இமானுவேல் சேகரனுக்கு நேர்ந்த கொடூரமும் - பரமக்குடி துப்பாக்கிச்சூடும் - விவரிக்கும் செந்தில் மள்ளர்
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
இமானுவேல் சேகரனுக்கு நேர்ந்த கொடூரமும் - பரமக்குடி துப்பாக்கிச்சூடும் - விவரிக்கும் செந்தில் மள்ளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
#aadhantamil #ImmanuelSekaran #Senthil_Mallar
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
Good interview.நன்றி மாதேஷ்.செந்தில் மள்ளர் and ஆதன் தமிழ்
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
தேவரும் தேவேந்திரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்களின் சமுதாயத்தை பொருளாதார வளர்ச்சி பாதையில் இளைஞர்களை அழைத்துச்செல்லவேண்டும். சுய சாதி பற்றும் பிற சாதி நட்புடம் கொண்ட தமிழகத்தை படைத்திட வேண்டும்💐💐💐🐅🐅
இதை பதிவு செய்ததிர்க்காகவே மாதேஷ் அண்ணனுக்கு மிக பெரிய நன்றி...
நான் வேறு சாதியை சார்ந்தவனாக இருந்தாலும். உங்களின் பேச்சு மிகவும் அருமை... செந்தில் மள்ளர் 💥.. சிறந்த வழிகாட்டல் உங்களின் இளைஞர் களுக்கு...
Plz use kuudi we all are from Tamil community so we need to use kuudi not caste(jadhi)
உங்களின் சொல்லாதீங்க நம்ம இளைஞர்களுக்கு சொல்லுங்க... அண்ணா... 😇
நன்றி மாதேஸ் அண்ணா! நன்றி செந்தில் அண்ணா!!
நன்றி!நன்றி!!நன்றி!!!
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
முதல் முதலாக ஆதன் தம்பி உருப்படியான காணொளியை பதிவு செய்தும் சாதிவெறி ஒழித்து தமிழர்களாக வாழ்வோம் என மகிழ்ச்சியாக முடித்துள்ளார் வாழ்த்துகள் ஆதன்💐🙏
அருங்குளம் பெருமை அகிலமெல்லாம் என் மண்ணின் பெருமையை சொன்ன அண்ணண் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
திரு,செந்தில் ௨ண்மையிலேயே நாம் ஒற்றுமையோடு வாழ தெளிவாக பேசுகிறார்.வேண்டாம் இந்த பிளவுகள் ஒன்று சேர்ந்து ௨யருவோம்,தீமைகளை அழிப்போம் ஏனென்றால் நாம் தமிழர்கள் இனம்.
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
தேவரும் தேவேந்திர குல வேளாளரும் நட்பாக ஒன்றானால் தமிழ்தேசியம் மலரும்... இது மட்டுமே ஒரே வாய்ப்பு
Athuku vaipu ila
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@@maamallan9571
இவன் கடந்த தேர்தலில்
கடம்பூர் ராஜுவிடம் பணம் வாங்கி கொண்டு தேர்தலில் நிற்காமல் வாபஸ் பெற்றான்.
இவன் ஒரு 420.
@@maamallan9571
Anneyy UnGa KiTTa
Na Oru 4K KoDuTHaNeyy
ADHu Enna AacHii..??
தமிழ் தேசியமாம் தமிழ் தேசியம்..ரத்தத்தில் ஊறி போன ஜாதிய வெறி மக்களுக்கு இருக்கும் வரை ஒன்றுமே செய்ய முடியாது..!
சாத்தூர் 18 பட்டி தேவேந்திரர்களின் பெருமைமையையும் வீரத்தையும் பொதுவெளில் பேசி எங்களை பெருமை கொள்ளசெய்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
Nathathu pati maravan sunniya uoompa mudiuma ungalala
My big salute to senthilmallar for his valuable service .
இன விடுதலை சரியான பாதையில் நம் உறவுகளை மேம்படுத்த உதவும் ... தியாக தெய்வம் இமானுவேல் சேகரனாரின் நினைவை எப்போதும் போற்றுவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை....❤️💚
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
Innumadasymananamburingada
படிக்கத்தெறியாதவர்கள் என்று பள்ளர்களை மட்டும் தேவர் கூறவில்லை.இரண்டு சமூக மக்களையும் தான் சொல்கிறார்..
நான் தேவர் (கள்ளர்) இந்த விவாதம் இப்போது தேவையற்றது ஏன் என்றால் இப்பொழுது உள்ள சமுதாயம் என்பது விட்டு கொடுத்து வாழ பழகிய சமுதாயம் அல்ல எனவே அவர்ரவர் சமுதாய தலைவர்கள் சொன்ன நல்வழியையும் நல்ல சிந்தனையும் இக்காலத்து இளைஞர்ரிடம் கொண்டு சேர்ப்பதே சிறந்தது தமிழ்நாடு ஒற்றுமையை மட்டுமே விரும்புகிறது ... என்றும் நேதாஜி வழியில்
முத்துராமலிங்கம் பெருமையை மட்டும் பேசலாம். இம்மானுவேல் வரலாறை பேசக்கூடாதா
@@VijayaKumar-vj4bmimanuvel sekar oru communityka matumtha avaru poradunaru ana ayya oru community base pannavaru illa vanniyar thevar gounder lead panna sonna apo venamnu sonaru aayya anaki sarinu sonna soliruntha inaki vera katchi ethuvum irunthu inaki oppositionave irunthu iruka kudathu
🤧Ayya va kandava kuda compare pannatha ayyavuku asingam
Oru thalaivanukum oru soliderukum evlovo difference iruku
@@THEVAR_MAGAN_TN-49 எந்த அய்யா.. கோழி, பருத்தி திருட்டு வழக்கு உள்ள ஐயாவா ?
"எனக்கு எதிராக ஒருத்தன் வந்துட்டான், நம்முடைய ஆதிக்கத்தை எதிர்த்து போராடுகிறான், ஊர் ஊராக இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடுகிறான்.நீங்கள் எல்லாம் தேவன், மறவன் னு சொல்றீங்க, அவனை ஏதாவது பண்ணுங்க" என்று சொல்லி இம்மானுவேல் சேகரனாரைகொலை செய்ய தூண்டிய சாதிய தலைவர் முத்துராமலிங்கருடன், சாதிய ஆதிக்கத்தை உடைத்து சமத்துவ-சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரை ஒப்பிட்டது அசிங்கம் தான்.
@@THEVAR_MAGAN_TN-49nakku 👅
@@VIRALDIARIES9888 unga amma pundaya ?
திரு. மாதேஸ் அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள்.
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
அவன் மட்டும் என் கைல கெடச்சா அவ்ளோதான்
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
மறவர்களும் மள்ளர்களும் தமிழ்த்தாயின் மூத்த பிள்ளைகள்..
திராவிட மாடலை மறவர்களும் மள்ளர்களும் இணைந்து நொருக்குவோம்..தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம்.. நாம் தமிழர் 💪✊...
👍👍👍
செருப்பு பீச்சிரும் மூதேவி பள்ள பையலும் மறவனும் ஒன்னா மூதேவி நாம் தமிழர் சுன்னிய ஊம்புங்க.டா கேன் புண்டைய....
😋
👍
@@arumugathvar2173 😂😂 மறவர்னா பெரிய புண்டையாட அவன் பள்ளத்துல விவசாயம் பன்னிட்டு இருந்தான் அதே பள்ளாத்துலா பாதுகாப்பு குடுத்துட்டு இருந்தவன் நீ போர்காளத்துல அப்புறம் வெள்ளகாரன் வந்து அவன்கிட்டா நிலத்தையும் உன்கிட்ட இடத்தையும் புடுங்கிட்டான் அப்புறம் அவன் போனத்துக்கு பிறகு நான் தான் புழுத்தி நீதான் புழுத்தினு சணான் ,கோணான், கள்ளன்,பள்ளன், மறவன், பறையன்,படையாச்சி, அடிச்சு கிட்டு செத்தானுன்கா இப்பத்தான் எல்லாம் ஒன்னு நாம் தமிழர்னு வந்துருக்கானுன்கா அது உனக்கு பொறுக்களையா ஆரம்பத்தில் பேசினா வார்த்தைகளுக்கு மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன் 🤟💯 நன்றி வணக்கம் ✌️
தமிழர்களுக்கு கிடைத்த ஒரு நல்ல தமிழ் தேசிய தலைவர் திரு.செந்தில்மள்ளர் அவர்கள்.
வீரத்தமிழர் தியாகி இமானுவேல் சேகரனார் ❤️❤️❤️ அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரவணக்கம்💪💪💪💪💪💪 💪💪💪
அருமையான கருத்துரை ஆழ்ந்தசிந்தனை கிறிஸ்தவத்தின் சிறப்பை பாண்டியர் செந்தில் மள்ளர் தெரிவித்திரப்பது 100.100 உண்மை உங்கள் அறிவுசார்ந்த போராட்டத்திற்கு முக்கூடல்பள்ளுபாண்டியர்கள்சார்பில் வாழ்த்துக்கள் பாண்டியன்தெரு பாண்டியணார்தெரு நெல்லை
தியாகி இமானுவேல் சேகரன் நினைவினை போற்றுவோம்
நாம் என்ன தான் தமிழ் தேசியம் தமிழர் ஒற்றுமை பற்றி பேசினாலும் பழைய வரலாற்றை திரிப்பு செய்யாமல் அதே நேரம் தமிழர் ஒற்றுமை பேசி உண்மையை உரக்கச் சொன்ன அண்ணன் செந்தில் மள்ளர்க்கு கோடனு கோடி நன்றி....
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
நன்றி மாதேஷ் சார் எங்கள் ஊர் பரமக்குடிக்கு சென்று என் சகோதர சமூக போராளியை பற்றி கானொளி இட்டமைக்கு..
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
Correct avanga lapathuku jaathi fighting erpaduthi uttruvange
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@@maamallan9571 😂
ஒரு நபரும் தன்னுடைய கருத்துக்களைஇதை இந்தக் கருத்துக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு இதமாகவும் அந்தக் கண்ணீர் வருகிறதுநேசத்துடன் நீங்கள் உங்களுடைய கருத்துக்களை சொல்லும் போது நம் சமுதாய ஒற்றுமைக்கு வந்துவிட்டது என்று நம்புவது
இம்மானுவேல் சேகரன் அய்யாவுக்கு இருந்தது உண்மையான துணிவு 🔥🔥🔥🔥🔥🔥 இதுதான் தைரியம்
தேவரும், தேவேந்திரும் ஒற்றுமை இருந்தால் மட்டும் தமிழர் களம் அரசியல் பேச வேண்டும்
Devarumdevendrarumsernthukollaiyadikaporingala
செந்தில் அண்ணாவின் முயற்சிக்கு தமிழர் என்கிற உணர்வோடு துனை நிற்ப்போம்.
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
தமிழராய் ஒன்றிணைவோம்....
செப் 11 நாளை பரமக்குடியில் ஆதன் தமிழ் மீடியா கள ஆய்வில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
💙❤️பறையர் சமுதாயம் மத்தியில் அண்ணன் செந்தில் மள்ளருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது ❤️💚
சேகரன் வேலைசெஞ்சதா சொன்ன இந்திய ஆர்மி இந்தியர்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் இந்திய ஆர்மி
தலித் பள்ளர்கள் உயர்சாதி பெயர்களை திடுவதுபோல் வரலாறுகளை புரட்டி காங்கிரஸ் அரசியல் பலிகடா சேகரனுக்கு தியாகி பட்டம் கொடுக்கிறார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரன் இந்திய ஆர்மியில் பணியாற்றிய தகவல் இல்லை.
அவங்களோட பட்டியல் வெளியேற்றததை எதிர்ப்பதே பரையரகள் தான் என்று தவறாக பேசி நம்மை கீழமை மக்கள் என்று கேவலப்படுத்தும் கரிகாலன் மற்றும் தினேஷ் என்னும் பள்ளர்களை பற்றியும் சொல்லுங்க.....?
ஆதம் தமிழ் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி இப்படிக்கு மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர்கள்
மிக மிக அருமை நானும் காமராஜர் தவறு செய்துவிட்டாரொ என மன வருத்தமாக இருந்தேன் இல்லை அவர் சரியாகதான் நடந்திருக்கிரார் என என் மனசு சந்தோஷமாக இருக்கிறது நீதியை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்
காமராசர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதே உண்மை..
இதை நான் சொல்லவில்லை..
நாடார் பற்றாளரும்...
காமராசர் அய்யாவை பெரிதும் போற்றுகிற இரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் சொல்லியுள்ளார்..
பார்த்து விட்டு சொல்லுங்கள்
..
அண்ணன் திரு.செந்தில் மள்ளர் பேச்சு எப்பவும் அருமையான ஒன்று.நான் தேவர் சமுதாயம்.ஆனால் செந்தில் மள்ளர் அண்ணாவின் தேவர் தெய்வேந்திர சமுதாய ஒற்றுமையாக இருக்க மிகவும் முயற்சியில்
இப்படி ஒரு பேட்டியை இதுவரை நான் கண்டதில்லை வணக்கம் அண்ணா சிறப்பு
பிக்கு பிசிறு இல்லாத தெளிவான கருத்துக்களை வழங்கிய செந்தில் மள்ளருக்கு நன்றிகள் பல.
நெறியாளருக்கு கோடான கோடி நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா.
நன்றி ஆதான்.
உண்மையான பேச்சு.... நிலைப்பாடும் பாராட்டக்கூடியது.
அரசியல். களத்தை நோக்கி ....வெற்றியும் பெறுவோம்...
இமானுவேல் சேகரன் பற்றி சரியாக பேச தகுதி உடையவர் ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள் மட்டுமே... அவர்தான் முதன்முதலில் இம்மானுவேல் சேகரின் கல்லறையை தூசி துடைத்து குருபூஜை என்ற முறையை கொண்டு வந்தார்... தேவேந்திரகுல மக்கள் இதற்காக ஐயா ராமதாஸ் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளனர்.
திரு.செந்தில் மள்ளர் அவர்களிடம் தமிழர் வரலாறு பேசி ஜெயிக்க முடியுமா💥
தமிழராய் ஒன்றிணைவோம்❤️❤️
Good information.Mallar மீட்புக் கழகம் பற்றிய தகவல்களையும் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் உயிர் தியாகம் வீண் போகவில்லை என்பதையும் மிகவும் ஆழமாகவும் விளக்கமாகவும் கூறிய தம்பி தம்பி செந்தில் மல்லருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்❤
தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம்
சுதந்திர போராட்ட மாவீரர் தேசிய தலைவர் சமூக சம நீதி தியாக தீபம் ஐயா இம்மானுவேல் தேவேந்திரர்
Desisa thalaivara
சுதந்திர போராட்ட வீரர் சரி. ராணுவ வீரர் ன்னு சொல்றீங்க ஒன்று க்கு ஒன்று முரன் இருக்கே.
@@villupuramasaithambi6610 இராணுவத்தில் பணபுரிந்த நிலையில் தான் அந்த பணியை துறந்து.பின்பு இந்திய சுதந்திரத்திற்கு போராடினார்
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
அவர் சாதி ஒழிப்பு போராளி அல்ல சமத்துவ போராளி
Samanilai. Parumpothu. Jadi
Thana. Alinthiupogom
தேச விடுதலை வேண்டி தன் சொத்து தேகம் ஆயுள் காலம் வரை இந்த நாட்டுக்காக தன்னை தியாகம் செய்த வீரர் அய்யா வா. உ . சிதம்பரம் பிள்ளை புகழ் ஓங்குக🇮🇳🇮🇳🇮🇳 💪💪💪
நம்ம அய்யா போல தேவர் அய்யாவும் பெரும் தியாகி
@@veerakudivellalar2047அவன் என்னடா தியாகி அவன் ஒரு கொலைகாரன் தானே
இமானுவேல் அய்யா வையும் தேவர் அய்யா வையும் நான் தமிழ் இனம்மகதன் பார்க்கிறேன் தமிழ் இனம் ஒற்றுமையை இருந்தால் ஏதை வொல்லாலம் இவண் தஞ்சை தமிழன்
தேவர் ஜெயந்தி மருது பாண்டியர் ஜெயந்தி வந்தால் போதும் இந்த topic எடுத்துட்டு வந்திருவீங்க இருசமுதாயங்கள் இடையே வன்மம் வளர்க்க 😣😔😔😔
ஜாதியை ஒழிக்க போராடியவர்களை கொண்டாடுது தவறில்லை.
Correct
Thamillar otrumai onguga
அருமையான சிந்தனை கொண்ட செந்தில் மள்ளர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.ஐயா அவர்களின் அரசியல் பணி பாராட்டுக்குரியது.இதைத்தான் ஐயா நாம் தமிழர்கள் எதிர்பார்க்கிறோம்.இந்த சாதியைச் சொல்லிதான் நம்மை திருட்டு திராவிடம் பிரித்தாள்கிறது.
ஒட்டு மாெத்த தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
செந்தில் மள்ளர் அண்ணன் தமிழ் உச்சரிப்பு எப்போதும் அழகுதான்
தியாகியாருக்கு வீர வணக்கம் 🔥❤💚
இங்கு பதிவிடப்பட்ட பதிவுகளை படிக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது...சகோதரர்களே இனிவரும் காலங்களிலாவது நாம் அண்ணன்களாகவும்,தம்பிகளாகவும் ஒன்றினைவோம்...தமிழ் தேசியம் காப்போம்...
நம் மனங்களில் ஒற்றுமை இருக்கும் போது ,நம்மை பிரிக்க முற்படுவது யார்???
இனிவரும் காலங்களில் இரண்டு தமிழ்க்குடிகள் தேவர்,தேவேந்திரர் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும்...
தியாகி இம்மானுவேல் சேகரனார்க்கு வீரவணக்கம்..❤💚
தமிழ் தேசியம் என்று பேச ஆரம்பித்த உடனே இறதி கேள்விக்கு போய்விட்டார் மாதேஷ்.
நல்ல பதிவு.நல்ல மனிதர்.நோக்கம் வெற்றியடைய வாழ்த்துகள்.களப்பிரர்கள் கன்னடியர் என்பதை இந்த பேட்டியின் மூலம் அறிந்தேன்.களப்பிரர்கள் குறித்து விரிவான பதிவை அடுத்து வெளியிடவேண்டும்.
Samakala. Thalaivargalul. Narmaianavar
மிகச்சிறந்த பதிவு ஆதன் ஊடகத்திற்கு நன்றி
எம் இனத்தின் அடையாள மீட்பு தொடரும்
திராவிட அரசியல் சூழ்ச்சியால் மறவர் மள்ளர் சமூகத்தில் பிரச்சனை இன்றுவரை நடைபெற்றுவருகிறது
நம் இருசமூகத்தில் புரிதலும் ஒற்றுமையும் தேவை
நன்றி சகோ
ஆதன் மீடியா வாழ்த்துக்கள் 🥰🥰💐💐
அன்றைய பார்வையில் பள்ளர்களை பட்டியலில் வைத்தது சரி....
இன்றைய பார்வையில் தேவேந்திரர் குல வேளாளர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றுவதே சரி...
ஏனெனில் அன்றைய பார்வையில் மனிதர்களாகவே மதிக்கப்படாத பள்ளர்கள் பட்டியலில் வைக்கப்பட்டாதாலே படித்து முன்னேறி விட்டோம்...
இன்றைய பார்வையில் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறிய தேவேந்திரர்கள் பட்டியல் இனத்தவர் என அழைக்கப்படுவது இழிவாக உள்ளது....
என்பதை அண்ணன் செந்தில் மள்ளர் கருத்திலும, இன்றைய தேவேந்திரர் அரசியலிலும் தெளிவாக தெரிகிறது....
தெளிவான சிறப்பான பேச்சு அண்ணா....
சமூக ஒற்றுமை தான் கடைசி தீர்வு,,,
அடுத்த சாதியை தூற்றி பேசாத அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
ஐயா தியாகிஇமானுவேல்சேகரனார்க்கு செம்மார்ந்த வீரவணக்கம்
இப்போது தான் தேவேந்திரர்களும், தேவர்களும் ஒன்றினந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். .! .ஆனால் இது போன்ற வரலாற்று கசப்பன நிகழ்வுகளை மீண்டும் பேசி அவர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டாம்..!
Again to create fire
எங்கே சேர்ந்து விடுவார்களோ என்ற பிரித்து ஆளும் சூழ்ச்சி கொண்ட நான்காம் தர அரசியல் வாதிகள் அவர்களின் செய்தி நிறுவனங்கள் எல்லாம் கூட்டு சேர்ந்து இப்படி ஒரு சாக்கடை வேலை செய்கிறார்கள். கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள். நல்ல ஆட்சியாலோ , நல்ல பொருளாதார முன்னேற்றத்தாலோ , நல்ல ஊதியத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கியோ பெறவேண்டிய ஆட்சியை இப்படி மக்களை ஒருவருக்கொருவர் அடித்து கொள்ள வைத்து ஆட்சி பெறுவது சரியா ?
No ,by getting aware of such ignorance we can prevent repeat of history.
இமானுவேல்சேகரன்.தேவர்.சமுகத்தால்.கொல்லப்பட்டார்.1998ல்.மதுரை.மேலவளவு.கவுன்சிலர்.முருகேசன்.மற்றும்.6பேர்களை.கொன்றது.தேவர்.கள்ளர்.ஜாதி.சமீபத்திய.கச்சநத்தம்.கொலை.தேவர்.ஜாதியால்.நடைபெற்றது.இனியும்.தொடரும் என்பது.கசப்பான
உண்மை.இன்னும்.ஜாதிவெறியோடு.அரிவாளோடு.இருக்கும்.சமுகத்தில்.தேவர்ஜாதியில்.அதிகம்.உள்ளனர்.விதிவிலக்காக.நல்லதேவர்களும்.உள்ளதை.மறுக்கவில்லை.
உங்கள் கருத்து மிகவும் நியாயமானது
இன்றைக்கு எவ்வளவோ பேசுகிறீர்கள் ஆனால் இமானுவேல் நினைவு சின்னத்தை அமைத்து சிறப்பித்த ராமதாஸ் என்ற உண்மை போராளியை மறந்து விட்டீர்கள்
அருமையான பதிவு அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களே வாழ்த்துக்கள்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥
நாம் தமிழர் சிவகங்கை சீமை
அருமை ஆதன் channel வாழ்த்துக்கள் 💐💐😍😍😍
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
சகோதரா ஒரு உண்மையை சரியாக சொன்னீர்கள். கிருஸ்துவம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக பெரிதும் பங்காற்றியது என்பது முற்றிலும் உண்மை.
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
Your speach very correct former is not smaller than any community
சமாதான கூட்டத்தில் மிக முக்கியமானது ஒரே தீர்மானத்தில் அனைவரும் கையளித்திட வேண்டும். ஆனால் முத்துராமலிங்க தேவர் என்னுடைய தீர்மானத்தில் என்னுடைய கையெழுத்து தனியாக இருக்க வேண்டும் இம்மானுவேல் சேகரன் அவருடைய கையெழுத்தோடு என் கையெழுத்து இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார் இது நடந்தது.
ஆனால் இன்று வரை அந்த சாதி இருக்கம் கலைந்த பாடு இல்லை ஆனால் சாதியை ஒழிக்காமல் நாமும் சுயசாதி பெருமை பேசுவோம் என்ற நிலைக்கு இன்று அப்பாவி தேவேந்திரகுல வேளாளர் மக்களை சுயசாதி பற்று பிறசாதி நட்பு என பிற்போக்கு அரசியல் ரீதியாக இழுத்துச் செல்கிற அவலமும் இங்கு நடக்கிறது
பசும்பொன் சித்தர் 🔥🙏
தியாகியார் அவர்கள் தன்வேலையைதுரந்து அநீதியை எதிர்பதில் தேவேந்திரர்கள்தான் முதன்மையான அவர்கள் உயிரைகொடுத்தேனும் உண்மைக்காக போராடும்சமூகம் என்பதை முதலில் வெளி கொண்டுவந்தவர் இம்மானுவேல் ஐயா என்பதை எவராலும் மறக்க மருக்கமுடியாது ஒருஇம்மானுவேல் அல்ல அனேக தியாகியார்களை இழந்துள்ளோம்
Immanuvelai. Kondrathu maravarkal
சாதிய ஏற்ற தாள்வுகளை உடைத்தெரிந்து தமிழர்களாய் ஒன்றிணைவோம் 💐
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
His version was not the voice of dkv people's voice. Immanuvel sekaranar name is the only suitable for madurai airport
நான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவன், ஆனால் இம்மானுவேல் சேகரனைப் பாராட்டுகிறேன். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல, தமிழ் தேசியவாதியும் கூட. இம்மானுவேல் சேகரன் அமைதியாக இருங்கள்.
அந்த காலகட்டத்தில் மறவர் சாதியினர் நாடார்,தேவேந்திரர் உள்ளிட்ட சமூகங்களுக்கு செய்த அடக்குமுறையை ஒழிக்க தியாகிஇம்மானுவேல் சேகரன் தன் நண்பர் வேலுச்சாமி நாடாருடன் போராடியதால் தான் நின்று தலைநிமிர்ந்து வாழ்கிறோம்
நீங்கள் சொல்வது போல் இமானுவேல் சேகரன் பேசிய விடியோ அல்லது அவர் கலந்து கொண்ட புகைபடம் எதையும் இதுவரை பதிவு செய்யாமல் தவறன பதிவுகளை பதிவு செய்யகிறார்
நல்ல புரிதலான உரையாடல்
அருமையான பதிவு
நன்றாக யோசித்துப் பார்த்தால் மறவனும், மள்ளனும் எதிரிகள் அல்ல சூழ்ச்சியால் சூனியத்தால் அரசியல்வாதிகளின் சுயநலத்தால் வந்த வினை இது
சாதியை நீக்கிவிட்டால் தமிழர்கள் என்று நாம் பிரிந்து கிடக்கின்றோம். அது தான் அரசியல்வாதிகளின் ஆதாயம்.
மனிதநேயம் மலிந்துவிட்டது.
Kamarajar sathi
@@subramanimurugaiah2308 நீங்க சாதி கலவரம் பண்ணிட்டு அவர் மேல பழிய போடுங்க
@@subramanimurugaiah2308 ஆம் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஒரு மனிதனின் சாதி வெறியால் பல கலவரங்கள் நடந்தது
Unkal karuththuku valththukkal sendhil mallar Anna super super super 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾
Powerful speech by brother Senthil! Love it! We are sons of soil!
Senthilmallar present Immanuel sekaranar.... present Ambedkar.....A great example for real Mass historical leader.... and mass hero of the real life.... senthil mallar sir..... very nice one regards..... congrats....
தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார்❤
ஆதன் தமிழ் சேனல் மற்றும் மாதேஷ் சகோதருக்கும்..நன்றி..
அண்ணன் செந்தில் அவர்கள் கடைசியாக கூறிய கருத்தை மெய்ப்பிக்க அனைத்து இயக்க தலைமைகளையும் (JP..KK..மற்றவர்களையும்).சந்தித்து ஒன்று சேர்ந்து செயல்பட முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே.
"மீண்டெழும் பாண்டியர்" வரலாறு புத்தகம் என்னாச்சு..??
உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
🇧🇫⛓️🔥வீரவணக்கம்🔥⛓️🇧🇫
Adhan TV Reporter Mr.Madhesh effort is highly appreciated one. Mr.Senthil Mallar has briefly narrated our community struggle against cast discrimination our present leaders involvement after our Great Leader Thiyaghi Immanuel Sekaranar
தமிழர்களை ஒன்று பட🙏🙏🙏💐💐💐
செந்தில் மள்ளர் உரைவீச்சு அருமை
தேவேந்திரர் எழுச்சி!இமான்வேல் சேகரனார்.
நன்றி ஆதான் தமிழ் மாதேஷ்
வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.....அதுவும் குறுகிய காலம்தான்...இதில் அர்த்தமற்ற சாதி எனும் பிரிவு தேவைதானா?...மனிதனாக இருப்போம்....வாழ்க்கையை வாழ்வோம்...
தியாகியார் அவர்களுக்கு வீர வணக்கம் 💐
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே
வசூலே உன் மூச்சு
வசூலே உன் பேச்சு
வசூலே உன் வாள் வீச்சு
இதுபோன்ற புள்ளி விவரங்களை மிக மிக அருமையாக பதிவு செய்த அண்ணன் ரவீந்திரன் அவர்களுக்கு மற்றும் செய்தியாளர்🎉🎉 அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அய்யா அவர்களின் பதிவு மிகவும் அருமை
மாதேஸ் ணே இம்மானுவேல் சேகரனார் என்று போடுங்க உங்களுக்கு பிடித்த காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது இம்மானுவேல் சேகரனார் என்று தான் அஞ்சல் தலை வெளியிட்டார்கள் .
அண்ணன் செந்தில் மள்ளர் பேச்சு அருமை
Jhon F Kennedy Airport nu irukku , adhukku America airportnu pair vaikkanumnu korikkai vainga sir
@@shivas5570 அண்ணே ..வணக்கம் விவாதத்துக்கு பேச வேணா 😏
எந்த ஒரு வரலாற்று ஆதாரம் இல்லாமல் அண்ணன் செந்தில் மள்ளர் இந்த பேட்டியை தந்திருக்கிறார் இது எவ்வளவு பெரிய விஷமத்தனம் தென் மாவட்டங்களில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் திராவிட கும்பலில் கட்டமைப்பு இம்மானுவேல் சேகரன் இந்த வரலாறு தெரிந்தும் அண்ணன் செந்தில் மள்ளர் இவர் பேசுவது ஆச்சரியமாக உள்ளது வரலாறு இல்லாத ஒருவரை தலைவராக சித்தரிப்பது அதுவும் எந்த ஆதாரம் இல்லாமல் பேசுவது கண்டனத்துக்குரியது அண்ணன் செந்தில் மள்ளர் எனது வேண்டுகோள் இம்மானுவேல் சேகரன் அவர்களின் வாழ்க்கை குறிப்பு ஆதாரத்துடன் வெளியிடவும்
மாதேஷ் அன்ணண் க்கு நன்றி 🙏🙏
தமிழர்கள் ஒற்றுமை பட வாழ வேண்டும்.... சாதி மதங்களை கடந்து என்று புரிய வைத்ததில் பெரும்பங்கு நாம் தமிழர் கட்சிக்கும் தமிழ் தேசிய சித்தாந்த த்திற்கும் மட்டுமே உண்டு....
அண்ணா அருமையான பதிவு இரு சமூகங்களும் ஒற்றுமை யாக இருக்க வேண்டும்
தெளிவான விவாதம் 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏
ஆதாரம் இருக்கா