காபில் தான் மூத்தவர். ஆபில் இளையவர். காபில் தன் உடன்பிறந்தாளை இழுத்துக்கொண்டு வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார். இரண்டு சமாதிகளில் ஒன்று காகத்தின் சமாதியாகும். பூர்வமனித வரலாறு பற்றி கீழக்கரையைச் சேர்ந்த மர்ஹூம் Mk.E. மவ்லானா எழுதியுள்ள 'சேதுமுதல் சிந்துவரை' என்ற புத்தகம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் பற்றியும் அவர்கள் பேசிய மொழி பற்றியும் இன்னும் ஸீது(சேது) நபி, நூஹ் நபி பற்றிய தகவல்களைத் தெளிவாகத் தருகிறது. இறந்த காகத்தை மற்றொரு காகம் குளிப்பாட்டி அடக்கம் செய்வதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை. இறந்துவிட்ட தன் சகோதரனை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இறைவன் இரண்டு காகங்களை அனுப்பி ஒன்றோடு ஒன்று சண்டையிட வைத்து, இறந்தகாகத்தை மற்ற காகம் குழிபதித்து புதைத்து விட்டுச் செல்வதைக் கண்ட காபில், புதைக்கப்பட்ட காகத்தின் அருகிலேயே தன் தம்பி ஆபிலையும் புதைத்துவிட்டு ,தன்னுடன் பிறந்தளை இழுத்துக் கொண்டு வேறு பகுதிக்குச் சென்று நெடுங்காலம் வாழ்ந்து ஸீது நபி காலத்தில்தான் மரணிக்கிறார். இராமாயணத்தின் முதல் கட்டம் இங்குதான் ஆரம்பிக்கிறது. (காகம் கற்றுக் கொடுப்பது பற்றி குர்ஆன் விவரிக்கிறது). இருசமாதிகளில் ஒன்று ஆபில் சமாதி மற்றொன்று காகத்தின் சமாதியாகும்.
சரியான லாஜிக்கான பதிவு. "நாம் அவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை கொடுக்கவில்லையா ?" என்று அல்லாஹ் தன் திருமறையில் சொல்கிறான். சிந்தனை செய்து தெளிந்து உத்தமத் திரு நபி ரசூலுல்லாஹ் மெச்சும் சாலிஹான உம்மத்துகளாக நம்மை ஆக்கி அருள்வானாக அந்த வல்லோன் ரப்புல் ஆலமீனுக்கே எமது வணக்கமும் வாழ்வும் மரணமும். ஆமீன்.
மாஷா அல்லா அவர் சொன்னது அனைத்தும் உண்மையானது தான் மிக்க மகிழ்ச்சி தமிழ்நாட்டில் நிறைய மக்களுக்கு இச்செய்தி தெரியாது நீங்கள் அதை வெளி கொண்டு வந்தது மிக சந்தோஷம் ஆனால் கபுருஸ்தானில் நின்று துவா செய்வது போல் ஒரு காட்சி பார்த்தது வேதனையாய் இருக்கிறது இதே போல் இனி செய்ய வேண்டாம் அல்லாஹ் ஒருவனையே நாம் வணங்குவோம்
தங்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி, நன்றி... துவா எல்லா இடத்திலும் கேட்கலாம் ஆனால் அல்லாஹ்விடம் மட்டுமே, அவனே நிறைவேற்றுவான் என்ற ஈமானில் உறுதியுடன் கேட்க வேண்டும். மேலும் வணக்கத்திற்குரிய இரட்சகன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, இதையே நாங்களும் நாங்களும் கூறுகின்றோம்.. இறை நேசர்களும் நமக்கு போதித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
உங்க விளக்கம் சரியான முறையில் இருந்தாலும் கபுருஸ்தானில் துவா செய்வது போல் காட்சி பார்ப்பது நீங்கள் இறைவனிடம் பிராத்தனை செய்தீர்களா இல்லை அவுலியாக்களிடம் பிராத்தனை செய்திர்களா என எப்படி. மக்களுக்கு தெரியும் இனி இதை தவிர்த்து நல்ல விசயங்களை தெரியப்படுத்தவும் ஆமீன்
அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பூட்டை திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் மிகவும் அருமையான காணொளி பயனுள்ள காணொளி எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்ல இதயத்தையும் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வழிநடத்தி செல்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
எல்லாப் புகழும் இறைவனுக்கே தங்கள் பதிவு கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் தங்களின் ஆதரவு என்றும் தேவை நமது பதிவுகளை தொடர்ந்து பார்த்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லுங்கள் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நம் அனைவருக்கும் சுபிட்சமான வாழ்வை தந்தருள் புரிவானாக ஆமீன்
Video n history is good....எதை நாம் பார்த்தோம் எதை கேட்டோம் அதற்காக துஆ செய்வோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாம் வணங்கி வழி படுவோம் என்கிற உன்னத நோக்கில் இருப்போம்.
35 வருடம் முன்னாடி இந்த அடக்கம் செய்த இடத்தை நான் பார்த்தேன்.அப்போது நான் சிறு வயது.அடக்கம் செய்த இடம் வெறும் மண்ணால் மூடப்பட்டு இருந்தது.அதே 60அடி இருந்தது.இப்போது கட்டிடம் கட்டி இருக்கிறார்கள்.
அந்த காலத்துலே எத்தனை பேர் பள்ளி வாசலில் தொழுதீங்கே ,தர்கா ஜியாரத்தும் ,பாத்திஹாவும் இஸ்லாமியன தலை நிமிர்ந்து வந்தீங்கே, நான் 12 வயதில் பெரிய பள்ளியில் மழை நேரங்களில் 2 பேர், மற்ற நேரங்களில் 20 பேர், இன்று 200 பேர் தொழுகின்றனர், நபி மொழி கடைசி காலத்தில் பள்ளி வாசல் நிரம்பி வழியும், உள்ளத்தில் பயபக்தி இருக்காது,உண்மையாகி வருகிறது.
Subhanallah Alhamdulillah Allahuakbar la ilaha illallahu mohammdar Rasulullahi sallallahu alaihi wasallam அல்லாஹ் மிகப் பெரியவன் அவனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு எனது சிறிய வேண்டுகோள் நீங்கள் கேரளாவில் உள்ள கொடுங்கள்ளூரில் உள்ள இந்தியாவில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் (சேரமான் பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகின்ற இடத்தையும் அதன் வரலாறையும் வீடியோ பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் !!
@@salaijana கிறிஸ்தவர்களின் பைபிலில் உள்ள ஆதாம்மின் கதையையும் ,சிவனின் கதையையும் ஒப்பிட்டு பாருங்கள் ஏறகுறைய ஒன்றாக இருக்கும்.அது போல கிறிஸ்தவர்களுடையது அல்லாத brahamic மதத்தின் The book of Adem and eve என்ற புத்தகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். சிவராத்திரி என்றால் என்ன? சிவன் யாரை நோக்கி தியானம் செய்கிறார்,இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் நாகவழிபாடு ஏன் அதிகம் உள்ளது, என்பது போன்ற நிறைய விஷயங்கள் உள்ளது.
எல்லா புகழும் இறைவனுக்கே~சுருக்கமாக கூறுகிறேன் ஆதம் பூமியில் தூக்கி எறியப்பட்டது குமரிக்கண்டம் ஆங்கிருந்து ஹவ்வாவை தேடி அவர் சென்ற இடம் ஆரப்பு நாடு அங்கு மக்காவில் இருவரும் சந்திக்கும் இடம் இவர்கள் பின் திரும்பி ஆதம் ஹவ்வாவுடன் குமரிக்கண்டம் வந்தபோது அந்த இடம் தண்ணீரில் மூழ்கி இன்றய சிலோன் மட்டும் இருந்தது கணவனும் மனைவியும் அந்த இடத்திற்கு செல்ல முற்பட்டு கட்டிய பாலம் தான் ஆதம் பாலம் அதாவது அவர்களின் முட்டியளவு தான் கடல் இருந்தது அந்த இடத்தை கடக்க தான் அமைக்க பட்டதுதான் அந்த பாலம் அந்த பாலம் வழித்தான் இராமன் தனது சேனையை கொண்டு செல்கிறான் அதற்கு பின் அது ராமர் பாலம் ஆகிவிட்டது ஆதம் ஹவ்வாவை ஈன்ற குழந்தைகளில் ஆபீல் காபீல் அந்த காலத்தில் இன்று ஈன்ற பெண் குழந்தையை மறுநாள் ஈன்ற ஆண்குழந்தைக்கும் திருமணம் முடித்து வைக்க பட்டது இதில் ஆபில் காபில் இருவரும் அன்றே ஈன்றபெண் குழந்தையை திருமணம் செய்ய முற்பட்டபோது சம்ரதாயங்களின் படி அது தடுக்க பட்டதால் இருவரும் சண்டை செய்து அண்ணன் ஆபில் தம்பி காபீலை கொல்ல அதை என்ன செய்வது என்று ஆபில் தம்பி காபிலின் பிணத்தை கழுத்தில் போட்டு அலைய அப்போது காகம் தன் இனத்தை சார்ந்த காகம் இறந்து அதை குழி தோண்டி புதைக்க அதைக்கொண்டு ஆபில் புரிந்து அதேபோல் தம்பியின் காபிலை புதைக்க அந்த இடம் இராமேஸ்வரத்தில் உள்ளது இதுவே சாத்தானின் முதற்கட்ட கொலை உலகில். ஆமீன்
மனித இனம் படைக்கப்பட்டது ஆப்பிரிக்க காடுகளில்தான். ஆதி மனிதன் கருப்பாகத்தான் இருந்தான். இது அறிவியல். குரானில் மனித பிறப்பை பற்றி பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளது. களிமண், ஒரு துளி ரத்தம், வெறுமையில், விந்துவில் இப்படி பல முரன்கள். ஆக ஆபீல், காபில் அடக்க ஸ்தலம் என்று எதை வைத்து நம்புவது ?
முட்டியளவு தண்ணீரில் நடந்து செல்ல பாலம் தேவையில்லையே. திருமண விசயத்தில் முரண்டு பிடித்தது காபில் மட்டும்தான். அண்ணனின் தவறைச் சுட்டிக்காட்டி சமாதானம் செய்யச் சென்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஆபில் இறந்து போகிறார். அவர் இறந்துவிட்டதை அறியாத காபில் தம்பியை உசுப்ப ஆபிலிடம் எந்த சலனமும் இல்லாததால் விசனம் பட்டு சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்த போது மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதை காகங்கள் மூலம் இறைவன் கற்றுக் கொடுக்கின்றான். புதைத்தபின் தன்னுடன் பிறந்த இக்லிமாவை (ஆபிலுக்கு மனைவியாக வேண்டியவள்) அழைத்துக்கொண்டு வேறு பகுதிக்குச் (இன்றைய இலங்கை பகுதி எனச் சொல்லப்படுகிறது)சென்று வாழ்கிறார். பிரச்சினை பெண்; தடையாக இருந்தவர் இறந்து விட்டார். தான்விரும்பியதைச் செய்ய தடை இல்லை. பெற்றோராகிய ஆதம் ஹவ்வா விடம் சென்றால் மீண்டும் தடுப்பார்கள். ஆகவே அவர்களின் கண்படாத வேறுபகுதிக்கு காபில் தன் உடன்பிறந்தாளை இழுத்துக்கொண்டு செல்கிறார். தம்பியின் சடலத்தைச் சுமந்து கொண்டு அவர் எங்கு செல்வார். அவர் வாழ்ந்த அந்த ஒரு பகுதியில் தானே மக்கள் (அவரின் உடன் பிறப்புக்கள்) வாழ்ந்துவந்தனர். ஆகவேதான் புதைத்த பின் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார்.
இந்த தர்ஹாவை ஸியாரத் செய்ய கட்டணம் ஒன்றுமில்லை.... ஆனால் போக்குவரத்து செலவு உள்ளது.... சிரமப்பட்டு ஸியாரத் செய்ய வேண்டிய அவசியமில்லை..... வாய்ப்பு கிடைத்தால் இந்த தர்ஹாவை ஸியாரத் செய்யலாம்....
வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள இயலாதவர்களையும், திருக்குர் ஆனை தம் இஷ்டபடி திரித்து பேசுபவர்களையும், அல்லாஹ்வின் ஹிக்மத்தையும்(கருத்து நுணுக்கங்களையும்) நபிமார்களின் வரலாற்றையும் புரிந்து கொள்ள சக்தி யற்றவர்களின் கதரல்களையும் விட்டுத்தள்ளி தாங்களின் புனித தேடலகளின் பணியினை தொடருங்கள் அடுத்த தலைமுறைக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள் இது ஒரு சீரிய பணி தொடருங்கள். தயவு செய்து விட்டு விடாதீர்கள். அல்லாஹ் தன் ஹபீபின் பொருட்டாலும் நபிமார்கள் வலிமார்கள் இறைநேசர்களின் வஸீலாவால் தாங்களுக்கு இது போன்ற நற்பணியினை தொடர்ந்து நடத்த நல்வழி வழ்ங்குவானாகவும் ஆமீன். பி ஜாஹே செய்யதுல் முர்ஸ்லீன்
மாஷா அல்லாஹ் மிகத் தெளிவான விளக்கம்..இலங்கையிலிருந்தும் சிவானொலி பாத மலைக்கு செல்ல கிடைக்கவில்லை.. காரணம் இங்குள்ள பெரும்பான்மை இனம் அதை உரிமை கொண்டாடுகிறது 😪😪😪
இங்கே இஸ்லாம் பரவியது, இறை நேசர்கள் தான்,அவர்கள் தியாகத்திற்கு பின் நமது இஸ்லாமிய வாழ்வு, முடிந்தால் இறை நேசர்கள் வாழ்க்கை வாழ துனிச்சல் உள்ளதா,முடியாது, நமக்கு மூன்று வேளை உணவு, கார்,பங்களா, பணம், நகை,வீடு சொத்து சுகம் வேண்டும், நபி வழி பேசும் தவ்ஹீத் எத்தனை பேர் நபிவழியில் ஒவ்வொரு உணவு வேலைக்கும் ஏழைகளுக்கு உணவளித்து விட்டு சாப்பிடுகிறீர்கள்.
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணே எது உண்மை எது பொய் என்று புறியவில்லை அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரு பெண்ணுக்காக சண்டை போட்டார்கள் அதில் ஒருவர்தான் இறந்தார் இறந்தவரை கொலை செய்தவர் தோழில் சுமந்தார் பலகாலமாக அப்படி எனறால் மற்றவர் எப்படி இறந்தார் விளக்கமாக சொல்லமுடியுமா???
Don't confuse ஈஸ்வர வானும் மண்ணும் friendship பண்ணுது உன்னால் ஈஸ்வர........... கபாலீஸ்வரன் என்றாலும் கபாதூல்லாஹ் என்றாலும் ஒன்றே . ஒரு முஸ்லிம் உண்மையான குற்றவாளியாக தெரிந்து கொண்டால் தாரளமாக மரண தண்டனை விதிக்கலாம் அவங்களும் அந்த தவறை செய்ததால் அதை ஏற்றுக் கொள்வார் இதை மீறி அவன் போராடினால் அவன் உண்மையான முஸ்லிம் அல்ல என்று உணரலாம் , இப்படிப்பட்ட நயவஞ்சக மனிதனுக்கு இரண்டு மரண தண்டனை தர வேண்டும் . அல்லாஹ்வுக்கு இணை செய்வதும் ஒரு நாட்டில் பிறந்து அதன் எதிரி நாட்டை நேசிப்பதும் ஒன்றே இது உண்மையான முஸ்லிம்கள் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ் மீது ஈமான் கொண்டு அடுத்தவரை துன்பம் தராமல் வாழ்ந்த போதும் தன்னை பற்றி அல்லது அல்லாஹ்வை பற்றி Advertisement பண்ணாம இருந்த போதும் இஸ்லாம் வளர்க்க அல்லாஹ்க்கு தெரியும் .
ரெம்ப அருமை அருமை மாஷாஅல்லாஹ் இரைநேசர்களின் துஆ பரகத் நம் அனைவர்களுக்கும் அல்லாஹ் தந்தருல் பரிவாநாக
💞💞💞🤲💞💞💞
காபில் தான் மூத்தவர். ஆபில் இளையவர். காபில் தன் உடன்பிறந்தாளை இழுத்துக்கொண்டு வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார். இரண்டு சமாதிகளில் ஒன்று காகத்தின் சமாதியாகும். பூர்வமனித வரலாறு பற்றி கீழக்கரையைச் சேர்ந்த மர்ஹூம் Mk.E. மவ்லானா எழுதியுள்ள 'சேதுமுதல் சிந்துவரை' என்ற புத்தகம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் பற்றியும் அவர்கள் பேசிய மொழி பற்றியும் இன்னும் ஸீது(சேது) நபி, நூஹ் நபி பற்றிய தகவல்களைத் தெளிவாகத் தருகிறது. இறந்த காகத்தை மற்றொரு காகம் குளிப்பாட்டி அடக்கம் செய்வதாகச் சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை. இறந்துவிட்ட தன் சகோதரனை என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இறைவன் இரண்டு காகங்களை அனுப்பி ஒன்றோடு ஒன்று சண்டையிட வைத்து, இறந்தகாகத்தை மற்ற காகம் குழிபதித்து புதைத்து விட்டுச் செல்வதைக் கண்ட காபில், புதைக்கப்பட்ட காகத்தின் அருகிலேயே தன் தம்பி ஆபிலையும் புதைத்துவிட்டு ,தன்னுடன் பிறந்தளை இழுத்துக் கொண்டு வேறு பகுதிக்குச் சென்று நெடுங்காலம் வாழ்ந்து ஸீது நபி காலத்தில்தான் மரணிக்கிறார். இராமாயணத்தின் முதல் கட்டம் இங்குதான் ஆரம்பிக்கிறது. (காகம் கற்றுக் கொடுப்பது பற்றி குர்ஆன் விவரிக்கிறது). இருசமாதிகளில் ஒன்று ஆபில் சமாதி மற்றொன்று காகத்தின் சமாதியாகும்.
சரியான லாஜிக்கான பதிவு. "நாம் அவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை கொடுக்கவில்லையா ?" என்று அல்லாஹ் தன் திருமறையில் சொல்கிறான். சிந்தனை செய்து தெளிந்து உத்தமத் திரு நபி ரசூலுல்லாஹ் மெச்சும் சாலிஹான உம்மத்துகளாக நம்மை ஆக்கி அருள்வானாக அந்த வல்லோன் ரப்புல் ஆலமீனுக்கே எமது வணக்கமும் வாழ்வும் மரணமும். ஆமீன்.
நீங்கள் சொல்வது சரிதான் நானும் சேதுமுதல் சிந்து வரை படித்துள்ளேன்
தாகத்துக்கு பெரிய சமாதியா
அல்லா வின் முதல் மனிதர் இவர்கள் து.ஆ. செய்வோம் நாம் இன்ஷாஅல்லாஹ்
மாஷா அல்லா அவர் சொன்னது அனைத்தும் உண்மையானது தான் மிக்க மகிழ்ச்சி தமிழ்நாட்டில் நிறைய மக்களுக்கு இச்செய்தி தெரியாது நீங்கள் அதை வெளி கொண்டு வந்தது மிக சந்தோஷம் ஆனால் கபுருஸ்தானில் நின்று துவா செய்வது போல் ஒரு காட்சி பார்த்தது வேதனையாய் இருக்கிறது இதே போல் இனி செய்ய வேண்டாம் அல்லாஹ் ஒருவனையே நாம் வணங்குவோம்
தங்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி, நன்றி...
துவா எல்லா இடத்திலும் கேட்கலாம் ஆனால் அல்லாஹ்விடம் மட்டுமே, அவனே நிறைவேற்றுவான் என்ற ஈமானில் உறுதியுடன் கேட்க வேண்டும்.
மேலும் வணக்கத்திற்குரிய இரட்சகன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, இதையே நாங்களும் நாங்களும் கூறுகின்றோம்..
இறை நேசர்களும் நமக்கு போதித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
உங்க விளக்கம் சரியான முறையில் இருந்தாலும் கபுருஸ்தானில் துவா செய்வது போல் காட்சி பார்ப்பது நீங்கள் இறைவனிடம் பிராத்தனை செய்தீர்களா இல்லை அவுலியாக்களிடம் பிராத்தனை செய்திர்களா என எப்படி. மக்களுக்கு தெரியும் இனி இதை தவிர்த்து நல்ல விசயங்களை தெரியப்படுத்தவும் ஆமீன்
@@missuswear3208அது இறைவனுக்கு தெரியும் இவர்கள் இறைநேசர்கள் ஆன்மிக கல்வி
Anda idathil irundu Dua allah ta than kekranga nenga partha vizam pilai purizal pilai
அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பூட்டை திறந்து வீட்டுக்குள் வந்துள்ளேன் அதாவது லைக் போட்டு வந்துள்ளேன் மிகவும் அருமையான காணொளி பயனுள்ள காணொளி எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்ல இதயத்தையும் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வழிநடத்தி செல்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
எல்லாப் புகழும் இறைவனுக்கே தங்கள் பதிவு கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் தங்களின் ஆதரவு என்றும் தேவை நமது பதிவுகளை தொடர்ந்து பார்த்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லுங்கள் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நம் அனைவருக்கும் சுபிட்சமான வாழ்வை தந்தருள் புரிவானாக ஆமீன்
மாசா அல்லாஹ்.... உண்மையில் அருமையான பதிவு..... தெரியாத ஒரு விடயத்த விளக்கமா பதிவு செய்தமைக்கு.... ..... அல்லாஹு அக்பர்......
Video n history is good....எதை நாம் பார்த்தோம் எதை கேட்டோம் அதற்காக துஆ செய்வோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாம் வணங்கி வழி படுவோம் என்கிற உன்னத நோக்கில் இருப்போம்.
Naksab
இறைவன் திருவடியே வாழ்க அருமை அண்ணா
🤲☝️☝️🤲🤲ALAIKI W. SALLAM
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் பெரியவன்.
Allhudulillah உங்கள் சேனல் அல்லாஹ் ரஹமத் செய்வாய் யாக
ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்
மிகவும் சந்தோஷம் நன்றி நன்றி நன்றி
👍👍👍👍❤❤❤❤
🌺🌺🌺
Subhanallahi Wabehamthihi WaSubhanallahyil Azeem.
Thank you Bhai for this Excellent Video.
க
Alhamdulillaah.... Maashaa Allah... Arumaiyana vilakkam....
وعليكم السلام ورحمة الله وبركاته...
அல்ஹம்துலில்லாஹ்.....
நன்றி....
நன்றி........
தங்களின் ஆதரவு என்றும் தேவை.....
சர்வரே ஆலம் யூடியூப் சேனல் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்....
ஆமாம்
@@sarvarealamervadidhargasar7367..
சரிங்க பாவா.. ஆனால் நேரில் சென்று ஜியாரத் செய்வது போல தான் இருக்கும்...
Masha Allah Masha Allah Masha Allah
Oruvar nallavar enraal avarukku darga ok. innoruvar iraivanin kattalaiyai purakkanitbavare avarukku en darga .and Salaam.
Very useful message.Thanks a lot Ji
அல்ஹம்துலில்லாஹ்....
மகிழ்ச்சி.....
நன்றி.... நன்றி....
அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்
Arumaynane pathivu Insha Allah India vuku varum pakiyam kidaithal vanthu parka vendiye mukkiyamana idam
மிக்க நன்றிகள் ஐயா.👍
Beautiful nice to see these Adam stories thanks to Allah
Thanks
@@sarvarealamervadidhargasar7367 9
Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு.
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்து லில்லாஹ்.
மாஷா அல்லாஹ்.
சுபானல்லாஹ்.
உங்கள் பதிவுகள் அருமை.
அல்ஹம்துலில்லாஹ், மிக்க மகிழ்ச்சி....
35 வருடம் முன்னாடி இந்த அடக்கம் செய்த இடத்தை நான் பார்த்தேன்.அப்போது நான் சிறு வயது.அடக்கம் செய்த இடம் வெறும் மண்ணால் மூடப்பட்டு இருந்தது.அதே 60அடி இருந்தது.இப்போது கட்டிடம் கட்டி இருக்கிறார்கள்.
Ellam vasoolu thaan
Mashallah
மிகத் தெளிவான விளக்கம்...
மாஷா அல்லாஹ்.....
மகிழ்ச்சி....
மிக்க நன்றி....
ஆமாம்.. இது தான் இவர்களுடைய சிறப்பு...
ruclips.net/video/vu5cRIfu0a8/видео.html
இவர்களை வணங்க கூடாது அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்
யார் வணங்கியது, ஜியாரத்திற்கு வித்தியாசம் தெரியாதா,முனாபிக் இல்லாத இமாம்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
புரியல
Arivu jeevi solitanga.
Vanakkam sevadu illai
Ziyatath sivadu margatil kuudum
அந்த காலத்துலே எத்தனை பேர் பள்ளி வாசலில் தொழுதீங்கே ,தர்கா ஜியாரத்தும் ,பாத்திஹாவும் இஸ்லாமியன தலை நிமிர்ந்து வந்தீங்கே, நான் 12 வயதில் பெரிய பள்ளியில் மழை நேரங்களில் 2 பேர், மற்ற நேரங்களில் 20 பேர், இன்று 200 பேர் தொழுகின்றனர், நபி மொழி கடைசி காலத்தில் பள்ளி வாசல் நிரம்பி வழியும், உள்ளத்தில் பயபக்தி இருக்காது,உண்மையாகி வருகிறது.
Yaara?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எங்களுக்கும் துஆ செய்யுங்கள் இன்சா அல்லாஹ்
Subhanallah Alhamdulillah Allahuakbar la ilaha illallahu mohammdar Rasulullahi sallallahu alaihi wasallam அல்லாஹ் மிகப் பெரியவன் அவனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை
எங்க ஊர்
மாஷா அல்லாஹ் ❤
💞🤲💞
Mayas❤❤❤❤❤❤❤❤❤
💜💜🌍💜💜💜💜💜🌍💜💜
Romba shukriya bhai thanks for u r information
🌍🌺🤲🌺🌍
I am sri lanka jazakallah
Alhamdhulillah....
Allhu akbar
💖🤲💖
𝐌𝐚𝐬𝐡𝐚 𝐚𝐥𝐥𝐚𝐡🥰
Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu
💜💜💜
Good history
Masha allah
அல்ஹம்துலில்லாஹ்...
Selonilum pala seyaram ullathu tholarkala.❤❤
masha Allah
நீங்கள் சொல்வது வரலாற்று உண்மை என்றால் மதங்கள் தோற்றியதே தமிழகத்தை பின்பற்றியே ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அகிலத்திற்கும் முன்னோடி தமிழ் மொழியும், தமிழ்மக்களும் தான்,
ஆதி வாழ்வியல் தோன்றியது நம் மண்ணில்தான்....
என்பது எனது கருத்து....
நன்றி...
ஆதாம் பேசியது தமிழ்தான் என்று அறிஞர் மணவை முஸ்தபா ஓரு கட்டுரையில் எழுதியுள்ளார்
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்
துஆ செய்யுங்கள்
ஆமீன்.....
எந்தக் காலத்தில் இந்த கப்றுகள் கட்டப்பட்டது இந்த இடத்தில் தான் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டது என்று என்ன வரலாறு? அந்தக் காலத்தில் கட்டடக்கலை இருந்ததா ?
Noghama nonghu thinghalam nu paakureengha phola 🤣😂🤣😂🤣😂.....
Sorry... Doesn't mean to Hurt you.. Really sorry 😞..
@@mubarakali4266 இப்ப யாரு நோஹாம நொங்கு திங்கிறது? மார்க்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வைத்து பொழப்பு நடத்துவது
நீங்க பார்த்தீங்களா அத பார்த்த மாதிரி சொல்றீங்க
இத பற்றி ஒரு ஹதீஸ் ஆவது காமிங்க பார்க்கலாம்
@@khaleelkhan4918 அதேயேதான் நானும் கேட்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் நான் இப்ராஹீம் இராமநாதபுரம் தான் சிறுவயதில் வரலாறு தெரியாது உங்கள் மூலம் தெரிந்து சலாம்
அல்ஹம்துலில்லாஹ்.. இலங்கையிலிந்து ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰
வாருங்கள் ஏர்வாடி தர்ஹா ஷரீபிற்கு.... இன்ஷா அல்லாஹ்..
இன்ஷாஅல்லாஹ்.. அழைப்பிற்கு நன்றி... நீங்களும் வாருங்கள் இலங்கைக்கு இன்ஷாஅல்லாஹ்..
ஆபீல் சரி காபில் சரி ஆதம் நபி அவர்களுடைய சியாரம் எங்கே இருக்கிறது
இலங்கையில் இருக்கிறது
@@sumaiyanasrin9997 Sri Lanka vil enge please
மக்காவில் கஃபா கட்டடத்திற்கு அருகில் அடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நுஹ் நபீட வெல்லம் பிறகு பலஸ்தீனத்தில் அடக்கம் செய்யப்பட்டது
இந்தக்கேள்வியை உங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டே இருங்கள் சகோ.!
ஒருநாள் உங்களுக்கு (ஒரு) உண்மை தெரியவரும்.
அப்போது நீங்கள் முழுமை அடைந்திருபீர்......
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு எனது சிறிய வேண்டுகோள் நீங்கள் கேரளாவில் உள்ள கொடுங்கள்ளூரில் உள்ள இந்தியாவில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் (சேரமான் பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகின்ற இடத்தையும் அதன் வரலாறையும் வீடியோ பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் !!
இன்ஷா அல்லாஹ்....
மகிழ்ச்சி....
அண்ணா தான் தம்பிய கொல்கிறார்.ஆபீல்,காபிலை .காபீல் தம்பி
Waalaikum Salam
Walakumsalam
Mashaallah
5:56
5:56 وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ
5:56. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்
அல்ஹம்துலில்லாஹ்... நன்றி....
நன்றி.........
ஆதாமைதான் சிவனாக வணங்குகிறார்கள்.
Dai muttail puriIsmail. Pesatha
இருக்கலாம்
Ithu yepdi ungaluku theriyum?
சிவம் என்பது நம் உடலினுள் உள்ள உயிர்...
சித்தர்கள் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்...
சிவம் போனால் சவம்..... என தமிழில் முதுமொழி மும் உண்டு...
@@salaijana
கிறிஸ்தவர்களின் பைபிலில் உள்ள ஆதாம்மின் கதையையும் ,சிவனின் கதையையும் ஒப்பிட்டு பாருங்கள் ஏறகுறைய ஒன்றாக இருக்கும்.அது போல கிறிஸ்தவர்களுடையது அல்லாத brahamic மதத்தின் The book of Adem and eve என்ற புத்தகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
சிவராத்திரி என்றால் என்ன? சிவன் யாரை நோக்கி தியானம் செய்கிறார்,இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் நாகவழிபாடு ஏன் அதிகம் உள்ளது, என்பது போன்ற நிறைய விஷயங்கள் உள்ளது.
Assalamu alaikum.. Pudhiya thagaval viyappaga irunthadhu
நன்றி 💞🤲💞
இலங்கையில் சிவனொளிபாதமலையில் இருப்பது "ஆதம்நபி' (என்கிற) "சிவனின்" காலடித்தடம். ஏனென்றால் சிவன், ஆதம் நபி இருவருமே ஒன்று தான். ❤️
தங்களின் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி....
@@sarvarealamervadidhargasar7367 நன்றி ❤️
@@Ungalnanban944 unakku mothalla nalla irukkadaa mental health....
@@Ungalnanban944 unakku mothalla nalla irukkadaa mental health....
👌 👍
அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்
🌏🌏🌏
Arumaiyaana Pathivu Jazaakkumullahu Khaira Fitthaarainy. Managing Trusty Pesumpothu Kurukil Pesi Pesupavarin Kavanam thadumaara seyya koodaathu.
அல்ஹம்துலில்லாஹ்
எல்லா புகழும் இறைவனுக்கே~சுருக்கமாக கூறுகிறேன் ஆதம் பூமியில் தூக்கி எறியப்பட்டது குமரிக்கண்டம் ஆங்கிருந்து ஹவ்வாவை தேடி அவர் சென்ற இடம் ஆரப்பு நாடு அங்கு மக்காவில் இருவரும் சந்திக்கும் இடம் இவர்கள் பின் திரும்பி ஆதம் ஹவ்வாவுடன் குமரிக்கண்டம் வந்தபோது அந்த இடம் தண்ணீரில் மூழ்கி இன்றய சிலோன் மட்டும் இருந்தது கணவனும் மனைவியும் அந்த இடத்திற்கு செல்ல முற்பட்டு கட்டிய பாலம் தான் ஆதம் பாலம் அதாவது அவர்களின் முட்டியளவு தான் கடல் இருந்தது அந்த இடத்தை கடக்க தான் அமைக்க பட்டதுதான் அந்த பாலம் அந்த பாலம் வழித்தான் இராமன் தனது சேனையை கொண்டு செல்கிறான் அதற்கு பின் அது ராமர் பாலம் ஆகிவிட்டது ஆதம் ஹவ்வாவை ஈன்ற குழந்தைகளில் ஆபீல் காபீல் அந்த காலத்தில் இன்று ஈன்ற பெண் குழந்தையை மறுநாள் ஈன்ற ஆண்குழந்தைக்கும் திருமணம் முடித்து வைக்க பட்டது இதில் ஆபில் காபில் இருவரும் அன்றே ஈன்றபெண் குழந்தையை திருமணம் செய்ய முற்பட்டபோது சம்ரதாயங்களின் படி அது தடுக்க பட்டதால் இருவரும் சண்டை செய்து அண்ணன் ஆபில் தம்பி காபீலை கொல்ல அதை என்ன செய்வது என்று ஆபில் தம்பி காபிலின் பிணத்தை கழுத்தில் போட்டு அலைய அப்போது காகம் தன் இனத்தை சார்ந்த காகம் இறந்து அதை குழி தோண்டி புதைக்க அதைக்கொண்டு ஆபில் புரிந்து அதேபோல் தம்பியின் காபிலை புதைக்க அந்த இடம் இராமேஸ்வரத்தில் உள்ளது இதுவே சாத்தானின் முதற்கட்ட கொலை உலகில். ஆமீன்
அழகான முறையில் சரித்திரங்களை விளக்கி உள்ளீர்கள்......
நன்றி....
தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்....
மனித இனம் படைக்கப்பட்டது ஆப்பிரிக்க காடுகளில்தான். ஆதி மனிதன் கருப்பாகத்தான் இருந்தான். இது அறிவியல். குரானில் மனித பிறப்பை பற்றி பல முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளது. களிமண், ஒரு துளி ரத்தம், வெறுமையில், விந்துவில் இப்படி பல முரன்கள். ஆக ஆபீல், காபில் அடக்க ஸ்தலம் என்று எதை வைத்து நம்புவது ?
ruclips.net/video/1zxC1uXADlU/видео.html
@Noor Allaah ஆதம் வாழ்ந்த பகுதி தமிழகம். ஆகவேதான் இன்றும் தமிழ் நாட்டில் ஆதப்பன் ஆதியப்பன் என்ற பெயர்கள் புழக்கத்தில் உள்ளன.
முட்டியளவு தண்ணீரில் நடந்து செல்ல பாலம் தேவையில்லையே. திருமண விசயத்தில் முரண்டு பிடித்தது காபில் மட்டும்தான். அண்ணனின் தவறைச் சுட்டிக்காட்டி சமாதானம் செய்யச் சென்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஆபில் இறந்து போகிறார். அவர் இறந்துவிட்டதை அறியாத காபில் தம்பியை உசுப்ப ஆபிலிடம் எந்த சலனமும் இல்லாததால் விசனம் பட்டு சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்த போது மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்பதை காகங்கள் மூலம் இறைவன் கற்றுக் கொடுக்கின்றான். புதைத்தபின் தன்னுடன் பிறந்த இக்லிமாவை (ஆபிலுக்கு மனைவியாக வேண்டியவள்) அழைத்துக்கொண்டு வேறு பகுதிக்குச் (இன்றைய இலங்கை பகுதி எனச் சொல்லப்படுகிறது)சென்று வாழ்கிறார். பிரச்சினை பெண்; தடையாக இருந்தவர் இறந்து விட்டார். தான்விரும்பியதைச் செய்ய தடை இல்லை. பெற்றோராகிய ஆதம் ஹவ்வா விடம் சென்றால் மீண்டும் தடுப்பார்கள். ஆகவே அவர்களின் கண்படாத வேறுபகுதிக்கு காபில் தன் உடன்பிறந்தாளை இழுத்துக்கொண்டு செல்கிறார். தம்பியின் சடலத்தைச் சுமந்து கொண்டு அவர் எங்கு செல்வார். அவர் வாழ்ந்த அந்த ஒரு பகுதியில் தானே மக்கள் (அவரின் உடன் பிறப்புக்கள்) வாழ்ந்துவந்தனர். ஆகவேதான் புதைத்த பின் வேறு பகுதிக்குச் சென்றுவிட்டார்.
அல்லா என்றாலும் யேகோவாயீரே என்றாலும் பரமாத்மா, பரப்பிரம்மம் என்றாலும் ஒன்றான கடவுளையே குறிக்கும்!
அனைவரையும் படைத்த இறைவன் ஒருவனே....
நன்றி.....
நன்றி.....
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...
Adam’s peak (சிவனொளிபாதமலை) ஒரு சிறிய சுருக்கமான விளக்கம்.. நன்றிகள்
ruclips.net/video/6vYeHBY3aBw/видео.html
நன்றி...
நன்றி.......
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤💕💕
MASHAALLAH SUBANALLAH SUBANALLAH SUBANALLAH Aameen Aameen
Masha Allah, perfect hadees explanation
Om shiva
நாம் எல்லோரும் அழைக்கும் இறைவன் ஒருவனே...
ஒன்றே....
நாம் அனைவரும் சகோதரர்களே....
நன்றி....
அல்லாஹ்வின் அடியார்களை வணங்க வேண்டாம் வரலாறுகளை தெரிந்து கொள்வோம்
Vasadi illada nagga inda dargava ziyarat seyya mudiyuma
இந்த தர்ஹாவை ஸியாரத் செய்ய கட்டணம் ஒன்றுமில்லை....
ஆனால் போக்குவரத்து செலவு உள்ளது....
சிரமப்பட்டு ஸியாரத் செய்ய வேண்டிய அவசியமில்லை.....
வாய்ப்பு கிடைத்தால் இந்த தர்ஹாவை ஸியாரத் செய்யலாம்....
இவங்க இருவரும் நம்மைப்போன்று. மனிதர்கள்தான். இவங்களுடைய்ய தர்காவைஉருவாக்கி. இஸ்லாத்திற்க்கு மாறுபாடு செய்யாதீங்க. எல்லா புகழுக்கும் வணக்கத்திற்க்கு அல்லாஹ் ஒருவனே
You fallowing ala hades
Ziyatath sivadu siruk aa?
பூஜை செய்து கட்டிய வீட்டில் குடிஇருக்கலமா,அது உங்களுக்கு சிர்க் அல்லவா?எத்தனை தவ்ஹீத் வாதிகள் தங்கள் வீட்டை இடிக்கபோரீர்கள்.
இலங்கை தலைமன்னாரில்இரண்டுகபுருகள்40 அடிஉள்ளது
muthal. Tamilan.
உண்மை....
Mashaallah good informative message
வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள இயலாதவர்களையும், திருக்குர் ஆனை தம் இஷ்டபடி திரித்து பேசுபவர்களையும், அல்லாஹ்வின் ஹிக்மத்தையும்(கருத்து நுணுக்கங்களையும்) நபிமார்களின் வரலாற்றையும் புரிந்து கொள்ள சக்தி யற்றவர்களின் கதரல்களையும் விட்டுத்தள்ளி தாங்களின் புனித தேடலகளின் பணியினை தொடருங்கள் அடுத்த தலைமுறைக்கு உண்மையை தெரியப்படுத்துங்கள் இது ஒரு சீரிய பணி தொடருங்கள். தயவு செய்து விட்டு விடாதீர்கள். அல்லாஹ் தன் ஹபீபின் பொருட்டாலும் நபிமார்கள் வலிமார்கள் இறைநேசர்களின் வஸீலாவால் தாங்களுக்கு இது போன்ற நற்பணியினை தொடர்ந்து நடத்த நல்வழி வழ்ங்குவானாகவும் ஆமீன். பி ஜாஹே செய்யதுல் முர்ஸ்லீன்
அல்ஹம்துலில்லாஹ்....
நன்றி....
சந்தோஷம்....
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...
ஆமீன்...
ஆமீன்....
👍👌very valuable information
Anil habil varalaru arinthom alhamdulillah
Masha Allah we heared valuable history
நன்றி....
Adham (alai) hawa (alai ) kum 2 kulandaigal thane
❤❤❤😅🎉🎉❤❤❤
ஆபில் காபில் என்று எப்போது கன்டுபிடிக்கப்பட்டது எப்படி கன்டுப்பிடிக்கப்பட்டது என்று வரலாறும் தேடி போட்டால் நன்றாக இருக்கும்
80 adi bava dargah 4,varudangalukku munbu sendrean
Masha allah alhamdulillah.
நன்றி.....
நன்றி.........
Avargalukkaka salamum duahum saiyungal avargaliidam hai enthathirgal
மாஷா அல்லாஹ் மிகத் தெளிவான விளக்கம்..இலங்கையிலிருந்தும் சிவானொலி பாத மலைக்கு செல்ல கிடைக்கவில்லை.. காரணம் இங்குள்ள பெரும்பான்மை இனம் அதை உரிமை கொண்டாடுகிறது 😪😪😪
போகளாம் நான் இலங்கைதான் வாங்க
இங்கே இஸ்லாம் பரவியது, இறை நேசர்கள் தான்,அவர்கள் தியாகத்திற்கு பின் நமது இஸ்லாமிய வாழ்வு, முடிந்தால் இறை நேசர்கள் வாழ்க்கை வாழ துனிச்சல் உள்ளதா,முடியாது, நமக்கு மூன்று வேளை உணவு, கார்,பங்களா, பணம், நகை,வீடு சொத்து சுகம் வேண்டும், நபி வழி பேசும் தவ்ஹீத் எத்தனை பேர் நபிவழியில் ஒவ்வொரு உணவு வேலைக்கும் ஏழைகளுக்கு உணவளித்து விட்டு சாப்பிடுகிறீர்கள்.
ஆதம் அலைஹிவசல்லம் ரவ்லாசரீப் எங்கே உள்ளது
✍✍✍✍👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
Mashallha ❤️❤️
அல்ஹம்துலில்லாஹ்....
Nice bro. One good information. Seth ocean is named after Seth
நன்றி....
அஸ்ஸலாமு அலக்கும் தர்காக்கள் ஜீயாரத்வணங்க அல்லா ஆமீன்
Adam Nabi kabaratan where?
Assalamu Alaikum Mujhe Aulad hone ke liye please aap Dua mango🤲🤰🧕🕋🤲🤲🤲💐jahan hara Begum Apsar 💚🤱🤲
Mujhe b
Super
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ?
வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14
..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது;
யோவான் 1
1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது.
.
2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார்.
3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை..
*ஈஸா*( இயேசு)
அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில்
(3:39, 3:45, 4:171)
*ஈஸா மெஸ்ஸியாஹ்,**
இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.
4:171, 15:29, 21:91, 66:12
ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது.
*ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும்.
*ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்."
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார்
முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு.
இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
அண்ணன் காபில் தானே தம்பி ஹாபிலை கொலை செய்ததாக வருகிறது நீங்கள் தம்பி அண்ணனை கொலை செய்தார் என்று கூறுகிறீர்கள்
Mashallha
மகிழ்ச்சி....
✍✍✍✍✍✍✍👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அவர்கள் தமிழர்கள்
உண்மையாக இருக்கலாம்...
தமிழ்தான் ஆதிமொழி....
Adams bridge between rameswaram to thalai Mannar. Adams peak in Srilanka 🇱🇰❤️
நன்றி...
என்னுடைய பெயர் ஆபில்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணே எது உண்மை எது பொய் என்று புறியவில்லை அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரு பெண்ணுக்காக சண்டை போட்டார்கள் அதில் ஒருவர்தான் இறந்தார் இறந்தவரை கொலை செய்தவர் தோழில் சுமந்தார் பலகாலமாக அப்படி எனறால் மற்றவர் எப்படி இறந்தார் விளக்கமாக சொல்லமுடியுமா???
அல்லாஹ் அஃலம்.....
Adam prophet and his sons presented and stay in Antarctica nuh came from this antartica
💚💚💚💚💚💚💚💚💚me 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
வரலாறு தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க... சரியான ஆதாரம் இல்லை... உங்க வருமானத்துக்கு மக்களை ஏமாற்ற வேண்டாம்
உங்களுக்கு தெரிஞ்சா நீங்க வரலாறை சொல்லுங்களேன்...
நாங்க கேட்டுகிறோம்....
Verybenipit
Then this Abbel & Khabbel where born in SAUDIA & very huge in size like mountains, but not like this longer in size!!!.
Don't confuse
ஈஸ்வர வானும் மண்ணும் friendship பண்ணுது உன்னால் ஈஸ்வர...........
கபாலீஸ்வரன் என்றாலும்
கபாதூல்லாஹ் என்றாலும் ஒன்றே .
ஒரு முஸ்லிம் உண்மையான குற்றவாளியாக தெரிந்து கொண்டால் தாரளமாக மரண தண்டனை விதிக்கலாம்
அவங்களும் அந்த தவறை செய்ததால் அதை ஏற்றுக் கொள்வார் இதை மீறி அவன் போராடினால் அவன் உண்மையான முஸ்லிம் அல்ல
என்று உணரலாம் , இப்படிப்பட்ட நயவஞ்சக மனிதனுக்கு இரண்டு மரண தண்டனை தர வேண்டும் .
அல்லாஹ்வுக்கு இணை செய்வதும் ஒரு நாட்டில் பிறந்து அதன் எதிரி நாட்டை நேசிப்பதும் ஒன்றே இது உண்மையான முஸ்லிம்கள் செய்ய மாட்டார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ் மீது ஈமான் கொண்டு அடுத்தவரை துன்பம் தராமல் வாழ்ந்த போதும்
தன்னை பற்றி அல்லது அல்லாஹ்வை பற்றி Advertisement பண்ணாம இருந்த போதும் இஸ்லாம் வளர்க்க அல்லாஹ்க்கு தெரியும் .