே எதிரிகளை அருவருக்கவும் குலை நடுங்கவும் வைக்கும். தண்ணீர் இல்லாத நேரங்களில் தாகத்திற்கு குதிரையின் முதுகில் துளையிட்டு அதன் ரத்தத்தை மூங்கிலால் உறிஞ்சி குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த செங்கிஸ்கானின் படைவீரர்களின் போர்திறமையும் தந்திரமும் குறைத்து மதிப்பிட முடியாதது. மத்திய ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளையும் (சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி) தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவன்.செங்கிஸ்கானின் பேரரசு அலெக்சாண்டரை விட நான்கு மடங்கு பெரியது. தனது 66ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

  • @rosy4834
    @rosy4834 3 года назад +11

    நீங்கள் சொல்வது தெளிவு போதாது. ஜேங்கிஸ் கான் கடினமாக மாற சிறு வயதில் அவருக்கு நடந்த சொல்லொணா கொடுமைகள் காரணம். தந்தையே உணவலிக்காது கொடுமை செய்தார். நீங்கள் சொல்வது போல் இரத்த வெரியநல்ல.... உரிமை போராளி.. அது அந்த இனத்தின் சுபாவம்.அப்படி இல்லா விட்டால் இவர்களை கொன்று விடுவார்கள். எனக்கு ஜென்கிஸ் கானை ரொம்ப பிடிக்கும். அவரது பேரன் சுலோகு தான் இரத்த வெறியன்..

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    மன்னராட்சியில் இல்லை, மக்களாட்சியிலேயே இந்தியாவிலேயே நம்மைப்போல் ஒரு ஒன்றிய தலைவன் வருவான் என்ற தீர்க்கதரிசனத்தால் இந்தியாவை விட்டு வைத்திருக்கலாம்.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 года назад +2

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🏽🙏🏽🙏🏽

  • @dhadayam2970
    @dhadayam2970 3 года назад +10

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செயத்தை இப்போது கொடுங்கோல் ஆட்சி என்ற ஆராய்ச்சி என்பது அநாவசியம்! ஜெங்கிஸ்காடை பேசினால் அவன் ஆரியர்களை துரத்தியதே முக்கியம் !

  • @kannannambi7041
    @kannannambi7041 2 года назад +29

    நமது நாடு பாரத நாடாக இருந்ததால் அதிலும் இராஐ ராஐ சோழன்,பாண்டிய மன்னர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன்,வேலு நாச்சியார்,மருது பாண்டிய சகோதர்ரகள் இப்படி பல வீரம் மிக்க மன்னர்கள் ஆட்சி செய்த்தால் செங்கிஸ்கான் பாரத்த்திற்கு போர் தொடுக்கலை.இது தான் பாரத இந்தியாவின் வீரம் நிறைந்த நாடாக இன்றும் விளங்குகிறது.

    • @nixonthomas4345
      @nixonthomas4345 2 года назад

      Correct 💯

    • @user-tamil5671
      @user-tamil5671 2 года назад +1

      Katta pomman Oru Thirudan
      Pommu Kutty Mayakkam
      Vanderi Vadugan

    • @time.jobstreet4708
      @time.jobstreet4708 2 года назад

      Correct ah solrenge bro...IBC niravjdavid ivanuku india va pedikathu india mannarkal patri perumaiya pesa mattan..sammantha illeaymey india tittle potu india image thavarana kannothodu seithi podurathu thea intha IBC nirajdavid ku roompa pedikum...ivan india tittle pota seithiya eduthu paruka theriyum...

    • @anbunawas3507
      @anbunawas3507 2 года назад +2

      Ada thambi appo india nu oru nadu illa thambi

    • @PurpleD-lk7ro
      @PurpleD-lk7ro 3 месяца назад +1

      But Britain Army 😂, lol

  • @batshabai4837
    @batshabai4837 3 года назад +81

    இந்தியாவின் சுதந்திர வரலாற்றை ஒரு தொடராக, உமது கம்பீர குரலால் தொகுத்து வழங்கினால் மிக சிறப்பாக இருக்கும் ஐயா. பின்வரும் இளைய தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்

    • @ndbinny70
      @ndbinny70 3 года назад +3

      Ofcours , it's true.. !

    • @CosmosChill7649
      @CosmosChill7649 3 года назад +1

      இந்திய வரலாறு பல நூற்றாண்டுகளாக பிராமணர்களாலும் யூதர்களாலும் படுகொலை செய்யப்பட்டு விட்டது. மத வரலாற்றுக் கட்டுக்கதைகளைப் போலவே, இப்போது அவர்கள் எழுதிய வரலாற்றை மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள், முக்கியமாக முஸ்லிம்களை வில்லனாக்குவதற்காக. உண்மையில், பிராமணர்கள் OBC இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஆட்சி செய்ய ஆங்கிலேயர்களை கூலிப்படையாக பயன்படுத்தினர். OBC இந்துக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பிராமண மேலாதிக்க கொள்கைகளுக்கு பயந்து புத்த மதத்திற்கும் பின்னர் இஸ்லாத்திற்கும் மாறினார்கள்.

    • @play-tr8vj
      @play-tr8vj 3 года назад +5

      @@CosmosChill7649 நீங்க சொல்ற படி பாத்தா இந்தியா ல பாதி பேர் முஸ்லிம் uh இருக்கணும் ஆனா அப்படி இல்லையே

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +3

      உண்மையிலேயே விடுதலை அடைந்த பிறகு நிச்சயமாக சொல்வார் ‌

    • @CosmosChill7649
      @CosmosChill7649 3 года назад +1

      @@play-tr8vj அவர்கள் எழுதிய வரலாற்றை மக்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள்

  • @FighterZone-kb9bj
    @FighterZone-kb9bj 7 месяцев назад +4

    வரலாற்று கதைகளுக்கு ஏற்ற குரல் வளம் நன்றி

  • @kumaresanm6323
    @kumaresanm6323 3 года назад +23

    மாவீரன் இராஜேந்திர சோழனின் மாவீரம் கண்டு இந்தியாவின் பக்கமே திரும்பவில்லை.

    • @sureshm7614
      @sureshm7614 3 года назад +1

      Apadiya

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 года назад +2

      இந்திய யானைப் படை அன்னிய மன்னர்களுக்கு பெரும் அச்சத்தைத் தந்திருக்கலாம்

    • @benabooks
      @benabooks 3 года назад +1

      மங்கோலிய நாடோடிகள் நிரந்தர இடமில்லாமல் கட்டிடங்கள் இல்லாமல் வேட்டையாடி உண்டு, விலங்குகளின் தோல்களை உடுத்தி நாடோடி கூட்டமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருந்த இனக்குழுக்களை இணைத்து தற்போதயை சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி வரை வென்ற செங்கிஸ்கான் தன் இன மக்களின் மேல் ஒருபோதும் வன்முறை நிகழ்த்தியதே இல்லை. நாகரீகம் அற்ற முரட்டு இன மக்களை ஒரு குடையின் கீழ் ஒரு நாட்டை உருவாக்கிய வீரன் செங்கிஸ்கான். ஒரு தனி மனிதனால் ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செங்கிஸ்கான். முகில் எழுதிய செங்கிஸ்கான் நூல் ஓரளவிற்கு செங்கிஸ்கான் வரலாற்றை விவரித்துள்ளது. கொடுங்கோலன் என்பவன் தன் மக்கள் மீதே வன்முறை நடத்துபவன். எதிரிகளை போரில் கொல்வதை வீரம் என்பதால் சந்தேகத்திற்கு இடமின்றி செங்கிஸ்கான் ஆச்சரியம் நிறைந்த மாவீரனே.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 года назад +1

      You are confusing Mohammad Gaznavi with Genghis Khan (born 1206). Rajendra chozhan died in 1044 AD and his off springs were not great like their father.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 года назад +1

      @@sivagamisekar1889 Timur conquered the might of elephants by unique war tactics. Like fireballs and spiked steel balls. He slaughtered almost all the Delhi residents and the whole city was reeking of the dead bodies for several months.

  • @GopiBKM
    @GopiBKM 3 года назад +9

    சிவன் பரம பக்தன் சிவனே போற்றி ராவணன் தமிழ் மன்னன் பற்றி வரலாறு போடுங்கள்

  • @kalidhaskalidhas4861
    @kalidhaskalidhas4861 3 года назад +2

    உண்மையின் தரிசனம் பதிவை 🙏🙏🙏🙏🙏🙏விரைவில் பதிவிடுங்கள்

  • @ImranKhan-kq1qy
    @ImranKhan-kq1qy 3 года назад +4

    😘❤️ சூப்பர் ஐயா

  • @madeshhemnath6197
    @madeshhemnath6197 3 года назад +4

    அருமை நன்றி

  • @vaalghavaiyagham5534
    @vaalghavaiyagham5534 2 года назад +42

    தலப்புல இந்தியா ன்னு போட்டு விட்டு அதை பற்றிய விளக்கத்தையே விலக்கி விட்டது ஏன்? விளம்பரமா

    • @anasazeeza9898
      @anasazeeza9898 2 года назад +2

      விபச்சார செய்தியாளர்கள்

    • @rajamoorthybalu.a.2773
      @rajamoorthybalu.a.2773 2 года назад

      இந்தியாவில் ஏன் நுழைய வில்லை. இதைத்தான் எதிர் பார்த்தேன். சொல்லவில்லையே. அன்னெக்ஸாக பதிவிட வேண்டுகிறேன்.

    • @chithradevi8577
      @chithradevi8577 2 года назад

      Hi I was just thinking out the

  • @ganapathiganapathi2290
    @ganapathiganapathi2290 3 года назад +8

    தமிழர்களின் வரலாறு போடுங்கள்

  • @jesusleadsministries7
    @jesusleadsministries7 2 года назад +4

    "ஒளி ஆவணம்" இந்த வார்த்தை மிக அருமை.......

  • @manimehalainadez6537
    @manimehalainadez6537 3 года назад +5

    சிறப்பான தகவல்கள்

  • @nadimuthun2893
    @nadimuthun2893 3 года назад +113

    ராஜ ராஜன் ராஜேந்திர சோழன் வரலாற்றையும் சொல்லவும்

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад +3

      😂 😂 😂

    • @prasannam2534
      @prasannam2534 3 года назад +2

      @@spacemonkey4214 ethuku sirikirengaa

    • @soundhar24
      @soundhar24 3 года назад +2

      @@spacemonkey4214 இதுக்கு ஏன் சார் சிரிக்கிறீங்க.?

    • @spacemonkey4214
      @spacemonkey4214 3 года назад

      Sirika kooda urimai ilaya

    • @prasannam2534
      @prasannam2534 3 года назад

      @@spacemonkey4214 sirikaa elarukume rights iruku bro enanu reason ah ilama sirichnengale athaan

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +1

    அருமையான வரலாற்றுப் பதிவை தந்தீர்கள் நன்றி

  • @dowlathbasha8396
    @dowlathbasha8396 2 года назад +4

    தமிழ் பேச்சு அருமை

  • @j4en112
    @j4en112 3 года назад +1

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு

  • @prakashjp4937
    @prakashjp4937 3 года назад +11

    மரணம் என்பது நிச்சயம் முடிவல்ல.. உண்மையில் அது ஒரு தொடக்கம்....

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up👋👋👋

  • @jeromsock6510
    @jeromsock6510 2 года назад +1

    அருமையான விளக்கம், கநீர் குறல் வளம், இனிமையான பின்னனி இசை அமைப்பு. மொத்தத்தில் ஏன்னை நேரில் அழைத்து சென்று கான்பித்து போல் உள்ளது. வாழ்த்துக்கள் பல IBC தமிழ்

  • @udayashankar6418
    @udayashankar6418 3 года назад +3

    Hmm.....Appavae post office
    vechurundhaara?? Suprb! ☺️

  • @raghur7024
    @raghur7024 2 года назад +8

    உலகின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பலரின் மரணம் மர்மமாகவே இருக்கிறது.

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi 3 года назад +3

    Sir unga voice very super👍👍. Boldness speech...

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 3 года назад +6

    Raja raja chozan ❤️❤️❤️

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 2 года назад +12

    இந்தியாவை எதுக்குத்தான் விட்டு
    வைத்தான் சொல்லவே இல்லையே சோனமுத்தா?...

    • @amudhan.g.v
      @amudhan.g.v 2 года назад +2

      @@dxarief இது வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லல. நீ சொல்ற

    • @amudhan.g.v
      @amudhan.g.v 2 года назад +2

      செங்கிஸ்கான் தாக்கிய தேசங்கள் அனைத்துமே அன்றைய காலகட்டத்தில் வலிமை குறைந்தவையாக இருந்தன. ஆனால், இந்தியாவில் வலிமையான சுல்தானிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இமாலய, இந்துகுஷ் மலைகளை தாண்டி இந்தியாவை படையெடுப்பது செங்கிஸ்கானின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கும்.

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 2 года назад +1

      இந்த பதிவில் கடைசி வரையிலும்
      பதிவிட்டவர் சொல்லவில்லை
      சொல்லாததால்தான் என் கேள்வி
      இப்பவும் சொல்லவேண்டியவர்
      சொல்லவில்லை பரிதாபம்...

    • @amudhan.g.v
      @amudhan.g.v 2 года назад +1

      @@elanjezhiyanlatha2099 ஆம். தலைப்பு ஒன்று போட்டுவிட்டு அதை சொல்லாமலேயே முடித்துவிட்டார்

    • @POVtamilan
      @POVtamilan Год назад

      ​@@dxarief Unnoda Matha visvasatha kaaturiya india va kevalama peasurathu, antha kaalathula India miga peariya panakaranaadu athu mattum illa india la irunthathu empires chengi vanthu irunthana suutha kilichuruvanuga nu thearium adhaan varala India va keavalam peasanunan romba pudikum pola, yenga Jai hind solluga paarpom

  • @-databee191
    @-databee191 9 месяцев назад +2

    Thanks for your valuable information ❤

  • @mannanmanz5527
    @mannanmanz5527 3 года назад +9

    அஃபர் கூட இவனின் வம்சாவளித்தான்

    • @usergdbd
      @usergdbd 3 года назад

      ruclips.net/video/BRRHx8ZOopk/видео.html

  • @vimalraj84
    @vimalraj84 3 года назад +2

    Super editing manikandan good job

  • @kandasmysatheskumar6491
    @kandasmysatheskumar6491 3 года назад +19

    டேய் என்னடா இது? ஒரு வரலாற்று ஆவணமொன்றை பதிவு செய்யும் போது எந்த தகவல்களையும் தேடிப்படிக்காமல் நுனிபுல் மேய்ந்திருக்கிறீர்கள்.
    போய் பாருங்கள் பிரதீப் குமார் ஒருத்தன் செய்கிறான்.
    அவன் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்யும் முன் எவ்வளவு தூரம் உழைக்கிறான் என்று. நீங்களும் இருக்கிறீர்களே மிகவும் கேவலமான பதிவு இது

    • @kttp3152
      @kttp3152 3 года назад

      நீ போய் பாருடா

    • @rajeshkarthika778
      @rajeshkarthika778 3 года назад

      உனக்கு வேளை இல்லை எல்லாரும் போடுரதைபார்ப்பாய் ஆனால் இவர் எதோ போடுவார் அதை குரை சொல்லி கிளம்பிட்டே புடுங்கி மாதிரி சொல்வதர்க்கு

  • @rpgobikannan
    @rpgobikannan 3 года назад +12

    கடைசி வரை டைட்டிலை பற்றி சொல்லவேயில்லை,, வரலாற்ரிலும் விளம்பர புத்தி,,,,

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад +4

    Any King who had given equality and freedom
    To all religions were found successful record in History.

  • @தமிழ்நாடுமுருகன்

    ஓம் இலங்கை தமிழ் வாழ்க

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +3

    அருமை

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 2 года назад +7

    இந்தியாவை இந்தியாவை ஏன் தாக்கவில்லை என்று சொல்லவுமில்லை

    • @time.jobstreet4708
      @time.jobstreet4708 2 года назад

      Yes brother..Nirajdavid ivanuku india va pedikathu thavarana seithiya potuvan...

    • @Mohanasundaram_1983
      @Mohanasundaram_1983 2 года назад

      @@time.jobstreet4708 கடைசி வரை சொல்ல வில்லை..

    • @ttggokulff9078
      @ttggokulff9078 2 года назад

      @@Mohanasundaram_1983 school Book la padikalaya....anna......KILLGI Empire india rule panaru avaru Vara vidala ... Delhi sulthan 👑 subject

  • @pitchumani1111
    @pitchumani1111 2 года назад +4

    தமிழரை பார்த்து பயந்திருப்பான் என்று சீமான் சொல்வார்

  • @mythilipriyavijayakumar3357
    @mythilipriyavijayakumar3357 Год назад +2

    News 7 tamil இல் அருமையாக கூறப்பட்டுள்ளது. இது தவறாக உள்ளது என்று நினைக்கிறேன்

  • @rajkumarimagevedio2152
    @rajkumarimagevedio2152 3 года назад

    Super thalaiva speech 👍👍👌 super

  • @marumugaraja1287
    @marumugaraja1287 2 года назад +3

    Vungal kural migavum arumai

  • @patrickbastine426
    @patrickbastine426 3 года назад +6

    இது போன்ற தகவல்களை சொல்லும் போது பழைய பெயர்கள் மற்றும் இடங்கள் இன்று எந்த பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்று சொல்ல வேண்டும்

  • @ravikumarsub1
    @ravikumarsub1 3 года назад +1

    தங்களின் வலிமையான குரல் தமிழர் விடுதலை குரல்

  • @samaran5882
    @samaran5882 3 года назад +17

    செங்கிஸ்கான் என்ற கொடுங்கோலன் ஏன் இந்தியாவை விட்டுவைத்தான் என்றால் மோடியை நினைத்துத்தான்

    • @mywork3752
      @mywork3752 3 года назад +2

      Athan. Pjp rss. Arakan. Varuvan. Ninaithuthan. Vittu. Vaithan

    • @Karthik_119
      @Karthik_119 3 года назад

      பயம் வேண்டாம்

    • @saravananm864
      @saravananm864 3 года назад

      Ha ha no sense

    • @usergdbd
      @usergdbd 3 года назад

      ruclips.net/video/BRRHx8ZOopk/видео.html

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 3 года назад

      விடியலை கண்டு தான்

  • @rajendranmurugesan6309
    @rajendranmurugesan6309 2 года назад +9

    செங்கிஸ்கான் வீட ராஜேந்திர சோழன் வலிமை ஆனவர்

    • @udhayakumar6077
      @udhayakumar6077 2 года назад

      S

    • @meeransahib3066
      @meeransahib3066 2 года назад +1

      பார்பன அடிமை சகோ dharare கொலை செய்த பார்பன ஐ
      விட்டு வைத்தவர் ராஜ ராஜ solla

    • @Mrpsychicjury
      @Mrpsychicjury 2 года назад

      என்ன வலிமைனு சொல்லு.. லூசு பயலே அலெக்ஸான்டரை விட நான்கு மடங்கு பெரிய நிலபரப்பை வெற்றி கொண்டவர்டா...

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 2 года назад +1

      @@meeransahib3066 vada suthera thuluka 🤣🤣🤣🤣 neyela pesutha item ku peranthavane 🤣🤣 thuluka pannigal ku bayanthu matham marena nengalm pesuthenga 1st mother religion ku therumbunga 👍👍

    • @onepunchman3413
      @onepunchman3413 8 месяцев назад +1

      ​@@meeransahib3066❤நான் தமிழன் செங்கிஸ் கான்🔥தான் ராஜ ராஜ சோழனை விட வலிமையான போரரையன் மாவீரன்.ஜாதி பாகுபாட்டை ஒழித்தவர்.

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 2 года назад +2

    Vanakkam IBC

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 года назад +1

    அவசியம் திறக்க வேண்டும் என்று
    தேடிக் கொண்டிருக்கிறோம்.
    வரலாறு முக்கியம்

  • @jayanthisuresh7215
    @jayanthisuresh7215 2 года назад

    அருமையானகுரல்வளம்.நன்றே வாழ்க

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 2 года назад +7

    கொடூரனென சொல்வப்படும் செங்கிஸ்கானே மத நல்லிணக்கத்தை பேணியுள்ளார் ஆனால் இப்போதோ நேர்மாறாக நாட்டின் நிலையாக உள்ளது

  • @marumugaraja1287
    @marumugaraja1287 2 года назад +1

    மயக்கும் குரல் உங்களது

  • @PalaniChanthiran-px7xq
    @PalaniChanthiran-px7xq 9 месяцев назад +6

    ராஜ ராஜ சோழன் பற்றிய காணொளி போடவும் நண்பரே

    • @onepunchman3413
      @onepunchman3413 8 месяцев назад +1

      அவரை விட மாவீரன் வீராதி வீரன் செங்கிஸ் கான்.

  • @buvanabuvana4989
    @buvanabuvana4989 3 года назад +7

    ராவணன் பற்றிய வரலாறு பதிவிடவும்

    • @joswastic4303
      @joswastic4303 3 года назад +2

      எதுக்கு உத்திரப்பிரதேசக்காரன் வரலாறு

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 года назад

      அசுரன்

  • @kajamohideen1898
    @kajamohideen1898 2 года назад +3

    வரலாற்றை திரித்து கூறும் IBC மிக மோசமானது

  • @habeeburrahman6257
    @habeeburrahman6257 3 года назад +5

    ராஜராஜசோழனின்கல்லறைஎங்கே அதுபோல இவரின்கல்லறை மர்மம்

  • @k.c.senthilkumar1169
    @k.c.senthilkumar1169 2 года назад +4

    கடைசிவரை Thump nail ல் போட்ட இந்தியாவை விட்டு வைத்தது ஏன் என கடைசிவரை சொல்லவே இல்லையே...

    • @svramakrishna4270
      @svramakrishna4270 2 года назад +1

      தெரியவில்லை சொல்லவில்லை

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +2

    Me super 💞 Hero Genghis Khan....

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL 3 года назад +8

    PRADEEP KUMAR.....

  • @sivaprakash635
    @sivaprakash635 3 года назад +1

    Nandru.

  • @RadhaKrishna-ws8nn
    @RadhaKrishna-ws8nn 2 года назад +2

    With out details particulars prolonging undetailed story

  • @kalyanikalyani8950
    @kalyanikalyani8950 2 года назад +1

    ஒரு சாதாரண சிட்ரசுக்கு இருக்கும் வரலாறு கூட செங்கிக்கானுக்கு இல்லை என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது😎😀

  • @mahalakshmia2160
    @mahalakshmia2160 2 года назад +14

    உலக வரலாற்றை சொல்லும் நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் பரயர்கள் எப்படி பார்ப்பனர்களால் ஒடுக்க பட்டார்கள் என்று சொல்ல முடியுமா

    • @karthikparameswaran7388
      @karthikparameswaran7388 2 года назад +1

      பார்ப்பனர்கள் அடிப்படைத்தொழிலாளிகளை வருணங்களுக்கு வெளியே வைத்தார்கள். வர்ணம் என்பதே பகுத்தறிவுக்கு எதிரானது. பார்ப்பனர் அல்லாத யோக்கியர்கள் அவர்களை சமமாக நடத்த வேண்டியது தானே! ஆனால் பார்ப்பனர்களை பழிக்கிறார்கள்!

    • @lalithabhavani5570
      @lalithabhavani5570 2 года назад +2

      மற்றவர்கள் எல்லாம் உயர்த்தி சிறப்நாக நடத்தினார்களா

    • @periyeshivan2006
      @periyeshivan2006 2 года назад +1

      திராவிட மாடல் கும்பலுக்கு பார்ப்பனர்களின் குண்டியை நக்கும் வியாதியை குணப்படுத்தவே முடியாது! இடைநிலைச் சாதிகளே பறையரை தாழ்த்தினார்கள்!

  • @saravanantrichy536
    @saravanantrichy536 2 года назад +16

    *பாகிஸ்தான் டாலர் கையிருப்பு இன்னும் 21 நாட்கள் தாங்குமாம்.. அதற்கு மேல் திவால் ஆகிவிடும் என ஐஎம்எஃப் கூறி இருக்கிறது..*
    அடுத்து..
    பங்களாதேஷின் பொருளாதாரம் பெருசா இருக்கு அங்கே தனிமனித வருமானம் கன்னா பின்னா என உயர்ந்திருக்கிறது என கூவினார்கள் இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் பங்களாதேஷ் அனுதாபி ஆட்கள்..
    74,000 டன் சர்க்கரை (மதிப்பு 350 கோடி)
    17,000 டன் பாமாயில் (மதிப்பு 100 கோடி)
    இதன் மொத்த மதிப்பே 450 கோடி தான் இந்த பணம் அமெரிக்க டாலரா பங்களாதேஷிடம் இல்லாததாலே நாலு கப்பல் பங்களாதேஷ் எல்லையில் வங்கக் கடலில் நின்னுட்டு இருக்கு..
    இதற்கு மேலே சொன்ன பாகிஸ்தான் பங்களாதேஷ் அணுதாபி பயலுக பதில் சொல்வார்களா?
    பங்களாதேஷில் உணவுப்பொருட்கள் இறக்குமதிய பாதியா குறைச்சு இருக்காங்களாம்..
    அப்படீன்னா இன்னும் ஒரு மாதத்திலே அங்கேயும் பாகிஸ்தான் போல கோதுமைக்கும் எண்ணைய்க்கும் கிலோமீட்டர் கணக்கிலே வரிசை நிக்கும்...
    பணமதிப்பிழப்பால் நாடு திவால் ஆகும் என சொன்னவனுக எந்தெந்த
    நாடுகள் என சொல்லியிருக்கனும்..
    பக்கத்து நாடு எல்லாம் வரிசையா திவால் ஆயிட்டே இருக்கு..
    அடுத்து அந்தப்பக்கம் மலேசியா, இந்தோனேசியா, இந்தப்பக்கம் ஈரான் துண்டு போட்டு வரிசையில் நிக்குதுக..
    பாகிஸ்தான் உட்பட பாரதத்தின் அண்டை நாடுகள் திவால் ஆவதற்கு முக்கிய காரணமே மோடிஜியின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை தான்..
    இந்திய தேசத்தின் பணத்தைப் போலவே அங்கே கள்ள நோட்டு அச்சடித்து கொளுத்து வாழ்ந்த பாகிஸ்தானும் அதனிடம் அந்த கள்ளப் பணத்தை வாங்கி குதூகலமாக வாழ்ந்த இன்னும் சில நாடுகளும் இப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக பஞ்சத்தில் சிக்கி தேர்தல் அறிக்கையை நம்பி திமுகவுக்கு ஓட்டு போட்ட கோபாலபுர விசுவாசிகள் போல போகும் வழி சாலை தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது..
    இந்த கள்ளப்பணம் பாகிஸ்தானில் அச்சடிப்பதற்கு ஒரு பெரும் "கை" உதவியது நாடெறிந்த உண்மை.. மக்களுக்குத் தெரியாமல் போக அது ஒன்றும் "சிதம்பரம்" ரகசியம் அல்ல)
    எப்படியும் உச்ச நீதிமன்றமாவது பழைய நோட்டை சரின்னு சொல்லிடும்.
    அதை வைச்சு பழைய நோட்டை வைச்சே தப்பித்து விடலாம் என இருந்ததுக.. (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள திருட்டு முதலைகள்) அதுக்கும் மண் விழுந்திடுச்சு..
    *இங்கே நரேந்திர மோடி எனும் தேசப் பாதுகாவலன் ஒருத்தர் இருக்கிறார்..* *பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வரிச்சீர்திருத்தம், மேக் இன் இந்தியா திட்டம், சைனா பொருட்களை புறக்கணித்தல், பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டு உற்பத்தி, உணவு பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு, கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, இந்தியாவில் 200 கோடி மக்களுக்கும் வெளிநாட்டை கையேந்தாமல் பயன்படுத்தியது என அந்நிய செலவாணியை 8 வருடத்திலே பல மடங்கா சேமிச்சு வைச்சார்.. உள்நாட்டிலும் பஞ்சம்பட்டினியில்லாமல் ரேஷன் கடையில் இலவச உணவு தானியம் இரண்டு ஆண்டுகளாக கொடுத்து பார்த்துக் கொண்டார்.. அதனால் இப்போ நல்லாயிருக்கோம்... பசி பஞ்சம் ஏதும் இல்லாமல் மகர சங்கராந்தி பொங்கல் திருவிழாவை ஜல்லிக்கட்டு நடத்தி குதூகலமாக கோலமிட்டு பசி என்றால் என்னவென்றே அறியாமல் கொண்டாடினோம்..*
    *மோடியெனும் சொக்கத்தங்கம்.. இந்த தேசத்திற்கு கிடைத்த வரம்..*
    இந்நேரம் காங்கிரஸ் இருந்திருந்தால் நம் நிலையும் ரோட்டில் தட்டோடு சோற்றுக்கு அலைந்திருக்க வேண்டும்..
    *2024 ஆம் ஆண்டு மோடிக்கு 450 தொகுதிகள் வெற்றி என்பதுதான் அந்த சொக்கத்தங்கத்திற்கு நாம் கொடுக்கும் நன்றிக் கடன்.

    • @easwarisubramani6202
      @easwarisubramani6202 2 года назад

    • @saravanantrichy536
      @saravanantrichy536 2 года назад +2

      @@easwarisubramani6202 இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967-இல் திமுகவிற்குத் தரப்பட்டது.Mk😍
      இதற்காகவே திரு CNA., 1967-இல் வாட்டிகன் சென்று வந்தார்.
      அதன் முதல் கட்ட நடவடிக்கையாக,
      1)
      கோவிலில் ஓதுவார்கள்
      (தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள், ஒதுபவர்கள்)
      பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
      2)
      இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, மணியக்காரர்களாக இருந்த
      (முக்கியமாக கணக்கப் பிள்ளை, பிராமணர், கொங்குவேளாளக் கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)
      நீக்கப்பட்டனர்.
      ஏன் என்றால், இவர்களுக்குக் கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், அதில் உள்ள மரங்கள், விளைச்சல், வருவாய் குறித்த எல்லாம் அத்துப்படியாக ஞாபகத்தில் இருக்கும்.
      இவற்றைத் தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டுச் சென்றனர்.
      காலை, மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள், யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று.
      இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே ஏமாற்றுக்காரர்கள், கோயில் நிலத்தைப் பட்டா போட முடியும்?
      3)
      எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையைக் கிளப்பிவிட்டால், இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு, கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.
      4)
      இந்துக் கோவில்களை மட்டும் அரசுடமைப்படுத்தி, இந்து சமய அறநிலையத்துறை என நாடகம் ஆடி, அரசுப் பணி என்ற பெயரில், இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக., கட்சிக்காரர்களையும் நியமித்து, ஒரு பக்கம் இந்து மதத்தைச் சீரழிப்பது.
      இன்னொரு பக்கம் திமுக-விற்கு நிரந்தர வாக்கு வங்கியை உண்டாக்கியது.
      5)
      கோவில் சிறப்பு நுழைவுச் சீட்டு என்று போட்டு, பக்திக்கு உள்ள இடத்தைக் கேளிக்கை இடமாக மாற்றியது.
      6)
      கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக, கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணக் கழிப்பறைகளை ஏற்படுத்தி, கொள்ளையர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
      இப்படி, அமைதியைத் தேடி ஆன்மீகக் காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி, அவற்றை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட (பெரும்பாலும்) திமுக., ஆட்சியாளர்களின் சாதனை.
      இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் ஈவெரா., CNA.,, கருணாநிதி உள்ளிட்ட சக்திகளின் திட்டம்.
      ஆகவே, இந்த ஊழல் புரையோடிப்போன அறநிலையத்துறையினைக் கலைத்துவிட்டு, புராதனமான
      இந்துக் கோவில்களை, இந்து சமயத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்...😍

  • @JPThevarJPThevar-ll8lv
    @JPThevarJPThevar-ll8lv Год назад +9

    அய்யா, தலைப்புக்கும், நீங்கள் கூறிய வரலாறுக்கும் சம்பந்தம் இல்லை.

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Год назад +1

      இந்த யூடியூப் சேனல் காரர் செங்கிஸ்கானின் பொய்யான தகவல்களை சொல்கிறார்

    • @nafees883
      @nafees883 11 месяцев назад

      Mostly not true

  • @VinothKumar-tz9ju
    @VinothKumar-tz9ju 7 месяцев назад +2

    இந்த காணொளியில் செங்கிஸ்கானை பற்றி புதுசா எதுவும் சொல்லவில்லை

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад +7

    புதினின் கண்கள் கூட சற்று பச்சை நிறம்தான்.

  • @arunbalaji9353
    @arunbalaji9353 3 года назад +8

    கடைசி வரை tumlime ல potatha sollave illa

  • @Athuthanithu-ம4ர
    @Athuthanithu-ம4ர 2 года назад

    வானம் வசப்படும் நிகழ்ச்சியின் குரல்......

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 3 года назад +4

    There are modern day Genghis khans who are much more ruthless than GK himself in countries like Russia, China and India.

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 года назад +1

    Very Very Good Greatest Cheng his Khan History Videos Telecast for IBC Media Very Very Thanks for Urs Work Good General Knowledge Improved Very Very Use for Schools and Colleges Childrens Chennai Indian.

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj Год назад +3

    நீங்கள் வரலாறை மிக மிக தவறாக சொல்கிறீர்கள், ஐரோப்பிய வெள்ளையர்களை தவறாக செங்கிஸ்கான் வரலாறை கூறி, இப்பொழுது சரியாக கூறி இருக்கிறார்கள் செங்கிஸ்கான் வில்லன் இல்லை, அவர் உண்மையில் ஹீரோ

  • @மருதுமக்கள்
    @மருதுமக்கள் 2 года назад

    சிறப்பு

  • @karthikeyanlakshmanan503
    @karthikeyanlakshmanan503 2 года назад +14

    இங்கே அதை விட ஒரு கொடியவன் அரசு அமைத்து மக்கள் மீது பல வழியில் வரி போட்டு கொடுமை அரசு என்று தெரிந்து இருக்கும் போல

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 3 года назад +1

    ஓமர் ஷெரீப் நடித்த செங்கிஸ்கான் ஆங்கிலம் படத்தை திரையிடுவீர்களா? அற்புதமான குரல் வளம் உங்களுக்கு.

  • @s.thangarajraja5713
    @s.thangarajraja5713 3 года назад +6

    தெற்கு ஆசீயாவிற்கு வருவதற்கு பயம் 🤣🤣

  • @amalspartan9624
    @amalspartan9624 3 года назад +3

    கடைசி வரை ஏன் இந்தியா மேல் படை எடுக்கல நு சொல்லவே இல்ல... 🙄 அட போங்க பா...

    • @anbarasuramalingam1235
      @anbarasuramalingam1235 3 года назад +1

      Varalaru enbathu 65% varalaatru aaivaalarin karpanayum 35% thadayangalana kalvettukal nobody can say that 100% approximately genghis padayil mongol, turkey, Arab, perumbanmai so they concentrate on Asia,China, Europe except India but babar is the descendents of turkey and Genghis, thaimur came to India ,thaimur also a descendant of Genghis

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 3 года назад +2

    He was an incomparable King whose empire stretched from Korea to eastern Europe and from Mongolia to Iraq. He was not a Muslim but he finished the biggest Muslim empire khurasan kingdom leaving only the sultan alive to run away !

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 года назад +1

      He belongs to one of the nomadic tribes of Mongolia.

  • @sadhamhusaain795
    @sadhamhusaain795 3 года назад +4

    Brother Tipu sultan history please

  • @Sivaguru.
    @Sivaguru. 3 года назад +5

    இந்தியாவை விட்டு வைத்ததா?அந்த ஸ்டெபி புல்வெளியில் இருந்து வந்ததுதான் இந்த கொடுங்கோல் மனம் படைத்த ஆரியக்கூட்டம்...

  • @mohamedsiraj8958
    @mohamedsiraj8958 2 года назад +2

    Supar anna

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 2 года назад +1

    எல்லா புகழும் இறைவனுக்கே~செங்கிஸ்கான் என்ற மனிதனே இல்லை இது அந்த காலத்தில் எழுதப்பட்ட கற்பனை பாத்திரம் அதாவது ஒரு சிறந்த வீரம் கொண்ட மன்னனை கொண்டு வடியமைக்க பட்ட கற்பனை கதை தான் செங்கிஸ்கான் காரணம் அவரின் வரலாறு உண்டு ஆனால் அவரின் இறப்பு இல்லை என்பதே இவரகளின் நம்பத்தன்மை இல்லாததை உணர்த்துகிறது எல்லா மன்னர்களுக்கும் பிறப்பு இறப்பு உண்டு ஆனால் இவருக்கு மட்டும் பிறப்பு உண்டு ஆனால் மரணம் தெரியவில்லை எனவே இது ஒரு கற்பனை கதை.

    • @maghennaghen746
      @maghennaghen746 2 года назад +1

      he is founder of monggolian empayer so no need questions on him

    • @Aditavikram
      @Aditavikram 2 года назад

      Poda dei poi pulugatha

    • @senthilkumarkumar296
      @senthilkumarkumar296 Год назад

      Veeramna Annanu teryadavanga soldra simple ans

  • @velumanik4940
    @velumanik4940 3 года назад +3

    கதைவிடாதீங்கடா. 4 கோடி பேராம, கொன்னானுங்களாம.

  • @ckaruppasamy4397
    @ckaruppasamy4397 3 года назад +10

    உங்கள் தலைப்புக்கும் உங்கள் கட்டுரைக்கும் எந்த தொடர்பும் இல்லை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +4

    பூமி பாரம் குறைக்க...

  • @super8239
    @super8239 3 года назад +7

    சாம்ராட் அசோகர் இன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பேசவும்....

  • @vinothr511
    @vinothr511 3 года назад +3

    Ivanga ulaithu vala mattarkal

  • @parasuraman8509
    @parasuraman8509 Год назад +1

    Salaar❤

  • @venkatesandsc6604
    @venkatesandsc6604 2 года назад +1

    Speak about Mamannan Rajaraja cholan. He also occupied more countries. He also one of the Great Ruler.

  • @kmlb3382
    @kmlb3382 3 года назад +4

    Sir
    Vanakam
    Neenga...yen
    VAYILA KUSU..
    Viduringa...

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 года назад +1

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 அய்யா, தங்களின் குரல்வளம் மிகவும் அருமை தனித்துவம் வாய்ந்தது, வாழ்க வளமுடன் 🙏சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம்.

  • @mageshdanani
    @mageshdanani 3 года назад +13

    ஏன் இந்தியா அவர் வர வில்லை ..??

    • @jaykayyel
      @jaykayyel 3 года назад

      ruclips.net/video/fifwKIYB3rA/видео.html

    • @anbunawas3507
      @anbunawas3507 2 года назад +1

      Bus kidailkala atha varalanu ninaikkira

  • @murugaveln2412
    @murugaveln2412 Год назад +1

    👍👍👍

  • @rajank5823
    @rajank5823 3 года назад +1

    மன்னர் கவர்னர் ஆக ...
    செருப்படியான மன்னர் ஆட்சி எனில் கொடுங்கோலான மக்கள் விரோத பாசிச ஆட்சி என்பதை அறிந்து கொள்ளலாம்

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 2 года назад +5

    இந்தியாவை ஏன் விட்டுவைத்தான்?
    பின் இசை ஒலி கூடுதலாக உள்ளது

  • @transmith5878
    @transmith5878 2 года назад +1

    எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் இவர் காலத்தில் தோன்றிய காகித பணம் தானா.அதை கண்டுபிடிக்காமல் இருந்திருக்கலாம்.மனித குலம் இன்றுவரை துன்ப கடலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

  • @abimanyumeha5171
    @abimanyumeha5171 3 года назад +4

    ஆனால் தலைப்பு பார்த்து ஏமாற்றமாக இருந்தது.

  • @anandanr684
    @anandanr684 2 года назад +1

    ஒரு வரலாற்றை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் எப்படிச் சொல்லலாம் என்று ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலும்..!

  • @PERUMALVasanth-np5du
    @PERUMALVasanth-np5du Месяц назад

    செங்கிஷ்கான்❤