அருமையான பேச்சு ஐயா. உங்களைப் போன்றோரின் வார்த்தைகளை கேட்கும் போது, நானும் ஓர் தமிழச்சி என்று பெருமையோடு மார் தட்டிக் கொள்கிறேன். சிவபெருமானின் நெற்றிக்கண் பற்றி கேட்ட கேள்வியும், அதற்கான விளக்கமும் மிகவும் அருமை ஐயா. இத்தனை அற்புதங்களை தன்னுள் புதைத்துள்ள செந்தமிழே உன்னை வணங்குகிறேன்.
நாமெல்லாம் தமிழிலுள்ள அனைத்து நூல்களையும் முழுமையாக படித்தாலே மிகவும் நல்ல மனிதனாக ஒளிர முடியும்... அய்யாவின் உரையை கேட்க கேட்க மகிழ்ச்சியும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
எப்படி இந்த காலத்தில் இப்படிப்பட்ட மனிதருக்கு எப்படி எடுத்துரைக்க வேண்டும் என்ற அறிய உணர்வுகளை வெளிப்படுத்தி மக்களின் எதார்த்த நிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் பேசும் நீங்கள் நவீன கால அறிவுக்கடல் பாதம் தொட்டு வாழ்த்தி மகிழ்கிறேன்
S TASMAC - TV SERIAL - IPL - VOTER FOR MONEY ?? S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
What an Irony these fellows finally listening to Lord Shiva and Aandal நாச்சியார். தமிழ் language is fully and only spiritual of Lord Siva and Lord Vishnu and Beloved Murugar
ஐயா உங்களுடைய தாய் தந்தை வைத்த பெயர் ஞான சம்பந்தன். ஆனால் நான் வைக்கும் பெயர்களோ இதோ... அறிவு ஊற்று,அறிவு சுடர்,அறிவு கொழுந்து,அறிவு ஜீவி,அறிவு மேதை,அறிவு களஞ்சியம்,அறிவு கூர்மை,அறிவு கடல்,அறிவு ஆகாயம்,அறிவு முக்தி,அறிவு உச்சி,அறிவு வலிமை,அறிவு சின்னம்,அறிவு அமுதசுரபி,அறிவு தீர்க்கம்,அறிவு அழகன்,அறிவு வேந்தன்,அறிவு முக்கூடல், அறிவு சங்கமம்,அறிவு ஆட்சி, அறிவு அதிகாரம்,அறிவு ஆற்றல்,அறிவு கூட்டல், அறிவு பெருக்கல். ஆக மொத்தத்தில் நீங்க ஒரு ஞானி சம்பந்தன். புத்தகத்தை மூளையில் வைத்து, வீணையை வாயில் மீட்டும் ஆண் சரஸ்வதன்.
ஒரு குறிப்பு கூட இல்லாமல் எப்படி ஐயா இவ்வளவு அழகாக பேசுகிறீர்கள். எனக்கு ஞானசம்பந்தம் ஐயாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தெளிவு😁😁😁. ஆனால் பொசுக்குன்னு திருச்சி மக்கள் 3000 பேரும் பேசிகிட்டு இருந்தாங்க ன்னு சொல்லிப்புட்டீங்க😁😁😁. நானும் திருச்சி தானுங்க 😍😍😍
ஐயா வணக்கம் அருமையான பேச்சு. தலை வாழை இலையை நுனி இடதுபுறம் இருக்கும்படி போடுவதில் ஒரு அறிவியல் உண்மை உள்ளது வாழை இலையில் சூரிய ஒளி அதிகம் பட்டு அது சற்று கடினமாக இருக்கும் அது கீழ்பகுதி அதில் சூடான உணவு பரிமாறப்படும் மேற்பகுதி சற்று இளசாக இருக்கும் அதில் கூட்டுப் பொறியியல் பரிமாறப்படும்
திருவிளையாடல் புராணத்தில் சிவன் நெற்றிக்கண் திறக்கக் காரணம் என்னுடைய தந்தை திராவிட சிந்தை உள்ளவர் அவர் சொன்னார் இறுதியில் சொன்ன நக்கீரன் உமையவள் கூந்தலுக்கும் மணம் இல்லை என்று சொன்ன போது என் பொண்டாட்டி முடியில் மணம் இல்லை என்று இவனுக்கு எப்படி தெரியும் என்றுதான் என்று கூறினார்
ஆனா சினிமா வை பத்தி பேசும் போது எரிச்சல் வருது இவர் காசுக்கு க்கா சினிமா நடிக்கட்டும் நடிகர்கள் வாய்ப்பு குடுக்கட்டும் இவர் பேச காரணம் இந்தியா வில் உள்ள மன்னர்களும் இந்தியாவில் இருந்த ஹிந்து போர் வீரர்களும் இந்திய ஆன்மிகமும் தான் அதை விட்டுடு கமலயும் ஒரு கலாசாரம் இல்லாத காசுக்காக எதையும் செய்யும் நடிகர்கள் பத்தி பேசுவது அவமானம் செயல்
@@subramaniyanp63 ம். அதை இனிவரும் காலங்களில் தவிர்த்தால் நல்லதுதான் ஆனால் மேடைக்கு மேடை கமலையும் சினிமாவையும் சொல்வது சற்று அல்ல நல்லாவே வருத்தமளிக்கிறது எனக்கும்தான் சகோ🤭😓
அந்த மாணவன் ""வாயைப்பயம் " என்று உச்சரிப்பதை நீர் "வாளைப்பளம் " என்று திருத்துகிறீர், ஆனால் அதுவும் தவறான உச்சரிப்பல்லவா? " வாழைப்பழம்" என்றல்லவா உச்சரிக்க வேண்டும்?
அய்யாவின் நகைச்சுவை கலந்த அறிவுரை யதார்த்தம். ஆனால் அய்யா உங்க மதுரையில் "ழ" ஒழுங்காக உச்சரிக்க சொல்லுங்கள் பின்னர் சென்னையின் "ழ யா" பற்றி பேசலாம். மேலும் "வராங்க" என்பதை "வராய்ங்க" என்றால் நன்றாக உள்ளதா அய்யா.
🙏🙏🙏Gyanasambandam Sir, your great oratory based on still greater Knowledge, please accept my sincere Salutes & appreciation. Truly blessed to hear your awesome speech🙏🙏🙏
அய்யா உண்மையாகவே நீங்கள் ஞான சம்பந்தர் தான் பெயருக்கு ஏற்ப உங்களின் அறிவும் அனுபவமும் ஞாபக சக்தியும் அபாரம். பாமர மக்களுக்கு கூட எளிதில் புரியும் வகையில் உங்களின் பேச்சு உள்ளது. நீங்கள் தமிழை பற்றி அத்தனை பெருமையாக எல்லா இடங்களிலும் பேசி வருகிறீர்கள். ஆனால்?? இன்றய நவீன உலகில் தெருவிற்கு இரண்டு சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கே யாரும் இரண்டாம் மொழி பாடமாக யாரும் தமிழ் மொழி படிப்பதில்லை. ஹிந்தி,சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் என தேர்வு செய்து படிகிரார்கள் என்பது தான் எதார்த்தம். தமிழ் மொழி தெரியாது என்று சொல்லும் போது கூட அதை பெருமையாக ஆங்கிலத்தில் சொல்வதும் பெருமை என நினைக்கிறார்கள்.
ஐயா வணக்கம் குழந்தைகளுக்கு பேச்சு ,உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அந்த குழந்தைக்கு TONGUE TIE ஆக இருக்கலாம் குழந்தைக்கு 5வயதிற்குள் கண்டறிந்து சிறிய அறுவைசிகிச்சை செய்து பேச்சுப்பயிற்ச்சி கொடுத்தால் சரியாக பேசுவார்கள்.பேச்சே வராத,செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 வயதிற்குள் கண்டறிந்து Cochlear implants அறுவை சிகிச்சை செய்து பின் பேச்சுப் பயிற்சி அளித்தால் பேச்சும் வந்திடும்,செவித்திறன் கேட்கும் ஒவ்வொருமாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ,அரசு மருத்துவமனையில் (ent பிரிவிற்கு ,குழந்தைகளுக்கான பிரிவிற்கு செல்லவும்) மற்றும் DEIC,RBSK மூலமாகவும் இதை சரிப்படுத்தலாம் .நன்றி
நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் உங்களால் தமிழ் மொழி வளர்கிறது அது மென்மேலும் விரிந்து வளர உங்கள் தமிழ் தொண்டு சேவைத் தொடரட்டும் வாழ்க நீங்கள் 🙏
அருமையான பேச்சு ஐயா. உங்களைப் போன்றோரின் வார்த்தைகளை கேட்கும் போது, நானும் ஓர் தமிழச்சி என்று பெருமையோடு மார் தட்டிக் கொள்கிறேன்.
சிவபெருமானின் நெற்றிக்கண் பற்றி கேட்ட கேள்வியும், அதற்கான விளக்கமும் மிகவும் அருமை ஐயா.
இத்தனை அற்புதங்களை தன்னுள் புதைத்துள்ள செந்தமிழே உன்னை வணங்குகிறேன்.
SSS S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன்
வந்து பாயுது காதினிலே
, you
அருமை,அட்டகாசம்..தமிழின்
இனிமை உணர்ந்தேன்....
Super 😀
நாமெல்லாம் தமிழிலுள்ள அனைத்து நூல்களையும் முழுமையாக படித்தாலே மிகவும் நல்ல மனிதனாக ஒளிர முடியும்... அய்யாவின் உரையை கேட்க கேட்க மகிழ்ச்சியும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
நகைச்சுவை பேச்சு நல்ல ஆரோகியத்தைத் தர வல்லது. சிறப்பான நகைச்சுவைகள்.
எப்படி இந்த காலத்தில் இப்படிப்பட்ட மனிதருக்கு எப்படி எடுத்துரைக்க வேண்டும் என்ற அறிய உணர்வுகளை வெளிப்படுத்தி மக்களின் எதார்த்த நிலையை புரிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் பேசும் நீங்கள் நவீன கால அறிவுக்கடல் பாதம் தொட்டு வாழ்த்தி மகிழ்கிறேன்
முழுவதும் சிறப்பான , மனம் மகிழ்வான சொற் பொழிவு . குறிப்பாக மாணவப் பருவத்தில் கலைஞரது கேள்வி சிறப்பு .
உண்மையான தமிழ் கடல் நீர்தான்ஐயா
Good question good question is by Idiotic A Raja of DMK
ஐயா உங்களின் பேச்சு சிரிப்பும் சிந்தனையும் உள்ள பேச்சாக இருந்தது வாழ்த்துக்கள் ஐயா
உங்கள் பேச்சு உணர்வும் நகைச்சுவையும் கலந்த ஒரு சிறந்த கலவையாக உள்ளது, பிடித்திருக்கிறது.மிக்க நன்றி ஐயா
சிரிப்பு+சிந்தனை+யதார்த்தம்+தெளிவு இவை அனைத்தையும் உள்ளடக்கிய கருவூலம் அய்யா ஞானசம்பந்தன் வாழ்க உம் தமிழ்தொண்டு
நீங்க பெரிய ஞானி தான் ஐயா..சிரித்து சிரித்து கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.
வாழ்க தமிழ் ஞானம்..❤️
M
,teea
S TASMAC - TV SERIAL - IPL - VOTER FOR MONEY ?? S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
@@packirisamy1691 lò
❤
ஐயா உங்க பேச்சை கேக்குறப்போ மறுபடியும் எங்க பள்ளிக்கூடத்துக்கு உள்ள போன மாதிரி இருக்கு. நன்றிகள்.
What an Irony these fellows finally listening to Lord Shiva and Aandal நாச்சியார். தமிழ் language is fully and only spiritual of Lord Siva and Lord Vishnu and Beloved Murugar
அருமையான சொற்பொழிவு. தமிழ் தங்களிடம் விளையாடுகிறது ஐயா! நன்றி.
🙏
🙏
பிறந்த பலன் நிறைவு செய்தார். இவரே
படிக்காதவனுக்கும் தலைக்கு சூடு ஏறும் 👍 உங்கள் பேச்சு👍😀❤️இதையத்தை இடித்து அறிவை அடித்து மூலையில் முக்காளிப்போட்டு👍 உட்கார்ந்து உல்லாசமாக ஊஞ்சல் ஆடும் ஐயா 🙏 கோடி நன்றிகள் 🙏🌹💐🌹🌹🌹🌹🌹
0
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
அருமையான பேச்சு நன்றி ஐயா 👌👍
ஐயா உங்களுடைய தாய் தந்தை வைத்த பெயர் ஞான சம்பந்தன். ஆனால் நான் வைக்கும் பெயர்களோ இதோ...
அறிவு ஊற்று,அறிவு சுடர்,அறிவு கொழுந்து,அறிவு ஜீவி,அறிவு மேதை,அறிவு களஞ்சியம்,அறிவு கூர்மை,அறிவு கடல்,அறிவு ஆகாயம்,அறிவு முக்தி,அறிவு உச்சி,அறிவு வலிமை,அறிவு சின்னம்,அறிவு அமுதசுரபி,அறிவு தீர்க்கம்,அறிவு அழகன்,அறிவு வேந்தன்,அறிவு முக்கூடல், அறிவு சங்கமம்,அறிவு ஆட்சி, அறிவு அதிகாரம்,அறிவு ஆற்றல்,அறிவு கூட்டல், அறிவு பெருக்கல். ஆக மொத்தத்தில் நீங்க ஒரு ஞானி சம்பந்தன்.
புத்தகத்தை மூளையில் வைத்து, வீணையை வாயில் மீட்டும் ஆண் சரஸ்வதன்.
இவர் பெயர் அங்குச்சாமி
மிக்க நன்றி.பல விஷயங்களை புரிந்துகொண்டேன்.
Very true. Education gives you respect, dignity
Education is the bestest asset for anyone
Arumai - Tamizh Arumai - Peechi Arumai - Sol Arumai - Bhavam Arumai - Nagachuvai Arumai - Vilakam Arumai - Peechikku thanguntha Nadippu ....Mothathil Aya Thirugnana Sambandan oru Saraswathi Thaiyin Maru Piravi ...Vazgha Valamudan - Valargha ungal Pugazh !
ஒரு குறிப்பு கூட இல்லாமல் எப்படி ஐயா இவ்வளவு அழகாக பேசுகிறீர்கள். எனக்கு ஞானசம்பந்தம் ஐயாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தெளிவு😁😁😁. ஆனால் பொசுக்குன்னு திருச்சி மக்கள் 3000 பேரும் பேசிகிட்டு இருந்தாங்க ன்னு சொல்லிப்புட்டீங்க😁😁😁. நானும் திருச்சி தானுங்க 😍😍😍
தமிழால் பிழைத்துக் கொண்டோர் கோடிக்கணக்கானோர் ஆனால் உண்மையை உரக்க சொல்பவர் வணக்கம் வாழ்த்துகள் ஐயா
நகைச்சுவை வெள்ளம்
மிக்க நன்றி.😀👍🙏🎉
ஐயா வணக்கம் அருமையான பேச்சு.
தலை வாழை இலையை நுனி இடதுபுறம் இருக்கும்படி போடுவதில் ஒரு அறிவியல் உண்மை உள்ளது வாழை இலையில் சூரிய ஒளி அதிகம் பட்டு அது சற்று கடினமாக இருக்கும் அது கீழ்பகுதி அதில் சூடான உணவு பரிமாறப்படும் மேற்பகுதி சற்று இளசாக இருக்கும் அதில் கூட்டுப் பொறியியல் பரிமாறப்படும்
திருவிளையாடல் புராணத்தில் சிவன் நெற்றிக்கண் திறக்கக் காரணம் என்னுடைய தந்தை திராவிட சிந்தை உள்ளவர் அவர் சொன்னார் இறுதியில் சொன்ன நக்கீரன் உமையவள் கூந்தலுக்கும் மணம் இல்லை என்று சொன்ன போது என் பொண்டாட்டி முடியில் மணம் இல்லை என்று இவனுக்கு எப்படி தெரியும் என்றுதான் என்று கூறினார்
👌👌
அருமையான பேச்சு ஐயா அவர்கள் வாழ்க வாழ்கவே
SS S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
ஐயா நீங்கள் ஆற்றிய உரை நாங்கள் 100 புத்தகங்கள் படித்ததுக்கு சமம் வாழ்த்துக்கள்
qQAsec
Aàaaqàààqaaàqàqàqàqàqàqqqqqq
Qqqqqqqq
Qqqqqqqqqqqqqqqqqqqqqq
Qqqqqqqqqqqqq
🙏 நன்றி ஐயா ..
அய்யா வாழ்க பல்லாண்டு
மகிழ்ந்தேன் ஐயா 😄🙏🇮🇳 நன்றிகள் கோடி
மா மேதைகளின் நகைச்சுவை பேச்சு கூட சிந்திக்க கூடியதாக இருக்கும்.
ஆனா சினிமா வை பத்தி பேசும் போது எரிச்சல் வருது
இவர் காசுக்கு க்கா சினிமா நடிக்கட்டும் நடிகர்கள் வாய்ப்பு குடுக்கட்டும்
இவர் பேச காரணம் இந்தியா வில் உள்ள மன்னர்களும்
இந்தியாவில் இருந்த ஹிந்து போர் வீரர்களும்
இந்திய ஆன்மிகமும் தான்
அதை விட்டுடு கமலயும் ஒரு கலாசாரம் இல்லாத காசுக்காக
எதையும் செய்யும் நடிகர்கள் பத்தி பேசுவது அவமானம் செயல்
Very good
@@subramaniyanp63 ம். அதை இனிவரும் காலங்களில் தவிர்த்தால் நல்லதுதான் ஆனால் மேடைக்கு மேடை கமலையும் சினிமாவையும் சொல்வது சற்று அல்ல நல்லாவே வருத்தமளிக்கிறது எனக்கும்தான் சகோ🤭😓
சிரிக்க,சிந்திக்க&ரசிக்க வைத்த பேச்சு🌹🌺😂😂
Beautiful speech, you are an inspiration to every Tamil soul!!
ஆனால் அதை நீங்கள் ஆங்கிலத்தில் சொல்கிறீர்களே நண்பரே
Me also
ஐயா உங்கள் பேச்சு அருமை உங்கள் கையால் நான் கல்வி மாமணி விருது பெற்றதை என் பேரப்பிள்ளைகளிடம் சொல்லி மகிழ்ந்தேன் நன்றி
Can listen to you for hours together, superb orator.
அய்யா உங்களுக்கும் உங்கள் பெற்றோர்க்கும் நன்றி
கவலை மறைந்து சிரித்தேன் விடியலை குறித்த ஜானகி ராமன் எழுதியதாக நீங்கள் கூறிய து அருமை
போற்றுதலுக்குறிய சிறப்பான பேச்சு அய்யா
நல்ல இ ல க்கிய சொற்பொழிவு கேட்பது அரிதாகி விட்டது. வாழ்க .
உங்கள்பேச்சில் ஆழமான கருத்துக்கள் தெளிவாக புரிந்து மகிழ்ச்சியாக உள்ளது. வணக்கம்
அந்த மாணவன் ""வாயைப்பயம் " என்று உச்சரிப்பதை நீர் "வாளைப்பளம் " என்று திருத்துகிறீர், ஆனால் அதுவும் தவறான உச்சரிப்பல்லவா?
" வாழைப்பழம்" என்றல்லவா உச்சரிக்க வேண்டும்?
தமிழில் சகரம் ல் ள் ழ் ன் ண் ந் வேறுபாடு தெரிய உச்சரிப்பு வரும் இல்லை கேட்டு வேறுபாடு கண்டறிபவருமில்லை.
ஆமாம். வாளைப் பளம் என்று தான் கூறுகிறார்
அய்யாவின் நகைச்சுவை கலந்த அறிவுரை யதார்த்தம். ஆனால் அய்யா உங்க மதுரையில் "ழ" ஒழுங்காக உச்சரிக்க சொல்லுங்கள் பின்னர் சென்னையின் "ழ யா" பற்றி பேசலாம். மேலும் "வராங்க" என்பதை "வராய்ங்க" என்றால் நன்றாக உள்ளதா அய்யா.
தமிழுகேபெருமைசேர்க்குமாஐயாவணக்கம்கல்விஅழகேஅழக ஐயாஉங்களால்நம்நாடுசிறப்புபெருகிறதுநன்றி🙏
ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா
Excellent speech with a lot of information to remember
🙏🙏🙏Gyanasambandam Sir, your great oratory based on still greater Knowledge, please accept my sincere Salutes & appreciation. Truly blessed to hear your awesome speech🙏🙏🙏
என் தமிழுக்கு என்றும் அழிவில்லை
தமிழே வாழ்க!!!
🙏 நன்றி ஐயா 🙏
அய்யா..வின் பேச்சு, சிந்திக்கவும், சுவைக்கவும் இனியது.
தமிழ்......❤️
சிரிப்பு ஞான சுரப்பி
அருமையான பேச்சு.பதிவுக்கு நன்றி
தமிழ் ஞானம் ஊற்று நீங்கள்... வாழி.. நீங்கள்..
..
.
ஐயா, உங்கள் குரலையும் இனிய தமிழையும் நகைச்சுவையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் மிக்க நன்றிங்க 😅😅🎉🎉
இதுதான் அன்றைய அறிவுரை இன்றைய அரசியல்
நன்றி ஐயா
Arumaiyana pechu. Mudinthuvitathey endru varutham. Nalla seithikalai solliyavaiku nandrikal. Paratukkal ayya
அந்த கோவை ராமேஸ்லரம் ரயில் கதை உண்மைதான். வெகு காலம் முன் அதில் போயிருக்கிறேன். மானாமதுரை வரை வேகமாக போகும் ரயில் அதன் பின் ஊர்ந்து போகும் 😀
Sir,your speech makes us to laugh,and also think,renovate our knowledge 🙏🙏🙏🙏
அருமை
Good speaking 🔊 👏 👌
Nanri ayya
கேட்டுக்கொண்டேஇருக்கலாம்
SS S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN ..
ஒரே எருமை மாடு தான் வேற லெவல் நகைச்சுவை ஐயா
எங்கப்பா ரொம்ப உஷார்.
தாலி அகட்டும்முன் பேச்சாளர்களை பேசவைத்துவிட்டார்.
அய்யா உண்மையாகவே நீங்கள் ஞான சம்பந்தர் தான்
பெயருக்கு ஏற்ப உங்களின் அறிவும் அனுபவமும் ஞாபக சக்தியும் அபாரம்.
பாமர மக்களுக்கு கூட எளிதில் புரியும் வகையில் உங்களின் பேச்சு உள்ளது.
நீங்கள் தமிழை பற்றி அத்தனை பெருமையாக எல்லா இடங்களிலும் பேசி வருகிறீர்கள்.
ஆனால்?? இன்றய நவீன உலகில் தெருவிற்கு இரண்டு சிபிஎஸ்இ பள்ளிகள்
அங்கே யாரும் இரண்டாம் மொழி பாடமாக யாரும் தமிழ் மொழி படிப்பதில்லை.
ஹிந்தி,சமஸ்கிருதம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன் என தேர்வு செய்து படிகிரார்கள் என்பது தான் எதார்த்தம்.
தமிழ் மொழி தெரியாது என்று சொல்லும் போது கூட அதை பெருமையாக ஆங்கிலத்தில் சொல்வதும் பெருமை என நினைக்கிறார்கள்.
Really you are grate
அருமையான உரை.
சிங்க இல்லை சிரிங்க தலைப்பை மாற்றவும்.
Super sir
வாழ்க வளமுடன்
My fav pattimandram speaker 🤩
ஐயா வணக்கம் குழந்தைகளுக்கு பேச்சு ,உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அந்த குழந்தைக்கு TONGUE TIE ஆக இருக்கலாம் குழந்தைக்கு 5வயதிற்குள் கண்டறிந்து சிறிய அறுவைசிகிச்சை செய்து பேச்சுப்பயிற்ச்சி கொடுத்தால் சரியாக பேசுவார்கள்.பேச்சே வராத,செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை 5 வயதிற்குள் கண்டறிந்து Cochlear implants அறுவை சிகிச்சை செய்து பின் பேச்சுப் பயிற்சி அளித்தால் பேச்சும் வந்திடும்,செவித்திறன் கேட்கும் ஒவ்வொருமாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ,அரசு மருத்துவமனையில் (ent பிரிவிற்கு ,குழந்தைகளுக்கான பிரிவிற்கு செல்லவும்) மற்றும் DEIC,RBSK மூலமாகவும் இதை சரிப்படுத்தலாம் .நன்றி
Beautiful speech ayya kodi nantri
Super very nice 👍
😂 அருமை 👍👍
Good Speech
சூப்பர்
நல்லதொரு செல் போன் வாங்கி அதை பயன்படுத்தாம வைக்கக்கூடாதுனு சொல்றாங்க அய்யா.
Fantastic
வயிறு "குலுங்க" சிரித்தேன்
ஐயா தாங்களே ஒரு யூடியூப் சானல் ஆரம்பித்து அதில் தமிழ் வார்த்தைகளுக்கு புரியும்படி அர்த்தம் சொல்லூக் கொடுங்கள்.
அற்புதம்.
தமிழ் பேச்சு கேட்க கேட்க அழகு ❤
அள்ள அள்ள குறையாத தமிழ் ஊற்று. சம்பந்தர் ஐயா அவர்கள் தமிழின் கேணி. இவர்களின் பேச்சை கேட்டு, தமிழை நன்கு வளர்த்துக் கொள்ளுங்கள்.
Unmai
தமிழ் உச்சரிப்பில் மிக மிக மோசமானவர்கள் நம் தமிழ் காணொலிகளில் செய்திகள் வாசிக்கும்நபர்கள்தான்.
Super
Excellent speech Sir !!!!
Super👍👍👍👍👍👍👍 sir
Excellent 👌👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣
அனுபவங்கள் புதுமை....
தமிழகம் பல விதம்.......
உங்களின் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை ஐயா
Iyya neegal Arivu tour Vazhga Vazhamudan pallandu👌
🎉 nice
திகட்டாத பேச்சு.
Arumai iyya vazha valamudan
superooooooooooooooooooSUPER
ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது
Excellent speech sir