“அஞ்ஞானமும் மெய்ஞானமும்”பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 9 -சுகிசிவம்
HTML-код
- Опубликовано: 16 фев 2021
- “அஞ்ஞானமும் மெய்ஞானமும்”பட்டினத்தார் பாடல் உடல் கூற்று வண்ணம் 9 நிறைவுரை -சுகிசிவம்
#sukisivam #sukisivam latest #sukisivam2021 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2020 #pattinathar #பட்டினத்தார்
பட்டினத்தார் பாடலுக்கு உங்கள் உரை கேட்டு வியந்து உணர்ந்து தெளிவு கொண்டு இருப்பதுகூட
எங்கள் அதிர்ஷ்டம் தான்.
மிக்க நன்றி! அப்பா!
தெளிவு பெற்றேன் வாழ்க்கையை உணர்ந்தேன்.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
அருமை அற்புதம்
நன்றி ஜயா 🙏
மிகவும் அருமையான பாடல், அற்புதமான கருத்துக்கள், மிகத் தெளிவான விளக்கம்.
மிக்க நன்றி ஐயா 🙏
அன்பு நண்பர் சுகி, என்றுமே ஏமாற்றம் தராத, நம் வாழ்க்கையில் வளமான மாற்றம் மட்டுமே தரும் தங்களது ஏராளமான பதிவுகளை பார்த்து, கேட்டு, சிந்தித்து ரசிக்கும் பாக்கியம் பெற்ற ரசிகர்கள் நாங்கள்.🙏🏿🙏🏿
பட்டினத்தார் பாடல் விளக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அழகான, அர்த்தம் நிறைந்த பாடம்👍🏿 தங்கள் உயர்ந்த தமிழ்ப் பணி தொடர அம்மையப்பனை வேண்டி நிற்கும்- கற்பகதாசன்🙏🏿
U t
எப்போது என்று தெரியாத மரணத்தை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்பவர்களை இப்போது சிந்திப்பது தான் சரி என்று எடுத்துரைத்தமைக்கு நன்றி !!!
அருமை ஐயா! மேலும் பல தமிழ் கணொளிகள் வழங்கிட வேண்டுகிறேன்
ஞானக்கதை....
நன்றி ஐயா🙏🙏🙏
அருமையான கருத்துரைகள்; மங்களகரமான முடிவுரை! தங்களுக்கு மிகுந்த நன்றி.🙏🙏
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி
Arumai ayya
இதுபோல நம் மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை மேலும் பல வழங்க வேண்டுகிறேன்
No one is pinned to this video
No Use for your consideration and look forward to this video playback time okay..,
👍👍🙏🙏
🙏 மிகவும் அருமை. தெளிவான வழிகாட்டுதல். பல்லாண்டு வாழ்க. வளர்க நின் புகழ்.
ஐயா இரவு வணக்கம்.நன்றி ஐயா.வாழ்க வாழ்க பல்லாண்டு
பட்டினதாரின் உடல் கூற்று வண்ணம், மானுட வாழ்வியல் கூற்று, உண்மை கூற்று. இதை புரியாமலே எத்தனை கோடி பிறப்பு.
பிறவா வரம் வேண்டும் பரம்பொருளே🙏
Super
அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
தாங்கள் செய்த இந்த மாபெரும் சேவைக்கு நன்றியும்...வணக்கமும்🙏🙏🙏
¹
Good job
super sir arumai nalla thakaval nanri ayya
மிக்க நன்றி ஐயா 🙏
அருமை நன்றி ....
உடற்கூற்று வண்ணம் 1 - 9 வரை முழுமையாக கேட்டேன். நன்றி. ஐயா.... உங்கள் திருஉள்ளத்தால் முழு பாடலையும் தமிழாசிாியர் போல் விளங்க வைத்த உம் தமிழ் தொண்டுக்கு நன்றி ஐயா.... இலவசமாக வழங்கிய உங்களுக்கு நன்றி ஐயா. தழிழ் கடலில் இன்னும் எத்தனை எத்தனையோ இலக்கியங்களுக்கு பொருள் தொியாமலே எமது இளைஞர்கள் நித்தமும் திரைபடங்களிலும், சின்னத் திரைகளிலும் தமது நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பெருந்தொண்டாற்றிய உங்கள் பாதங்களுக்கு எங்கள் வணக்கம் ஐயா. தொடரட்டும் உமது பணி. முழுப்பாடலையும் இசை நயத்துடன் பாடிக்காட்டினால் நாங்களும் பின்தொடரவும், பின்தொடர்ந்து வாழவும் உதவும் ஐயா. நன்றி
நன்றி.. நன்றி.. நன்றி..
நன்றிகள் கோடி. அய்யா அவர்களின் பாத பத்மங்கலூக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏
Vazga valamudan Arumai🙏🙏🙏
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
மிகவும் அருமை..
சிறப்பு
Super explanation sir
நன்றி ஐயா
உண்மையை! உள்ளது உள்ளபடி!!! உரக்க கூறி, தெளிவு படுத்தினீர்கள் அய்யா....
🙏நன்றி ஐயா.
பட்டினத்தார் பாடல்கள் ஏன் படிக்க வேண்டும் என உணர்ந்து கொண்டேன் ஐயா
Vazgavalamudan Arumai
Romba nandri ayya.
ஐயாவின் இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக் கநன்றி இந்த நாள் உன் மையிலேயேமறக்கமுடியாதநாள்பட்டினத்தார்பாடல்வாழ்க்கைபாடம்
வாழ்க ஐயா🙏
Ayya 🙏
தங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா 🌹🌹🌹
நன்றி ஐயா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.
அருமை அருமை
அருமை அருமை அருமை ஐயா...
Nandri ayya
மிக்க நன்றி...
நன்றிகள் பல
Nandri Iyya❤
ஐயா வணக்கம். பட்டினத்தார் பாடலில் காதற்ற ஊசியும் வாரா கானும் கடை வழிக்கு என்னும் பாடல் வரியை தங்கள் பேச்சில் தயவு செய்து விளக்கவும். ஐயா உலகில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு மனிதனையும் மாற்றுகிறது. நன்றி ஐயா.
Hi Suki sivam sir, please upload you tube. I am also excepting
Nandri ayya.
மிகவும் அருமை
நம் கதையை நன்கு விளக்கி விரிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
ஞானம் அடைய பல முறை கேட்டு உணர்ந்தால் போதும்.
மீண்டும் நன்றி.
பட்டினத்தார் பாடல் விளக்கம் மிக அருமையாக இருந்தன மனிதனின் ஆணவத்திற்கு விழுந்த பலமான அடி.
Super
.❤
பட்டினத்தார் திருக்கோயில் சென்னை
திருவொற்றியூரில்
அமைந்து உள்ளது.
மிகவும் அருமை ஐயா
ஐயா வணக்கம். தங்கள் பேச்சு எனக்கு பிடித்தது. பட்டினத்தார் படம், அருணகிரிநாதர் படம் இந்த இரண்டு படத்தை, தவறான வழியில் செல்வோர் பார்க்கும் போது கண்டிப்பாக மனம் மாறி நல்வழியில் செல்ல வாய்ப்புண்டு, அதுபோலவே தங்கள் பேச்சுக்கும் சக்தியுண்டு. நன்றி ஐயா.
No one else does not currently recommended the future okay MR
Thank you
ஐயா வணக்கம். மிக அருமையான விளக்கம். ஒரு பாடலுக்கு ஒன்பது பாகங்களாக விளக்கம்.உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.
Vazhga valamudan
I enjoyed the speech.
நன்றி அய்யா
Super Ayya
Oum namashivaya. Thank you Sir.
மிக அருமையான விளக்கம்
அற்புதமான விளக்கம் ஐயா
அருமை ஐயா
None could replace your speech sir. Thankyou
Thank you very much.
நல்ல பதிவு கருத்துக்கள் அழுத்தமான வார்த்தைகளையும் நகைச்சுவையாக எடுத்துக்க்ஷரி தெளிவான விளக்கம் சொன்னீர்கள் மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏
நள்றி ஐயா
vannakam, anaivarum nalamudan seiyavendiyathai seiyatum.
வணக்கம் சார் மிக அருமையாக நிலையாமை பற்றி அறிவுறுத்தி அழகான மற்றும் எளிமையான விளக்கத்தை கூறியமைக்கு மனமார்ந்த நன்றி. மிக மிக அவசியமான பதிவு. நன்றி நன்றி நன்றி .
Explanation of death ceremony
Great
Thank you sir 🌞🌞🌞
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🔥🙏
ஐயா உங்கள் கனீரென்ற குரலில் பாடலுடன் கூடிய விளக்கம் அருமையாக இருந்தது நன்றி.
Migavum arumai ithu pontra innum nalla karuthugalai engaluku sollungal ayya,nantri
Arumai
no one can able to explain this much clear and detail - Great
Kodi nandri
Thanks sir
நன்றி , ஐயா ,கொரோனா காலத்தில் , நமது வாழ்வின் நிஜ நிலையை கூறி அதிசயிக்கவைத்ததற்கு .இந்த பிறவி அற்புதமானதென்பதை அறிந்து உணர்ந்து அதிசயிக்க வைத்தது .காட்ச்சிக்கு உரிய உடம்பில், அதற்க்கு அப்பாலான ஒன்று உய்த்து அறியவேண்டியதே .!!!
Very nice and clear delivery Thanks Sir
V v v Exalent jee
Super explanation
Super
என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏
Not sure why dislike, very good sir.
Thanks Sir.very nice followingTruth than pleasing.May God give you long lifeto help people
நன்றி
Super words it's really human life.
Thank you sir
Thank you sir. I heard vedio of pattinathar padal
True..👌🙏🙏🙏🙏
Vanakkam sir
Very nice explanation.Tq
Ayya
Super Speech sir
ஐயா தங்களின் தமிழில் ஆற்றும் சொற்பொழிவு அற்புதம்....
Very good explanation, sir
இறப்பையும் சிறப்பாய் உரைத்த சத்தன்
ஆடி பாடி ய ஆட்டம் கலைத்து நாடி தளர்ந்து நாபி பிரிந்து நால்வர் சுமந்து முடிந் த ன வாழ்வு புரிந்தி டு மனமே வாழும் போது நல் வினை புரிந்தி டு மனமே நன்றி ஐயா
சாவு வீட்லயும் லவ்..😎😀❤️