1970களின் போது எமது ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கும் . அந்த நேரங்களில் இடையிடையே ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். எமது வீட்டில் இருக்கும் போது அப்பாடல்களை கேட்ட அந்தக் காலத்துக்கு மனதை இழுத்துச் செல்கிறது சீர்காழியின் இனிய குரல்......
சிதம்பரம் சென்று வந்த உணர்வு. அருமை. நமஸ்காரங்கள்.
செவிமடுக்க வேண்டுமையா
சீர்காழியாரின் தேனிசையைத்
தினம் தினம் செவிமடுக்க
வேண்டுமையா !
This is NOT in ragam Andolika; it is sung in Abhogi ragam only. Please correct the title.
1980 வருடம் என்று நினைக்கிறேன். லண்டன் முருகன் கோவிலில் நடந்த கச்சேரி இது. அருமை அருமை
ஆமாம்..தெய்வீகம் நிறைந்த குரலில் இந்த தெய்வீகப் பாடலை அய்யா பாடியிருப்பார்...தெய்வீக கானம் கேட்பது கடவுள் அருளே..
கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அய்யா! உள்ளம் உருகி பாடிய பாடல்.
ராகம்: ஆந்தோளிகா / ஆபோகீ
தாளம்: ஆதி
பல்லவி: சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா
அநுபல்லவி: சேவிக்க வேண்டும் சிதம்பர மூர்த்தியாம்
தேவாதி தேவன் திருச் சன்னிதி கண்டு
சரணம் 1: காரானை மாமுகத்தைந்து கரத்தானை கற்பக ராயனை முக்குறுணீயாணை
சீரார் புலியூர்ப்பதி மேலை வாசல் வாழ் தேவர் சிறை மீட்கும் சேவற்க்கொடியானை
சரணம் 2 : சிங்காரமான சிவகங்கையில் மூழ்கி சிவகாமி சன்னிதி முன்பாகவே வந்து
பாங்காகவே ப்ரதட்சிணமும் செய்து பக்தர்கள் சித்தர்கள் பணிவிடையோர் தொழ
சரணம் 3: சித்தர் பரவும் திருமூலத்தானை சிற்றம்பலமென்னும் பேரம்பலத்தானை
அட்ட திக்கும் புகழம்பலவாணனை ஆண்டவனைத்தில்லைத்தாண்டவராயனை
சரணம் 4: நல்ல திருவிழா ஆணித்திருதேரும் நாடெங்குமே புகழ் நற்கோபுர நான்கும்
தில்லை மூவாயிரவர் வளர் வீதியும் திருமஞ்ஜனமும் மார்கழி தரிசனமும்
than you very much for your service
welcome sir........
முத்துத் தாண்டவர் பாடல்தானே இது ?
Beautiful Abhogi ❤❤❤
This is in Abhogi not Andolika :)
1980 ல் பாரிஸ் நகரில் சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரி நடந்தது. அதன் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.அருமையான கச்சேரி அது.
Very thrilling and inspiring song while Pradosham in progress today. I feel blessed. Thanks Maestro Sirkali Govindarajan.
1970களின் போது எமது ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கும் . அந்த நேரங்களில் இடையிடையே ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள் ஒலிபரப்புவார்கள். எமது வீட்டில் இருக்கும் போது அப்பாடல்களை கேட்ட அந்தக் காலத்துக்கு மனதை இழுத்துச் செல்கிறது சீர்காழியின் இனிய குரல்......
I like serkaali songs thanks
Thank you very much...Master class
super
Excellent
Nice song
Very nice but he is stopping with saran 1
😅