🙏🙏 மிக அருமை 81 ஜீவ சமாதிகள் பற்றி முதல் முறையாக கேள்விபடுகிறேன். இன்று குரு பூர்ணிமை தினத்தில் பார்த்தது எனது பாக்கியம்.அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி 🙏🙏
உங்கள்ளுக்கு கோடான கோடி நன்றிகள். சென்னையில் உள்ள ஜீவசமாதிகள் விலாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் பயன்பெற உதவி செய்த தங்களுக்கு நன்றிகள்.
C.KRISHNAKUMARSudha ஐயா மிகவும் அழகாக எல்லாருக்கும் இது குறித்து தகவல் கிடைத்ததும் அருமை ஓம் நமசிவாய நமஹ ஓம் சிவாயநமஹ சற்குருவே சரணம் பொற்பாதம் சரணம் ஐய்யா
சிவா திருசிற்றம்பலம் நன்றி சார் நாங்கள் கூடிய விரைவில் இந்த இடத்திற்கு வர இத்தல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
நண்பரே..இப்படி ஒரு கோவிலை எங்களுக்கு தெரிய வைத்து .போகும் விபரமும் சரியாக சொன்னீர்கள் நன்றி.ஓம் நமச்சிவாயா.81சித்தர் ஜீவ சமாதி .ஏகநாதர்.அம்பாள் திருவடியே போற்றி.வாழ்க வளமுடன்.
ஐயா ரொம்ப நன்றி. இப்படி ஒரு இடத்தை எங்களுக்கு தெரிய படுதியதற்கு. எனது அம்மா தான் உங்கள் பதிவை அனுப்பினார். நாங்கள் இன்று இந்த கோவிலை பார்த்துவிட்டோம். மீண்டும் என் பணிவான நன்றி.
தம்பி வணக்கம்😊 என் மனமார்ந்த நன்றி இந்த 81 ஜீவசமாதிகள் இருக்கும் விரிவாக சொன்னதற்கு தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
மனமார்ந்த நன்றி, நன்றி. நன்றி நீங்கள் லைவில் காண்பித்த அனைத்து வீடியோக்களும் மிகச் சிறப்பாக உள்ளது நல்லவர்கள் கண்களுக்கு கண்டிப்பான முறையில் அது தென்படும் தெரிந்துவிடும் மீண்டும் உங்களை சந்திப்பேன் நன்றி நன்றி நன்றி
போனில் சந்தேகம் கேட்டால் கூட பணம் kattunga என்றுதான் முதலில் சொல்வாங்க. நானும் பணம் வியாபாரம் செய்யாதஇடம் பலிக்கும் என்று எப்போதும் நினைப்பேன் இப்போது இந்த வீடியோ பார்த்து சந்தோசமா இருக்குது தம்பி. வாழ்க வளமுடன் ஆஷிர்வாதங்கள்.
திரு. நண்பர் ALP சம்பத் அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் காலடி எடுத்து வைத்திருக்கும் புண்ணிய பூமியில் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் எல்லோருக்கும் என்றென்றும் நல்வழி காட்டி நல்வாழ்வு கொடுக்கும் கிண்ணிமங்கலம் சென்று என் வாழ்க்கையில் முழுவதுமாக கடனில் தத்தளிக்கும் எனக்கு நீங்கள் மறுமலர்ச்சி தந்துள்ளார்கள். நன்றி நண்பரே
என் பெயர் லதா இந்த கோவிலுக்கு சென்று முற்றிலும் பயன் பெற்றவள். இந்த கோவிலை பற்றி கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை இறைவனைமுற்றிலும் நம்புவர்கள் மற்றும் நம்பாதவர்களுக்கும் கூட நல்லது மட்டுமே நடத்தி கொடுக்க கூடிய சக்தி வாய்ந்த இடம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
@@akilaanand843 மயிலாடுதுறை மேம்பாலம் அருகில் சித்தர்காடு எனும் ஊரில் திருச் சிற்றம்பல நாடிகள் என்னும் ஆர்ச் உள்ளே இருக்கிறது. சுலபமாக கண்டு பிடித்து விடலாம் 🙏
விரைவில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்ட இறைவன் அருள் வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து சுபமஸ்து பலமஸ்து பாக்யமஸ்து செளபாக்யமஸ்து சகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
பணம் மட்டுமே வாழ்க்கை பணம் பந்தியில் குணம் குப்பையில் இவ்வளவுதான் உலகம் பணம் இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள் இது த்தான் நிஜம் இறைவன் ஒருவனே மிகப் பெரிய வன் சாமி அய்யா பணம் வாங்காமல் செய்த உங்கள் சேவை வாழ்க
அண்ணா மிகவும் நன்றி நானும் செக்கானுரணியில் வசிக்கிறேன் கிண்ணிமங்கலம் 50 தடவை சென்று வந்துள்ளேன் நாங்கள் குடும்பத்தோடு இங்கு செல்வோம் நன்றி அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா அடியார்க்கு அடியேன் அடியார் என்று கூறிய சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமானுக்கு அடிமை நான் , தங்களுக்கும் அடியேன் நான் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏🙏🙏
@@manippstribol2709 , எனக்கு ஒரு தமிழாசிரியர் கூறினார்: வாழ்க+வள+முடன் =வாழ்க வளமுடன் இதில் "முடன்" என்ற சொல் முடக்குவாதக அமைவது தவறு.. ஆதலால் வளம்+உடன்=வளத்துடன் என்று வாழ்த்துவது சிறப்பு என்றார் ஆகவே நானும் ஏற்றுக்கொண்டேன்
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
மிக்க நன்றி ஐயா, முன்ஜென்ம புண்ணியத்தால் இக்காணொளி காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இறைநிலை அருள்புரிய வேண்டும்
🙏🙏 மிக அருமை 81 ஜீவ சமாதிகள் பற்றி முதல் முறையாக கேள்விபடுகிறேன். இன்று குரு பூர்ணிமை தினத்தில் பார்த்தது எனது பாக்கியம்.அனைத்து சித்தர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். மிக்க நன்றி 🙏🙏
இந்த இடம் ஊர் இப்படிப்பட்ட கோவிலை நீங்கள் காட்டியதற்கு மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்🙏🙏
இந்த ஆலயத்தை காட்டியதற்கு மிகவும் நன்றி ஐயா உங்களுக்கு சித்தர் அருள் புரியட்டும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி தம்பி நாங்கள் செய்த பாக்கியம் இந்த வீடீயோ பார்ப்பது.நன்றி.
மிக்க நன்றி தம்பி இந்த மாதிரி ஒரு பொக்கிஷத்தை காட்டியதற்கு என்றும் கேட்டிராத ஒரு இடம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி
வாழ்க வளமுடன்,இதை பார்த்த இன்றைய நாள் எனக்கு இனிய நாள்
உங்கள்ளுக்கு கோடான கோடி நன்றிகள். சென்னையில் உள்ள ஜீவசமாதிகள் விலாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் பயன்பெற உதவி செய்த தங்களுக்கு நன்றிகள்.
Choose siddars in that
நான் மதுரை தான் இந்த தகவல் எனக்கு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி 🙏🙏
தம்பி நீங்கள் இருவரும் நீங்காத ஆரோக்கியத்துடன் தீர்க்க ஆயுளுடன் வாழ்க வாழ்க ... ... உங்கள் சேவை தடையின்றி நடக்க வேண்டுமென பிரார்திக்கும் சகோதரி ...
Nandri nandri
Good good good message thanks
Mr.sampath
Veetukku arukil irukkum kovilai pattri
Solli
Poga
Sonnatharkku
Mikav
Nandri
@@kingofdfamily nadri enakku vendam iraivanukku sollunga amma
மிக மிக நன்றி மதுரையில் பிறந்து இருந்தாலும் இவரை பற்றிய இது வரை எந்த ஒரு தகவல் தெரியாமல் இருந்தது அது காணொளி மூலம் பயனுள்ள தெரிந்தது
C.KRISHNAKUMARSudha ஐயா மிகவும் அழகாக எல்லாருக்கும் இது குறித்து தகவல் கிடைத்ததும் அருமை ஓம் நமசிவாய நமஹ ஓம் சிவாயநமஹ சற்குருவே சரணம் பொற்பாதம் சரணம் ஐய்யா
சிவா திருசிற்றம்பலம் நன்றி சார் நாங்கள் கூடிய விரைவில் இந்த இடத்திற்கு வர இத்தல இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
Siva nan kalathur eppadi erukku eppo saathi ponathum
Samathi
Husband, wife pirinchirukiranga. Chethu vaika vendukiren. Help pannuka sir.
தங்களுடைய சேவை அளப்பரியது.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.
மதுரை மக்களே பலர்
அறியாத கோவில் !!
அறிவித்தமைக்கு நன்றி
தம்பி. !!! 🙏
Please addrees
உண்மை.
Nanri
சென்னையில் இருந்து ரூட்
விலாசம் முழுமையாக சொல்லி விடவும் நன்றி
அண்ணா நன்றிகள் ..81 ஜீவ சமாதி சொன்னதுக்கு நன்றி விரைவில் எங்கள் குடும்பத்தோடு தரிசிக்க 81சித்தர்களும் ஆசீர்வதிக்கட்டும்
நவபிருந்தாவனம் இருக்கிறது. அறிவேன்.
81 ஜீவசமாதி உள்ள் கோவிலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி ஐயா, நான் உங்கள் வீடியோ பார்த்து 10.3.24 அன்று தான் ஐயாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
பிரபஞ்சத்திற்கும் அதனால் உங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏
நண்பரே..இப்படி ஒரு கோவிலை எங்களுக்கு தெரிய வைத்து .போகும்
விபரமும் சரியாக சொன்னீர்கள் நன்றி.ஓம் நமச்சிவாயா.81சித்தர் ஜீவ சமாதி .ஏகநாதர்.அம்பாள் திருவடியே போற்றி.வாழ்க வளமுடன்.
சித்தர்களை வணங்கிய பலன் கிடைத்த உணர்வுகள் . நன்றி ஐயா. ஜோதிட ரகசிய சனெலுக்கு நன்றி ஐயா.
ஐயா நீங்கள் மிகவும் நல்லவர். எடுத்தவுடனே எல்லோருக்கும் பயன் படேம்படியும் புரியும் படியும் மூன்று நான்கே முறை சொல்வது லங்கஹது பெருந் தன்மையே
மிக்க.நன்றி.சகோதரா.உண்சேவைக்கு.சித்தர்பெருமான்
என்றும்.துனை.இருப்பார்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
நன்றி...நன்றி... இதுபோன்ற புண்ணியமான சேவை தொடர இறைவனருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் .
vanakkam thirumanamthadai neeka parikaram indha kovili pannuvargala
🌷🌹⚘🙏🙏🙏👌
ஐயா ரொம்ப நன்றி. இப்படி ஒரு இடத்தை எங்களுக்கு தெரிய படுதியதற்கு. எனது அம்மா தான் உங்கள் பதிவை அனுப்பினார்.
நாங்கள் இன்று இந்த கோவிலை பார்த்துவிட்டோம்.
மீண்டும் என் பணிவான நன்றி.
மிகவும் நன்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...
நான் நிறைய முறை அந்த கோவில் போயிருக்கேன். என் வாழ்க்கை மாற்றமே அந்த ஏகநாதர் தான் 🙏 ஓம் நமசிவாய 🙏
Wwqwqqqwqqq1qwwwwwwwwqwwwwwwwwwvwwwwwqvqvwwwwvwwwwwwwwvwwwwvwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwqwwcgwwwvwwwwwwwwwwwwwwwvwww
அந்த கல்லின் ரகசியத்தை தெரியப்படுத்தினால் நல்லது சிவ பக்தர்கள் அறிந்துகொள்வோம்
S
Thanks
என்னாச்சுடா உங்களுக்கு...
நல்ல விளக்கம் கோவில் சென்று வர வழி கூறிய விதம் அருமை. தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் குணசேகரன் அருணி ஹெல்த்தி புட்ஸ் சென்னை
மிக அருமை வாழ்க வளமுடன், நன்றி. உங்கள் ஆன்மீகப் பயணம் சிறக்கட்டும்.
எல்லாம் வல்ல இறைவன் அருளும் ஆசியும் பெற்று வாழ்க வளமுடன் அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம் பல தலைமுறைகளுக்கு
அருமையான பதிவு செய்து எங்களுக்கு வழிகாட்டியமைக்குநன்றி
மிக்க நன்றி.பயனுள்ளதகவல்.
@@sakthivelsvt4362soon my family will visit this holy temple by the grace of God
கூடிய விரைவில் அய்யா அவர்களை பார்க்க வருவேன். நன்றி.
மிகவும் நன்றி அய்யா. வாழ்க வளமுடன்,நலமுடன். உங்கள் சேவை இறை அருளோடு தொடரட்டும்
மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அங்கு சென்று வந்து உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.... நன்றி
மிகவும் அருமை யான தகவல். ஓம் நமசிவாய 🎉 என் அய்யன் சிவன் தரிசனம் பெற விரைவில் இந்த இடத்தை பார்க்க விரும்புகிறேன்
தங்களால் எந்த கோவிலைப் பற்றி அறிந்தேன் தாங்கள் சித்தர்கள் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
தம்பி வணக்கம்😊 என் மனமார்ந்த நன்றி இந்த 81 ஜீவசமாதிகள் இருக்கும் விரிவாக சொன்னதற்கு தங்களுக்கும் தங்கள் சேனலுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
மகிழ்ச்சி ஐயா, ஆலய தகவல் அருமை மேலும் சிம்மலக்கனம் சூரியன் நீசம் எனக்கும் இதன் மூலம் பயனுள்ள தகவல் உங்கள் மூலம் கிடைத்தது.
ruclips.net/video/U_6hc0o9imQ/видео.html
Cover pampatti chithar koil at puliyur near velammal medical College
நான் நேற்று சென்று இருந்தேன் தானாக கண்ணீர் வந்தது சிவனை பார்ததும் இந்த வீடியோ பார்த்துத்தான் சென்றேன் மனசு அமைதியாக இருந்தது
பேருந்தில் செல்ல வழி என்ன
@@babugowri384911111111111111111111111
சார் பஸ் ரூட் சொல்லுங்க ப்ளீஸ்
நன்றி ஓம் நமச்சிவாய சித்தர்கள் அருளால் மக்களுக்கு அருள் புரிய நல்ல இடம்
அருமை அருமை நண்பர் ...... தெரிய தா .... விசயம் ..... தெரிய வைப்பது..... அழகே..... அழகு..... பிறவி பயன் .... கிடைத்த பெருமை .....
இதுபோல் மக்கள் அறியாத பல கோயில்களை போடவும் மிகவும் நன்றி சாய்ராம்
மனமார்ந்த நன்றி, நன்றி. நன்றி நீங்கள் லைவில் காண்பித்த அனைத்து வீடியோக்களும் மிகச் சிறப்பாக உள்ளது நல்லவர்கள் கண்களுக்கு கண்டிப்பான முறையில் அது தென்படும் தெரிந்துவிடும் மீண்டும் உங்களை சந்திப்பேன் நன்றி நன்றி நன்றி
😢😢🤲🌹🙏 நற்பவி நற்பவி நற்பவி 🌹 வாழ்க உங்கள் அருட் பெரும் ஜோதி சேவை 🌹🙏
63 சித்தர்கள் ஜீவசமாதி மயிலாடுதுறை வட்டாரத்தில் கூறை நாட்டில் உள்ளது தங்கள் தகவல்களுக்கு நன்றி சார் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
போனில் சந்தேகம் கேட்டால் கூட பணம் kattunga என்றுதான் முதலில் சொல்வாங்க. நானும் பணம் வியாபாரம் செய்யாதஇடம் பலிக்கும் என்று எப்போதும் நினைப்பேன் இப்போது இந்த வீடியோ பார்த்து சந்தோசமா இருக்குது தம்பி. வாழ்க வளமுடன் ஆஷிர்வாதங்கள்.
நன்றி அய்யா வணக்கம் பல
திரு. நண்பர் ALP சம்பத் அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். தங்கள் காலடி எடுத்து வைத்திருக்கும் புண்ணிய பூமியில் ஜீவசமாதி அடைந்த சித்தர்கள் எல்லோருக்கும் என்றென்றும் நல்வழி காட்டி நல்வாழ்வு கொடுக்கும் கிண்ணிமங்கலம் சென்று என் வாழ்க்கையில் முழுவதுமாக கடனில் தத்தளிக்கும் எனக்கு நீங்கள் மறுமலர்ச்சி தந்துள்ளார்கள். நன்றி நண்பரே
சிவாயநம 🙏குருவே சரணம் 🙏உலகத்துக்கு வெளிக்காட்டியஐயாக்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏💫💫💫🌻🌻🌻🌻🌻
Guru sharanam, om namo shivaya
தகவலுக்கு நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Ella namaium uglukkdm
ஜீவசமாதி மேல் நடக்கலாமா
என் பெயர் லதா இந்த கோவிலுக்கு சென்று முற்றிலும் பயன் பெற்றவள். இந்த கோவிலை பற்றி கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மை இறைவனைமுற்றிலும் நம்புவர்கள் மற்றும் நம்பாதவர்களுக்கும் கூட நல்லது மட்டுமே நடத்தி கொடுக்க கூடிய சக்தி வாய்ந்த இடம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது
எந்த நேரம் கோவில் திறந்து இருக்கும்
morning 6.30to evining 10
Adisam child cure பண்ண முடியுமா
அந்த கோவிலின் அனுக்கிரகத்தால்
என்னுடன் ஒத்துழைத்தால்
நிச்சயமாக முடியும்
@@Arunkumar-zm8tm😮
உன்மையான சிவன் அடியார்கள் தான் அவன்
அருளால் இதை வெலிப்படுத்த முடியும்.
💐ஓம் சிவாய நம💐
Aaya unga number Venu
Thank you very much. We will visit soon. It's a best time to know about Kinnimangalam.
அருமையான பதிவு. பதிவிற்கு மிக்க நன்றி.
எங்களுக்கு இந்த பதிவைத் தந்ததற்கு மிக்க நன்றி தம்பி.உன் சொல்லிலும் செயலிலும் உண்மை இருக்கிறது.வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍👍👍👍👍
ஓம் நமசிவாய மெய் சிலிர்க்க வைக்கிறது ரொம்ப நன்றி நண்பரே
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
Brother u proved u r an great astrologer. Congratulations 👏👏👏. Good one. Thanks for sharing 🙏🙏🙏
நமசிவாய வாழ்க ஓம் சிவாய நமக திருமங்கலத்தில் இருந்து இந்த ஊருக்கு திரு பஸ் இருக்கா இல்ல ஆரப்பாளையம் போய் தான் வரணும்
Good Temple shown by the team members. Thank you.
Arumaiyana Kovil ellarum poi parthu vazhipatt nadanthutu vanka kovila possitive energy kandipa varum
இதேபோல் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு என்கிற இடத்தில் 63 சித்தர்கள் ஜீவ சமாதிகள் உள்ளன 🙏
சித்தற்காட்டுல எந்த இடத்தில் இருக்கு சகோ, முகவரி தரமுடியுமா
@@akilaanand843 மயிலாடுதுறை மேம்பாலம் அருகில் சித்தர்காடு எனும் ஊரில் திருச் சிற்றம்பல நாடிகள் என்னும் ஆர்ச் உள்ளே இருக்கிறது. சுலபமாக கண்டு பிடித்து விடலாம் 🙏
@@jayakumarmuthukrishnan1314 நன்றி சகோ 🙏🙏
@@akilaanand843 👍🙏
,, 60 sitharkal than appa
Summa
விரைவில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்ட இறைவன் அருள் வேண்டும் நன்றி சார் வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து சுபமஸ்து பலமஸ்து பாக்யமஸ்து செளபாக்யமஸ்து சகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. சக்தி வாய்ந்த இடம் /81 மகான்கள் ஜிவ சமாதி அடைந்தார்கள் என்றால் மிக முக்கியமான சக்தி வாய்ந்த இடம்.
Thanks very much soon I will worship this place
குருவே சரணம்...
Divine magic done.
நன்றி நன்றி நன்றி. அய்யா...
இந்த வீடியோ பார்த்து நேற்று சென்றுவந்தேன் நன்றி
நன்றி சார்
ரொம்ப நல்ல கோவில் இப்ப தான் முதல தடவை பார்க்கிறேன்
நன்றிகள் கோடிகள் ஐயா இதுபோன்று ஆன்மீக தகவல்களை தந்து கொண்டே இருங்கள்
Thanks a lot. By the grace of God we came to know about this place
Puthusa oru Kovil kamichirukinka itha mathri oru Kovil na kelvi pattathey illa nenka intha video potathula I am very happy thank you for your video ☺️
பணம் மட்டுமே வாழ்க்கை பணம் பந்தியில் குணம் குப்பையில் இவ்வளவுதான் உலகம் பணம் இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள் இது த்தான் நிஜம் இறைவன் ஒருவனே மிகப் பெரிய வன் சாமி அய்யா பணம் வாங்காமல் செய்த உங்கள் சேவை வாழ்க
Kadam rasi kovil ethu sir
ण
@@jayaramanramasamy3784😊
வணக்கம் ஐயா,
அருமையான பதிவு
அனைவருக்கும் பயனுள்ள விசயம் கோவிலுக்கு சென்று பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி,
ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய
அருமை யான தகவல்
We are waiting from Karnataka
Mysore Thank you very much
We. Want to come sithers blessings thank you very much
அண்ணா மிகவும் நன்றி நானும் செக்கானுரணியில் வசிக்கிறேன் கிண்ணிமங்கலம் 50 தடவை சென்று வந்துள்ளேன் நாங்கள் குடும்பத்தோடு இங்கு செல்வோம் நன்றி அண்ணா நன்றி🙏🙏🙏🙏🙏🙏
Adiyean sivan bhakthai. I definitely visit thanks May god bless you
அருமையான சேவை மிக்க நன்றி
அருமையான தகவல்...
உங்க சேவை இன்னும் சிறக்கும்
Thank you very much Sirs. A very significant event all supposed to know about it.
சாமிகள்போன்நம்பர்
😊Thank u for ur useful information sir!!!!🤝🙏🙏🙏
Madurai. Palamedu. Angum. Jeeva. Samathi. Neeraiya. Ullathu. Congratulations thanks. For. Program. Congratulations.
அண்ணா.எங்களுக்கு.தெரியப்படுத்தியதுக்கு.உங்களுக்கு.கோடி.கோடி.நன்றி.அண்ணா.
வாழ்கவளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா அடியார்க்கு அடியேன் அடியார் என்று கூறிய சுந்தரமூர்த்தி நாயனார் எம்பெருமானுக்கு அடிமை நான் , தங்களுக்கும் அடியேன் நான் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏🙏🙏
"வாழ்க வளத்துடன்"என்று கூறுங்கள்....
Q
@@rockforthari1534 வாழ்க வளமுடன் என்ற வார்த்தையில் உள்ள குற்றம் யாது??
@@manippstribol2709 , எனக்கு ஒரு தமிழாசிரியர் கூறினார்: வாழ்க+வள+முடன் =வாழ்க வளமுடன் இதில் "முடன்" என்ற சொல் முடக்குவாதக அமைவது தவறு.. ஆதலால் வளம்+உடன்=வளத்துடன் என்று வாழ்த்துவது சிறப்பு என்றார் ஆகவே நானும் ஏற்றுக்கொண்டேன்
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.......முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்... 9976521929..
மிக்க நன்றி ஐயா, முன்ஜென்ம புண்ணியத்தால் இக்காணொளி காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இறைநிலை அருள்புரிய வேண்டும்
TIME STAMPS
Surya Thuthi Manthiram -> (56:11 to 56:50)
Suryan Neeccham Parikaaram Details -> (51:37 to 57:15)
மிக்க நன்றி ஐயா
சிவாயநம
ஓம் நமசிவயா நல்ல தகவல் நன்றி வணக்கம்.
Very good information thanks bro. We will visit on sunday
வாழ்க வளமுடன் அய்யா
வாழ்நாளில் ஒருநாளேகினும்
அய்யனின் சாமாதி திருவருளை
வணங்கி எல்லாமக்களும் நலமும்வளமும் பெறவேண்டிவர வேண்டுகின்றேன்.
மிக்க நன்றி. அற்புதமான தகவல்
அந்த இடத்திற்கு வரசிவன் எனக்கு அருள் தர வேண்டும்.
மிக்க நன்றி நண்பரே இப்படி ஒரு இடம் இருப்பது தெரிந்திருக்க
நல்ல தகவல் நன்றிகள் கோடி ஓம் சித்தர்கள் திருவடியே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
Iam from Chinna manur first time I heard about your information thank you for your kind information
ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி தந்நோ ருத்ரப்ரஸோதயாத்
மிக அருமையான பதிவு நன்றி வனக்கம்
மதுரை ஆரபாளையம்
தேனி பஸ்ஸில் வந்தால் செக்கானூரனி பஸ்டான்ட் இறங்கி
ஆட்டோ சுலபமான போகலாம் 🙏
Hi
மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து இருந்து எப்படி வருவது என்று தயவு செய்து சொல்லுங்களேன்
@@shanthia6710 மாட்டுதாவணி டு ஆரப்பாளயம் அங்கிருந்து தேனி செல்லும் பேருந்து,பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பேருந்து இருக்கிறது.
மதுரை பெரியார் (மத்திய) பேருந்து நிலையத்திலிருந்து 27 B என்ற பேருந்தில் சென்றால் இந்த ஆலயத்திற்கு செல்லலாம் நன்றி
Geetha Yadav from bangalore I am Astrologer, thank you very much God bless you 🙏
ஓம் நமசிவய...
நன்றி நண்பா!!!
அருமையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்.
விருச்சிகம் ராசி திருமணம் கூடி வர இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்
Thank you Brother to know the speciality
Kodi Nanthiri namskaram sir 🙏
Sharing this temple about God's name giving the best information to people. God bless you all sir 🙏
உங்களுடைய இந்த அரிய செய்திக்கு மிக்க நன்றி.
குருவே சரணம் 🙏🙏🙏🙏
ஓம் குருப்யோ நமஹ 🙏🙏🙏🙏
அற்புதமான பதிவு. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
எங்களுக்கு இதை பற்றி தெரிவித்ததற்கு நன்றி அண்ணா
உலக மக்கள் அனைவரையும் நன்றாக வாழவேண்டும் சிவாய நம