கம்பனின் ராமாயணம் எதனால் நிலைத்து நிற்கிறது? Ilangai Jeyaraj Ramayanam Pattimandram part 1
HTML-код
- Опубликовано: 22 сен 2023
- #ilangaijeyaraj #kambanvizha #kamban #kambaramayanam
கம்பனின் ராமாயணம் எதனால் நிலைத்து நிற்கிறது? Ilangai Jeyaraj Ramayanam Pattimandram part 1
Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
#perurai #peruraitv
Perurai,Perurai TV,Motivational Speech,literature speech,pattimandram,business talks,ilangai jeyaraj,ilangai jeyaraj speeches,ilangai jeyaraj speech,elangai jeyaraj,ilangai jeyaraj pattimandram,ilangai jayaraj,ilangai jeyaraj ramayanam,ilangai jeyaraj latest speech,ilangai jeyaraj latest,ilangai jeyaraj speech latest,ilangi jayaraj,ilangai jeyaraj - topic,ilangai jeyaraj whatsapp status,ilangai jeyaraj shorts,ilangai jeyaraj sorpolivu,jeyaraj,ilangai - Развлечения
ஐய்யா உங்கள் சொற்பொழிவு கேட்கும் போது இப்படித் தான் வாழ்க்கையில் ஒரு நெறிமுறை பின்பற்ற வேண்டும் உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி நன்றி நன்றி நன்றி....
அன்புள்ள அப்பா இந்த ஆடியோ சொற்பொழிவுகள் வார்த்தை கருத்து சிந்தனை தெளிவுகள் அனைத்தும் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரியே அனைத்தும் ஆரம்பம் முதல் முடிவு வரை அப்படித்தான் இருந்தது இது உண்மை இது சத்தியம் என் உயிர் சாய்
இந்த ஆடியோவைஎத்தனை தடவை எண்ணிக்கை கேட்கலாம் அத்தனை வார்த்தைகளும் உங்கள் சொற்பொழிவுகள் மூலம் அத்தனையும் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதியார் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் எனக்கு இன்பமாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம்
🎉
இராம நாமம் வெல்க
இராம நாமம் வெல்க வெல்க வெல்க வெல்க
அருமையான பேச்சு. நாம் பஞ்சவடி கோதாவரி நதியில் அனைவருக்கும் திதி தந்தது ஞாபகம் வருகிறது
Ayya we are blessed to hear your enlightening speech.. pala piravigalin bakkiyam. We will definitely follow aram based life and cascade same to next generation to my son as well.
நன்றி
🎉
ஓ மை காட் வார்த்தையே இல்லை வாழ்த்துவதற்கு, பொருள் பாட்டுஅந்த உணர்வு எப்படி நம் வாழ்க்கை அனுபவ பாடம் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பும் வந்து அந்த உணர்வு ஏற்படுகின்றது அல்லவா அந்நிலையை தான் நாம் விவரிக்க முடியாது அந்த நிலைக்கு வந்து விடுவோம் அல்லவாஎல்லாம் அவன் செயல் அல்லவா ஒன்னும் தெரியாதவளே இந்த அளவுக்கு கொண்டு வந்து என்னை நிறுத்தி அத்தனையும் உண்மை என்பதை நிரூபிக்க வைத்திருக்கிற அந்த கடவுளுக்கு எல்லாம் நான் நன்றி சொல்லணும்உண்மை சத்தியம் எத்தனை கோடி பிறவி எடுத்து வந்தனோ இப்படி எல்லாம் என் காதில் கேட்பதற்கு கொடுத்து வைப்பதற்கு இதெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு நான் ஒரு சாட்சியாக இருக்கிறேன் வார்த்தைகள்சொற்பொழிவுகள் அருமை அற்புதம் அரைவாசி தான் கேட்டேன் அதற்கிடையில் நான் வாழ்த்த வேண்டும் என்று தோன்றியது நான் வாழ்த்துவதற்கு அந்த அளவுக்கு எனக்கு இருக்குதா என்று தெரியாது. அவர்களுடைய சொற்பொழிவு அருமையாக இருந்ததுது அதற்குள்ள பதில்அத்தனையும் உண்மை உணர்ந்ததனால் அவளவும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றுகிறது நாட்கள் தான் பத்தவில்லை டைம் பத்தவில்லை அந்த அளவுக்கு இருக்கிறது என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை அளவுக்கு மீறி வந்து கொண்டே இருக்கிறது அல்லவா இறைவன் எப்படி எல்லாம் கொண்டு வந்து என்னிடம் சேர்கிறார் என்று அதற்கும் நான் நன்றி சொல்லணும் என் உயிரே அவர் தான் இது உண்மை இது சத்தியம் உண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை உண்மைஅத்தனையும் உண்மை உணர்ந்ததனால் அவளவும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றுகிறது நாட்கள் தான் பத்தவில்லை டைம் பத்தவில்லை அந்த அளவுக்கு இருக்கிறது என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை அளவுக்கு மீறி வந்து கொண்டே இருக்கிறது அல்லவா இறைவன் எப்படி எல்லாம் கொண்டு வந்து என்னிடம் சேர்கிறார் என்று அதற்கும் நான் நன்றி சொல்லணும் என் உயிரே அவர் தான் இது உண்மை இது சத்தியம் உண்மை நீதி நேர்மை நியாயம் என் கொள்கை உண்மை. ஓ மை காட்ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் உயிர்உண்மை சத்தியம்.
❤❤❤❤❤❤❤❤
kapal valvu