. அவசியமான பதிவு அண்ணா. என் வீட்டில் பூஜை செய்வது. நான் தான்.தலைக்கு குளிக்கும்போது என் மகன்தான் பூஜை வைக்கிறான்.நான் ஒதுங்கி தான் இருப்பேன். இந்த பதிவில் நீங்க சொன்ன ஒவ்வொன்றும் அவசியமானவை. நன்றி
அவசியமான பதிவுதான் நானும் அச்சத்தோடுதான் இருந்தேன் விளக்கம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா துடியான தெய்வம் சொன்னீர்கள் எனக்கு மூனீஸ்வரர் திருநீறு பிரசாதம் இரவு படுக்கும்போது நெற்றியில் பூசிக்கச்சொல்லி கொடுத்தார்கள் அதை நான் தலைகுளித்துள்ளேன் இந்த நேரத்தில் நான் தொடலாமா நெற்றியில் இடலாமா விளக்கம் பதில் நான் எதிர்பார்க்கிறேன் அண்ணா 🙏🙏🙏
நான் முதன்முறையாக வேண்டுதலுக்காக திரிசூலத்திற்கு மஞ்சள் ஆடை உடுத்திக் கொண்டு என் கைகளால் பாலாபிஷேகம் செய்தேன் என் வேண்டுதலும் பழித்தது அதே சமயம் நான் தலை குளிப்பதும் நின்று விட்டது
அண்ணா நான் டேட்டா ஆனா சாமி ரொம்ப பூட்டி வச்சா எனக்கு சாமி ரூம் ஏதோ வீடு இருட்டா இருக்கிற மாதிரி இருக்கும் அந்த மூணு நாளைக்கு அதனால நான் சாமி ரொம்ப கூட்ட மாட்டேன் தெரே போட்டு மூடவும் மாட்டேன்
ஐயா என் மகள் தலை குளிக்கும் நேரத்தில் நான் விளக்கு ஏற்றலமா? எனக்கு கிட்சென் உள்ளே தான் பூஜை அறை கப்போர்ட் இருக்கிறது. நான் சிலை வைத்து வழிபாடு செய்கிறேன். ஆகையால் அந்த நாட்களில் (என் மகள் வீட்டு தூரம்) நான் விளக்கு ஏற்றலாமா?? தயவு செய்து பதில் கூறுங்கள்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு இன்னும் திருமணம் ஆகல நான் வீட்டுக்கு தூரமக இரு க்கும் போது கனவுல சாமி ஆடுற மாதிரி கனவு வரும் இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க ஐயா
ஆனா எல்லாரும் சொல்லுவாங்க ஸ்கிரீன் துணி போட்டு வை அப்படின்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு அந்த ஸ்கிரீன் துணி போட்டு வெச்சா எனக்கு வீடு அப்படியே ஃபுல் இருட்டா இருக்கிற மாதிரி இருக்கும் நான் டேட்டாவை வீட்டுக்குள்ள போனால் செஞ்சா எதுவுமே வராது ஆனால் வெளியில் உள்ளவங்க யாராச்சும் லேட் ஆகி அந்த டயத்துல என் வீட்டுக்குள்ள வந்தாங்கன்னா ஏதாச்சும் ஒரு பூச்சி வந்து அவங்க போனை செகண்ட் குள்ளே ஒரு மண்வழி பூச்சி மாதிரி வீட்டுக்குள்ள வரும்
மிக்க நன்றி ஐயா.. நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் கூறியதற்கு..
. அவசியமான பதிவு அண்ணா. என் வீட்டில் பூஜை செய்வது. நான் தான்.தலைக்கு குளிக்கும்போது என் மகன்தான் பூஜை வைக்கிறான்.நான் ஒதுங்கி தான் இருப்பேன். இந்த பதிவில் நீங்க சொன்ன ஒவ்வொன்றும் அவசியமானவை. நன்றி
வணக்கம் சகோதரர் உண்மையான பயனுள்ளதாக தகவல் சொன்னிங்க சகோதரரே நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
என் சந்தேகத்தை உங்கள் மூலமாக தெய்வம் தெரிவித்து விட்டதாக நினைக்கிறேன் நன்றி ஐயா
தெரியாத தகவல்களை கூறியதற்கு நன்றி அண்ணா
நல்ல பதிவு நன்றி ஐயா
நன்றி அய்யா 🙏
நல்ல பதிவு நன்றி ஐயா.
ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏
Romba natkala doubt erunthadhu sir thelivaga sonnatharku romba nantri sir❤❤❤❤thank u sir
அவசியமான பதிவுதான் நானும் அச்சத்தோடுதான் இருந்தேன் விளக்கம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா துடியான தெய்வம் சொன்னீர்கள் எனக்கு மூனீஸ்வரர் திருநீறு பிரசாதம் இரவு படுக்கும்போது நெற்றியில் பூசிக்கச்சொல்லி கொடுத்தார்கள் அதை நான் தலைகுளித்துள்ளேன் இந்த நேரத்தில் நான் தொடலாமா நெற்றியில் இடலாமா விளக்கம் பதில் நான் எதிர்பார்க்கிறேன் அண்ணா 🙏🙏🙏
எங்க வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன் தலை குளிக்கிற அன்னைக்கு நான் தான் சமைச்சு சாப்பிடணும் அப்ப எங்க வீட்டுக்கு சாமி வராதா
அருமையான பதிவு அண்ணா
நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பதிவு அருமை அண்ணா
Super.pathii 🙏🙏🙏
Thank you Anna very useful
நான் முதன்முறையாக வேண்டுதலுக்காக திரிசூலத்திற்கு மஞ்சள் ஆடை உடுத்திக் கொண்டு என் கைகளால் பாலாபிஷேகம் செய்தேன் என் வேண்டுதலும் பழித்தது அதே சமயம் நான் தலை குளிப்பதும் நின்று விட்டது
..m
Nanri anna...
அது ஏன் எனக்கு மட்டும் சாமி ரொம்ப பூட்டி வச்சா அப்படி வீடே இருட்டா தெரிஞ்ச மாதிரி இருக்குது எதுக்கு
Thank you Anna
அண்ணா நான் டேட்டா ஆனா சாமி ரொம்ப பூட்டி வச்சா எனக்கு சாமி ரூம் ஏதோ வீடு இருட்டா இருக்கிற மாதிரி இருக்கும் அந்த மூணு நாளைக்கு அதனால நான் சாமி ரொம்ப கூட்ட மாட்டேன் தெரே போட்டு மூடவும் மாட்டேன்
Aiyya 45 natkal poojai ku iedaieay thalaiku kulikum padi aavathal thodarnthu 45 natkal poojai seivathu eaypdi nu thyrila konjam soluga thayavi seithu
👌👌👌🙏🙏🙏🙏🙏
🙏🙏
ஐயா என் மகள் தலை குளிக்கும் நேரத்தில் நான் விளக்கு ஏற்றலமா? எனக்கு கிட்சென் உள்ளே தான் பூஜை அறை கப்போர்ட் இருக்கிறது. நான் சிலை வைத்து வழிபாடு செய்கிறேன். ஆகையால் அந்த நாட்களில் (என் மகள் வீட்டு தூரம்) நான் விளக்கு ஏற்றலாமா??
தயவு செய்து பதில் கூறுங்கள்
👍🏻
thankyou.anna
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு இன்னும் திருமணம் ஆகல நான் வீட்டுக்கு தூரமக இரு க்கும் போது கனவுல சாமி ஆடுற மாதிரி கனவு வரும் இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க ஐயா
Nama suthama erugom
Mathavaga soilama maraijudu varanga athunala namaku kadathu nadaqumma annaa
Nampa veettukulla adutha vettu penkal ithumari irukumpothu vanthal suthtjam kurayum ayya
Nantri ayya. .... Apadi than follow pantrom ayya
Sir .samy adupavarkal avagka samaikkira unavai sappitalama.
ஆனா எல்லாரும் சொல்லுவாங்க ஸ்கிரீன் துணி போட்டு வை அப்படின்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு அந்த ஸ்கிரீன் துணி போட்டு வெச்சா எனக்கு வீடு அப்படியே ஃபுல் இருட்டா இருக்கிற மாதிரி இருக்கும் நான் டேட்டாவை வீட்டுக்குள்ள போனால் செஞ்சா எதுவுமே வராது ஆனால் வெளியில் உள்ளவங்க யாராச்சும் லேட் ஆகி அந்த டயத்துல என் வீட்டுக்குள்ள வந்தாங்கன்னா ஏதாச்சும் ஒரு பூச்சி வந்து அவங்க போனை செகண்ட் குள்ளே ஒரு மண்வழி பூச்சி மாதிரி வீட்டுக்குள்ள வரும்
ஒரு வீட்டில் பெண் ஒருவர் பெரிய மனுசி ஆனால், எத்தனை நாள் கழித்து விளக்கு ஏற்ற வேண்டும்
வீட்டில் குழதெய்வ கலசம் வைத்து கும்மிடுபவர்களுக்கும் பொறுந்துமா ஐயா..
அண்ணா எனக்கு தனியாக இருக்கும் பொழுது கொழுசு சத்தம் கேட்கும் இதற்கு என்ன அர்த்தம் அண்ணா
Ok
Enikku poti samikaran
🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯
Antha 3 naal enaku abathu vanthal.sami kaapathavaratha.
❤❤❤❤❤
சாமிக்கு.மாலைபோட்டவர்கள்..எப்படி.அடைக்கமுடியும்...ரூம்.
ஆயிமகமாயி
நமஸ்காரம்ஜி
நல்லபதிவு
Pean samiyadi karppamakinal samy varuvatu aapathta? Patil tarunkal naan Sri Lanka anpar
ஆபத்து எதுவும் இல்லை.... அதே தெய்வத்திடம் துணையிருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்... சுகப்பிரசவம் ஆக அருள்புரியும்.
@@aravindkumar5179❤
Narendra karuppasamy photo Perumal photo Murugan photo
Others can jothi
Nice ayya
Sabeenasuper
🙋🙋🙏😔
😅ஐயாவணக்கம்உங்கள்போன்நம்பர்தாங்கய்யா
🙏🙏🙏