கடைசிவரை நீங்கள் செய்யும் தவறை உணராவிட்டால்! Parveen Sultana | Ilangai Jeyaraj Pattimandram Part - 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #parveensultanspeech #pattimandram #ilangaijeyaraj #kambanvizha #kambaramayanam #ravanan
    கடைசிவரை நீங்கள் செய்யும் தவறை உணராவிட்டால்! Parveen Sultana | Ilangai Jeyaraj Pattimandram Part - 3
    Perurai is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    #perurai #peruraitv

Комментарии • 33

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 2 месяца назад

    இருவரும் இருமுனைகூர் போல்பேசி சிறப்பு உரை ஆற்றி உள்ளீர்கள்.

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 11 месяцев назад +2

    அஞ்ஞினேன் அஞ்ஞினேன் அச்சீதை எனும் அமுதால் செய்த நஞ்ஞினால்😘😘😘😘😍😍😍😍

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 месяцев назад

    அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
    இப்பொழுதுதான்சகோதரிகள் இருவர் பேசியதும் கேட்டேன் சகோதரி நீங்கள் உண்மையில் உண்மையை உண்மையாகவே உண்மையை எடுத்துரைத்திருக்கிறீர்கள் அதுதான் உண்மை.
    என்ன அழகான தெளிவான கருத்து அருமையான சிந்தனை உள்ளகருத்து அதுதான் உண்மை.
    இந்த கழிவுகத்தில் எது உண்மையோ அதை ஏற்றுக் கொள்வதில்லை
    இந்த கழிவுகத்தில் எது உண்மையோ அதை ஏற்றுக்கொள்வதில்லை எனில் அந்த ராவணன் எப்படி தப்பை செய்து தெரிந்தும் தெரியாத மாதிரி திரும்பத் திரும்ப அந்த செய்து கொண்டிருக்கும் பொழுது அதே மாதிரி தான் இந்த கழிவுகத்தில் மனிதர்கள் தம் செய்கின்ற தப்பையும்இந்தஜென்மங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி திரும்பத் திரும்ப அதையேதான் அவர்களுக்கு எது சௌகரியமோ சுயநலமோ அதுதான் அவர்களுக்குபுகழ்ச்சியின் உச்சியில் இருப்பார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை எல்லாவற்றுக்கும் பதில்அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல தேவையில்லை எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும்
    கலியுகத்தில் எது உண்மையோ அதை ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டு சகோதரிகளும் தெளிவாக விளக்கமாக விளக்கம் கொடுத்தீர்கள் டைம் இல்லை அதனால் இத்துடன் முடிக்கிறேன் நேரம் கடந்து.
    யாரைனாலும் ஏமாற்றலாம் மனசாட்சி ஏமாற்ற முடியாது ஒருநாள் காலம் எல்லாம் பதில் சொல்லும் இது உண்மை இது சத்தியம் இரண்டு சகோதரிகளும் தெளிவாக விளக்கமாக விளக்கம் கொடுத்தீர்கள் டைம் இல்லை அதனால் இத்துடன் முடிக்கிறேன் நேரம் கடந்துவிட்டது அதனால்்என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.நீதி ,நேர்மை, நியாயம் ,என் கொள்கை தப்பு நடந்த தட்டிக் கேட்கவே என் கொள்கை, என இதற்கு நான் கண்டிப்பாக இதை நான் பதில்சொல்லியே ஆகணும் அதற்காகசொல்லியே ஆகணும் அதற்காக தான் ஆனால் கடந்து வந்தவை பார்க்கவே காட்சிகள் எல்லாம் நிறைய இருக்கிறது எல்லாம் உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறார்கள் அதுதான்.இந்த பதிவு.

  • @muruganjaya807
    @muruganjaya807 11 месяцев назад +3

    சகோதரி பர்வீன் பேச்சு மிக மிக அருமை🎉

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 11 месяцев назад +1

    Nandri amma...Nandrigal kodi to our greatest Kamban Iyya. Illangai Jeyaraj Iyya and all greatest speakers..

  • @lavanyam2167
    @lavanyam2167 11 месяцев назад +2

    Awesome awesome

  • @karthikak9579
    @karthikak9579 7 месяцев назад

    Amma i love you always your tamil

  • @karthikak9579
    @karthikak9579 7 месяцев назад

    Amma i love you so much

  • @user-eg4yy2nk7m
    @user-eg4yy2nk7m 8 месяцев назад

    What a speach miss Fathima very nice❤

  • @everestbalu2974
    @everestbalu2974 10 месяцев назад

    Today top speech with intonation

  • @PurpleBee9
    @PurpleBee9 10 месяцев назад

    Brilliant speech by parveen❤

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 11 месяцев назад

    அருமை. அருமை. தங்கள் தாயாரின் முன்பு பேசுவது இருவரும் செய்தபுண்ணியம்மா.. கதை கரு அழகாக எடுத்து செல்லும் பாங்கு உண்மையிலேயே தமிழகம் புண்ணிய பூமி. ஏனெனில் வள்ளுவர் திருஞானசம்பந்தர் வாழ்ந்த பூமியல்லவா

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 11 месяцев назад

    வாழ்க வளமுடன் அக்கா

  • @coolcrafts8346
    @coolcrafts8346 9 месяцев назад

    அருமை அருமை மேடம் என்ன தவம் செய்தேனோ உங்கள் பேச்சை நான் கேட்பதற்கு?🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fx9wr4tf5n
    @user-fx9wr4tf5n 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @kvasudevan7575
    @kvasudevan7575 11 месяцев назад +2

    கடைசிவரை ஒரு தவறு உணரப்படாத போது அது தவறாக இருக்க வாய்ப்பு இல்லை (அவரைப் பொறுத்தவரை)சுய கட்டுப பாடு உள்ளவருக்கு சட்டத்தினால் எந்த புதுமையும் உண்டாகப்போவது இல்லை

  • @everestbalu2974
    @everestbalu2974 11 месяцев назад

    Fantastic

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 11 месяцев назад

    Parveen mam speech super

  • @sargunamdhanashekar6369
    @sargunamdhanashekar6369 11 месяцев назад

    I love to hear your speech you are great madam

  • @selvams2183
    @selvams2183 11 месяцев назад +4

    கம்பராமாயணம் பேசும் அம்மாவுக்கு ஆயிரம் நமஸ்காரம் அதே வாய் சில நேரங்களில் ஈரோட்டு ராமசாமி யிஸம் பேசுவது _______---

    • @a.paramanandana.paramanand8413
      @a.paramanandana.paramanand8413 10 месяцев назад

      தமிழச்சி என்ற அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்கு!

  • @sridhar4490
    @sridhar4490 10 месяцев назад

    Please Please please upload salem rukmani speech

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 11 месяцев назад

    அம்மா தெளிவான உரை.

  • @minervaplus1200
    @minervaplus1200 11 месяцев назад +1

    லஞ்சம் பெறுபவனின் வாரிசுகள் அழிவர் இல்லை அழியமாட்டார். தலைப்பு

  • @bmalarvizhi8793
    @bmalarvizhi8793 11 месяцев назад

    மூதுரை நாலடியார் ஆசாரக்கோவை அனைத்தையும் கொண்டு வரவேண்டும். இப்படிப்பட்ட பேச்சாளர்கள் வழியே சாரதா நம்பி ஆரூரன் அம்மையாருக்கு அடுத்து வழக்கறிஞர் சுமதி யும் என் தங்கை பர்வீன்சுல்தானாவும்

  • @sanjanaezhil7498
    @sanjanaezhil7498 11 месяцев назад

    பேராசிரியர் பல்வீன் சுல்தான்!

  • @mayakrishnan2219
    @mayakrishnan2219 11 месяцев назад

    அ௫னம

  • @minervaplus1200
    @minervaplus1200 11 месяцев назад

    லஞ்சம் பெறுபவனின் வாரிசுகள் அழிவர் இல்லை அழியமாட்டார். தலைப்பு

  • @minervaplus1200
    @minervaplus1200 11 месяцев назад

    லஞ்சம் பெறுபவனின் வாரிசுகள் அழிவர் இல்லை அழியமாட்டார். தலைப்பு.

  • @minervaplus1200
    @minervaplus1200 11 месяцев назад

    லஞ்சம் பெறுபவனின் வாரிசுகள் அழிவர் இல்லை அழியமாட்டார். தலைப்பு