வைரமுத்துவையே புல்லரிக்க வைத்த பா.விஜய் | Pa. Vijay Wonderful Speech | Vairamuthu | Ma. Subramanian
HTML-код
- Опубликовано: 27 авг 2024
- வைரமுத்துவையே புல்லரிக்க வைத்த பா.விஜய் | Pa. Vijay Wonderful Speech | Vairamuthu | Ma. Subramanian
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
மிகச்சிறப்பு!
தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு அருமையான கவிஞன்.
வாழ்க நீடூழி நண்பரே!
P
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂
Jyijjjjjjjjbjnnjjjjjjjnjnjjjj
,,
கவிஞரே தங்களின் கவிநடைப் பாணி , என்போன்றோர்க்கு செந்தமிழ்த் தீணி.. அனுபவித்தோம் நின் வாய்யுதிர்த்த முத்தை ... வாழ்த்துக்கள், வாழ்க கவிஞர் நா.விஜய் அவர்களே.
Pls check ur spellings
@@SJ1115 மிக்க நன்றி.
தமிழ் வாழ்க👍👍👍👍👍👍
பா.விஜய் வாழ்த்துக்கள்
அய்யா. ஆகா அருமை
அற்புதம் 👌👏👏👏
Vijaysirspeechsuper
Y
திமுகவுக்கு கிடைத்த பொக்கிஷம் பா.விஜய் . விஜய் என்றால் என் கவனத்திற்கு வருபவர் கவிஞர் . பா.விஜய் அவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍🙏
Plh inease
Super speek sir
Too Waste fa
திருவிடமாடல் வேகம் இன்னும் கூர்மையாகவும் அதிவேகமாக வும் வேண்டும் என ஒவ்வொரு திராவிட தமிழனும் நினைக்கிறான்!
அருமை அருமை அய்யா.
நன்றி..விஜய....அண்ணா
பா விஜய் அவர்களுக்கு நன்றி என் வாழ்த்துக்கள் கவிதையோடு கலந்த கதிர் வீச்சு உங்கள் பேச்சு தமிழுக்கு மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னையே மறந்து உரைந்து போனார்
பா என்றால் பாட்டு
விஜய் என்றால் வெற்றி.வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.இதை ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.
கவி உரைத்து தந்த
எங்கள் வித்தகர் இவர்,
கலைஞரின் இளைஞன் பெயர் வென்றவர்..
நம் இளையக்கவி திரு.பா.விஜய் அவர்கள்..
சிறப்புரை ஆற்றினார்கள், ஏற்றுக் கொண்டேன்.
தமிழருக்கும் திமுகவுக்கும் கிடைத்த பொக்கிஷம் சார் நீங்கள் வாழ்த்துக்கள்
Excellent Speech..........
Pa.Vijay Sir.........👌👌👌
Annan Vijay speech rompa pidikkim🙏🏼👍🏻👍🏻👍🏻
பா.விஜய்..கலைஞர் கண்டெடுத்த கவிதை நல் முத்து...
திருக்குவளை ஈன்ற திருக்குறளை பைந்தமிழில் கவிபாடி கவியரங்கை அதிர வைத்து அசத்திய கவிஞர் பா.விஜய்க்கு நன்றியும் பாராட்டுக்களும்
ruclips.net/video/LCWI2bYHLkg/видео.html
குறளின் குரல்
வித்தக கவிஞன் பா விஜய் அவர்களுக்கு நன்றி வாழ்க தமிழ் உணர்வுடன் வளர்க
தமிழ் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்க்கும் பா.விஜய்ன் அவர்களே
மடையெனதிறந்தவெள்ளம் போல் தம்பிவிஜய் அவர்களளின் கவிவீச்சு.பூமிபந்தது வீழ்ந்தாலும் தமிழ் வீழாது சகோதரா!பாராட்டுகள் பல.வாழ்த்துக்கள் பல
ruclips.net/video/LCWI2bYHLkg/видео.html
குறளின் குரல்
கலைஞர், வைரமுத்து, பா.விஜய்..முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்
அருமை அருமை
கலைஞரை மென்மேலும் மெருகூட்டும் கவிதைகள்
உட்கோட்டையில் உதித்தவனே
தலைவரின் இதயக் கோட்டையில் அமர்ந்தவனே
வாழ்க வளர்க உன் கணித்தமிழ்.
கவிதை வாசிப்பு அருமை 👌
வாழ்க வளமுடன் .விஜய் அவர்களே
தலைவர் கலைஞர் அவர்களின் நினைவலைகள் கண்ணீர் புயல்மழையாய் கண்களில்
முத்தமிழ் அறிஞர் குறித்தான முத்தான கவிதை. கவிஞர் பா. விஜய் அவர்களுக்கு நன்றி. வாழ்க
ruclips.net/video/LCWI2bYHLkg/видео.html
குறளின் குரல்
எரிமலைக கவிஞன் ப்பா விஜய் கர்ஜிக்கும் பைந்தமிழில் அறுசுவை உணவாக உங்கள் கவிதை வரிகள் நன்றி அண்ணா
அட அட என்னே கவிதை நடை
கவி வேகத்தில்
சோகத்தை மறைக்கும்
கலையா கலையில்
கல் விதை முளைக்கும்
வாழ்த்துக்கள் நண்பா!.
தம்பி வாழ்க வளமுடன்
@@duraipandian9263good erode mani iyer
👏 👏 👏
வாலியே தன் வாரிசு என்று அறிவித்த பிறகு இவர் கவிதையை புதிதாகக் கேட்பது போல வியங்து கேட்கலாமா
1:45 mugathil pimple varathukk pengal karanam appadina evar kayyaala velai saithirukkaarunu sollavareengala. Reply in english.
1:45 atheppadi
Sight adicha pimple varum nu solluvangale.
Apadithaan@@multi_star_05
பா விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள் 1,2,3, கவிதை தொகுப்பு அருமையாக இருக்கும் அனைவரும் படிங்கள்
Kavithai Kavithai ❤️🔥👍🙏
பா. விஜய் என்றும் ஜெய் தமிழ் என்றும் வாழ்க
உட்கோட்டையில் உதித்த உதயசூரியன் விஜய் அவருக்கிணை அவர்தான்
கலைஞர் தமிழர் இல்லை என்பது
தமிழ் தாய் இல்லை என்பதற்கு சமம்.
தமிழ் தாண்டவம் ஆடுகிறது.... மற்றொருமொரு தமிழ் நாயகனின் நாவிலிருந்து.... வைரமுத்து வயிற்றில் பிறந்திருக்க வேண்டிய வைரம் பா.விஜய் என்று சொன்னால் அது மிகையாகாது
தமிழ் கவிஞன் விஜய் வாழ்க பல்லாண்டு. சிறக்கட்டும் அவரின் தமிழ் தொண்டு.
மகிச்சி நண்பா💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕.
நூறு பதுக்கவிஞர்களின் வார்த்தைகளைத் தேடிப்பிடித்து கவிமாலை சூட்டியுள்ளார்.வாழ்க.
இந்த அகவையில் இத்துனை கருத்துக்களா கடல்மடை திறந்த வெள்ளமே காவியப் பூஞ்சோலையே வாழ்த்த வார்த்தை வரமறுக்கிறதுதான் இருப்பினும் உன்கவிமழையில் நனைந்தவர் பலர் நானும்தான் தமிழ் உள்ளளவும் உன்சொல் நாட்டியம் ஆடும் வாழ்க பல்லாண்டு நன்றி
மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻
மநாலத்தில் மணவரானதமிழ்நாட்டில் கழகம் சபையை கஞைகரின் வழியகா தமிழ்மக்களின் நாங்களும் நாட்டிலும் தமிழ் ம சு தான் தமிழ்நாட்டில்தான் கஞைகரின் தமிழ்நாட்டலா ஆம் தமிழ்நாட்டவர்களும்
En Thaivan , Samuganeethi Kavalar, Samathunayagan, Periar and Anna Thambi Dr.Kalaingar PUGAL Pallandu Valga...
Thaminattai Thainimira vaiathavar , Semozhi Nayagar Dr. Kalaingar..
Avar puthalvar Honorable CM Thalapathi Stalin Samuganeethi Kavalar Valga pallandu..
Valthukal to Ma. Subramanian...Avarkalukku...
Salute to OUR Arivalaya Kavi Pararasu Vairamuthu and Kavithai nayakar Pa. Vijay
Good flow with vibrant speech.
்அண்ணன் மாஸ் மாஸ்
திமுக கட்சியில் பொக்கிஷமாய் திகழும் பா விஜய் சாருக்கு என்னோட வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் நன்றி அறிவுக் களஞ்சியம்
Pa Vijay best speach keddukonde irukaalam
கற்கண்டு தமிழில் பா.விஜயின் சொற்கண்டு சொக்கிவிட்டேன்.தமிழே நீ எஞ்ஞான்றும் வாழி.
அழகு. பேரழகு. வாழ்க. வாழியவே.
கவி மேடையில் தென்றல் வீசியது பின் புயல் வீசியது நீ வீசிய கவிதை வார்த்தைகள் சொல் அம்புகள் என் மீது பாய்ந்தன நாளை கவி உலகம் உனக்கு வெண்சாமரம் வீசும் வளர்க உனது கவிதை ஆற்றல்
தமிழ்ப் பூங்காட்டில் சுற்றித் திரியும் கவித் தும்பியே
Wow what a beautiful speech 💐💐💐
Best Speaker after Dr MK Magnificent Bro
தலைவரைகளே.....திருச்சியில்...மாணவர்கள்..கஞைகரின்...நாயகன்..தமிழ்நாட்டிர்களுக்கு...மன்னையில்..
❤wow
I like very much his voice in the stage.
மாசு.மருத்துவதுறையில் பாஸ்
கவிநடை அருமை
❤❤❤❤❤
Superspeech vijai sir
Superb thanks
Good very good
Poets Tamil world
Pothigai. Pathigai
Parvai. Sammai
Welcome ouer Tamil
Litterachur thanks
Jothimani
Supper
எனக்கு பிடித்த தமிழ் இலக்கியம்
❤
விஜய் என்ற சொல்லை கேட்டாலே உற்சாகம் பேய் மழையாக பெய்கிறது
Excellent MAA SUU Iyya...
பா விஜயின் கவிதை அல்ல அது கவிதை மழை என்னமா கொட்டுது நன்கு நனைந்தேன்
Arumai great kalignar sishyan enna nirupanam
ப விஜய் கவிதை பிடிக்கும் அதில் தமிழ் பூக்கள் வெடிக்கும்
👌👌👌👌👌💐💐💐
கலைஞர். ஆனால் இந்த. கருணாநிதியை.2023 +3 + 6 = 55.தமிழ் நாட்டில் இருந்து.மு கருணாநிதி.சிட்டிபாபு.
Super super veri good
நாங்கம்.ஆண்டில்..அடி .வைத்தாய்.. சுகாதரத்தின்..நிலைத்தில்..தமிழ்..வண்டில்..வரும்...வண்டியில்....வந்தலும்..,வண்டியில்..தான்..கடல்கரையில்....பலகோடிமக்களின்...முகம்பர்த்து...
Awesome ❤️❤️
அட த்து
அருமையான தமிழ் பேச்சு
என்ன வேண்டுமானாலும் சொல்லி கருணாநிதி அவர்களை புகழ்ந்து பாடிக்கொள்ளுங்கள் எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம் கருணாநிதி அவர்கள் தமிழர் அல்ல அவர் எங்கள் தமிழ் இனத்தின் துரோகி, துரோகி, துரோகி, துரோகி, துரோகி................ ஒரு போதும் கருணாநிதி யையும் திமுக வையும் மன்னிக்கவே மாட்டோம் எங்கள் இரத்த சொந்தங்கள் ஒன்றே முக்கால் கோடி பேர்களின் படுகொலைக்கு கருணாநிதியும் திமுக வும் தான் காரணம் இதற்கு அவரது வாரிசுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் இது சத்தியம்
விஜய்என்றாலேவெற்றிதானேஇமயத்தைவாழ்த்தும்இனியகவியாழ்புவிஆன்டதலைவரைஆர்பரிக்கும்குரலாக
பஜாகவில் இப்படி ஒரு சமத்துவ ஞானி உண்டா?
அண்ணாமலை இதற்கு பெயர் தான் திமுக
அண்ணாமலை போன்று வன்முறையாக பேசுபவர்கள் இங்கு இல்லை
👌👌👌
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில். இந்த வழக்கில் ஏற்கனவே பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க வேண்டும் என்று அவர். அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில். தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அடைந்த பிறகு. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார் வணக்கம்.நாம் தான் இந்த மாதிரி நல்ல செய்தன..mks முறையாக ஒரு நாள் இரவு நேரத்தில். 7.30 .mani pm.
1945 nanlal 🌹🙏👌...
1924. தமிழ் நாட்டில் இருந்து முறையாக ஒரு வணக்கம் வணக்கம். நான் என்ன செய்வது. மேலும் அவர் கலைஞர் கருணாநிதி. கருணாநிதியின் அரசியல் கருணாநிதி ஐ.நாட்டின் தாய் வீட்டுக்கு சென்று விட்டார் என்று .அதற்கு காரணம் தமிழக தமிழகத்தில் இருந்து. மிகவும் காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும். தமிழ் நாட்டில் இருந்து முறையாக 1969.... கொஞ்சம். தமிழ் நாட்டில் இருந்தது.1 2 .என கலைஞர் ... 2020... கருணாநிதி 11:13
Super super
Velga thamizh! Go ahead kalaignar!
👌
My dear brother,,, please convey your salute to The Vasantha vaasaal,,,,🌈
💐💐💐👍👍👍🙏🙏🙏
பா.விஜய்-
Night shop sweets very wonderful spèech,youger age,school age dreams,poetry teach us,tamil teach us
Mr r thamarikkannan From ramakrishna mission Colombo
கருணாநிதியின் தம்பிகள்...
திராவிடம் இங்கே தேம்பி தேம்பி அழுகின்றது .
கலைஞர் வந்தே.
தஞ்சையில்.தமிழ்..தசைகள்.....வந்து;;தஞ்சாவூரில்....
💐👌🌹👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
தமிழ் கவிதையில் ஏன் ஆங்கிலம் வருகிறது
Enga epa nadantha function ithu
8:11......🖤❤️
மேடைப்பேச்சுக்காக கலைஞரின் கவிதையை அவசர அவசரமாக மனனம் செய்து தப்பும் தவறுமாக பாடுகிறார்.
Kalaingar kku vithaka kavingar valiba kavingar vaalikku vaarisu un kavikku thalai vananguhiren.
அடப்பாவி