திருந்தவே மாட்டோம்! அதிர்ச்சி அளிக்கும் மதுப் பிரியர்கள்... | Tamilnadu TASMAC open
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- #Nakkheeran #Indialockdown #TamilnaduTasmac
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ஒரு விஷயம் மட்டும் உண்மை 40 நாள் குடிக்காமல் மக்களால் இருக்க முடியும்... ஆனால் அதை நடத்தாமல் அரசால் இருக்க முடியாது...
Ama bro ithu unme
Sariya sonninga annan intha government yepty nnga makkala paathugaappanga
Economic growth this is only way to solve the problem 68 thousand crores debt.
அரசு பணக்காரர்களுக்கு அளிக்கும் கடன் தள்ளுபடியை ஈடு செய்ய டாஸ்மாக்கை திறந்துள்ளது.
தனித்திரு,வீட்டிலிரு ,TASMAC எப்போ திறக்கும் என்று விழித்திரு - டெட் பாடி
😆😆😄
வெட்கமா இருக்குடா ....
திருந்தவே மாட்டீங்களா !?!?
1:15
உங்களுக்கு 1000 இல்ல பத்து பைசா கூட கொடுக்க கூடாது
இந்த நாடும் இந்த நாட்டு மக்களும்...............இது தான் ஞாபகம் வருகிறது 🙊😳😥😥
இவர்களை பார்கும்பொழுது வருத்தமாகவே உள்ளது.நம் அரசாங்கம் இவர்களை மதுவுக்கு அடிமையாக்கி இவற்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது.கொரானோ பாதிப்பைவிட இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. டாஸ்மாக் கை மூடிவிட்டு முதலில் இவர்களுக்கு சிகிச்சை அளியுங்கள். இவர்களின் குடும்பமும் நன்றாக இருக்கும் .நாடும் நன்றாக இருக்கும்.இவர்களை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. திருந்த வேண்டியது அரசாங்கமே.
ஆமாம், covid19 கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் குடியை தடுக்க கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். அரசில்வாதிகளின் பினாமி பேரில் பல நிறுவனங்கள் நடத்துவதால்
பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது அரசின் செயல்பாடும் காவல் அதிகாரிகளின் நிலைமையும்.
இது எங்கே கொண்டு போய் முடிய போகுதோ😢😢
கோயமுத்தூர் ல ஆரம்பிச்சு கும்பகோணம் வரை வரிசைல நிக்கச்சொன்னாக்கூட
நிப்பாங்க போலயே.😂😁
என்னா ஒரு டிசிப்பிளின்.
ஒழுக்கமான குடிமகன்கள்.
Super comment bro.
🤣🤣🤣
நீங்கள் எல்லாம் சீக்கிரம் குடிச்சிட்டு சாவுங்கடா
இந்த இந்துகளை திருத்த ஆல்யில்லையா இந்து தலைவர்கள் என்ன செய்கிறார்கள்
இந்துக்கள் மட்டுமா குடிக்கிறார்கள்?
@@faiz7041 இந்தியரும் குடிக்கிராங்க
மற்ற விஷயத்திற்கு வரும் பிராமணர்கள் இந்த கேடுகெட்ட விஷயத்திற்கு குரல் கொடுக்க மாட்டார்கள்....அரசாங்க வருமானம் போய்விடும் இல்லையா....அழிவது இந்துக்கள்தானே பிராமணர்கள் இல்லையே.....
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
Karthiga K
Gain for government
They will not change forever
நல்லா திரைப்படம் போல் எடுத்து காட்டுங்க, உலகமே மோடி, எடப்பாடி பழனிசாமி , பன்னீர் செல்வம் நாய்களை பார்த்து துப்பட்டும் !!
Nalla Sollunga nanba🤔
தூப்பினாலும் துடைத்துக்கொண்டு கோடிகளளை எண்ணிக் கொண்டிருக்கிறார்காள்
Tamilnadu வல்லரசு ஆகாது.......
இதுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு இதைவிட கொரோனா இதுக்கும் மேலா
Tasmac வருபவன் வீட்டிற்கு எந்த உதவியும் இலவசமும் வழங்கக்கூடாது..
தமிழக குடி,(கார) மகன்கள் தமிழக காவல் துறை பாதுகாப்புடன் மது வாங்குகிறாா்கள்
அதில் கொஞ்சம் விஷம் கலந்து கொடுக்கவும். இவர்கள் அனைவரும் கொரோணவில் போனால் மகிழ்ச்சியாய் இருக்கும்
உலகமே உங்கள பாத்து சிரிக்குது.......
தனி மனித ஒழுக்கம் ஒன்று தான் மனித சமுதாயத்தை மேம்படுத்த முடியும்
It will increase in crime rate again
Corona Must Not Spread. That's Enough.Crime Rate Also DIFFICULT, but CORONA COLLATERAL DAMAGE.
மக்களுக்காக சட்டத்தை உருவாக்குகிறது அரசு.
அதை செயல்படுத்துகிறது காவல்துறை .
அதை பின்பற்றி நடப்பது "குடி " மக்களாகிய நமது பொறுப்பு.
ஊத்தி கொடுத்த புண்ணியவதி என்று திரு .கோவன் பாடிய பாடல் உண்மையின் யதார்த்தத்தை உணர்த்துகிறது...!
குடிகாரன் எல்லாம் தெளிவாக தான் பேசுரானுங்க
பெருசா சொன்னிச்சே கோர்ட் இப்போ இதை எல்லாம் கோர்ட் நீதிபதி பார்த்துட்டு இருக்காங்களா??? அப்படி பார்த்தால் நாளைக்கே ரத்து பண்ணுவாங்களா??? மக்கள் எல்லாம் அரசு அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் கிட்ட நாயம் இல்லை என்று தான் கோர்ட்க்கு வரங்கள் ஆனா நீதிபதி கோர்ட் எல்லாம் இப்படி பண்ணா மக்கள் எல்லாம் எங்க போவாங்கள்???
போலீஸ் காரங்களே குடிகாரர்களுக்கு காவலாக இருக்கிறார்கள் என்னே காலம் மாறிபோச்சு .
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.
கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை.
என்ற பழமொழிக்கேற்ப கடை திறந்தாயிற்று.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்த கொரோனா தருனத்தில் குடிமக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
குடி குடியை மட்டும் கெடுக்காது. கொரானாவையும் கொண்டு வர வழி வகுக்கும்.
மதுபானம் குடிப்பவர்களுக்கு ZINC சத்து குறைபாடு ஏற்படும்.
ZINC குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
பலவீனமடையும். நோய்க்கு எதிராக செயல்படும் செல்கள் குறைந்து விடும். ருசி, வாசனை அறியும் திறனும் போய் விடும்..
அது சரி. அறிவே போகிறது என்கிற பட்சத்தில் நீ என்ன எங்களுக்கு அறிவுரை சொல்ல என்பார்கள்,
நாடும் நாட்டு மக்களும். ..........
மான்பு மிகு முதலமைச்சர் அவர்களை யாரும் திட்ட வேண்டாம்.
ஏதோ ஒரு மாஸ்டர் பிலான் பன்ராப்பல.
குடிகாரகழுதைங்க மொத்தமாக ஒழிய.
😄
"இறைவா எம் மக்களை காப்பாற்றும், மிகவும் வருத்தம் அளிக்கிறது மிகவும் வருந்துகிறேன்"
அன்பு ❤️ சீமான் அண்ணன்!! மாதிரி ஆதிபெருங்குடி தமிழினத்தில் 💞 பல100வருடத்தின் பின் இப்ப டி ஒருவன் பிறக்கவே இல்லை, கேள்வி கேட்க பழக்கிய வன் ஒருவனே!! எதிரியின் வலையில் விழா தே தம்பிதங்கைகள் !!! புரீ தமிழா!! ஆண்ட திராவிடன் என புலுடாவிடும்,தெலுங்கன், பிராமனன் பெரும் ஈன சதி, பல கோடி குடும்ப அரை/முழுஉயரெடுத்த திட்டம். ஆதி பெருங் குடியின் மூழை கலத்தை 🍶🍷அழித்து இளைஞர் களின் படிப்பை அழித்து, ஈரலை,🍷சிறுநீரகம் அழித்து ,டயபற்றிக், ஆஸ்பத்திரி, பொருளா தாரத்தால் குடும்பத்தை சீர்அழித்து, பெரியவர்களை சோம்பேறி ஏழை ஆக்கினால், வாக்கு, விவசாயம் நிலம், போதை, கமிசன் இலாபம் பல 💰💰💰💰💰💰💰100000 கோடி.திராவிடன் என புலுடாவிடும் ,தெலுங்கன், பிராமணணுக்குமே ஒளிய. மறந்தும் நன்மை செய்யார். இதை உணராவிட்டால் *உயீர்ரத்தம்* கேட்கும் அற்ப சிறுகுடி ::::::------------->
திருவள்ளுவர் பெருந்தகையே 19 பாடல்கள் எழுதி கூறினார்; இது தான் உலகம்
Excellent message
Arumaiyakka. Irukku. Pilaigal. Manavikkal. Nalla. Valvarkkal.
சாராயக் கடைகளை இந்த இக்கட்டான காலத்தில் எதற்காக திறக்கின்றார்கள்.
சர்க்கார் இலவசம் கொடுக்காவிடினும் பரவாயில்லை.
சாராயக்கடைகளை திறக்கவே கூடாது.
இதை விட கேவலமான விசயம் வேற எதுவும் இல்லை நாட்டில் நல்லது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை
ரொம்ப கவலையா இருக்கு..இந்த சீரழிவு காணும்போது,😥😰
கமெண்ட்ஸ் பண்ண பல உத்தமர்ஹல் சரக்கு போட்டு தான் கமெண்ட் பண்ணிருக்கும். இங்க தானே ரொம்ப நல்லவனா காட்டிக்க முடியும். என்ன எவனும் கேக்க வேணாம் நான் நல்லாவே குடிப்பேன்
அதென்ன அப்படி சொல்லிடீங்க.. கமெண்ட் பண்ற எல்லாரும்.. குடிகாரங்க.. நீங்க பார்த்தீங்க...
Addict aidanga pavam makkal
Compulsory liquor for all.. including women and children will make tamilnadu govt very rich.. Govt can try this...
So big queue.. For this they could have done door delivery
POWER SUPER SEMMA SEMMA
Where they had the money.
தமிழகத்தில் மது பிரியர்கள் இல்லை , மது வெறியர்கள் தான் அதிகம் ,. மது வாங்க வருபவர்கள் பலரும் அனைவரும் தங்களுக்காக மதுவாங்க வருவதில்லை வியாபாரத்திற்கும் மற்றவர்களுக்கு வாங்கி கொடுத்து சிறிது பணம் பெற்று கொள்வதற்கும் இருப்பில் வைத்து அதிக விலைக்கு விற்கவும் மது வாங்க வருகிறர்கள் ,. மதுவை அளவோடு குடித்து யாருக்கும் தீங்கு இழைக்காமல் கட்டுபாட்டுடன் ஓழுக்கமாக நடந்து கொண்டால் சமூகத்திற்கு நல்லது தமிழகத்திற்கும் நல்லது ,. கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதே முதன்மையானது ,. சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் சுகாதாரத்தை பேணுங்கள் கைகளை சுத்தமாக கழுவுங்கள் என்பது ' மது குடிப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்த அவசியமான அறிவுரை கோரிக்கை இதை யாரும் பிற்றுவதாக தெரியவில்லை ,.
Me : 2021 vantha India nalla nada maruma.
Corona : chance illa na athu kulla ellathyum mudichudvaen..
Madurai sellur ladies very good. Keep it up.
திமுகவின் மது ஆலைகளுக்கு நல்ல லாபம்
Bro, close wine shops and start home delivery. Avan avan stress avan avanakku thaan therium.
சாராய ஆலை முதலாளி திமுக அதிமுக வேண்டுதலுக்கிணங்க கொராணா விடுமுறை.
😂😂😂
அரசு கொடுக்கும் நிவாரண நிதியை 1000 ரூபாய, ஆதார் அட்டையோடு மது வாங்கியவர்களுக்கு அவர்கள் குடும்பத்திற்கு கொடுக்கக்கூடாது.. விலையில்லா அரிசி போன்ற ரேஷன் கூட கொடுக்கக்கூடாது
Inthakudikaranunga pandrathukku veetla irukkira kuzhanthaikkalukkum penmanikalukkum kidaikkira nivaranatha niruthanun sollringala boss
Corona happy 👏👏👏👏👏
Tamils are always great.
Ithuthan engal ulagam,,,engal ulagam😍😍😍
IAS and IPS very good job
Makkala kutham solluratha illa ithuvarai nambala aachiiseitha & aachiiseikinra aarasiyalviyathiivanthavargalaii kutham solluratha onnum puriyalaa😩😩😭😭🙏🙏🙏
it is very very critical condition. but no awarenes. what will do?
Hi vera island kku pongada naanga thirunthi vaala aasapaduhirom ,
தமிழகத்தில் இருக்கும் இவ்வாறு குடும்பமும் முக்கியம் ...அவர்கள் ஒன்னா கொரானா வில் பாதிக்கப் பட வேண்டும் அல்லது மதுவால் வீழ வேண்டும் . எதோ நம்மால் முடிந்தது பூமிக்கு நல்லது செய்வோம்.
Line சட்டை பேச்சு நீ தான் டா நாளைக்கு பல மீம் சேனலில் வருவா Today trending ல பாப்போம்
மதுபிரியர்கள் நல்ல பெயர்
What is happened on NAKKEERAN GOBAL ????
மூன்று முகம் ரசினியின் அலெக்ஸ்பாண்டியன் போலீஸ் நியாபகம் வருது
சங்கிகளை எப்படி திருத்த முடியாதோ அதேபோல் மதுப்பிரியர்கள். இருகூட்டமும் ஒன்றே.
I am a retired central government employee recently an life risk operation was done to me due to lockdown my only daughter is unable to visit me and bring me to medical checkup since she is in another district but for tasmac liquor pleasers police give full protection no social distance kept 144 says beyond 5 persons should not gather many bottles are sold to a single person high Court guidelines are freed in the air surely here after Corona virus may spread speedy
தமிழக அரசு நிவாரண பொருளோ நிவாரண தொகையோ கொடுக்க தான் நிதி தேவை என்று கருதி டாஸ்மாக் திறக்கின்றனர்.... அதுக்காக மக்களை கடன்காரர்களாக்கி செய்கிற நிவாரண உதவி தேவைதானா?????
In Africa people standing for food .... I don’t know how to react for this ...
Vv Good Humans
நாங்கள் திருந்தவேமாட்டோம் என்று தனது வாயல் சொல்லுறாங்கா. எப்படி திருந்துவாங்க?
Senior citizen drinkers ku free ah bottles kodukkanum government....
போங்கடா குடி குடியை கெடுக்கும் 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
நீங்க இருக்குற வரைக்கும் அதிமுக திமுக தான்டா.
Chennaiyile open pannungappa...... Vote Ungalukkuthan
Why
மக்களே இனியாவது திருந்தி நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் (என்னை உள்பட)
You too don’t use Madhu Piriyargal word. It’s not good for society.
Why forty days lockdown tamil nadu gover ment thuoòo
என்னைக்கு உன்வீட்ல அடியெடுத்து வைக்கும் போதுதான் கொரோனாபத்தி தெரியும்
இவர்களை எந்த வார்த்தைகளால் திட்டுவது என்று தெரியவில்லை.
Shame on u guys Tamil Nadu politicians.from Canada Jaffna tamil
Corona athikarika vaaipu athikam
arasan ewwazhi kudihal awwazhi paawam makkal
அதிமுக திமுக சாராய ஆலைகள இயங்கிக்கொன் தான் இருக்கின்றது
பேசாமல் மளிகை கடைகளிலும் விற்பனையை ஆரம்பித்து விடலாம். வரியைத் குறைத்தால் இன்னும் விற்பனை கூடும். அண்டை மாநிலத்தவர் தமிழ் நாட்டில் மது வாங்க வருவர். அரசின் வருமானம் கூடும் வேலை வாய்ப்பு பெருகும். எப்படி என்று கேட்கிறீர்களா?
Giving 1000 collecting millians of Rs. Government is not for people but for earning at any means.
He is checking officer
Aadhar ethkellam use aakuthunu parungalen
Poor people don't know that they have been fooled by the government for their own benefits... Its too pathetic of their families, already people don't have enough money, how this Heartless government can thrive from the people who have already broken I mean the family members of these kings... 🤦♀😠😡
Priyanka g
Correct
1st Morning Grandfather, 2nd Afternoon Father, 3rd Evening Son......so no one will going to work and all will die because of virus, the whole generation is gone ......... who will look after the poor guys family...... TN Gov????????????????????????
Corina vanthu 3 masam akkiyum saavu ennikkai konjamma than irrukku.Eppa tasmac vanthuduchu innimel saavu kidu Kisumu uyarum.Vazhaga tamilagam.valarga tasmac😭😭😭😂😂
Nattu makkal uh kudigarana akunadhula periya pangu yaruku iruku Nakeeran sir,
Aaiyooo neenga solla mudiyadhae neenga avanga jaldra aachae. Ippo enna panna poringa sir.
இரண்டு நாள் அவ்வளவுதான் அதன் பிறகு ஈ ஓட்ட வேண்டியதுதான்
ஆட்சி யில் இ௹ப்பவர்சுயனலவாதி
இவ௹க்குமனசாட்சிகிடையாது
கஜாவில்இ௹ந்தகாசைஎன்ன
பண்ணுனிங்க
No chances india⏳
Super G super police protection pramatham
Police vela la ipo kuda strict a irukanga
Coronavai Vida Koduramaanadu Drinking and Smoking...
They are not worth living and they are as good as dead for their own family. And the affected families have to put through this difficult situation for some time. One day sorrow and from the next day onward will be happy for their departed one who had served as a living example to their sons and daughter, for addiction. A productive land needs to be burnt and ploughed for a good harvest in future. Thanks to the government for making this a possibility at the cost of their family... Sorry for my hard words... Posting with a heavy heart...
Corona: Neenga uyiroda irundha dhanada sarkku adippinga 😈😈😈
Yenda ithna nala velai illai soneenga ipo yenga Iruntha kasu vanthuchu...
😭😷☹️
Kuduchamariyum illa kudikkathamariyum I'll Nalla ryming ya periyavare
Ella doctors a mural akitanuka