❤❤ எங்கள் தலைவர் டாக்டர் ஐயா அவர்களுடைய கருத்தும் அரசை எதிர்க்க வேண்டும் என்றாலும் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் டாக்டர் ஐயா அவர்களுக்கு மட்டும் தான் துணிச்சலும் திறமையும் இருக்குது தமிழ்நாட்டில் வேற எந்த ஒரு தலைவருக்கும் கிடையாது டாக்டர் ஐயா வாழ்க
தேயிலைத் தொழிலாளர்களின்.. அரண்... டாக்டர் ஐயா அவர்கள்🙏🙏.. உங்களைத் தவிர மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே 🙏🏾🙏🏾ஐயா.. நன்றி
ஐயா அவர்கள் நேர்காணலிலும் நகைச்சுவை செய்து செய்தியாளர்களிடம் சிரிப்பலையை நிகழ்த்தி உள்ளார். நிறைவு செய்யும் போது .. ஒரு சிரிப்லை . மேலும் செய்தியாளர்களிடம் நலமாக இருக்கீங்களா . என்று கேட்ப்பது .. சிறப்பு 🙏🏾🙏🏾
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல் மாஞ்சோலை எஸ்டேட்டையும் அரசு எடுத்து நடத்தவேண்டும்.இல்லையேல் அந்த இடத்தை அந்த மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியதுதானே.
மாஞ்சோலையில் மஞ்சு வந்து மூடியதோ மக்கள் வழி தெரியாமல் விழி பிதுங்கியதோ பல தலைமுறையாய் தேயிலை பறிப்பு பணம் சேர்க்கவில்லை வாழ்க்கை பாதிப்பு இந்த குளிர்ந்த மலையில இந்தக் குடும்பங்கள் வயிறு எரியைல என்ன சமூகம் நீதி இருக்கு என்னமோ நீதியும் நிதியும் உயர இருக்கு பொறுமையும் நேர்மையும் தள்ளாடுது பொழப்புக்கு மாஞ்சோலையில் போராடுது அய்யா வாழ்வு கொடுங்கள்
இப்படி புள்ளி விவரங்களோடு,எத்தனை தலைவர்கள்,பத்திரிகையாளர்களை,சந்திக்க,திறமை இருக்கிறது தமிழகத்தில்🚩
புதிய தமிழகம் கட்சி சார்பில் வாழ்ந்து
❤❤ எங்கள் தலைவர் டாக்டர் ஐயா அவர்களுடைய கருத்தும் அரசை எதிர்க்க வேண்டும் என்றாலும் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் டாக்டர் ஐயா அவர்களுக்கு மட்டும் தான் துணிச்சலும் திறமையும் இருக்குது தமிழ்நாட்டில் வேற எந்த ஒரு தலைவருக்கும் கிடையாது டாக்டர் ஐயா வாழ்க
மாஞ்சோலை மக்களுக்கான விடியல் புதிய தமிழகம் கட்சியாலும் மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களால் மட்டுமே சாத்தியம்.......
தமிழகத்தின் பேச்சுதிரன் கொண்ட அறிஞர் டாக்டர் ஐயா ❤❤❤❤
அருமையாக
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தேயிலைத் தொழிலாளர்களின்.. அரண்... டாக்டர் ஐயா அவர்கள்🙏🙏.. உங்களைத் தவிர மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே 🙏🏾🙏🏾ஐயா.. நன்றி
அருமை வாழ்த்துகள் நன்றி
பட்டாளி மக்களின் தலைவர் டாக்டர் ஐயா 🙏
ஐயா அவர்கள் நேர்காணலிலும் நகைச்சுவை செய்து செய்தியாளர்களிடம் சிரிப்பலையை நிகழ்த்தி உள்ளார். நிறைவு செய்யும் போது .. ஒரு சிரிப்லை . மேலும் செய்தியாளர்களிடம் நலமாக இருக்கீங்களா . என்று கேட்ப்பது .. சிறப்பு 🙏🏾🙏🏾
Super speech sir
மகத்தான தலைவர் எங்கள் மருத்துவர் அய்யா ❤🎉
ஏழை மக்களின் ஒரே ஒப்பற்ற தலைவர்
Strong leader
Super sir
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே எடுத்து நடத்துவதைப்போல் மாஞ்சோலை எஸ்டேட்டையும் அரசு எடுத்து நடத்தவேண்டும்.இல்லையேல் அந்த இடத்தை அந்த மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியதுதானே.
மாஞ்சோலையில் மஞ்சு வந்து மூடியதோ
மக்கள் வழி தெரியாமல் விழி பிதுங்கியதோ
பல தலைமுறையாய் தேயிலை பறிப்பு
பணம் சேர்க்கவில்லை வாழ்க்கை பாதிப்பு
இந்த குளிர்ந்த மலையில
இந்தக் குடும்பங்கள் வயிறு எரியைல
என்ன சமூகம் நீதி இருக்கு
என்னமோ நீதியும் நிதியும் உயர இருக்கு
பொறுமையும் நேர்மையும் தள்ளாடுது
பொழப்புக்கு மாஞ்சோலையில் போராடுது
அய்யா வாழ்வு கொடுங்கள்
❤
Awesome sir 🔥
அரசியல் அதிகாரம் இல்லாமல் எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் செவுடன் காதில் ஊதும் சங்குதான்
Intha maathiri other state l nadakkathu. Straight forward action could be taken by other state government.
பி டி மீடியாவுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அனைத்து நிர்வாகிகளும் தெரியும்படி வீடியோ எடுக்கவும் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம்
What is the problem for Chanar Patti chanar.
Oppressed people were threatened by BBT even though lease period over.
அருமைபெட்டி
Already 17 nos including two' years child were brutally murdered by DMK period in 1999.
Anjamai allal thunai venda enjaama enni idathaar cheyin _ _ thiru kural
❤
Intha maathiri other state l nadakkathu. Straight forward action could be taken by other state government.