இறுதி உரையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பேசி இருப்பது விடை பெறுகிறேன் நன்றி என்று சொல்வதை கேட்கும் பொது கண்ணீர் வருகிறது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான்.வேறு எவரும் இல்லை
அம்மா அவர்களைப் போன்ற ஒரு தலைவரை ஆணித்தரமாக அறுதியிட்டு உறுதியாக பேசக்கூடிய வீர மங்கையை ஆளுமை மிகுந்த தலைவியை நீ எங்கே காணப் போகிறோம் கண்கள் கலங்குகிறது கண்ணீர் சிந்துகிறது இதயம் கணக்கிறது மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தலைவர்களாக தன் உடல்நிலையை கூட பார்க்காமல் உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் அதற்கான நேரத்தை ஒதுக்காமல் கட்சிப் பணி ஆட்சிப்பணி என்று மக்களுக்காகவே வாழ்ந்த உண்மையான தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் மக்கள் தலைவி மனிதப் புனிதவதி புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மட்டுமே இந்த முப்பெரும் தலைவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்தும் தன் உடன் இருந்தவர்கள் சொல்வதையும் கேட்காமல் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்காமல் மக்களுக்காக ஓயாமல் உழைத்த தலைவர்கள் அதனால் தான் இந்த முப்பெரும் தலைவர்களும் முதல்வராக இருக்கும்போதே மரணித்து முதல்வராக அடக்கம் செய்யப்பட்டார்கள்
வாம்மா துரை அம்மா.. தமிழ் மக்கள் உங்கள் பிள்ளையம்மா... உன்னை வருத்தியே எங்களை வாழவைத்தாய் அம்மா அம்மா இப்ப மிருங்களிடம் தனியே விட்டு சென்றாய் நியாயமா...😭😭
உன்னுடைய திமிரான பேச்சு தான் உன் கடைசி மூச்சு நின்றதை கூட மர்மமான முறையில் சென்றடைந்த ஆணவம் கொண்டால் அடியோடு அழிந்து விடுவார் அது இந்த அம்மாவுக்கு தான் நடந்தது எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்டார் உனக்கு அருகதை இல்லை யோகிதை இல்லை இதான் பதில் மானங்கெட்ட கொள்ளைக்காரி கொள்ளையடித்து ஜெயிலுக்குப் போன அயோக்கிய முண்டை அம்மாவா அம்மா அம்மா என்ற பெயருக்கு களங்கம் கொண்டவள்
அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று அங்கு வீட்டு வேலை செய்து கொண்டு இருந்த சசிகலா ஆயாவுக்கு தெரியும் அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று .... நீங்கள் சொல்வதெல்லாம் பொய்...
2001 ஆம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு (RWH) திட்டத்தை தொடங்கி, நீர் ஆதாரங்களை புதுப்பிக்கவும், வறண்ட தென் மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், இந்த யோசனையை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பின்பற்றியது. சென்னை பெருநகரம். மன்மோகன் சிங், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, மதிய உணவுத் திட்டங்கள் மற்றும் பாலின மேம்பாட்டிற்கான முயற்சிகளுக்காக ஜெயலலிதாவை அடிக்கடி பாராட்டினார். 26 டிசம்பர் 2004 அன்று தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமியைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைக் கையாண்டதில் அவரது நிர்வாகத் திறன்கள் குறிப்பிடத்தக்கவை. ஜெயலலிதா ரூ. 153.37 கோடி நிவாரணப் பொதியை அறிவித்தார், பொதுப் பொதியாகவும், மீனவர்களுக்கான தனித் தொகுப்பாகவும் பிரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு பெட்ஷீட்கள், 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், மளிகைப் பொருட்களுக்கு ரூ. 1,000 மற்றும் ரொக்கமாக ரூ.1,000 என, இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பாத்திரங்கள் வாங்குவதற்கு 1,000 ரூபாய், தங்குமிடம் போடுவதற்கு 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பம், மற்றும் மொத்தம் ஒரு லட்சம் குடும்பங்கள் இருந்தால், பேக்கேஜ் சுமார் 5,000 ரூபாய் செலவாகும். மேலும் மீனவர்கள் கில் வலைகள் மற்றும் படகுகளை மறைக்க கூடுதலாக 65 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். நாகப்பட்டினத்தில் மீண்டும் மின் விநியோகம் செய்ய சில மணி நேரங்கள் ஆகும். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் மேலாண்மையில் அரசு பணியாற்றி வருவதால், பதில் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டது; மொபைல் கிரேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகத்திடம் அரசு ஒப்படைத்தது. தீவு தேசத்தின் மறுவாழ்வு செயல்பாட்டில் வழிகாட்ட அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு உதவினார். குட்கா விற்பனையைத் தடை செய்தாலும் சரி, அல்லது மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக நிறுவுவதாயினும் சரி, அவரது நிர்வாகப் பாணி சமரசமற்றது. ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார், இதன் மூலம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியமாக ரூ.1,000 பெறலாம். திருநங்கைகள் சமூகத்தின் உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலையில் சேருவதை அவரது அரசாங்கம் உறுதி செய்தது. 2011 முதல், ஒவ்வொரு ஆண்டும் அவரது அரசாங்கம் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கியது. 2011 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள் மற்றும் ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி மற்றும் கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், 3 செட் இலவச சீருடைகள், பள்ளி, பைகள், நோட்டுப் புத்தகங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜியோமெட்ரி பாக்ஸ்கள் மற்றும் சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தது. மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள். 2011 இல் அவர் திருமண உதவித் திட்டத்தைத் தொடங்கினார், அதில் பெண் மாணவர்கள் திருமணத்திற்கு திருமாங்கல்யமாகப் பயன்படுத்த 4 கிராம் தங்கம் இலவசமாகவும், இளங்கலை அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ரூ. 50,000 வரை பண உதவியும் பெற்றார். 2006 முதல் 2011 வரை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 முதல் 15 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2011 மற்றும் 2015 க்கு இடையில், அவரது மாநில அரசு முந்தைய திமுக ஆட்சியின் அனைத்து முரண்பாடுகளையும் சரிசெய்தது, அதாவது 2016 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் மாநிலம் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரத்தை எதிர்பார்க்கும் என்று கூறியது. இந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு மின் மிகை மாநிலங்களில் ஒன்றாக மாறியது. இந்த காலக்கட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை நில அபகரிப்பு மூலம் தவறான முறையில் அபகரிக்கப்பட்ட சொத்தை அவரது அரசாங்கம் உறுதி செய்தது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுபோன்ற முதலமைச்சர் இனி வர 100% வாய்ப்பு இல்லை.. மிஸ் யூ அம்மா
ஊழல்ராணி
தமிழக மக்களுக்காக பல உன்னதமான திட்டங்களை கொண்டு வந்தவர்.மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் அம்மா..❤
Vijayakanth kal thusuku samama ivanga unava free koduthavar vijayakanth mudhalil
உங்களைப் போல் ஒரு வார்தை பேச இன்று தமிழ்நாட்டில் யாரும் இல்லை
இறுதி உரையில் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பேசி இருப்பது விடை பெறுகிறேன் நன்றி என்று சொல்வதை கேட்கும் பொது கண்ணீர் வருகிறது. அம்மாவுக்கு நிகர் அம்மா தான்.வேறு எவரும் இல்லை
ணணணணணணணணணணண் 1:27
Super Super Good True JI 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👋👋👋👋👋👍👍👍👍👍
உங்களால் நான்
உங்களுக்காகவே நான்
அருமையான வரிகள்
*... English உச்சரிப்பை கேளுங்க, என்ன ஒரு "Pronounsation", தெளிவான உச்சரிப்பு ... அம்மா ஒரு உண்மையான பெண் சிங்கம் ...*
A1 Asingam 😂😂😂😂
Pronunciation athu
@@samuelgnanadasan8362 daii kothadimai naaye
@@samuelgnanadasan8362 daii kothadimai naaye
@@samuelgnanadasan8362 என்ன சகோ உங்களை நீங்களே திட்டிக் கொள்கிறீர்கள்?
பலதரப்பட்ட கர கர குரல்களும் கிடையில் ஒரு வென்கல மணியோசை குரல் ஆளுமைக்குரிய தனித்துவமான ஒரு குரல்.
தெளிந்த பேச்சு, சரியான உச்சரிப்பு.
Amma Ne gaa Vandhu Vera level Amma 🖤🤍❤️🌱🌱🌱✌️✌️✌️
l ll ll ni by fr
ஆயிரம் சொன்னாலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான்
இனி உங்களைப்போல் ஒருவரை கான்பது எப்போது தாயே உங்கள் குரல் கேட்டு கண் கலங்குகிறேம் அம்மா
உங்கள் உயிரை பாதுகாக்க தவறி விட்டீர்களே தாயே 🙏🌺😭
😭😭😭🙏🙏🙏
@@mallika4485 it than. Vidhi. Yenbaargaloh.from.malaysia
Mo.😊 no l
L hu hu😊
என்ன ஒரு கம்பீரமான குரல்....
தமிழகத்தின் இரும்பு பெண்மணி ,இனி இதுபோல் துனிச்சலான தலைவர் வர வாய்ப்பு இல்லை, கண்ணீருடன்!
Amma
@@ghousebazha7767 * Chumma, A1
@@samuelgnanadasan8362 2ஜி
@@samuelgnanadasan8362unga amma thavedeya dana
True...
அம்மா இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்
மக்கள் மனதில்....
😂😂😂😂
அம்மா அவர்களைப் போன்ற ஒரு தலைவரை ஆணித்தரமாக அறுதியிட்டு உறுதியாக பேசக்கூடிய வீர மங்கையை ஆளுமை மிகுந்த தலைவியை நீ எங்கே காணப் போகிறோம் கண்கள் கலங்குகிறது கண்ணீர் சிந்துகிறது இதயம் கணக்கிறது
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த தலைவர்களாக தன் உடல்நிலையை கூட பார்க்காமல் உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் அதற்கான நேரத்தை ஒதுக்காமல் கட்சிப் பணி ஆட்சிப்பணி என்று மக்களுக்காகவே வாழ்ந்த உண்மையான தலைவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களும் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் மக்கள் தலைவி மனிதப் புனிதவதி புரட்சித்தலைவி அம்மா அவர்களும் மட்டுமே
இந்த முப்பெரும் தலைவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்தும் தன் உடன் இருந்தவர்கள் சொல்வதையும் கேட்காமல் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்காமல் மக்களுக்காக ஓயாமல் உழைத்த தலைவர்கள் அதனால் தான் இந்த முப்பெரும் தலைவர்களும் முதல்வராக இருக்கும்போதே மரணித்து முதல்வராக அடக்கம் செய்யப்பட்டார்கள்
அம்மா நீங்கள் இல்லாத இந்த உலகம் நன்றாக இல்லை அம்மா ஒரு சில விஷமிகள் தலை கீழாக நிற்கிறார்கள் அம்மா மீண்டும் மீண்டு வா தாயே
அம்மாவின் சிமமக்குரல் நாம் எங்கு. காண்போம்
வெண்கல குரல்...கணீர் குரலுக்குரியவர்..இனி நாங்கள் கேட்கவே முடியாத இடத்திற்கு சென்று விட்டீர்களே... அம்மா..
😭😭😭🙏🙏🙏❤❤❤
You rock amma irreplaceable Iron Lady of TN...
ஐ மிஸ் யூ முதலமைச்சர் அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா
Super speech
சிங்கத்தின் கம்பீர கர்ஜனையை என்றென்றும் மறக்கமுடியாது
Asingam A1
அம்மாவின் அருமையான பேச்சு
இந்த ஆழுமை இனி நாம் கானமுடியாது. சந்திரசேகரன் S தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
உறுதியான இரும்பு பெண்மணியின் முத்தான பேச்சு வரலாறு மறக்காது
தாயே கண் கலங்குகிறது
கேள்வி கேட்கவே தகுதி இல்லை போங்கடா புரட்சித்தலைவி அம்மா புகழ் வாழ்க
" சிங்க பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே"
A1 Asingam 😂😂😂
@@samuelgnanadasan8362unga amma thavedeya dana 😅😂
@@Vjagadeeshwaran* Un Amma World Devudiya😢😢😢
@@samuelgnanadasan acha pavam unga amma thavedeya dan pa
நேர்கொண்ட பார்வை, கண்ணியமான பேச்சும் கொண்ட நள்ள ஒரு தலைவி,உண்மையான சிங்கப்பெண்.
Amma the legend ❤️🌹🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏
ஒரு தலைமைையை தமிழகம் தவரவிட்டது
அம்மாவின் கம்பீர பேச்சு இனிமேல் நான் எங்கு கேட்பேன் .
Saniyane thiruvalluvar ku kaavi poosi vechi irukua mundame
I'm watching QUEEN EPISODE VERY NICE I MISS AMMA
வாம்மா துரை அம்மா..
தமிழ் மக்கள் உங்கள் பிள்ளையம்மா...
உன்னை வருத்தியே எங்களை வாழவைத்தாய் அம்மா அம்மா
இப்ப மிருங்களிடம் தனியே விட்டு சென்றாய் நியாயமா...😭😭
Superb comment
உன்னுடைய திமிரான பேச்சு தான்
உன் கடைசி மூச்சு நின்றதை கூட
மர்மமான முறையில்
சென்றடைந்த
ஆணவம் கொண்டால்
அடியோடு அழிந்து விடுவார்
அது இந்த அம்மாவுக்கு தான் நடந்தது
எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி கேட்டார்
உனக்கு அருகதை இல்லை யோகிதை இல்லை
இதான் பதில்
மானங்கெட்ட கொள்ளைக்காரி
கொள்ளையடித்து ஜெயிலுக்குப் போன அயோக்கிய முண்டை
அம்மாவா அம்மா
அம்மா என்ற பெயருக்கு களங்கம் கொண்டவள்
Nambu thaaye edappadiaar nattukku nalathai seibavar nallathai seithirukkiraar
இந்தம்மா date எப்படி நியபகம் வச்சி சொல்றாங்க பாரேன் . என்னா memory power😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
அதுதான்ஜெயலலிதாஅம்மா
அம்மா தாயே வணங்குகிறேன்
Super speech🙏 Amma
புரட்சி தலைவி அம்மா
மறக்க முடியாத அம்மா
Super l love u Amma still now Tamil nadu miss u so sad 😂😂😭🙏
மாதர் குல சிங்கம்! மதுர மொழியாள்! தீந்தமிழ் திலகம்!!!
மறக்கமுடியவில்லை....
உங்களைப் போல் இவ்வுலகில் யாருமில்லை
To Practice Oozhal ( Corruption )
Iron lady tamilnadu ku ithukapram intha mathiri oru CM pakamudiyathu
We are missing our iron lady.
அம்மா அம்மா தான்.
I Miss you amma
இதுபோன்ற பேச்சை இனி கேட்க முடியுமா சிங்கம்
Really we miss you amma😭😭😭😭
Super to super
வாழ்க அம்மாவின் புகழ்
இனி இவரை போல் ஒருவரை காண முடியாது
இறுதி உரையில் மக்களை வாழ்த்தி பேசியுள்ளது உண்மையில் கண்கலங்குகிறது
புரட்சித்தலைவி அம்மா புகழ் ஓங்குக
Miss you Amma singapen maa neega 👌🌷🌷🌷
வாழ்ந்த தெய்வம்
வாழும் தெய்வம்
ஏழைமக்களை வாழவைத்த தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் நாட்டின் சிங்க பெண்மணி ஜெ ஜெயலலிதா அவர்கள் வணங்கிரோம்
That's the Bold speech from IRON LADYYY 💯💯💯💯💯 Mk stalinn 😏
எங்கள் மனதில் உயிரோடு தான் இருக்கிறார்
One man army amma
One man Army Jj
Nice speech my dear Amma
Love you Amma....... We miss u badly
So miss you my cm my amma Tamilnadu people allso
Good❤🙏👍
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
இவர் தான் தெய்வம்
வேற் ஏதும் தெய்வம் இல்லை
I love you amma
சிங்கப்பெண்ணே தலை வணங்குகிறேன்....
super Amma
தாயே.
கண்ணியமான ஆளுமை அம்மாஅவர்களின் அரசியல்
Hi
Sema
Miss you Amma😭😭😭😭
I miss you jayalitea amma
அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று அங்கு வீட்டு வேலை செய்து கொண்டு இருந்த சசிகலா ஆயாவுக்கு தெரியும் அம்மாவுக்கு எப்போது கடைசி நாள் என்று .... நீங்கள் சொல்வதெல்லாம் பொய்...
Nice
அம்மா அம்மா தான்டா
I miss you Amma ipodhum azhugiraen mudiyavillai enkannerai kattupaduttha
Indraya komali atchi ....parkkum pothu.....AMMA ur words 100% correct.......
Super
கம்பிரமான பேச்சு
தமிழகம் இனியொரு பெண் முதல்வரைப் பெற எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? !! .
அம்மா வேற லெவல்!👌👌👏👏
உண்மையில் பெண் சிங்கம் அம்மா அவர்கள் மட்டும் தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக செயல் திட்டங்களை தயிரியமாக செயல் படுத்தியிருக்கிறார்
Tq for Showing to you tube 🤳👈
இந்த ஆணவ பேச்சு பிராமணர் திமிர் அதன் தண்டனை சிறை
2001 ஆம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு (RWH) திட்டத்தை தொடங்கி, நீர் ஆதாரங்களை புதுப்பிக்கவும், வறண்ட தென் மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும், இந்த யோசனையை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பின்பற்றியது. சென்னை பெருநகரம். மன்மோகன் சிங், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, மதிய உணவுத் திட்டங்கள் மற்றும் பாலின மேம்பாட்டிற்கான முயற்சிகளுக்காக ஜெயலலிதாவை அடிக்கடி பாராட்டினார். 26 டிசம்பர் 2004 அன்று தமிழ்நாட்டைத் தாக்கிய சுனாமியைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளைக் கையாண்டதில் அவரது நிர்வாகத் திறன்கள் குறிப்பிடத்தக்கவை. ஜெயலலிதா ரூ. 153.37 கோடி நிவாரணப் பொதியை அறிவித்தார், பொதுப் பொதியாகவும், மீனவர்களுக்கான தனித் தொகுப்பாகவும் பிரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடாக ஒரு வேட்டி, ஒரு புடவை, இரண்டு பெட்ஷீட்கள், 60 கிலோ அரிசி, 3 லிட்டர் மண்ணெண்ணெய், மளிகைப் பொருட்களுக்கு ரூ. 1,000 மற்றும் ரொக்கமாக ரூ.1,000 என, இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். பாத்திரங்கள் வாங்குவதற்கு 1,000 ரூபாய், தங்குமிடம் போடுவதற்கு 2,000 ரூபாய் கொடுக்க வேண்டும். ஒரு குடும்பம், மற்றும் மொத்தம் ஒரு லட்சம் குடும்பங்கள் இருந்தால், பேக்கேஜ் சுமார் 5,000 ரூபாய் செலவாகும். மேலும் மீனவர்கள் கில் வலைகள் மற்றும் படகுகளை மறைக்க கூடுதலாக 65 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். நாகப்பட்டினத்தில் மீண்டும் மின் விநியோகம் செய்ய சில மணி நேரங்கள் ஆகும். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் மேலாண்மையில் அரசு பணியாற்றி வருவதால், பதில் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டது; மொபைல் கிரேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகத்திடம் அரசு ஒப்படைத்தது. தீவு தேசத்தின் மறுவாழ்வு செயல்பாட்டில் வழிகாட்ட அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் ஜெயலலிதா இலங்கை அரசாங்கத்திற்கு உதவினார். குட்கா விற்பனையைத் தடை செய்தாலும் சரி, அல்லது மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக நிறுவுவதாயினும் சரி, அவரது நிர்வாகப் பாணி சமரசமற்றது.
ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தார், இதன் மூலம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியமாக ரூ.1,000 பெறலாம். திருநங்கைகள் சமூகத்தின் உறுப்பினர்கள் கல்வி மற்றும் வேலையில் சேருவதை அவரது அரசாங்கம் உறுதி செய்தது. 2011 முதல், ஒவ்வொரு ஆண்டும் அவரது அரசாங்கம் கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் கல்வியை வழங்குவதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கியது. 2011 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நான்கு ஆடுகள் மற்றும் ஒரு மாடு - வீடுகளுக்கு மிக்சி மற்றும் கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், 3 செட் இலவச சீருடைகள், பள்ளி, பைகள், நோட்டுப் புத்தகங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜியோமெட்ரி பாக்ஸ்கள் மற்றும் சைக்கிள்கள் வழங்க முடிவு செய்தது. மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள். 2011 இல் அவர் திருமண உதவித் திட்டத்தைத் தொடங்கினார், அதில் பெண் மாணவர்கள் திருமணத்திற்கு திருமாங்கல்யமாகப் பயன்படுத்த 4 கிராம் தங்கம் இலவசமாகவும், இளங்கலை அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு ரூ. 50,000 வரை பண உதவியும் பெற்றார். 2006 முதல் 2011 வரை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 முதல் 15 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, 2011 மற்றும் 2015 க்கு இடையில், அவரது மாநில அரசு முந்தைய திமுக ஆட்சியின் அனைத்து முரண்பாடுகளையும் சரிசெய்தது, அதாவது 2016 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம் மாநிலம் 11,649 மில்லியன் யூனிட் உபரி மின்சாரத்தை எதிர்பார்க்கும் என்று கூறியது. இந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாடு மின் மிகை மாநிலங்களில் ஒன்றாக மாறியது. இந்த காலக்கட்டத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை நில அபகரிப்பு மூலம் தவறான முறையில் அபகரிக்கப்பட்ட சொத்தை அவரது அரசாங்கம் உறுதி செய்தது, 2011 மற்றும் 2015 க்கு இடையில் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Ok.
Amma the great
Almighty God Only Is Great.
I miss you amma
Endraikkum Engal nenjil neekkamara niraindirukkum selai kattiya singam our AMMA!!!!!
Intha mari. Cm eppo. Varugaloo. Harte off. Jalyleetha. Amma.. Very. Miss you..
அம்மா நீங்க இல்லாம நாடு நாஸ்தியா போது 🙄 அம்மா 🥺
Nee parthha
Super 👍 👍👍👍
Unmaiyana singapen
Yes of course iron lady 👏👏👏👏👏👏👏👏
I miss u Amma! I love u amma
Amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
காவேரி தாயின் உரிமையை மீட்ட காவேரி தாய் அம்மா உன் பேசுவதை இனிமேல் எங்கே கேட்போம் தாயே
Amma🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Miss you amma
Amma neenga super
Yes
❤❤❤😭😭😭😭🙏🙏🙏❤❤❤
MGR AMMA EPS ADMK 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
Spell bound reply by our Beloved CM Madam