என் மகளுக்கு என்னை பிடிக்கவே இல்லை...ஆணாதிக்க சமூகம்னு புரட்சி பேசினாங்க! | Actor Rajesh | Q&A
HTML-код
- Опубликовано: 11 фев 2022
- #OmSaravanaBhava #Astrology #Actorrajesh
என் மகளுக்கு என்னை பிடிக்கவே இல்லை...ஆணாதிக்க சமூகம்னு புரட்சி பேசினாங்க! | Actor Rajesh | Q&A
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
நல்ல நடிகராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் உள்ளீர்கள் ராஜேஷ் சார்.....!
வணக்கம் அய்யா. மிகச்சிறந்த பதிவு தான். ஆனால் நீங்களும் பார்க்காத முகங்கள் இருக்கின்றன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத மனிதர்கள் உள்ளார்கள். ஒரு திருமணத்தில் தோல்வி. அடுத்த திருமணத்தில் அழகாக வாழ்ந்தவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். எதும் பேச இயலாத தருணத்தில் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து தாம்பத்தியம் என்பது என்னவென்று புரியாமல் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் தான் அதிகம். அதன்பின் அவனது நடத்தைகளை பார்த்து திருத்த முடியும் என்ற நம்பிக்கையில் உழன்று பத்து பதினைந்து வருடங்கள் கடந்து எதுவும் அதுவாக மாறாத போது நாம் மாற்ற முடியாது என்று எண்ணம் வரும்போது நம் வாழ்க்கையை தொலைத்து விட்டோமே ! என்ற எண்ணம் மட்டுமே மிச்சம். ஊருக்காக , பேருக்காக வாழ்வது ஒரு வாழ்க்கையா??? எத்தனை பேர் நம் துக்கத்தில் பங்கெடுக்க வருவார்கள்??? அப்படியே வந்தாலும் ஏதாவது ஆதாயம் கருதியே வருவார்கள். அதுவும் பெண்களுக்கு கஷ்டமெனில் அவளுடைய உடல் இன்பத்தை பெறவே உதவுவது போல வருவார்கள். 🙏 முதல் தோல்வி தோல்விதான். ஆனால் முற்றிலும் தோல்வி இல்லை. அடுத்த திருமணத்தில் ஆறுதலை தேடலாம். 🙏.
Advice Super Thank you very much Sir
@@padmas6227 🙏👍
சிறப்பு மகிழ்ச்சி நன்றி ராஜேஷ் சார்.....
நல்ல அறிவுரை சரியான நேரத்தில் 🙏 இது போல் எல்லா தகப்பனும் இருந்தால் பாலியல் தொல்லைகள் குறையும் 🙏
நானும் என் பிள்ளைகள் இருவரிடமும் 25 வருடங்கள் என் சொல்படி நடக்கனும் பிறகு உங்கள் சொல்படி நான் கேட்கிறேன் என்று சொல்லி வளர்க்கிறேன்
Nanum
உங்களைப் போன்று எல்லோரும் இப்படி சிந்தித்து நல்லவனாக வாழமுடியாது ஐயா. பெண்கள் எல்லோருமே நல்ல Economist ஆக இருக்க முடியாது. எண்பது வீதம் இருக்கலாம் .
ஒரு வழி உகந்தது இல்லை என்ற நிலையில் அடுத்த வழியை தேடுவது தான் அறிவின் வளர்ச்சி. இல்லை அதே வழியை திருத்துகிறேன் என்றால் நீ அதற்காக செலவிடும் வேலையில் அனைத்தையும் இழந்திருப்பாய். அதன் பின் வழி அழகாக இருந்தாலும் நீ பயணிக்கும் நேரம் முடிவடைந்திருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அதேபோல் தான் வாழ்க்கையும். அவன் 50 வயதில் திருந்தி என்ன பயன்??? 🙏.
ஐயா அவர்களின் இந்த பதிவை காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
மனதைத்தொட்ட பதிவு .
ராஜேஷ் சார் நீங்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல அற்புதமான நுண்ணறிவு பெற்ற மனிதர்.சிறந்த பண்பாளர்.
இது ஒரு அருமையான பதிவு .படிக்கும்போதே காதல் கருமம் என்கிற வலையில் விழுந்து படிப்பையும் கெடுத்து குடும்பத்தையும் நிலை குலையவைக்கும் பெண்களுக்காக தனிப்பதிவு ஒன்று போடுங்கள் அண்ணா.
இந்தளவுக்கு பாதுகாத்து வளர்க்கும் அப்பா கிடைக்க உங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி ஒரு பிறவி எடுத்தால் இப்படி ஒரு அப்பாவிற்கு மகளாகப் பிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
இனி வரும் காலங்களில் ஒரே திருமணத்தோடு வாழ்ந்து முடிப்பவர்களை காண்பது அரிது தான். ஆனாலும் அது தான் சரி. விருப்பமே இல்லாமல் விரக்தியோடு வாழ்வதை விட தனித்து வாழ்வது அல்லது அடுத்த வாழ்வை தேடுவது ஆரோக்கியமான விசயம் தான். 🌷🙏
கணவன், மனைவி சேர்ந்து செய்வதே உண்மையான தர்மம்!
வாழ்கை தத்துவத்தை புட்டு புட்டு வைத்த அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீங்கள் சொல்வது போல் நானும் பிள்ளைகள் இடம் பேசி பார்த்தேன் அறிவு இல்லை என்ற பட்டம் வழங்கப்பட்டது
உங்கள் குழந்தை குமரப்பருவத்தில் உள்ளதா
Very great sir.
Very great sir. Each and every fathers should follow your advice sir. This is the best to protect our girl child sir. Thank you sir.
Enakku negha jathagam parthu solveegala
ஐயா மிக அருமை.தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்.உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
திரு.ராஜேஷ் அவர்கள் நடிகர்களிலேயே மிகச்சிறந்த அறிவாளி. வாழ்க பல்லாண்டு.🙏🏻
ஐயா உங்கள் பேச்சுகளை நன்கு கவனித்து கேட்பேன். உண்மை சார். நீங்கள் சொல்வது அனைத்து உண்மையே.
ஐயா கோடி நன்றிகள் என் தவறுகளுக்கு நான் பொறுப்பல்ல என் விதியை தான் சொல்ல வேண்டும் அப்படித்தானே
ஒரே ஒரு திருத்தம்.. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.... அஸ்வத்தாமன் துரியோதனனிடம் திருஷ்டத்யும்னன் மற்றும் பாண்டவர்களின் பிள்ளைகளை கொன்றதாக சொன்ன பிறகு...இதை கேட்ட துரியோதனன் எங்கள் சந்திர வம்சத்தில் மீதம் இருக்கும் கடைசி சந்ததியே பாண்டவர்களின் பிள்ளைகள் தான்.... நான் பாண்டவர்களிடம் மட்டும் தான் பகை கொண்டேன் அவர்களின் பிள்ளைகள் மீது நான் என்றைக்குமே பகை உணர்வு கொண்டதில்லை என்று தான் துரியோதனன் சொல்வார்...
உங்களைபோல்தான் எங்கள் அப்பாவும்
உங்கள் பேச்சால் என்னை கட்டி போட்டு விட்டேர்கள்...Really you are great... வாழ்க வளமுடன்.. வாழ்க நலமுடன் 🌹🌹🌹🌹
அருமை யான கருத்து.. நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை..நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள கணவனுடன் மனைவி வாழ்வார்கள்..
வணக்கம் சார்.
இன்றைய காலத்தில் நம் பிள்ளைகளுக்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு தேவை.
பெற்றோர்களின் கண்டிப்பும் வழிகாட்டுதலும் சிறு வயது முதல் அவர்கள் உலகைப்பற்றியவிவரம் தெரிந்து கொள்ளும் வரை தேவையாக உள்ளது.
நீங்கள் உங்கள் மகளை வளர்த்த விதம் அருமை.
நன்றி சார்.
Sir, very perfectly You told Sir. Yes girls are precious. அப்படி தான் அவர்களை அப்படி தான் பாதுகாக்க வேண்டும்.
நீங்கள் சுத்த தங்கம். We are too happy to know more about You Sir. May God Almighty safe guard You Sir. 🙏
Well said madam
Your talk is full of maturity. One will experience only when one grows older. Thankyou verymuch sir.
வாழ்க்கையின் சிறந்த அநுபவம் கொட்டி கிடக்கிறது இங்கே
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
ஐயா எனது தந்தை என்னை உங்களை போல் தான் வளர்த்தார் எனது அப்பா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு .உலகத்தில் எனது தந்தையே சிறந்தவர் என்று சொல்லுவேன்.அனால் மனதலவில் பிடிக்காது அவரின் கண்டிப்பு எனக்கு பிடிக்கவில்லை. அது என்னை அடிமைபடுத்துகிறது என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது என்னை செதிக்கிஇருக்கிறார் என்று . எனதுவாழ்கை சிறப்பானதாக இருக்கிறது. சிறு வயதில் என்னுடன் படிக்கும் நன்பர்கள் என்னை கேளி செய்வார்கள் .எனது தந்தை யின் நேர்மை நேரம் தவறாமை பிள்ளைகள் களை தண்டிக்கும் முறை பற்றி பேசுவார்கள். மனதளவில் அப்போது காயப்பட்டேன். மற்றவர்களை விட பக்குவப்பட்டு நன்றாக வே இருக்கிறேன். தந்தை யின் கண்டிப்பு இப்போது புரிகிறது.
Sir u are very brilliant I have learned so many life skills from ur speech one is
ALWAYS MIND YOUR OWN BUSINESS
For our own happiness and peace in life
You are a very good human being I wish every body live like you with honesty.❤🙏❤
I have a grown up daughter,born and brought up here in Gurgaon but I am also like you,I drop her every where, never allow night stay.she should be at home, that was how my amma raised us 🙏🙏🙏...
Rajesh Sir, It’s a blessings from god to hear your life experiences…
நீங்க சொல்ற நீதி எல்லோரும் அறிவார். ஆனாலும் மனம், சூழ்நிலை
ராஜேஸ் சார் நீங்க மிக மிக நல்ல மனிதர்!
திரு. இராஜேஷ் அவர்களே, தாங்களும் திரு. சிவகுமார் அவர்களும் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பது போன்றேல்லாம் ஒரு கலந்துரையாடல் காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
கலியுகத்தில். கடவுள் கிப்ட் ராஜேஷ் சார் நன்றி. தீதும் நன்றும் பிறர் தர வாரா
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
நான் பாவாடை தாவணிக்கு, பிறகு புடவைக்கு மாறினேன். இன்னும் புடவையை தான் அணிகிறேன்.
One of the best speeches
.jewel in the crown
உங்களை போல தான் என் கணவர் , என் மகளுக்கு சுதந்திரமே இல்லையேனு நான் கவலை பட்டேன் படிக்கும் போது டூர் கூட அனுப்ப மாட்டார் சின்ன வயசுல அனுபவிக்க வேண்டிய எந்த சந்தோஷத்தையும் என் மகள் அனுபவிக்கல .
அருமையான விளக்கம்.அருமையான அறிவுரை ஐயா.
அருமை ராஜேஷ் சார். நான் திருவல்லிக்கேணி தேசிய ஆண்கள் உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது நீங்கள் கெல்லட் உயர்நிலை பள்ளியின் ஆசிரியர்.
அப்போது எனக்கு தெரியாது. குழைந்தகள் வளர்ப்பு பற்றி அருமையாக சொன்னீர்கள்.
Very true words. 🙏🙏
Superb speech sir ..congratulation..
Very nice that even after comming from cini field you gave a nice living environment for your daughter
அருமை அருமை எங்க வீடுகளில் எங்களை தனியா எங்கயுமே அனுப்ப மாட்டாங்க,பேச்சு போட்டி, வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளில் பள்ளியில் முதலிடம் பெற்றும் அடுத்த கட்ட போட்டிகளுக்கு அனுப்ப மாட்டாங்க,பயங்கரமாக கோவம் வரும் அப்போ, 18 வயசு ஆனதுதான் தாமதம் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டாங்க, கடைக்கு கூட அனுப்ப மாட்டாங்க, பள்ளிக்கு தினமும் அண்ணன்கள், அப்பா தான் கூப்பிட்டு போவாங்க, திடீர்னு மழை பெய்து பாதியில ஸ்கூல் விடும்போது அப்பா இப்போ சந்தோஷமா மழையில நனைச்சிட்டு கூட படிக்கும் பெண் பிள்ளைகளோட வீட்டுக்கு போலாம்னு வெளியே வந்தா குடையோட அப்பா வெளியே நிப்பாங்க,பாசம் தான் சந்தேகம் இல்ல, எனக்கு அரேஞ்சுடு மேரேஜ் தான், நான் லவ் பண்ணிருந்தா கூட இவ்ளோ நல்ல புருஷன் கிடைச்சிருக்க மாட்டாரு,இன்னிக்கு என் மகள், மகன் இருவரையுமே தனியாக எங்கும் அனுப்புவதில்லை,ஆனா அவங்க கோவபடறது இல்ல, ஏன்னா உலக விவரங்கள் தெரிய வைச்சிருக்கோம்,சர்ச்க்கு கூட தனியா அனுப்பமாட்டேன், வாலிப பிள்ளைகள் மீட்டிங், பாட்டு பிராக்டிஸ்னு கூட நான் போவேன், பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை
Wonderful worth speech
Frm beginning till end.
My respect to you
Thank you, for your Advice sir
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..........
Thanks for your kind words
we r so happy and blessed to hear so much from you sir!
Great speech about Rajini.
ஒருத்தியுடன் வாழாதவன், இன்னொருத்தியுடன் வாழ முடியாது.
அருமையான பதிவு.
Useful talk
Great dad and a human being
Thank you Sir 🙏🙏🙏
Very good speech sir thank u for ur very good information
What a speech sir..awesome
Sir superb speech. congratulation sir
Great views and perspectives !
தங்களை போன்றவர்கள் அறிவுரை மிக முக்கியம் நன்றி அய்யா
வணக்கம் ஐயா நீங்கள் உங்கள் பெண்ணை வளர்த்தது போல் ஒவ்வொரு தந்தையும் வளர்த்தால் நலமாக இருக்கும்.. சிறு வயதில் முறையாக வளர்த்து விட்டால் அவர்கள் கடைசிவரை முறையாக வாழ்வார்கள் சமுகத்திற்கு நிறைய நல்ல கருத்துக்களை .. சொல்லி கொண்டே இருங்கள்
Great..I had met u're sister with my Paati professor in my house @Tuticorin.. Memory
உண்மையை உள்ளபடி உறைத்த உத்தமரே உங்களுக்கு நன்றி.
Superb.எல்லா காலத்துக்கும்.பொருத்தமான பேச்சு.
Wonderful Rajesh sir very good head of the family 👌🏻👌🏻👌🏻
இன்று உங்கள் பேச்சும் கருத்துக்கள் யாவும் அருமை சார் எங்கள் வீட்டிலும் தந்தை சகோதரியை யாரையும் தொட விடமாட்டார் சித்தப்பா பெரியப்பா யாரும் தூக்க மாட்டார்கள் அவரே 2 வயதுக்குள் தான் தூக்கியிருப்பார். ஒருவிருந்தினர் ஹாய் பாப்பா என தொட வந்த போது ஆஹாஹா அதெல்லாம் வேண்டாம் என முகத்திலடித்த மாதிரி சொல்லி விட்டார். அது தான்நல்லது. சினிமாக்கும் குடும்பமாவே போவோம். வேறு குடும்பத்தோடே கூட அனுப்ப மாட்டார்
நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை கேட்க மெய்சிலிர்த்தது எத்தனை காலம் ஆச்சு அதக்கேட்டு. ஆயிரம் காலத்துப்பயிர் அத மறந்தே போய்விட்டது. அந்தக்காலத்து சினிமால கேட்டது. அதே சினிமாலதான் அக்கா கணவரிடம் மேல விழுந்து பழகுற மாதிரியெல்லாம் வந்தது பின்னால்
உங்களுடைய காணொளிகளையும் உங்களுடைய அனுபவங்களையும் உங்களுடைய தொடர்புகளையும் உங்களுடைய புத்திமதிகளையும் பத்தாண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் எனது அருமை மனைவியை அழகான அழகியை நான் அழகியை நான் இழந்து இருக்க மாட்டேன் விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டேன் இன்று நான் அனாதையாக நெடுந் தொலைவு போய் விட்டேனே இனி என்ன செய்ய முடியும் எல்லாம் தொலைந்து போன பின்னால் !!!?
Rajesh sir.. elai Rajesh appa nu kupidanumnu nenaikaren. Every daughter shud have a caring n protective father like you. Really admire u.. watching all ur videos immediately after upload.. eagerly waiting for the next video.. thanks a lotttt for such informative and thought provoking topics.. 🙏🙏
Madam!!! In a marriage!!! If any one of the spouse is sacrificing no problem can ruin the bond. I'm 52 years male. I and my wife had love marriage. We were in love for 9 years. My wife is dark and two teeth protruding, not well in financially too. Still I married her because I assumed her very very innocent. At last after marriage she was very adamant and stubborn. Reason she has the mind of a small girl.Within 4 years MY BP SHOT TO 160/220 . FOR SIMPLE MATTERS SHE WOULDN'T TALK TO ME UNTIL HER ANGER SUBSIDES. SOMETIMES IT WERE 3 MONTHS TOGETHER. ONCE I FELL ON HER FEET TOO WHEN SHE LEFT MY TWO DAUGHTERS AND WALKED AWAY. ON THE ROAD I FELL ON HER FEET. Now we are 26 years of married couple. Now and then she holds and cries saying WHAT A FOOL I WAS DARLING!! THANKYOU FOR TOLERATING ME. To everybody she says, I SHOULD DIE BEFORE MY HUSBAND DIES. BECAUSE NOBODY IN THIS WORLD WOULD LOVE ME LIKE HIM..... PATIENCE AND LOVE WINS.. EVEN WHEN IT TAKES TIME.
Thanks for your very good speech sir.
God is only one may be diffrent name but God is one only. Nothing say about unconscious Felows because they born for this only. Sir you are God's own soul be happy you are excellent place in God's heart. Jaihind
Very Nice Video Sir, u have explained very well about life & importance of marriage.I have one clarification. Why one should be very strict in dressing ? One cannot judge a book by it's cover. Their are ladies who are modern in dressing ,still true to themselves & to their spouse.
அருமையான பதிவு உபயோகமானது
சூப்பர் பேச்சு சார்
தங்களின் வாழ்க்கை அனுபவங்கள், சம்பவங்கள், நல்ல கருத்துக்கள், அனைத்தும் மிகவும் அருமை....பெரும்பாலும் இது மிகவும் சிறந்த பதிவு.....அனால், தாங்கள் "எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது உயிர் பிரிய வேண்டும்" என்று சொல்லும்பொழுது ....துரியோதனன் இறக்கும் தருவாயில், பாண்டவர்களின் உயிரிழப்பை கண்டு மகிழ்கிறான் என்பது ஒரு கசப்பான உண்மை ....உங்கள் கூற்றுக்கு அது சரியான உதாரணம் அல்ல என்பது ஏன் தாழ்மையான கருத்து 🙏
I respect you sir, your role model for us hats off 👏 🙌 👌 👍
Nice speech 🔥👏
Excellent sir . Really you are gifted person sir.
_Awesome speech sir👍_
Thanks for your kind information ❤️👍🙏
My thought is also that.good sir
உங்கள் அனுபவங்கள் வியக்கத்தக்கது
Ayya believe or not en thanthai kai kaatti KANNADASAN Avarkalai
Naan parthirukkiren en uravinar oruvar per solla virumbavillai avar ippothum neengall ariyum
Oru perum pulli thirai ulakil.
Ennai pala reethiyilum sila
Karmakkall patrikkondu
Iruppathai unnmayaka
Unarkiren . Meendum
Paarppom .Thanks for the sincere service and dedication to reveal the real facts of LIFE that piravi is a GIFT
எல்லாம் ஜாதகப்படி தான் நடக்கும் என்று சொல்கிறீர்கள். பிறகு எதற்கு இவ்வளவு அறிவுரைகள் உங்கள் கூற்றுப்படி விதிப்படி தானே நடக்கும். விளக்கவும்🙏
Arumai sir indraya pillaigal purindhu Kolla vendiya message nandri
உங்களின் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு சார்
Hello sir I am Srividhya from Chennai saidapet each and every word is good message thankyou
Wow rajesh sir! Wonderful and matured speech. Everything was to the point. What a explanation about bringing up children and marriage. Hats off!
But nowadays v difficult to see compromises in boys and girls.
yes..can"t change the youngsters
No wonder Uncle... How come You and my Dad were friends from those days.... With same feelings and conditions😁😊👏
Daddy also did the same...and we never felt different... Instead felt very secured.. And able to maintain the life till now
Hats of you uncle.👍🙏
"one individual can not accept another if so avoiding caste and creed is unavoidable" this millenium truth to keep remember... Except a Sanyas mind.....
Sir you discussed about north Indians it's very true sir.
Very nice video
uncle, I lost my father when I was 17yrs, after great struggle I'm blessed with good husband at my 2years, but unlucky I lost my husband in 2021 May due to COVID-19, every blame on me I'm dying with depression and guilty why this happened, I'm alive because of my kids son 9years and 4years. I'm struggling y God taken my beloved, caring husband. I m unlucky. I'm a widow suffered a lot after my husband's death.
Arumaiyana speech 👏👏👏👌👌👌
Arumai arumai iyya ungalai eanakku migavum pedikkum neengal migavum nermaiyanavar Nallavar vazlga valamudan enrenrum nalamudan you and your family members
அருமையான வாழ்க்கைக்கு தேவையாவை நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை இந்தமாதிரி வாழ்ந்தால் துன்பமில்லை என்பது உண்மை நிறையபேர் வாழதெரியால் வாழ்ந்து வாழ்கையை தொலைந்துவிட்டு ....
தேடல் தொடரட்டும் 🌹
அருமை.
அருமை அருமை அருமை அய்யா
நன்றி சொல்லவேண்டும் இறைவனுக்கு!
நல்ல வழி தந்தான் இருவருக்கும்!!!
ஐயா, சில மனைவிமார்கள் கணவனையும் கணவனின் தாயையும் அண்டவிடாமல்பிரிக்கும் குணம் உள்ளவர்களை பற்றி உங்கள் கருத்து