திருமணமாகி 1வருடம் ஆகிறது. குழந்தை வரம் வேண்டி இப்பாடலை கேட்டு வருகின்றேன் . முருகன் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்யுங்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
ஒவ்வொரு பேஷண்டுகளையும் நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும் முருகா எவ்வளவு கஷ்டத்தோட வந்தாலும் சந்தோஷமா இருக்கணும் முருகா எல்லாரும் உன்ன நம்பி தான் இருக்காங்க முருகா நீ எங்களோட கூடவே இருக்கணும் முருகா எந்த நேரத்திலும் எப்பொழுதுமே எங்களோட கூடவே இருந்து நீங்க வழி நடத்தணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா உலக மக்களுக்கு நன்மை உண்டாக்குபா... அப்படியே உன்்அடிமை பக்தியான உன் மகளின்்குறைகளை நீக்கி உன் திருவடியை பணிகின்ற பாக்கியத்தை அருள்வாய் திருத்தணிகை பெருமானே வேலவனே....🎉🎉🎉🎉❤
என்னோட பையனுக்கு மூளை நரம்பு சம்பந்தமான பிரச்னை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் என் மகனுக்கு சரியாக தயவு செய்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்க நண்பர்களே மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அப்பனே, மனம் இரங்கி வா, வந்து என்னுடைய கஷ்கடங்களை உன் வேல் கொண்டு விரட்டு, என் உயிர் மூச்சி உள்ள வரை உன்னை தவிர வேரு யாரிடமும் கை எந்த கூடாது, முருகா முருகா என்று உன்னையே துதிக்க வேண்டும், என் கஷ்டங்களை தீர்ப்பாய் என்று நம்புகிறேன் , என் 2 குழந்தைகளின் முகத்தை பாரு பா....இறங்கி வா அப்பா....தேவர்களை காத்ததுபோல் எங்களையும் காத்துஅருள்வாய், ஓம் சரவண பவ
முருகா நான் உன்னை நம்பி மட்டும்தான் இருக்கிற முருகன் என்னையும் என் குழந்தையும் என் கணவர் எல்லாத்தையும் நல்லபடியா காப்பாத்து வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனுக்கும் மகனே முருகா எனக்கும் மனைவிக்கும் திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகிரது குழந்தை வரம் தாரும் ஐயா ஓம் வெற்றிவேல் முருகா என் அப்பனுக்கு மகனே உன்னை விட்டால் வேறு கதி எனக்கு யாரும் இல்லை கண் திறந்து பாரப்பா குழந்தை வரம் தர மயில் மீது ஏறி ஓடி வருவாய்யப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எட்டு வருடம் காத்திருக்கிறோம் உன்னையே கதி என்று இருக்குன்றேம்மயில் மீது ஓடி வாருமையா எங்களுக்கு ஒரு புத்திர பாக்கியம் தாருமையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
என்னையும் காக்க வேண்டுகிறேன் 25 ந்து வருடங்கள் நான் பட்ட துயரங்கள் நீ அறிவாய் முருகா .. உனைவிட ஒருவன் எனைக்காக்க தரணியில் இல்லை என்றே இருந்தேனே .. முருகா 25 ந்து வருடங்கள் எனை தவிக்க விட்டுட்டேயே... நீ என்னை விட்டாலும் நான் உனை விடலையே... எனக்கு நல்லருள் தாருமய்யா... முருகா
எனக்கும் அப்படித்தான் நானும் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கின்றேன் இருப்பினும் முருகனின் அருள் கிடைக்க 18 வருடமாக நடைபயணம் சென்றுகொண்டுருக்கிறேன் அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும்
நான் உயிரோடு இன்று இருக்கின்றேன் என்றால் என்னப்பன் முருக பெருமானால் தான் என் மனதார உறுதியளிக்கிறேன் என் வாழ்நாளை அய்யனுக்காக அர்ப்பணிக்கிறேன் 🙏 என் உயிரின் உறவே நீ வாழ்க! வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகா! 🙏🙏🙏🙏🙏🙏❤ ❤
முருகன் அருளால் பூரண நலம் அடைவார் நீங்கள் செய்யவேண்டியது தினமும் காலை குளித்துமுடித்து முருகனின் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம் முழு நம்பிக்கையுடன் படிக்கப் படிக்க நோய் மட்டுமல்ல அனைத்து சங்கடங்களும் தீர்ப்பான் என் அப்பன் முருகன்
ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் வடிவேலா போற்றி என் மகனின் திருமணம் தடையின்றி சிறப்பாக நடைபெற அருள் புரிய ஓம் முருகனின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
வெற்றி வேல் முருகா நான் நோய் இன்றி வாழ உன் அருள் எனக்கு வேண்டும். உன் பார்வை என் மேல் பட வேண்டும். முருகா போற்றி! முருகா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
அருணகிரிநாதரின் திருநா நந்தவன மாக மணக்கச்செய்த எம்பெருமானே..சொல்லச் சொல்ல இனிக்கும் உன் திருப்புகழ் த்துதிகள் அனைத்துமே..இன்றும் எமக்கென்றும் தொடரும் அருள் துணையாகிறது..என்னென்று சொல்வது.எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை தான் .ஊக்கமாக பாடல் ஸ்வரங்களை தமிழ்த்தாய் மகிழும் வண்ணம் பாடுகிறார்.அருமையான பதிவு ஜீ ஃநற்பவி அபிராமி சரணம்
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் முருகா .ஓம் முருகா ஓம் முருகா . யாமிருக்க பயமேன் என்ற முருகா உன் அருள் அன்றி வேறு ஏதும் வேண்டேன் சரவணா....
முருகா தமிழ் நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரனும் முருகா எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு கேட்கிறேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
சேகரன் சேலம் வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரணவா போற்றி ஓம் சண்முகா போற்றி. ஓம் முருகனின் வேல் விருத்தம் பாடல் உங்கள் குரலில் தினமும் கேட்கும்போது பக்தியில் என் மனம் மயங்கிவிடுகிறது. என் மகனின் திருமணம் தாமதம் தடங்கள் இல்லாமல் முருகனின் அருளால் மிகவும் சிறப்பாக விரைவில் திருமணம் நடைபெற ஓம் முருகநின் பாதம் போற்றி வணங்குகிறேன். என் மகனுக்கு நல்ல குணம் தெய்வ பக்தி குணமுடைய மணமகள் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் ஓம் முருகா போற்றி.
திருச்செந்துர் முருகன் என்னையும் என் குடும்பத்தையும் நீங்கள் தன் கப்பற்றவும் கந்தன் துணை வேற்றி வேல் முருகனக்குஆரோகரா வீரா வேல்முருகனுக்கு ஆரோகரா வேல் வேல்வெற்றிவேல் கந்தன் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்னுடைய வேலை போயிடுச்சு முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் முருகா அதேபோல நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் என் கஷ்டங்கள் எல்லாம் போகணும் முருகா நீ எங்க கூடவே இருந்து எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா வெற்றிவேல் முருகா
Sendhil nadhan aruludan murugane vandhu pirapan
Kavalai vendaan
Vaalthukkal
🧘🧘🧘
அய்யா சஷ்டி விரதம் இருப்பது நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... அரோகரா...
En appan muruganuku maatham thorum sasti virutham iruntha Venda sollibkurungal kandipaga viraivila nall seithinkittum.vetrivel muruganuku arogora
⁹@@sugumarsuper4918
தீயவர்கள் செய்யும் கொடுமைகளைக் கண்டும் நீ அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் இருப்பதேன் முருகா😢😢😢😢😢😢
கர்ம வினை
he will not punish.. their own karmas will punish them severely in next birth
Om murugan thunai
Ellam nallathukke nanba 🙏🦚
எனக்கு குழந்தை பாக்கியம் தா முருகா சண்முக நாதா போற்றி போற்றி
Segamayai uttru endra dhevara padhigam ketkavum
🙏என் ஆயுள் இருக்கும் வரை
என் முருகனே எனக்கு துணை 🙏 ஓம் முருகா போற்றி 🙏
Om Murugane potri. Engal kuraikalaium kashtangalai pokkuka.Ayyane inda ulagalil anaittu uyirkalilum irukindra velane ippothe ezsikalin thunbangalai pokkuveeraga. Enathu vamsame unathu adimai ayyah.
திருமணமாகி 1வருடம் ஆகிறது. குழந்தை வரம் வேண்டி இப்பாடலை கேட்டு வருகின்றேன் . முருகன் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்யுங்கள்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீர வேல் முருகனுக்கு அரோகரா
🙏🙏
Kandhan murugan ye Ungaluku kulanthayai pirapan 🙏.
இறைவன் அருளால் கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு ஆண் வாரிசு கிடைக்கும்
SOON YOU WILL BLESSED WITH TWO BABIES BALAMURUGAR BABY & SRI LAKSHMI BABY TO YOU
murugan will come
Thank you so much everyone
நான் கடன் சுமையால் நிம்மதி இழந்து வாழ முடியால் தவிக்கிறேன்...... அப்பன் முருகன் அருளால் நான் ஆசி பெற்று மறு வாழ்வு அமைய வேண்டும்....ஓம் சரவணபவ போற்றி🙏
கந்தன் இருக்க கவலை எதற்கு, ஓம் சரவணபவ
Om Saravana bava
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
ஓம் முருகா ......உமது ஆசியால் உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலமுடனும் வளமுடனும் வாளட்டும்
OM MURUGA VETRI VEL MURUGA
Rs❤
N.Panchanathan
@@govindarajan4595 N.Panchanathan
முருகா எப்பிறவியிலும் உன் பக்தனாக படைத்திடு....என்றும் உன் , அடியேன்
14:06
நம் முருகப்பெருமான் அனைவரது குறைகளையும் தீர்த்து வைப்பார்..
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
குழந்தைகள் எல்லாரும் நல்லா இருக்கணும் எனக்கு மனநிம்மதி வேண்டும் 🙏🙏🙏முருகா 🙏🙏🙏
ஒவ்வொரு பேஷண்டுகளையும் நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும் முருகா எவ்வளவு கஷ்டத்தோட வந்தாலும் சந்தோஷமா இருக்கணும் முருகா எல்லாரும் உன்ன நம்பி தான் இருக்காங்க முருகா நீ எங்களோட கூடவே இருக்கணும் முருகா எந்த நேரத்திலும் எப்பொழுதுமே எங்களோட கூடவே இருந்து நீங்க வழி நடத்தணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா உலக மக்களுக்கு நன்மை உண்டாக்குபா...
அப்படியே உன்்அடிமை பக்தியான உன் மகளின்்குறைகளை நீக்கி உன் திருவடியை பணிகின்ற பாக்கியத்தை அருள்வாய் திருத்தணிகை பெருமானே
வேலவனே....🎉🎉🎉🎉❤
ஆறு திருமுகம் இருக்க அருளும் குணமிருக்க கூறுமடியார்கள் குறைதீர்க்கவும் ஒருதிருமுகமும் கொண்டு உதித்த எம் ஐயன் அழைத்ததும் மயிலேறி ஓடஇவரஉவஆன்
என்னோட பையனுக்கு மூளை நரம்பு சம்பந்தமான பிரச்னை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் என் மகனுக்கு சரியாக தயவு செய்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்க நண்பர்களே மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
பூரண குனமடையும் கதிகாம முருகன் துணை இருந்து அருள் புரிவார் ஓம் சரவண பவ
@@venkadeshu நன்றி சகோதரரே🙏🙏🙏🙏🙏🙏
முருகன் அருளால் நல்லபடியாக குணமாகும்
முருகன் அருளால் நல்லபடியாக விரைவில் குணமாகும். கவலை வேண்டாம்
@@santhakumariv9226 thank you sister
முருகா உன்னை நம்பி தான் நான் வாழ்கிறேன்... எனக்கு நல்வழி காட்டு முருகா ... அரோகரா 🙏🙏🙏🙏
அப்பனே, மனம் இரங்கி வா, வந்து என்னுடைய கஷ்கடங்களை உன் வேல் கொண்டு விரட்டு, என் உயிர் மூச்சி உள்ள வரை உன்னை தவிர வேரு யாரிடமும் கை எந்த கூடாது, முருகா முருகா என்று உன்னையே துதிக்க வேண்டும், என் கஷ்டங்களை தீர்ப்பாய் என்று நம்புகிறேன் , என் 2 குழந்தைகளின் முகத்தை பாரு பா....இறங்கி வா அப்பா....தேவர்களை காத்ததுபோல் எங்களையும் காத்துஅருள்வாய், ஓம் சரவண பவ
Arogara
Ohm Saravana bavaya nama ohm
N.Panchanathan
ஓம்சரவணபவ என்கடனைதீர்பதர்க்குவழிசேய்வாய்முருகா
முருகா நான் உன்னை நம்பி மட்டும்தான் இருக்கிற முருகன் என்னையும் என் குழந்தையும் என் கணவர் எல்லாத்தையும் நல்லபடியா காப்பாத்து வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
அனைவருக்கும் கஷ்டம் நிக்கி அருள் தந்து வலமுடன் வாழ அருள் தறுவாய் எங்கள் முப்பாட்டன் கடவுள் திரு முருகா போற்றி போற்றி போற்றி
ஸ்ரீழடடட
கண்டிப்பாக நல்லது நடக்கும் அனைவரும் நலமாக இருப்போம் தாங்கள் உட்பட 🙏
Ppppp
நோய் அற்ற வாழ்வும். குறைவில்லா செல்வமும் பெற்று. பணகுறை மனகுறைகள் நீக்கி அருள் தாரும் எமை காத்தருளும் ஓம் சரவண பவ ஓம் முருகா உமது பொற்பாதம் சரணம் அய்யா 🙏 வெற்றிவேல் முருகனுக்கு வடிவேல் முருகா அரோகரா அரோகரா🙏
Om Murugan thunai
C fv
@@pappathisatha9014and km GB go see l 19:23
ஒம் முருகா சரணம் ஒம் முருகா சரணம் ஒம் முருகா அபயம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகன் என் மகன்,கணவரை காப்பாற்ற அருள் புரிய வேண்டும்,
N.Panchanathan
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனுக்கும் மகனே முருகா எனக்கும் மனைவிக்கும் திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகிரது குழந்தை வரம் தாரும் ஐயா ஓம் வெற்றிவேல் முருகா என் அப்பனுக்கு மகனே உன்னை விட்டால் வேறு கதி எனக்கு யாரும் இல்லை கண் திறந்து பாரப்பா குழந்தை வரம் தர மயில் மீது ஏறி ஓடி வருவாய்யப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எட்டு வருடம் காத்திருக்கிறோம் உன்னையே கதி என்று இருக்குன்றேம்மயில் மீது ஓடி வாருமையா எங்களுக்கு ஒரு புத்திர பாக்கியம் தாருமையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
Murga
அருணகிரிநாதர் சுவாமிகள் எந்த பள்ளிக்கு சென்று படித்தார்.
முருகன் அருளால் திருப்புகழ் பாடினார்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ராமரை கேட்ட அயோக்கிய பயல் எந்த பள்ளியில் படித்தான்
அருமையான பாடல் இந்த பதிவை தந்தமைக்கு நன்றி நன்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் முருகா என் குழந்தைகளையும் என் கணவர் என்னையும் காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏🙏
முருகா! முருகா! முருகா!
What hapen
Muruga என் மகனையும் என் pethiyiyum தீய சக்திகளிடம் இருந்து காக்கவும். அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்க ஆசிர்வாதம் பண்ணவும்.
முருகா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆகனும் சண்முக நாதா
என் முருகன் பாடல் நான்கேட்டது என்பாக்கியம்
என்றும் அன்பு தெய்வம் உம்மையே போற்றி போற்றி
நம்பிக்கையோட மனதார வேண்டுதலை சொல்லிக்கொண்டே இருங்கள். விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள் 💐
Romba nalla erruku muruga potri portri
@@neidhal4325 என்பையனுக்குவிரைவில்திருமனம்நடக்கனும்
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா முருகன் அருள் துணை எனக்கு
ஓம் முருகா போற்றி போற்றி எனது குழந்தைகளின் உடல் நிலை பூரண நலம் பெற வேண்டும். நீயே துணை முருகா ஓம் சரவண பவ
கடவுளே பஞ்ச பூதங்களே என் மகளுக்கு மிக விரைவில் மிக நல்ல கணவனை கண்ணில் காண்பித்து விரைவில் திருமணம் அமைய அருள் புரிய வேண்டும் ஐயனே சரணம் ஐயா சரணம்
நிஜமாக நெஞ்சை உருக்கும் வரிகள் ,குரல்....ஆஹா ..அருமை...கந்தா சரணம்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏நன்றிகள் கோடி... 💐
இதன் யார் என்ற
@@shanthiu5851 💐
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Muruga❤
சொல்ல வார்த்தைகளே இல்லை
என்னையும் காக்க வேண்டுகிறேன் 25 ந்து வருடங்கள் நான் பட்ட துயரங்கள் நீ அறிவாய் முருகா .. உனைவிட ஒருவன் எனைக்காக்க தரணியில் இல்லை என்றே இருந்தேனே .. முருகா 25 ந்து வருடங்கள் எனை தவிக்க விட்டுட்டேயே... நீ என்னை விட்டாலும் நான் உனை விடலையே... எனக்கு நல்லருள் தாருமய்யா... முருகா
எனக்கும் அப்படித்தான் நானும் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கின்றேன்
இருப்பினும் முருகனின் அருள்
கிடைக்க 18 வருடமாக நடைபயணம் சென்றுகொண்டுருக்கிறேன்
அனைவருக்கும் முருகனின் அருள்
கிடைக்கட்டும்
நானும் அப்படி தான்
Nichayam murugan arulvan
கடவுளே குமார் உடல் நிலை சரியாக வேண்டும்.
வேல் விருத்தம் பாடல்
செவிக்கும் மனதுக்கும் இனிமை.
K❤😂😊
ஓம் சரவனபவ கடன் தீா்த்து நல்வழி காட்டு முருகா ஓம் சரவனபவ
நான் உயிரோடு இன்று இருக்கின்றேன் என்றால் என்னப்பன் முருக பெருமானால் தான் என் மனதார உறுதியளிக்கிறேன் என் வாழ்நாளை அய்யனுக்காக அர்ப்பணிக்கிறேன் 🙏
என் உயிரின் உறவே நீ வாழ்க!
வேல் வேல் முருகா!
வெற்றி வேல் முருகா!
🙏🙏🙏🙏🙏🙏❤
❤
அரகரா அரகரா அரகரா அரோகரா...
என் அப்பன் ஏது வேண்டுமோ அவன் கொடுப்பான்.முருகா...
எனக்கும் இது பொருந்தும்.
முருகனாலே நான் உயிரோடு இருக்கிறேன்
அம்மைஅப்பனின் அன்பு மைந்தா.. வெற்றிவேல் முருகா ...வீரவேல் முருகா..சரவணபவனே..அழகு முருகனே.. நல்லநிம்மதியான மனநிலையை கொடுத்து என் மனச்சுமையை போக்குவீர் ஐயா ..🙏🙏🙏 .. அரோகரா அரோகரா அரோகரா......🙏🙏முருகப்பெருமானே போற்றி ஓம்..
Po
Om Muruga saranam samy saranam
கந்தா குமரா முருகா சரவணா ஓம் ஓம் எங்கள்வாழ்க்கையில்எப்போதும்தங்கள்அன்பும் அருளும்வேண்டும்
muruga potty potty
என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் முருகா
முருகன் அருளால் பூரண நலம் அடைவார்
நீங்கள் செய்யவேண்டியது தினமும் காலை குளித்துமுடித்து முருகனின் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம் முழு நம்பிக்கையுடன் படிக்கப் படிக்க நோய் மட்டுமல்ல அனைத்து சங்கடங்களும் தீர்ப்பான் என் அப்பன் முருகன்
Kandha sasti virtual irunthu murugan kitta kelunga, murugan ungal kanavarukku Kai kodupar
ௐ சற்குருவே சரணம், ௐ சற்குருவே சரணம், ௐ சற்குருவே சரணம்.
எல்லாம் வல்ல இறைவன்
உங்களுக்கும்
அருளுவார்
இறை அருளால் பூரண குணமடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
ஆனைமுகன் உடன்பிறப்பு
அழகன் ஆறுமுகனின்
வேல்விருத்தம்கேட்டால்
வினைஅகலுமே
அரோகராஅரோகரா
என் அப்பனே முருகா மும்மாரி மழை பொழியுது அவரவர் வேலை செய்து கொண்டு நோய் நொடி இன்றி நிம்மதியாக வாழ அருள் புரிவாயாக முருகா முருகா
நோய் நீங்கி உடல்நலம் பெற சுவாமி அருணகிரி நாதரின் அருளரசியுடன் திருவருள் புரிவாய் முருகா...
🙏
முருகா என் மகளுக்கு திருமணத்தை நடத்திவை 🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் வடிவேலா போற்றி என் மகனின் திருமணம் தடையின்றி சிறப்பாக நடைபெற அருள் புரிய ஓம் முருகனின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
வீரத்திற்குமுருகன்
வெற்றிக்குகண்ணன்
அருளுக்கு நாராயணன்
அனைத்துக்கும் சிவம்!!!
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா 🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏
Bad
@@shanmugamguru3867 jljjjllljggjjgjjljajjjjaajjjjkjjjjjajjajaajajadaaaaddssdddsdsdddadgddddssdddddddddddggddddsddddddddddddddddgddgdgddddddddddddgddddddgggdddgdddddddddddddddddddddddddddznjjgalhjjjajjjjjjjjjhaglgjjjjjjjafdffddfdfgfdddddddadgddffdgffddfgffgfffffffffdfgffgggdffffffgffddfffffgfafffffaffladfffdffdfdddfffffffffffdffdfffffggfgffffdffffafffffhhffffffafffffffffjgwfws
Eplmuthumuthumuthu
வெற்றி வேல் முருகா
நான் நோய் இன்றி வாழ உன் அருள் எனக்கு வேண்டும்.
உன் பார்வை என் மேல் பட வேண்டும்.
முருகா போற்றி! முருகா போற்றி!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
என் எதிரியாக நினைத்து தப்பான புரிதலுடன் திரிபுவன் திருந்த வேண்டும் அப்பன் முருகா
Mayura bhandham pottu ketkavum
என் மனைவிக்கு ஒரு நல்ல உடல் பினியைநீகி உடல் வலிமை தர வேண்டும்
நல்லதே நடக்கும்
உலகில் உள்ள எல்லா ஜீவனும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் முருகா ஓம் சரவணபவ முருகன் பக்தன்
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
U
0
ஓம் முருகா.இவ் வேல்விருத்தம்
சகல வெற்றிகளையும் தந்து
உய்விக்க அருள்புரிய வேண்டுகிறேன்.
Om. Muruga. Pottry. Vellanku arogra
நான் பெற்ற அனைத்து அவனால் தரப்பட்டது...என் வாழ்வும் நீ....என் உயிரே நீ....ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ.....🙏🙏🙏🙏🙏🙏 போற்றி போற்றி போற்றி போற்றி
முருகா உன்னருளால் எல்லாதொழிளும் வளம் பெற்று மக்களும் நலமுடன்வாழ வேண்டும் ஓம் சரவணபவ
available
Om muruga bortti
அருணகிரிநாதரின் திருநா நந்தவன மாக மணக்கச்செய்த எம்பெருமானே..சொல்லச் சொல்ல இனிக்கும் உன் திருப்புகழ் த்துதிகள் அனைத்துமே..இன்றும் எமக்கென்றும் தொடரும் அருள் துணையாகிறது..என்னென்று சொல்வது.எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை தான் .ஊக்கமாக பாடல் ஸ்வரங்களை தமிழ்த்தாய் மகிழும் வண்ணம் பாடுகிறார்.அருமையான பதிவு ஜீ ஃநற்பவி அபிராமி சரணம்
In by
En Udambil ulla Anaithu
Noygalum Neengi
Iravil Nimmathiyaga
thoonguvatharkku
En Appan Murugapperiman Arilasi vazanga vendum
En Appane Muruga
Saranam Saranam
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் முருகா .ஓம் முருகா ஓம் முருகா . யாமிருக்க பயமேன் என்ற முருகா உன் அருள் அன்றி வேறு ஏதும் வேண்டேன் சரவணா....
В
@@lakshmisankaran2806 நன்று
தக்க
L
P
முருகா தமிழ் நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரனும் முருகா எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு கேட்கிறேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை,உங்கள் குரல் வளம் மிக அருமையாக உள்ளது, முருகப்பெருமான் கண்முன்னே நிற்க வைத்தீர்கள் இந்த வேல்விருத்தம் மூலம், மிக்க நன்றி
தெய்வ பாடகர் வீரமணி ராஜூ. அய்யா அவர்கள். கந்தர்வ குரல் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் அரோகரா அரோகரா.🌺🙏🙏🙏
10)வலாரியல லாகுலமி லாதகல வேகரிய
மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.
To get in to
Mmm
ஓம் முருகா!!!
உன்னை சரணடைந்தேன்!!!ஆண்டவனே!!!!
வீரவேல் வெற்றிவேல் சக்திவேல்!!!
வேல் வேல் வடிவேல்!!!
வேல் வேல்!!!
வடிவேல்!!!
Velum mayulum thunai muruga
🦚முருகா எப்பொழுதும் எந்த நாளும் உன்னை நினைக்கின்றோம் மனம் வேண்டும் முருகா 🙏🌸வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🦚🌸வேலுண்டு வினையில்லை🙏🙏🙏
Eplmuthumuthumuthu
Eplmuthumuthumuthu
Eplmuthu
எனதுவேண்டுகோள்போல்தங்களிடம்ஆண்குழந்தைவரம்கேட்கும்
பெண்பிள்ளைகள்அனைவருக்கும்வரம்அருளவேண்டும்முருகா...
மயிலோனேமுருகா..❤❤❤
என்னை வாழ வைக்கும் தெய்வமே நீதான் பா முருகா❤
சேகரன் சேலம்
வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரணவா போற்றி ஓம் சண்முகா போற்றி. ஓம் முருகனின் வேல் விருத்தம் பாடல் உங்கள் குரலில் தினமும் கேட்கும்போது பக்தியில் என் மனம் மயங்கிவிடுகிறது.
என் மகனின் திருமணம் தாமதம் தடங்கள் இல்லாமல் முருகனின் அருளால் மிகவும் சிறப்பாக விரைவில் திருமணம் நடைபெற ஓம் முருகநின் பாதம் போற்றி வணங்குகிறேன். என் மகனுக்கு நல்ல குணம் தெய்வ பக்தி குணமுடைய மணமகள் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் ஓம் முருகா போற்றி.
Om muruga .. Velundu vinai ilai muruga....enga Ammavuku udal nalam sari aaga vendum endru thangalai prarthikiren..."neeng iruka bayamilai murugaa" ....
ஓம் முருகா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எல்லாம் வல்ல இறைவா முருகப்பெருமானே என் மனக்குறை நீங்க அருள்புரியுங்கள் அய்யா...
எனது சசோதரியின் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா
கந்தா கடம்பா கதிர்வேலா
சரவணபவ போற்றி போற்றி
Segamayai uttru endra dhevara padhigam ulladhu pottu ketkavum
வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உய்வோம்
உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே தண்டாயுதமும்திரிசூலமும்விலத்தாக்கிஉன்னைதின்டாடவெட்டிவிலவிடுவேன் செந்தில்வேலனுக்குகொன்டாயடா அந்தகாவந்துபார்தந்தைக்குமுன்னம் தனிஞானவாளொன்றுசாதித்தருன் கந்தசாமிஎனைத்தேற்றியபின்னர் காளன்வெம்பிவந்திப்பொழுதன்னைலாஞ்சத்தி சிந்தத்துனிப்பன் தனிப்பெரும்கோபத்ரிசூலத்தையே வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ மயில்வாகனத்தில்தெய்வானைதாயார்வள்ளிதாயாருடன்முருகன்பெருமானார் காட்சிஎங்கும்அற்புதம் சேலம்முத்துமலைமுருகனுக்குஅரோகரா🌿🥀🍀🌸☘️🌷🌻🌺🌼🏵🌹🍌🍌🍌🍐🍉🍇🍋🍒🍊🍎🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏
என்விட்டில்எந்தீயாசக்தியைவிரட்டிஅடிக்கவேண்டும் ஓம் முநுகா போற்றி ஓம் நமசிவாய போற்றி
உன்னை அனுதினமும் நினைத்துக்கொண்டே உன் நாமம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நீயே எனக்குத்துணை.உன் பாதமே சரணம் முருகா
என்அப்பன் ஆறுபடை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumyana Oru PADAL arumyana Patiuvu
ஓம் முருகா ஓம் போற்றி போற்றி. அப்பா. உலகத்தில்.உல்ல.அனைத்து. உயிர்களும். எந்த. குரையின்று.வாழனும். முருகா..இலங்கையில்.மக்கள்.படும். கூட்டங்களில். இருந்தது. எல்லாரையும். காபற்று முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
திருச்செந்துர் முருகன் என்னையும் என் குடும்பத்தையும் நீங்கள் தன் கப்பற்றவும் கந்தன் துணை வேற்றி வேல் முருகனக்குஆரோகரா வீரா வேல்முருகனுக்கு ஆரோகரா வேல் வேல்வெற்றிவேல் கந்தன் துணை
என் அண்ணனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுங்க முருகா அப்பா
முருகா சரணம் என் கணவரும் என் குழந்தைகளும் நண்நா இருக்கனும் வெட்றிவெல் முருகனுக்கு அரோகரா
Vale vale vetri vale murùga muruganuku arogara
@@samundeeswaribapulu5894 gm hi cp.
My y.ym
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! உன்னைத் துதிப்போரை காக்கும் இனியமனம் கொண்டவனே! உன்னை நிந்திப்போரை நீயே சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என் ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏
En kudumbam pillai marumakal parankal nankal anaivarum otrumaiyaka erukka arul vandukiran vetrivel muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மை அப்பன் மகனே சரணம்
@@rassathye8703 சுபமஷ்த்து,🙏🙏🙏
ஓம் முருகா போற்றி எந்த கஷ்டம் வந்தாலும் அதை தாங்கும் சக்தி மட்டும் சேர்த்து குடு அப்பனே நா சந்தோசமா வங்கிகுர 🙏🙏🙏🙏
இன்று பட்டியல் வர வேண்டும் முருகா
நன்றி அப்பா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
முருகா முருகா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
விஞ்ஞான காலத்திலும் அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானம் தரும் ஆதிசித்தனாம் சுப்பிரமணியனின் அருளோடு வாழும் உங்களுக்கு நற்பவி கிடைக்கட்டும்!
கடவுளே முருகா என் நோய் முழுமையாக நீங்க அருள் புரிய் வேண்டும்.
முருகா! முருகா! முருகா!
எனக்கு உன் அருள் வேண்டும்.
மன நிம்மதியைக் கொடு முருகா.எங்கள் கஷ்டத்தை தீர்த்து மகிழ்ச்சி கொடு கந்தவேளே.
என் அப்பா பூரண நலம் பெற வேண்டும் முருகா
🙏🙏🙏முருகா உன் கருணை மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
It is a divine song.
Eplmuthumuthumuthumuthumuthu
அனுதினமும் உன்னையே வணங்குபவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் முருகா...🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா வள்ளி தெய்வானை தயோ முருகா அப்பா இணி வரும் காலம் இல்லாம் சுபம்மாக நடக்கட்டும் அப்பா அம்மா 🙏🙏🙏❤❤❤
நாங்க சொந்த வீடு கட்டி அதில் நிம்மதியான வாழ்க்கை வாழ் வாங்கு வாழ வேண்டும்
Uyiiyiyyiy the payment within one 🕐
Ll
N.Panchanathan
6)பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல்
பாடலினொ டாடலின்எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும்
சசிமங்கை அனையர்தாமுந்
தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய
மந்த்ரஉப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங்
குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கைவேலே.
Thank you!
🌷🌸🙏❤️💓🌼🙏🏽🙏🏾🙏🏼🕉️🕉️Om Muruga namah ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🌷🌷🙏❤️❤️💓🌼🙏🏽🙏🏾🙏🏼🌺🕉️🕉️🏵️
மன்னர் மன்னர் சூழ்ந்திருக்கும் மயிலுமான முருகா நீ மண்டலங்கள் நிறைந்திருக்கும் வேலும்மான அரோகரா...
அருள்மிகு ஸ்ரீமுருகப்பெருமானுக்கு அரோகரா. 🙏🙏
ஓம் முருகா மனதுக்கு நிம்மதி கொடு முருகா....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்னுடைய வேலை போயிடுச்சு முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும் முருகா அதேபோல நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் என் கஷ்டங்கள் எல்லாம் போகணும் முருகா நீ எங்க கூடவே இருந்து எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகன் 😭😭😭😭 என் கஷ்ட கலை போக்கி தா ரூவாய் முருகா 😭😭
ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@@sivakumarnarayanan8753
Lp
🌴🙏🌴🌾🌳🌾🌹🌿🍀🌺🌻🔥வேல் வேல் முருகா 💥வெற்றி வேல் முருகா 🔥🌻🌺🍀🌿🌹🌾🌳🌾🌴🙏🌴
எனது மகள் நலம் பெற திருச்செந்தூர் முருகன் அருள் புரியவேண்டும். முருகா சரணம் சரணம்
முருகா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் முருகா அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேலிருக்க பயமேன்
முருகனுக்கு அரோகரா
முருகா சரணம் .
ä ööloom 😍ööpäeviikkkköö
அப்பா முருகா என் மகனின் குடிப்பழக்கம் நீக்கி அவனுக்கு நல்ல வேலை கிடைக்க நல்ல மனைவி அமைய சீக்கிரம் வந்து அவனுக்கு அருள் புரியப்பா
Pillaialukku nalla velai vasadhi vaippu vazhkai kidaikka endru dhevara padhigam ulladhu. Dinamum pottu ketkavum
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி போற்றி போற்றி.
வெற்றி வேல்முருகனுக்கு
அரோஹர
Murugaaa....ketta kanavu ethum vara kudathu..enamel...karuvil erukum en kulanthai un karunaiyil nalapadiyaga anaithu nalangaludan boomiku varatum appa