கேரக்டரை பாருங்க.. காலண்டர் குறியீடை பார்க்காதீங்க - Justice Chandru Reacts to Jai Bhim Response
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Durga Stalin’s Reaction after Watching Jai Bhim : Exclusive Interview with Justice Chandru , the man behind Suriya’s ‘Jai Bhim’
#JaiBhim #JusticeChandru #Suriya #JusticeChandruInterview #PaRanjith
subscribe and support us: bit.ly/tnnsubs...
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer: Jo Stalin
Camera - Varun Prasad, Nivedha Sekar
Editor - Rajesh Kannan, Ajith Kumar
Program Producer - Vignesh T
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook : / thetamilnadunow
Instagram : / thetamilnadunow
Twitter : / thetamilnadunow
அய்யா ... தமிழ் இனத்தின் தலைசிறந்த நீதிமானான உங்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த ஜெய்பீமிற்கு நன்றிகள் மட்டும் பாராட்டுக்கள்...👏👏👏🙏🙏🙏👍
அண்ணாத்த படத்தைதோற்கடித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோடான கோடி நன்றிசன் டிவி அன்னத்த படத்தை பார்த்து மாரடைப்பால் சுக்கு நூறாகி விட்டது இனிமேல் நான் படம் எடுக்க மாட்டேன் ரஜினி வைத்து சீரியல் தான் எடுப்பேன் என்று ஆவேசமாக கத்தினார்
Prasanna
சிறந்த நீதிமான் தான் படத்தில் தப்பான விசயத்தை வைத்ததற்கு support செய்கிறார்.
நல்லது செய்வதை விட அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாமல் இருப்பதே மேல்.
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
பாருங்க அந்தம்மா நிலமையை...
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
ஐயா நீர் வாழும் அம்பேத்கர் மிக்க நன்றி 🙏🤗😊👏👍🎩
Omala ethukeduthalu ambathkara tha umbuvingala
@@pozhilan1601
May god bless you brother 😊
நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வதே பெருமை.
கடவுளை யாராவது நேரில் பார்த்து இருக்கிறீர்களா.... 🙏 இதோ ..இதோ..இங்கே தான் இருக்கிறார்..
Word from. My heart 🙏🙏
Superb bro
👏👏👏
உண்மை சார்..
100% உண்மை, வணங்குகிறோம் ஐயா
சாதி தலைவன் உருவாகாமல், நீதி தலைவன் உருவாகவேண்டும்
சிறந்த உண்மை........😌
உங்கள் காலத்தில் தான் வாழ்கிறோம் என்பதில் பெருமையாக உள்ளது ஐயா.பூரண நலத்தோடு நீங்கள் நீண்ட ஆயுள் பெற, இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
ஜாதி மத இன மொழி பாலின என்ற எந்த பேதமின்றி போராடும்
தமிழ் நாட்டு அனைத்து சமூக செயல்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
திரு சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி
வாழும் உன்மை கதாநாயகன் ❤️❤️❤️
ஜெய் பீம் 🖊️
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
பாருங்க அந்தம்மா நிலமையை...
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
வாழும் தெய்வம் ...நீதி அரசரே
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
@@பாமரன்-ட5ழ christian thn vanniyar than avan history theriyama pesa koodathu ella character namesume change panni than eduthu rukku adichavanum hindhu than adi vangunavanum hindhu thn illati ninga kudisai koluthunathe illa pongada dai
🙏🇮🇳🙏 மனநிறைவுடன் உள்ளுணர்வுடன் வழக்கறிஞராக பணியாற்றி தகுதியை உயர்த்தி பின்னால் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓய்வுபெற்றும் ஓய்வுபெறாத சந்துரு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள், நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் மனநிறைவுடன் உள்ளொளிபெருக்கி உண்மை பொருள் கண்டு பிரம்மஞானத்துடன் வாழ்க வளமுடன் 🙌🙏🇮🇳🙏
ஐயா தங்களை வணங்கி தங்கள் பணிக்கு வாழ்த்துகிறேன்......
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
ஸ்டாலின் நீதியரசரை மக்களுக்காக பயன் படுத்தி
கொள்ள வேண்டும்
Sss
Let the current JUDGES Follow this great man and do justice to the poor peoples.
Excellent interview .Hats off to Justice Chandru , the great
ஒரு உன்னத மனிதரை பேட்டி எடுக்கும்போது உரிய மரியாதையும் பணிவும் இருந்தால், பேட்டி எடுப்பவர்களுக்கு சிறப்பு. ஏதோ ஒரு சாதாரண மனிதனை பேட்டி எடுப்பது போல் பேட்டி எடுப்பது அசிங்கமாக இருக்கிறது.
சந்துரு அய்யா அவர்கள் பேட்டியை காண்பதும் கேட்பதும் மிகப்பெரும் பாக்கியம்.
இன்னும் பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தாலும், சலிக்காமல் பார்ப்பேன்.
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்.... மிகவும் மோசமாக இருந்தது அந்த பேட்டி எடுப்பவரின் செயல்
உண்மை
சரிதான்...
என் எண்ணமும் இதுவே.
Ayyavin Alimai
Theriyuthu.
மருத்துவர்கள் என்றால் உயிர் காப்பவர் . வக்கீல் என்றால் இயலாத மக்களுக்கு உதவி செய்தல்.நேர்மை துணிச்சல் மனித நேயம் இது தான் வக்கீல் தொழில் 🙏🙏
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
காவல்துறை என்றால்?
சாதி சாதி என்று அலையாதீர்கள் ஒரு சாதியை எதிர்த்து அனைத்து சாதியினையும் இனைத்தீர்கள் இப்போது அதே சாதிகள் பார்வை உங்கள் மேல் விழுந்து உள்ளது காலம் பதில் சொல்லும் விரைவில் ஒரு படத்தில் வரும் கேரெக்டர் அதிலும் சாதி திருந்துங்கள்
@@பாமரன்-ட5ழ சாதி வெறியர்கள் இவர்களும் ஒருவர்னு நருக்குன்னு சொல்லியிருக்கிறார்கள்
@@பாமரன்-ட5ழ பாதிக்கபட்ட மக்களும் ஹிந்து தானா?
மழை உங்களை போன்றவர்களால் தான் அய்யா பெய்கிறது
காசுக்காக கடமையை செய்பவர்கள் மத்தியில் இப்படி மனசாட்சி க்காக கடமையை செய்யும் மனிதரை உளமார பாராட்டுவோம் வாழ்த்துவோம்.
In film Jai Bhim - name of villain police officer - Gurumoorthy.
In True Real event - name of villain police officer- - Anthony Sami.
Why Hindu names for villain role ?....
Respected Sir , VR Pride & Proud of U Sir . Long Live U Sir . GOD BLESS U & UR Family . V Need UR Blessings Sir .
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
வாழும் தெய்வம் நீங்கள்...
உண்மை. இளைய சமூகத்தின் முன்மாதிரி. நீடுழி வாழ்க.
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
பாருங்க அந்தம்மா நிலமையை...
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
ஐயா நீதி நாயகம் சந்துரு அவர்கள் மீது நமக்கு இன்னும் மரியாதை கூடிக்கொண்டே வருகிறது
In film Jai Bhim - name of villain police officer - Gurumoorthy.
In True Real event - name of villain police officer- - Anthony Sami.
Why Hindu names for villain role ?....
சட்டத்தின்முன்.அனைவரும்.சமம்.சட்டதில்.தவறு செய்தால்.ஆண்டவன்.சட்டதிலிருந்து.தப்பிக்கமுடியாது.
கேட்க ஆளே இல்லைனு நினைத்து எளியவர்களை யாராவது வடுக்கும்போது கடவுள் நீதியரசர் சந்துரு போன்றவர்கள் வடிவில் உதவிச்செய்வார் என்பதை ஜெய்பீம் படம் காண்பிக்கிறது.
உண்மை
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
பாருங்க அந்தம்மா நிலமையை...
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
பாருங்க அந்தம்மா நிலமையை...
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
அய்யா சாத்தான் குளம் வழக்கு பற்றி தயவு செய்து விசாரணை செய்ங்க 🙏🙏
நம்முடைய சங்கீகள் 😎 வேற லெவல் சார் வேற லெவல் 🎉🎉🎉🎉
படம் உண்மை கதையை எடுத்து தயாரிக்கப்பட்ட து. உண்மையில் அந்தோனிசாமி என்ற பெயரை மாற்றியதன் காரணம் என்ன?
@@subbianmanikantan3805 100% Unmaiyana kathaiya thiraila kaata mudiyadhu Bro..
@RajGoஉண்மை திருடன் உங்களுடைய பதிவிலிருந்து தெரிகிறது.....
கதையின் கரு..... இருளர்களுக்கு நடந்த துயரமும்... அதற்க்கான நீதியும் தானே தவிர ...
யார் கதாநாயகன் என்பதல்ல....
அநீதிக்கெதிராய் குரல் கொடுப்போர் அனைவருமே கதாநாயகர்கள் தான்.....
நேர்மையாக செயல்பட்ட போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் கூட இந்த கதையின் நாயகன் தான்....
ஒருவேளை வழக்கறிஞர் வன்னியர் அல்ல என்பதால் இந்த காழ்ப்புணர்ச்சி யா......
தோழர் கோவிந்தனின் தியாகமும் உழைப்பும் மிகப்பெரியது.....
அவரே தன்னை வன்னியர் என்பதை விட கம்யூனிஸ்ட் என்று கூறி கொள்வதில் தான் பெருமை படுகிறார்.....
ஒரு வன்னியர் போராடினார் என்று கூறாதீர்...
ஒரு கம்யூனிஸ்ட் தோழர் போராடினார் என்பதே சரி...
@RajGo semma bro unga research! But, ennoda question, rajakannu ku nadandha kodumai ungalukku feel aagalaya? Pregnant aana rajakannu wife oda feelings ungalukku puriyala! Reel life la varadhu 2 hrs, case pala varusham nadandhuchu. Ungala maari aalungalukku ipo enna prechanai? Irular samudhayathoda reality a kaamichadhu a vida, avungalukku uyarndha jaadhi panra kodumaiya kaatunadhu dhan porukkala. Pathi kolundhu vittu eriyudhu! 🤣🤣🤣🤣🤣 Kadharitte irunga da, ipdi jaadhi a thooki pudichutu irukkadhuku naalu per ta vaangi madakku madakku nu kudinga da.
@RajGo எந்த கதையையும் முற்றிலும் உண்மை என்று போடமுடியாது, அதில் ஏதோ ஒரு கேரக்டர் ஏதோ ஒரு காரணத்திற்காக வழக்கு போடமுடியும், அதனால் எந்த கதையையும் அப்படியே எடுக்க முடியாது, எடுக்கவும் மாட்டாரகள். இது கூட தெரியாமல் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் என்னும் பெயரில் வந்து சாதி வெறியை காட்டக்கூடாது!!!
பேட்டி எடுக்கும் தம்பி அறிவு சார்ந்த சமூகத்தின் சிறப்பான வெளிப்பாடு. வாழ்க வளர்க. அய்யா நீண்ட ஆயுலுடன் வாழ்ந்து இந்த தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டி வணங்குகிறேன்.
கேள்வி கேட்க்கும் தம்பி இன்னும் நிறைய விவரங்களை சேகரித்து புரிந்துகொண்டு நேர்காணலுக்கு செல்லவேண்டும். சந்துரு அவர்கள் சினிமா நடிகர்கள் போல சாதாரண மனிதர் அல்ல
@வடக்குப்பட்டி ராமசாமி நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கு ,பேட்டி கொடுக்கின்ற நீதிபதிக்கே சரியான பதில் தெரிவதற்கு வாய்ப்பில்லை
Hon'ble Judge of Madras High Court. Should not forget.
Thank you Justice Chandru sir. For your service to the marginalized and miserable people to bring about justice, dignity and peace. Thank you! Naandrikal.
உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போகுது அய்யா.
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க.
@@பாமரன்-ட5ழ சரி அத விடுங்க.... இதற்க்கு முன்னாடி வன்னியர் ஜாதியில் தப்பு யாரும் பண்ணதே இல்லையா... வன்னியர் ல ஜாதி வெறி பிடித்தவர்களே இல்லையா....
அப்போதெல்லாம் இப்படி தான் என் ஜாதியை அசிங்கப்படுத்தீட்டீங்க னு புலம்புனீங்களா.......
ஜாதி பேர சொல்லி எவனோ உசுப்பேத்திட்டே இருக்கான் நீங்களும் அதுகேத்த மாதிரியே ஆடுங்க ...
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
சமூக நீதி யார் காலிலும் விழ கூடாது என்கிறது. ஆனால் நான் அதை தாண்டி இவர் #பாதங்களை தொட்டு வணங்க விரும்புகிறேன் 🙏🙏🙏🙏
நானும் தான்!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா வாழ்க வளமுடன்...
அய்யா எப்போது நான் உங்கள் ரசிகன்.
பெரியார் சிந்தனைகளை செயலாக்கம் செய்த
சம உரிமை நாயகன்
ஐயா சந்துரு உங்கள் சேவை தொடரட்டும்
My husband lawyer. But he was no more. my daughter is law (3rd year) student. Sir you are the Roll model in my daughter. 🙏🙏🙏
ruclips.net/video/oAsPce-_eX0/видео.html Jaibhim👍
Very good. Let her also fight for marginalised and suppressed people. Thank you.
வக்கீல் தொழில் துறை உங்களது paniyaal பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த உள்ளது..... மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
இது வரைக்கும் இவரை தெரியாது ஆனால் இப்போது எப்படி இப்படி மனித கடவுள் தெரியாமல் போனது என்று வருந்துகிறேன் உங்களை போல் இருக்கும் நல்ல மனிதர் இப்போது குறைவு என்றே இருக்கிறது இல்லை என்றே தோன்றுகிறது
இப்படி பட்டவர்களை தீபாவளி ,பொங்கல் ,சுதந்திர தினம் போன்ற நாட்களில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வெளி கொண்டு வந்து இருக்கலாம் . ஆனால் இங்கு சினிமாவில் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . வெறும் பொழுதபோக்கு தான் முக்கியதும். இதை மாற்றி அமைத்த ஜை பீம் டீம் and real persons kum வாழ்த்துக்கள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய கருத்தின் மூலம் வான்புகழ் கொண்ட வள்ளுவன் போதித்த அறமே இயற்கை நீதி
சிறந்த பண்பாளர் அறிவார்ந்த மாமனிதர் மேதகு சந்துரு அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍👍👍🙏 விடுதலை சிறுத்தைகள் கட்சி
நான் நிறைய படித்திருக்கிறேன் ஆனால் law படிக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன் law படித்திருந்தால் சமூகத்தில் பாதுகாப்பாக வாழலாம் நீதிபதி சந்துரு அய்யா மாதிரி எத்தனையோ அப்பாவி மக்களுக்கு உதவி செய்யலாமே என்று தோணுது
வாரண்ட் பாலாவின் நீதியைத்தேடி நூல்கள் வாங்கி படியுங்கள்.... நீங்களும் சட்ட அறிஞர் ஆகலாம்.
Hats off ஐயா. இன்றைய இளைஞர்களுகு தாங்கள் ஒரு Highly Valuable Inspiration ஐயா.
இந்த வழக்கை நடத்த வழக்கறிஞர் சந்துரு பட்ட கஷ்டங்களை பார்த்து தான் நான் வியப்படைந்தேன் எவன் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் உலக மக்களில் பெரும்பாலானோர் இந்த படத்தை பார்த்து விட்டார்கள் இனி எவன் எதைசொன்னாலும் உண்மை உலகத்திற்கு தெரிந்து விட்டது அதுவே வெற்றி தான்.
நண்பா நீங்கள் சொல்லவது சரிதான் உண்மை சம்பவம் என்று சொல்லி பாதிக்கப்பட்டவனுக்காக கஷ்டப்பட்ட வன்னிய இனத்தை தப்பாக காட்டியதை மக்கள் புரிந்துக்கொண்டார்கள்.
@@ssskrushmedia5610 கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வன்னியர் என்று சொல்லப்படுகிறது அவரது உழைப்பு இருக்கிறது என்று தெரிகிறது காவல்துறை அதிகாரிகளின் அதிகாரவர்க்கம்தைத்தான் இந்த படம் முழுக்க காட்டப்படுகிறதுஅரசுஊழியர்களான காவல்துறை அதிகாரிகள் எல்லா சாதியைசார்நதவர்களாக இருப்பார்கள் அவர்கள் அனைவருக்குமானபடமாகதான்பார்க்கவேண்டும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கானபாடமாக பார்க்க கூடாது.
Unmai tha ana inime entha jathi pathiya adaiyalamum enkmgelum katta kudathu athu romba pathiyathu
God bless you, sir Let almighty give you long life with safe life
இந்த படம் மிகப்பெரிய கவனத்தை பெற்று விட்டது. நிஜ வாழ்க்கையில் ஒரு சரித்திரம் படைத்து விட்டீர்கள். கும்பிடுகின்ற தெய்வங்களில் நீங்களும் ஒரு வாழும் தெய்வம்.
அந்த கால கட்டங்களில் இந்த கொடுமையான நிகழ்வுகளை பத்திரிக்கைகள் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய வேதனை.
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
@@பாமரன்-ட5ழ வன்னியர் எல்லாம் அப்படியே நல்லவனுங்க நல்லவனுங்க அப்படி ஒரு நல்லவனுங்க பாரு ..... குடிச கொலுத்தன கூட்டம் தான அது .....
நீதிபதி அய்யா அருமை அருமை மிக யதார்த்தமாக உண்மையை அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்
JaiBhim film transmits emotion beyond film. I think there is no moisture in the mind of one who does not cry after watching this movie💯💥
True! Awards arent needed, that emotion is the real victory! Not for a second, the actors made us to feel that they are real actors. Respect!
If the film make you cry only, that is a failure. As justice Chandru said in an interview that the situation of these SC/ST people are 7 or 8 times worse now. That needs changing. Anybody can go there and cry!!!! We need change!!!!!
God bless you and your family for good health,happiness and more success in humanity service
ruclips.net/video/oAsPce-_eX0/видео.html Jaibhim 1
Prof S.NAKKIRAN Ambo University Ethiopia- I met Honable Chandru when he fought for us ( AUT-Association of University Teachers) several times. Still he maintain simplicity and humbleness. Long live Justice Chandru.
இந்த மாமனிதர் போன்ற வர்கள் இருப்பதால் உலகம் வாழ்கிறது வாழ்க வாழ்க நீடூழி வாழ்க
Respected sir... உங்களை மாதிரி மனித கடவுள் lai.. நேரில் பார்க்க ஆசை... கடவுள் மனித வடிவில் வருவார் என்பது.... இப்போது பார்க்கிறோம்... கடவுளை உங்கள் உருவில்.... வாழ்க பல்லாண்டு.... தொடரட்டும் உங்கள் மனிதம் 🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤
🙏🙏
எங்களோட real hero சந்துரு ஐய்யா
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
இவங்களுக்கு நீதி கிடைக்கவில்லை!! கோரட் இடம்குடுத்தபோது யாருடைய ஆட்சி?? கருணாநிதி ஆட்சியோ, குளத்தை வீடுகட்ட இடமாக கணக்கு காட்டியவன் யார்?? 30 வருசமா தமிழ்நாட்டில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று!! கொலைகார போலீஸ் அந்தோனி பெயரை மாற்றி, இந்துவா காமிச்ச சூரியா & அந்த டுபாக்கூர் டைரக்டர், வந்த லாபத்தில் இந்தம்மாக்கு வீடு குடுக்கனும்னு தோனலையாடா உங்களுக்கு?? 👊🏻👊🏻
ruclips.net/video/j6xgPWQdins/видео.html
“மனிதம் மாண்டுவிடவில்லை” என்பதற்கு உதாரணம் உங்களைப் போன்றவர்கள் தான்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
"6 pack body is nothing; Infront of 6 ounce sharper brain"🧠👌👌👌super point sir🔥🔥🙏
Excellent speech interview person ask super questions
Great job sir.. respect and love 🙏🙏🙏❤️❤️❤️
Hats off Sir, ithu pole real hero kalai veliyil konduvara vendum... Media ithile athigam kavanam seluthevendum...mathippu mikkavar 🤝
ஐயா! இப்படம் பார்த்த எங்கள் மகனும் உங்களைபோன்ற சிறந்த, நேர்மையான வக்கிலாக வரவேண்டும் என்று ஆசைபடுகிறான். நன்றி ஐயா!!
உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்...
SI அந்தோணி சாமி ஒரு கிருத்துவர் என்ற உண்மையையும் சொல்லி இருந்தால், காவல் துறையின் கொடூர முகம் மதம், ஜாதியை தாண்டி அதிகார திமிரை இன்னும் அப்பட்டமாக காட்டியிருக்கும்...
ஒரு கொடுமையான விசயம் என்ன வென்றால், இந்த துறை தமிழக முதல்வர் தலைமையில் இயங்கி வருவது...
He is not dalit .. he is anthony sami mudhaliar...he s jamin family... he already passed away...
@@kettavan69 based on many social media videos, I thought he was dalit. Will remove it my comment since you differing it. My opinion is irrespective of caste and religion 90 % of police are cruel guys against common man.
அய்யா சத்ரு உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன்
மிகப் பெரிய சேவை ஐயா உங்கள் சேவை நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்
குறை சொல்கிறவர்கள் குறை மனிதர்கள்.. சத்தியமான வார்த்தை.. நீங்கதாம்பா,அய்யாவை இடையூறு இல்லாமல் இன்டெர்வியூ பண்ணியிருக்கீங்க, வாழ்த்துக்கள்
Great Mr. Chandru. God bless you and your family
Super chandru, ayya
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
Excellent speech sir tank you
தங்கள் சேவை வாழ்க
கோடானுகோடி வணக்கங்கள். சந்துரு Sir, நீங்கள் real Hero.
எங்களுக்காக நலிவுற்றிருக்கும் ஈழத்தமிருக்காக. உங்கள் சேவை Please.....
LONG LIVE CHANDRU AYYA!
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க.
Kadavul sir neenga... ❤️
அய்யா பல்லாண்டுகள் வாழ்க 🙏
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமையினை பெற்றுத்தர முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துங்கள் ஐயா
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க.
சங்கீகளை எதிர்த்து தமிழை வாழவைப்பது என்பது பெரும் போராட்டம்
ஒட்டு மொத்த தமிழினம் ஒரு சேர குரல் கொடுக்க வேண்டும்
@@பாமரன்-ட5ழ இந்த கேள்விக்கு யாரும் பதில் அளிக்க மாட்டார்கள்
@@பாமரன்-ட5ழ அந்தோணிசாமி தலீத் கிடையாது அவர் முதலியார்
Justice Chandru Sir is the Living God...
கடவுள் மனித ரூபத்தில் தான் வந்தார் என்பது உண்மை.நீர் வாழ்க பல்லாண்டு.
12:00 he speaks about MISA case and he appeared for MISA prisoners including Stalin.. 👍🏼
Mr Chandru😘❤❤❤
நீதியரசர் சந்துரு தீர்ப்புகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்தித்தாளில் படித்து உள் வாங்கி இருக்கிறேன். அவர் தீர்ப்பை உற்றுநோக்கி வருபவர்களுக்கு அவர் எப்போதோ பிரபலம். இந்த திரைப்படத்தால் அவர் இன்னும் கொஞ்சம் பேசப்படுகிறார் அவ்வளவுதான். எளிமையின் மறு உருவம் ஐயா சந்துரு அவர்கள். தொடரட்டும் ஐயா உங்கள் சமூக போராட்டப் பணிகள்.
உங்களை மாதிரி ஒரு நீதி அரசரை பெற்றதிற்கு நாங்கள் பெருமைப்படுகிரோம் .
No word to Express your hard work and helping mind
Honest and intellegence.mr.Chandru Ayya.💐
உண்மை இது போன்ற அமைப்பு உருவாக்க வேண்டும்
கடவுள் ளே உலகின் கடைசி நாள் வரை நீதிக்காக எளியவர்களுக்கு யாராவது ஒருவர் போராடிக்கொண்டிருக்கும் நிலைதான்.
அய்யா அந்த காலண்டரை தவிர்த்திருந்தால் அந்த ஒரு கேரக்டர் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ஐயா இது திட்டமிட்டது தான் ஐயா . அந்த குறவர் மக்களுக்காக போராடிய அனைவரும் போற்றபடக்கூடியவர்கள்
Mihavum Sari Unmai
மிகவும் சரி மேலும் குருமூர்த்தி என்ற பெயரையும் தவிர்த்திருக்கலாம் ean socialism ( கம்யூனிஸ்ட் கட்சியின் perumpanginai காட்டவில்லை
உண்மை தான்
Ippadiyellam irukka kodiya Nalla manidhargala ivvalavu late ah ulagathuku solrangale.
Hats of to all those ppls.
My hero chandru sir thank you sir
உண்மையான தமிழன் தமிழ் மண்ணில் என்றுமே அகதிகளா?
இலங்கை என்றாலும் (or) இந்தியா என்றாலும் இதுதான் உண்மையா?😢😢
Thanks for surya sir jo madam and all workers for jai bheem flim thanks to all congratulations
Super,sir,you are such a great person,our sincere wishes and respect to you.
Arumai sir 💪👍👍👍 VCK
ஜெய் பீம் படம் வந்து எத்த்னை நாட்கள் ஆனாலும் மறக்க முடியாத ....
பிள்ளைக்கு விளையாட்டு பொருள் வாங்கிய போது ராஜாகண்ணு கைதாகிறார் ..
அந்த பொருள் நடு வீதியில் ...!!
தந்தையோ மீண்டும் வரவில்லை ..!
இருக்கும் போது இன் சொல் பேசாத சமூகம்
இறந்த பின் சுற்றி நின்று 😭😭
வேடிக்கை நிறைந்த உலகம் 🤣😢🌦
ஆமாம் சகோ அந்த விளையாட்டு பொருள் போலீஸ் ஜீப் டயர் ஏறி நொருங்கும் போது என் இதயம் நொருங்கியது
சந்துரு சார் உங்களை பார்த்து உங்கள் காலை தொட்டு வணங்கவேண்டும்
உலகில் வாழும் கடவுள் நீங்கள் தான் ஐயா,! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really you are legand in india Hon' ble justice sir.we people of india salute sir
இவர் போன்ற தன்னலமற்ற மனிதரை இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சூர்யாவின் ஜெய்பீம் க்கு வாழ்த்துக்கள் பல💐💐💐💐💐 மற்றும் பேட்டி கண்ட விதமும் அருமை,👏👏👏👌
ruclips.net/video/oAsPce-_eX0/видео.html Jaibhim👍
அருமை.. தெளிவான விளக்கம்
Sir ungala pola ini oru neethi ulla neethipathi kidaipara nu therila aana unmaile neenga great sir👍ungala ithu varaikum sugam balanoda kaathukonda Jesus ku thanks melum kaapatharkaha thanks God bless you sir and your family 🙏
Excellent iyya you are legend
Great person with simplicity.Bowdown to your great gesture sir
Yes that’s true the sub inspector is the major character.
நீதிபதி சந்துரு அய்யாவும் மனித உருவில் கடவுள் மாதிரி
Kadauval மனித ரூபம்...... ஐயா வணக்கம் உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா...
3 வது சங்கிகள் இருக்காங்க👍👍👍👍👍👍👍
இந்தப்படத்துல இன்ஸ்பெக்டர் கேரக்டரை இந்து வன்னியரா காட்டி இருக்கீங்க. உண்மை சம்பவத்தில் அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் அவர் பெயர் அந்தோணிசாமி. என் வன்னிய சாதியை இப்படி கெட்டதாக சித்தரித்து விட்டு இந்து மதத்துக்கு எதிரான நடந்துக்காதீங்க
@@பாமரன்-ட5ழ பாதிக்கபட்ட மக்களும் ஹிந்து தானா?
Chandu sir is a real super hero
ruclips.net/video/oAsPce-_eX0/видео.html Jaibhim👍
தெய்வம் ஐயா நீங்கள்🙏🙏🙏
அருமை அய்யா வாழ்த்துகள்.