யூத கிறிஸ்தவர்கள் உருவான வரலாறு┇Moulavi Mujahid Ibnu Razeen┇Tamil Bayan
HTML-код
- Опубликовано: 1 янв 2021
- #tamilbayan #moulavimujahidibnurazeen #tamilnewbayan #mujahidibnurazeenbayan #mujahidibnurazeenofficial #Tamilbayans #mujahidibnurazeenbayan #mujahidibnurazeen #Islamicstatusvideo #mujahidibnurazeennewbayan #mujahidibnurazeenlatest #latesttamilbayan
🔔In the Name of Allah,
/ @al-imantamilmedia8741
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
SUBSCRIBE🔔SUPPORT🔔US
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
This is a best Al - Iman Tamil Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Days)
அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114).
Tamil bayan
Tamil bayans
moulavi mujahid ibnu razeen
moulavi mujahid ibnu razeen bayan
mujahid ibnu razeen bayan
mujahid ibnu razeen
mujahid ibnu razeen new Bayan
mujahid ibnu razeen 2018 Bayan
mujahid ibnu razeen latest
mujahid ibnu razeen official
mujahid ibnu razeen tamil bayan
கட்டாயமாக அனைவரும் பகிருங்கள்.
SUBSCRIBE🔔SUPPORT🔔US
Read Quran 9:29 if Allah wants peace with all other religions, why he commands Muslims to kill all Christians and Jews.
இயேசு தாமே பரலோகத்திற்கு ஒரே வழி என்றார். இயேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி, நீங்கள் முஸ்லிமாக இறந்தால் நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்.
அன்புள்ள சகோதர் நீங்கள் தயவுசெய்து நான் கேட்க்கும் கேள்விக்கு கோபபடாமல் நன்றாக புரிந்து கொண்டு பதில் தரவும்.
பைபிளை எழுதிய 500 ஆண்டுகள் கழித்து தான் குரான் எழுதப்பட்டது
பைபிளை எழுதிய அதே 4 பேர் தான் குறானையும் எழுதியதாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்து பிறந்து மரித்து உயிரோடு விண்ணுலகம் சென்றதும் 500 ஆண்டுகளுக்கு பின்னர் தான் உங்களுடைய அல்லா பிறந்துள்ளார்.
அல்லாஹ்வுக்கு 13 மனைவிகள் இருந்தனர் என்று சொல்கிறார்கள்.
உங்களின் குரானில் 19 வது அத்தியாயம் முழுவதும் அன்னை மரியாளை பற்றியும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பற்றியும் அவர் எப்போது மீண்டும் வருவார் என்றும் உள்ளது.
தயவுசெய்து தப்பாக நினைக்க வேண்டாம் எனக்கு பதில் தரவும்.
மழப்பலான பதிலை தரவேண்டாம் உண்மையான அர்த்தம் உள்ள பதில் தரவும்.
Allah is deceiver, cheater. Deception is a sin. God never sins. Bible says Satan is the deceive. So Allah is satan.
அல்லாஹ்விற்கு உருவம் இல்லையா அண்ணா
சகோதர்ரே எல்லா மத்த்திலும் நல்லவரும் கெட்டவரும் உண்டு நாம் எல்லோரும் நல்லவராக இருக்க முயற்சிப்போம்
எதற்கும் இணை வைக்காமல் ஓர் இறை கொள்கையை மட்டும் நம்புபவர்களே சகோதரர்களும், வெற்றியாளர்களும் சிறந்தவர்களுமாவார்கள்... May Allah Tha'ala guide all the people and shower his mercy upon all of us. Aameen
சரியான இறைகொள்கை இல்லாமல் குணம் மட்டுமிருந்து என்ன பலன்?
@@ummu_aleef6943 Muhammad is not prophet 😂😂😂
@@Kids45626 you Know we Know Muhammed Nabi S.A.W prophet
100% unmay
அற்புதமான பேச்சு சகோ.தூய தமிழில் நீங்கள் பேசுவதும் .கருத்துக்களை பதிவிடுவதும் என்னை கவர்ந்தது.
ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
பெயர் முஜாஹித் இலங்கை
❤
Po
எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகுக்கும் இறைவன் ஒருவரே, மதங்களை மார்க்கங்களை கடந்தவர் இறைவன் அன்பும் கருணையும் தயவுமே இறையின் மூலம்.
ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
எல்லா காரியங்களுக்கும் ஒரு மார்கம் உண்டு, இஸ்லாம் மதம் இல்லை வாழ்க்கைமுறை
உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் நல்ல வங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம் !!!!!
👌👌👌
அக்கிரமம் கூடி இருதயத்தில் அன்பு தணியும்.இதுதான் இன்று நடக்கின்றது.அருமை இறைவனுக்கு இணைவைக்ககூடாது.அருமையானபேச்சுசகோதரா.
அருமை, ஆபிரகாமாகிய-இப்ராபிம்
ஆனால் சின்னச்சின்ன பிழைகள் உள்ளதாக நினைக்கிறேன். இருப்பினும் நாம் சகோதர்ர்களே-ஆமென்.
உங்களுக்கு எப்படி தெரியும்?
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا ۖ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. 5:82
@@muhammadmathaar9806 Muhammad is not prophet 😂😂😂
@@mkkrishan6750dai nee yaruda yella comment laiyum vantu ungalukku epdi teriyum mairu teriyum nu sollitu erukka unku quran, bible, Thorat, Patti enna da teriyum ❤
@@MRWHITH. kelviketta bathil sollu, pongura? Unaku theriyatha? Avalothana nee?
ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
மொத்தத்தில் நான் ஒன்று நினைக்கிறேன் ஒருவன் இந்துவாக இருக்கிறானோ கிறிஸ்தவனாக இருக்கிறானோ முஸ்லிமாக இருக்கிறானா என்று எண்ணுவதை விட கடவுள் என்னை என்ன விதமாக நடக்க சொல்லுகிறாரோ என்ன நினைக்கிறாரோ நாம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுகிறாரோ அதை சொல்லி விடுங்கள் அப்படி இருக்க எல்லா மனிதனும் முயற்சி செய்யட்டும் மதத்தை புகுத்தி மண்டை சுத்தி போவது தான் மிச்சம் ஒவ்வொரு மனிதனும் இவ்வளவு பேசுவதற்கு பதிலாக கடவுள் உன்னை இப்படித்தான் இருக்கச் சொல்கிறார் இதன்படி நட கடவுளை நீயும் கண்டடையலாம் என்று சொல்லிவிடுங்கள் உங்களை மட்டும் தனியாக சொல்லவில்லை இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் எல்லா விரிவுரையாளருக்கும் என் அன்பான வேண்டுகோள் இறைவனை உணர்த்துகிறேன் என்று சொல்லி மக்களுக்கு காட்டுமிராண்டித்தனத்தை யாரும் வளர்க்க வேண்டாம் யாரையும் புண்படுத்துவதற்காக நான் இந்த பதிவை இடவில்லை கடவுளை அடைய என்ன வழி அது மட்டும் தான் நன்றி
Nice 👍👏👏 very good.... It's enough ....to see God😊
🤝👌❤
1)இறைவன் ஒருவன் என்று நம்பவேண்டும் நம் உடலிலும் உலகிலும் அவன் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக
2)ஒவ்வொரு நாளும் 5 வேலை தொழவேண்டும் 3)வருடத்தில் ஒருமாதம் நோன்பு வைக்கனும்,
4) தன் செல்வ கையிருப்பை கணக்குபன்னி 2½% தர்மம் செய்யனும்,
5) உடலில் வலிமையும் வழிசெலவுக்கு வசதியுமிருந்தால் இறையில்லத்தை தரிசிக்க ஒருமுறையேனும்,மக்கா சென்றுவர வேண்டும் உலகில் வாழும்காலம் முழுதும் வேதத்தில் கூறிய ஹலாலான நற்காரியங்களை செய்யனும் ஹராமான மது மாது சூது வட்டி கொலை கொள்ளை மற்று பல தீய காரியங்களை தவிர்த்து வாழவேண்டும். இதுதான் மனித வாழ்வின் மறுமைக்கு வெற்றியின் வழி.
கடவுள் கோட்பாடு எது என்று நீங்கள் படித்து பாருங்கள் சரி என்று கடவுள் உங்கள் மனதில் விதைப்பார்
@@ahamedsithik8632இறைவன் ஒருவரே அவா் மட்டுமே இறுதி தீா்ப்பு செய்ய முடியும் அல்லாவால் முடியாது தள்ளப்பட்டதூதனால் முடியாது முகமதுவால் முடியாது இறைவன் இயேசுகிருஸ்துவால் மட்டுமே
முடியும்
செய்யமுடியும்
Follow any religion but respect every religion's of the world.
உலகமக்களின் பாவம் அனைத்திற்கும் பலியானவர் இயேசுவே அவர் மூலமாகவே இறைவனை அடையமுடியும்
அது எப்படி உங்களுக்கு தெரியும்?
இறைவனை அடைவது எப்படி?
@@mkkrishan6750
🍒 “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மத்தேயு 7:21).
🍒“நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.” (லேவியராகமம் 11:45).
🍒 “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.” (எபிரெயர் 12:14)
@@thelight452 இந்த நிலையை அடைந்தவர் உண்டா?
@@mkkrishan6750 illa brother
மிக அருமையான ஆழமான ஆய்வுடன்கூடிய சொற்பொழிவு. இறைவன் இன்னும் இவருக்கு நல்லருள் புரிவானாக.
யூத,கிறித்துவ,இசுலாம் பற்றிய மிகவும் சிறப்பான விளக்கம்! அன்பர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
யூத மதத்தின் பரம்பரை குருக்களாக கற்பிக்கப்பட்டுள்ள
"ARON " குலத்தினரும்
சமசுகிருத வைதீக
வேத மதத்தின் பரம்பரை குருக்களாகக் கற்பிக்கப்பட்டுள்ள
"ARION " குலத்திரும் ஒரு இனத்தின் சிதறல்களே!!
Ithu puriyala bro kojam thelivaga sollugal...
@@jahabersadik9388 @jahaber sadik யூதர்களில் மொத்தம் 12 கிளை பிரிவுகளாக அல்லாஹ் ஆக்கினான். அதில் அவர்களுடைய கோவில் ( synagogue) பூசாரியாக (அர்ச்சகராக) ஒரு கிளையினர் தான் ஆவார்கள், அந்த பூசாரி கிளையினரின் பெயர் Aron என்று அழைக்கப்படுகின்றனர். அந்த Aron கிளையினர்களில் சிலர் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியா வந்த பார்ப்பனர்கள். அந்த பார்ப்பனர்கள் இந்தியாவில் Arion(ஆரியன்) என்று அழைக்கப்படுகின்றனர்.
@@jahabersadik9388 www.heraldgoa.in/Edit/Opinions/Are-Brahmins-Jews/79561
யூதர்கள் வேறு ஆரியர்கள் வேறு இன்றைக்கு உள்ள குறிப்பாக ஈரான் நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள். ஜெர்மானியர்களும் ஆரியர்களே சுமார் 60 லட்சம் யூதர்கள் ஹிட்லர் என்ற ஆரியனாள் அழிக்கப்பட்டார்கள் காரணம் யூதர்கள் ஆரியர்களை இழிவாக நடத்தினார்கள் இவர்கள் திராவிடர்களை நடத்துவது போல. யோசுவா காலத்தில் ஆரோனின் கோத்திரத்தார் காலேபுடன் சேர்த்து 12 கோத்திரர்களுக்கு நியாயப்பிரமாணத்தை Torha போதிக்க அனுப்பப்பட்டார்கள். இயேசு சாமி காலத்தில் அவர்கள் சதுசேயர்கள் என்ற பெயரில் வாழ்ந்தார்கள். இன்றும் அவர்கள் யூதர்களாக வாழ்கிறார்கள்.. சாமுவேல் தீர்க்கதரிசி அவர்கள் ஆரோனின் கோத்திரத்தார் ஆவார். இன்று உள்ள பைபிள் காலேஜில் நடத்துவது போன்று அன்றைக்கு தீர்க்கதரிசி சாமுவேல் அவர்கள் ஒவ்வொரு கோத்திரத்தாரிடம் சென்று நியாயப்பிரமாணத்தை போதித்தார். நியாயப்பிரமாணம் என்பது முதல் ஐந்து ஆகமங்கள் ஆகும் வெகுகாலம் இவை யூதர்களின் வேதமாக இருந்தது. பிற்காலத்தில் யோசுவாவிலிருந்து மல்கியா வரைக்கும் தீர்க்கதரிசனங்கள் என்று சேர்க்கப்பட்டது. இயேசு கூறும் போது ஞாயபிரமாணங்களையும் தீர்க்கதரிசனங்களயும் நிறைவேற்ற வந்தேன் என்று கூறினார்.
@@shaikdawoodansarijainulabi8065 தவறான கருத்து சொல்றிங்க சகோ
Great speach I have neve since like this clarity of history amazing........I like berry much your speach
தர்மத்தை எவனொருவன் மீறுகின்றானோ அவன் தலை மண்ணில் சாயும் இது உண்மை
💖💓 touching speeches and presentation.
Quran is proven to be false because the testimony of Muhammad is not appealing ,because Muhammad did not witness anything ,evidence, Muhammad did not know, the angel was Gabriel, only waraqqa told him on the whole ,no one have witnessed Allah or Muhammad or Gabriel,and also Muhammad was not a part of God, to believe, the whole story was a fairy tale ,we cannot trust or believe any of it there is no coherence.
ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
அல்ஹம்துலில்லாஹ்..❤️
அல்லாஹ் போதுமானவன்.
மாஷா அல்லாஹ்
Quran is proven to be false because the testimony of Muhammad is not appealing ,because Muhammad did not witness anything ,evidence, Muhammad did not know, the angel was Gabriel, only waraqqa told him on the whole ,no one have witnessed Allah or Muhammad or Gabriel,and also Muhammad was not a part of God, to believe, the whole story was a fairy tale ,we cannot trust or believe any of it there is no coherence.
@@al-imantamilmedia8741 masala va 😂😂😂
@@Kids45626 😡
SubahanAllah Masha Allah very great sir Alhamduillah
ஜேசுவின் வருகை சமீபமே 🙏
Aamaaa but vanthal தேவாலயம் pohe mattar pallikku than varuvar ean enral aver oru muslim
Puriala
மாஷா அல்லாஹ் அருமையான தகவல்
Who accept the Jesus Christ..all they know perfectly is true . And know the history. You will accept the Christ as your lord and escape from the fire of hell 🔥
True brother..
Worship the lord
He is the lord of abraham
He is the lord of ishmael
He is the lord of ishhaq
He is the lord of moses
He is the lord of david
He is the lord of jesus
(Peace be upon all of them)
Worship him submit to him and escape from hell fire
@I AM DIFFERENTYHWH is his Name.. There is no one except YHWH.
YHWH Is compassionate and he is the GOD of Abraham Issac and Jacob(Israel)...
GOD choose people of Israel 🇮🇱 because they were obedient and also to keep his promise made to Abraham... But they were disobedient and were cast away from the love ❤️ of God temporarily... But God did not hate them and cast them away permanently.. He is so loving and caring and compassionate for his people.. So he blessed them abundantly with great knowledge and strength which no other people have. That's why all the people were jealous upon Israel 🇮🇱 and wanted to eradicate them fully.
But GOD is not like Humans showing the hatred and grudge always.. .
He always loved Israel 🇮🇱 He will be with them he fought their battles he was like a father to them as mentioned in Isaiah and deuteronomy..
GOD YHWH Loves ❤️ everyone he showed his love for humans by taking human form in the name of yeshua (JESUS). lived a righteous life, gave life to every one. Forgave everyone never encouraged violence. Gave his life for each and everyone of us.
Jesus said "I and My Father are one" .
Also he says ""he who has seen me has seen my Father""
I don't want to differentiate My YHWH God with ALLAH (PBUH).
YHWH is slow to anger and more compassionate..
But I have read several verses of ALLAH saying Kill all the Jews and the Christian ✝️
Man cannot become God. But GOD can become man. Everything is possible with GOD..
JESUS JESUS JESUS
The name of all above 🥳
Jesus is the name above all names of the universe above the earth , on earth, and below the earth , one ad only God I believe the God Almighty creator of heaven and earth and his only son jesus christ and the Holy spirit. Who is coming from the both. Amen.
Amen.Jehovah shalom give peace to all of us.
Quran is proven to be false because the testimony of Muhammad is not appealing ,because Muhammad did not witness anything ,evidence, Muhammad did not know, the angel was Gabriel, only waraqqa told him on the whole ,no one have witnessed Allah or Muhammad or Gabriel,and also Muhammad was not a part of God, to believe, the whole story was a fairy tale ,we cannot trust or believe any of it there is no coherence.
முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்கும் பிரிவினையை மறந்து ஒன்று சேர வேண்டும். கிறிஸ்தவ முஸ்லிம் ஒற்றுமை உறுதி படவேண்டும். அல்லாஹ் வின் வருகையில் அவரோடு நாம் அனைவரும் சுவர்க்கத்தில் அடைய வேண்டும்🙏
*சகோ பிரிவினை ஏற்பட்டதே இஸ்லாத்தை உருவாக்க யூதர்கள் கிறிஸ்தவர்களின் மார்க்க நம்பிக்கைகளை அவதூறு செய்ததால்தானே‼️*
@@user-mc5jg8kt2c நான் பழைய வரலாறுகளை நினைக்க வில்லை அது தேவையும் இல்லை. முன்னோர்கள் செய்த தவறுகளை இளைய தலைமுறையினர் தொடர வேண்டாம் என்று விரும்புகிறேன் தஜ்ஜால் அல்லது அந்திக்கிறிஸ்து எதுவாயினும் நம்பிக்கை நம் இருவருக்கும் ஒன்றே. சகோதர சிநேகமே இறைவனின் திருவுளம் அதற்கு கீழ்ப்படிவோம் நன்றி சகோ🙏💕
@@joychristinal5926 வாழ்த்துக்கள் பிரதர் 👌👍🤝
எனது மதிப்பிற்குறிய கிறிஸ்தவ சகோதரர்களே இறைவன் ஒருவன் மாத்திரமே அவன் தனித்தவன் அவனுக்கு பிள்ளைகளும் இல்லை புனித தூதர் யஷூஹா இறைவனால் அனுப்பப்பட்ட ஏனைய தூதர்களைப் போன்ற ஒருவரேயல்லாது இறைவனின் மகனில்லை. நாம் வணங்க வேண்டிய தூய இறைவன் ஒருவன் மாத்திரமே.
அது தாய்வழி தொப்புள் கொடி உறவுகளுக்கு தான பொருந்தும் அதாவது பல ஆயிரம் வரலாறு கொண்ட பூர்வகுடி மதங்கள் .. இடையில மாறுன வேற்று இனங்களுக்கு பொருந்துமா என்ன.. இல்ல டவுட்டுலதா கேக்குறேன்
Very nice. You are marvellous, reasonably,intelligeably, logicly you are correct in every respect. Well done my dear brother.
Quran is proven to be false because the testimony of Muhammad is not appealing ,because Muhammad did not witness anything ,evidence, Muhammad did not know, the angel was Gabriel, only waraqqa told him on the whole ,no one have witnessed Allah or Muhammad or Gabriel,and also Muhammad was not a part of God, to believe, the whole story was a fairy tale ,we cannot trust or believe any of it there is no coherence.
Read Quran 9:29 if Allah wants peace with all other religions why he commands Muslims to kill all Christians and Jews.
@@noelpaulraj8576
Where it is written...Jews and ChristIans...
Do you know whom the muslims name "ALLAH" ( Allahoo Akbar meaning God is great, creator, powerful)
Allah is God! There are no two gods... There is One and Only God Allah.
Allah means God in Arabic. Even Arab Christians use word Allah when referring to God...
Yahweh, name for the God of the Israelites,
Christians, however, believe in a triune God: God the father, God the son (Jesus Christ) and the Holy Spirit.
Now coming to Chapter (9) sūrat l-tawbah 29
"Sahih International: - Fight those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth from those who were given the Scripture - [fight] until they give the jizyah willingly while they are humbled."
Prior to this verse being revealed, the Prophet had sent an emissary, Al-Harith ibn Umair Al-Azdi on an errand to carry a letter to the ruler of Busra. On his way, he was intercepted by Sharhabeel ibn Amr Al-Ghassani, the governor of Al-Balqa and a close ally to Caesar, the Byzantine Emperor. Al-Harith was tied and beheaded by Al-Ghassani.
Following this, the Muslims sent an army of 3,000 to Balqa to seek revenge. However, they were badly outnumbered and eventually had to withdraw. This was the battle of Mu’tah.
The Romans then decided to take the battle to Madinah and began to gather a huge army of the Byzantines and pro-Roman Ghassanite tribes to launch a decisive bloody battle against the Muslims
It was at this point that verse 9:29 was revealed, to order the Muslims to prepare for battle. Consequently, the Muslims gathered an army of about 40,000 men and waited for the Romans in Tabuk.
When the Romans heard of the numerical strength of the Muslim army, they changed their mind about attacking the Muslims.
Verse 9:29 is not a general order to fight against Christians. It was a specific order to defend against the Romans.
Verse 9:29 must be read together with other verses of the Quran, such as the following:
Fight in the way of Allah those who fight you but do not transgress. Verily, Allah does not love transgressors. (2:190)
Fight them until there is no more persecution and worship is for Allah. But if they cease, then there is to be no aggression except against the oppressors. (2:193)
If the enemy inclines to peace, then incline to it also and rely upon Allah. Verily, it is He who is the Hearing, the Knowing. (8:61)
So if they remove themselves from you and do not fight you and offer you peace, then Allah has not made for you a cause for fighting against them.
Verse 29 of chapter 9 of the Qur'an is notable as dealing with the imposition of tribute (ǧizya) on non-Muslims who have fallen under Muslim rule (the ahl al-ḏimma). Most Muslim commentators believe this verse was revealed at the time of the expedition to Tabuk.[
The word Islam means peace and submission . Muslims greet each other by saying 'Salaam alaykum' meaning 'peace be with you'. The Bible has a lot to say about peace; it appears 329 times in the Bible, with the highest occurrence of 30 in the book of Isaiah.
Muslims greet each other with these words.
Ideology is one (God), but the approach and the understanding is different.
Because they don't believe on The true god Allah who is goings to reward us The paradise and he'll fire 🔥 according the believe and our deeds. And he is watching at us and hearing us all the time even now and after our death too..Allah is very merciful , very kind ,very patience. There for we are living happily without Allah's punishment.
ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
Subhahanallah . Allahuakbar !
May allah bless you with jannah sir Amen !
God bless this world with peace .
தயவுசெய்து தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து இரு தரப்பிலும் ஆராய்ந்து பாருங்கள் இறைவன் உங்கள் கண்களை திறப்பார்😊
Hindus accept and respect all seers of different religions no hatred Ideas of religions differ according to land and culture but loving others is real worship accepted by God
ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
Exactly
Even these ppl are not belongs to mother culture of Muslim and Christins. They just reverted even true Muslim and Christins never accept them as christian and Muslims.. always the see them as reverted one.. originals are originals always
எனக்கு ஒரு சந்தேகம்
இறைவன் பரிசுத்த மானவன் என்பது எல்லோரும் அறிந்ததே தான் அனுப்பிய எல்லா நபிகளும் மற்றவர்களுக்கு முன் மாதிரி யான வாழ்கை வாழ்ந்த வர்கள் ஆனால் முகம்மது நபி வாழ்கை முறையை அப்படியே ரோல் மாடலாக ஏற்று இப்போது ஒருவன் வாழ்ந்தால் இந்த உலகமே ஏற்று கொள்ளாது இறைவன் எப்படி நபியாக அனுப்பி இருக்க முடியும்
உதாரணம்
என்னில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னை குற்ற படுத்த முடியும் என்று கேட்ட வர் ஈஸா நபி
Intha uolHam apasa sex than earru kollum ma ma manithanaha valthal eantha naaykum pitikkathu
Thats right
Amen🙏 such a beautiful Lord.... Jesus Christ 😘
He is only one true God, that's Jesus
@@fahathfahath8406மாமனிதர்கள் பண்ற வேலையானு கேப்பாங்களே இப்ப எல்லாரும் கேள்வி கேக்குறாங்க
بارك الله فيك... وزودك العلم والتقوى. معلومات لا بد من فهمها ووعيها لكل من يرجو معرفة معنى قول الله تعالى " غير المغضوب عليهم ولا الضالين "
ولكن مع الأسف الشديد " وما يذكر إلا أولو الألباب " والحمد لله على نعمة الإسلام.
آمين.
Yes tr. You are correct...Allah Subhanahu wa'tha'ala gives the guidance only for those who are seeking and working hard to learn what is the true religion. And may Allah Tha'ala guid all man kind Aameen.
Dei nee Arabic karunuka piranthai Tamil la podura vantheri Arabic koodam 😂😂😂
Wah wah kya dhamdaar speeches and presentation.
Read Quran 9:29,if Allah wants peace why he commands Muslims to kill all Christians and Jews
தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
நக்கு.சாத்தான் வழிபாடு நாயே
ஆதியோகி சிவன்தான்.ஆதாம்.ஏவாள்.இதுதான்உண்மை
@@stephenstephen8818 ஆதி சிவனே ஆதி என்ற பெயரை ஆதமிற்கு சூட்டினார்
@@gouthamangouthaman9158 தேவன்தான் அந்த பெயரை வைத்தார்
@@gouthamangouthaman9158 ஆதி சிவன் கு மனைவிகள் பல உண்டே..
அவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்.
சற்று சிந்தித்து பாருங்கள் புரியும்.
Every tongue will confess and every knee will bow to, Jesus Christ is the lord the savior God.
Praise the Lord JESUS
The prophet jesus
@@AMAH3956 Muhammad is not prophet 😂😂😂
அல்லாஹு அக்பர்🤲
தெளிவான விளக்கம்.
ஜஷாக்கல்லாஹ் ஹைர்
Mashallah ❤️ nalla bayan
Jesus said those who believes Him will have eternal life. There is assurance.
Brothers you are great, Insha Allah one day every one comes to know we all are same..
Maasha allah allah allah ungaluku rahmathu saiwaanaaga....aameen
Ameen
Aameen
சிறந்த உரை...!மார்கத்தை சரியாக விளககினீர்கள் நன்றி...!
Power.of.Jesus
Amen 🙏❤️☝️✝️❤️
இஞ்சில் என்று சொன்னால் எல்லா மக்களுக்கும் புரியாது பைபிள் என்று சொல்லுங்கள்
முடியாது.....
உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களுக்கும்,யூதர்களுக்கும் இஞ்சீல் என்றால் விளங்கும்.
@@swissland2423 பைபிள் வேற ingil வேற....சரியா ...... பைபிள் என்பது கலப்பட நூல்.....
@@mmmmmm814
அது சரி
ஆனால் ஈஸா (அலை) அவர்களுக்கு வளங்கப்பட்டது எது என்ற கேள்விக்கு விடை என்ன.?
@@swissland2423 குழந்தைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...போகி 4 per கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ....
Alhamdulillah நல்ல தெளிவான விளக்கம் Brother
கர்த்தராகிய மேசியா இயேசு மட்டுமே உண்மை யான தேவன்
கர்த்தராகிய யேசு எனக்கு சிலை வைக்க சொன்னாரா? பைபிளில் எங்கு இருக்கு எனக்கு சிலை வைங்க என்று..
@@mohamedrizwanasalamrizwan8334 roman catholic is not Christianity it and is followers are idol worshipers not christians in bible idol worship is forbidden
@@samuelisabel361appo yaaru unmai
@@mohamedrizwanasalamrizwan8334
இஸ்லாமியர்கள் சிலை வழிபாட்டுக்காரர்கள்.
ஸஃபா, மர்வா இவ்வசனத்தில் (2 : 125 , 2:158 & 2 : 144) 'ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
மாறாக, ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவில் தவாஃப் செய்வது கட்டாயக் கடமையாகும். (பார்க்க: புகாரீ 1545) ஸஃபா, மர்வாவில் சுற்றுவது கட்டாயம்.
4574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
3385.
தெய்வச் சிலைகள் பெயராலும் உங்கள் தந்தையரின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள்.
ஸஃபா, மர்வாவுக்கு இடையே மனாத் கடவுள் சிலை இருக்குது.
அது பாவம் இல்லை என்று கூறும் வகையில் இவ்வசனத்தில், 'குற்றமில்லை' என்று கூறப்பட்டுள்ளது.
(பார்க்க: புகாரீ 1645, 1790, 4495, 4861)
ஹஜ்ஜின்போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது கட்டாயக் கடமை என்பதில் ஐயமில்லை.
கஅபாவின் மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்படும் கல்லுக்குப் பின்னால் நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். (பார்க்க: புகாரீ 396, 1192, 1600, 1624, 1627, 1646, 1692, 1794)
கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.
பைதுல் ஹராம் என்ற கஅபா...
ஹராம்" என்ற சொல்
தவறான செயல்களான கொள்ளை அடித்தல். கொலை செய்தல், திருடுதல், மற்றவரை துன்புறுத்தல், தீய வழியில் பொருள் சேர்த்தல் போன்றவையும் ஹராமாகும்.
ஹராம் என்று தெரிந்து இஸ்லாமிய சகோதரர்கள் & சகோதரிகள் அந்த விக்கிரக வழிபாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள்.
3407.
" "மஸ்ஜிதுல் ஹராம்"
சாத்தான் முஸ்லிமின் ☪️️ கண்கள், செவிப்புலன் மற்றும் மனதை குருடாக்கி வைத்துள்ளான்.
சாத்தான் புத்தகத்திலிருந்து குறிப்பு.
சூரா : 2 : 7 , 2 : 20 , 6 : 46 , 6 ; 110 , 7 : 179 , 10 : 31 , 15 : 15 , 16 : 108 , 21 : 97 ,45 : 23 ... Etc..
முஸ்லீம்கள் மானத் அல்லது கல்லை வணங்குபவர் அல்லது புதைக்கப்பட்ட உடலை வணங்குபவர்
மேரி, ஜீசஸ் பிள்ளையார் முருகன் & மனாத், காபா எல்லாம் ஒரே கல்லு தான்.
இதுல என்ன ஸ்பெஷல் கல்லு சாதா கல்லு பலிங்கு கல்லு. எல்லாம் விக்கிரகம்தான்.
கேமரா 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்க வில்லை. அப்படி 2000 வருடத்திற்கு முன்பு இருந்திருந்தாலும் நாங்கள் மாம்சத்தில் வந்த இயேசுவை வணங்க மாட்டோம்.
புகைப்படம் எடுத்தாலும் இயேசுவின் படங்களையோ அல்லது அவருடைய சிலையையோ வணங்க மாட்டோம்.
ஏனென்றால் நாம் அவரை மனித உருவத்திலோ அல்லது மாம்சத்திலோ அறியவில்லை.
இயேசு கிறிஸ்து ஆவியிலும் உண்மையிலும் வணங்கப்பட வேண்டிய கடவுள்
யோவான் 4 : 24
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
யாத்திராகமம் 20 : 4 & 5
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5: நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்;...
எசேக்கியேல் Ezekiel 14 : 5 & 5
அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னை விட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 14 : 6
....திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; ... என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
Masha Allah,very thorough explanation.
May Allah bestow you every blessing.
கச்சா எண்ணெய் உலகின் எல்லா இடங்களிலும் உண்டு. அது காலம் காலமாக அங்கே இருக்கிறது. அதை கடவுள் காட்டவில்லை. விஞ்ஞானம் கண்டு பிடித்தது.
அதை கண்டு பிடிப்பதற்க்காகத்தான் ஆறாவது அறிவு தரப் பட்டுள்ளது
@@ThahirSt-mt9ft நல்ல உருட்டு
@@maalmurugasivan7823 உனது மதத்தை விட உருட்டா
Hasbunallahu wa nyamalwakeel
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
ماشاء الله تبارك الله!!!
What a nice explanation....and it's very clear .. May Allah make people understand the right from wrong and help them to realise their mistakes and do repentance before their death as to gain Allah's pleasures and the great gift the paradise... and guide disbelievers to words light and right path by learning the meaning of Al-Quran which has been sent to all of us as a guidance from the God Allah......as most scholars converted...Aameen
Masha Allah
சகோதரா.நாங்கள்.சொல்லும்.பிதா.நீங்கள்.சொல்லும் .அல்லாஹ்..எங்கள்.. வேத புத்தகம் பழைய. ஏற்பாடு...உங்களுடைய.குரான்..இதுதான்.100.unmy..ஏசு .என்கின்ற..ஒரு.பர்சுதவான்.. நீங்கள்..சொல்லும்.ஈஸா.நபி. புரோ.என்றைக்குமே. கிருஸ்தவ ம்.உலகில்.முதல். இடம் பெறும்.இருந்தாலும். இஸ்லாமும்.கிறிஸ்துவும்.. மனிதர்களால் வேறுபட்டவை..இறைவன். ஒருவனேஉங்களுடைய.... .விளக்கம் அருமையாக.இருந்தது... God. bless you
இயற்கை மட்டும்தான் நம் மெய்யான கடவுள் என்று இதுவரையில் எந்த போதகரும் கூறவில்லை
No, only God created the Nature
@@joshua4643 மனிதனோடு மனிதனாக வாழ்ந்து அவர்கள் தான் இன்றைய கடவுள் அனைத்து உயிர்களையும் தந்த இயற்கையே மெய்யான கடவுள் உணராவிட்ட விடுங்கள்
@@gillyrameshramesh126 Sun is the one and Only God. All planets formed from sun
@@logarajans7996😂😂
சகோதரே
உங்கள் கானொளியை கண்டேன். நிறைய சந்தேகங்கள் உண்டு. எப்படி உங்களிடம் கேட்பது.
👍
Enna santekam sagotare yennidam kelungal yennal mudinta varaikooru kirean
ماشاء الله
Allahuduillah allahvin magemamaye
அருமையான தகவல்கள்! அல்லாஹ்வு தாலா உங்களை ஆசிர்வதிக்கட்டும். அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தைக் காக்க மீண்டும் மீண்டும் அவதரிப்பேன் என்று சொன்ன இறைவாக்கைத் தாங்கள் ஏற்பதில்லை. அதில் நம்பிக்கையுமில்லை. அதை விடுங்கள். இமாம் மிஹ்டி மீண்டும் வருவார் என்றாரே. அதையாவது நம்புகிறீரா? இன்று அதர்மம் தலைவிரித்தாடவில்லையா? இந்துக்களும் கிறித்தவர்களும் இசுலாமியர்களும் அவரவர் சமயம் இறைவனுடையது என்பது தவறல்ல, ஆனால், அவரவர் சமயமே உண்மையானது, இறுதியானது என்கிறார்களே. இமாம் மிஹ்டி மீண்டும் தோன்றி, இன்றைய உலகிற்கான இறைவசனங்களை இறக்கி அருளி 180 ஆண்டு ஆகிவிட்டது. அறிந்தோர் அறிவாராக!
JESUS IS COMING SOON , BE READY !
Amen 🙏
Yes confirm when you will see the fact who is Real GOD
Varuvaru than but ungalukku enemy ah varuvaru
Avar varuvathu nabiyaha muslimsku
மோசே, இயேசு, நபி
All are messengers of God
@@kasimreports Jesus is coming soon 🙏
@@aarirose6072 இறுதி நாளின் அடையாளமாக அவர் வருகையை அறிவித்துள்ளார்கள் நபியவர்கள்.ஆகவே நாங்களும் உண்மைப்படுத்துகிறோம்
1 ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.
ஆதியாகமம் 16:1
2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
ஆதியாகமம் 16:2
3 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
ஆதியாகமம் 16:3
4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.
ஆதியாகமம் 16:4
5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்பாராக என்றாள்.
ஆதியாகமம் 16:5
6 அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.
ஆதியாகமம் 16:6
7 கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
ஆதியாகமம் 16:7
8 சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
ஆதியாகமம் 16:8
9 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
ஆதியாகமம் 16:9
10 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
ஆதியாகமம் 16:10
11 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
ஆதியாகமம் 16:11
12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
ஆதியாகமம் 16:12
13 அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
ஆதியாகமம் 16:13
14 ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
ஆதியாகமம் 16:14
15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 16:15
16 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.
ஆதியாகமம் 16:16
கடவுள் தன் அன்பை வெளிப்படுத்த தன் சொந்த மகனை பலியாக தந்தார்
அப்படி என்றால் உங்க கடவுள் ரொம்ப இயலாதவரா😂😂
ஆனா இது கடவுளுக்கும் தெரியாது மகனுக்கும் தெரியாது அதுதான் பெரிய வேடிக்கை
இறைவனுக்கு பிள்ளை இல்லை
இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 4:1, 3:67
வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82
இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) 33:40
இறை வேத விளக்கம் ஹதீஸ் 33:21
படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53
படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82
இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
இறைவனால் இஸ்லாம் 3:19
மனிதர்களால் மதங்கள் 3:85
உருவ சிலை மத துவக்கம் 7:59-61
யூத கிறிஸ்தவ மத துவக்கம் 3:52-56
ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4
கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிகள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100
____
"இறைவன் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? 2:170. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா, இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் 4:82.
--------
அல்லாஹ் நன்கறிந்தவன் 6:17-18
முஹம்மத் (ஸல்) சிறந்த முன்மாதிரி 33:21
நபித்தோழர்கள் முதல்இன்றுவரை அறிஞர்கள் உரைகளை மதிப்பதுடன் B:3:48:820
வீடுகளில் குர்ஆன் பிறகு ஹதீஸ் உடன் முரண்படாதவைகளை ஏற்றல் 4:59
எவ் இயக்கத்தினரதும் பிரிவினை ஏற்படுத்தாத நல்லசேவைகளை ஏற்பதுடன் 39:17-18
அவைகளில் பிரிவினை ஏற்படுத்தும் சேவைகளை மட்டும் புறக்கணித்தல் 6:159
மார்க்க அழைப்பு பிரச்சாரம் செய்வதுடன் 103:1-3
உயிர் தியாகத்திற்கு தயாராக இருத்தல் 9:24
மக்கள் சகோதரர்களாய் ஒற்றுமையாக இருப்பதுடன் 3:103
எப்பவும் அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டல் 1:5-7
நேர்வழி காட்டுதல் அல்லாஹ்விடம் உள்ளதுடன் 16:9
சொர்க்கம்செல்வோர் அல்லாஹ்மட்டும் அறிந்த ரகசியமக்கள் 4:69
____
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் 4:59. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் 6:159.
BB ni.t0@@rifayanaza4518. 8. ..... .. Ni
வ அலைக்கும் ஸலாம் வ வப எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
கிறிஸ்துவ சோஸ்திரம்
Nice speech alhamthulillah
இந்த உரையை நிகழ்த்திய நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் உருது மொழியில்சொல்லியதை தமிழில் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் தெரியாத நாங்களும் தெரிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன் நீங்கள் உருது மொழியில் மட்டுமே பேசுவேன் என்றால் உங்களது கருத்துக்கள் அனைத்து மக்களிடம் போய் சேர்வது கடினம் என்று நான் நினைக்கிறேன்
நண்பரே அது உருது இல்லை. அரபி. அதற்கான விளக்கம் அப்போதே தமிழில் கூறியும் விடுகிறார் ..
Super sir I am Hindu
Jesus loves you unmaiyana pari suththam athu enru konjam solla mudiyuma kadayul pari suththarai erukkirar nammaiyum pari siththamai vazha vendum entru solli erukirar brother nenga solla mudiyuma pari suththam athu enru
Aameen yarab
நெறைய கேள்வி இப் பயான் நிறைவு தந்தது
ஏக தேவன் YAWH
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️💖❤️ only.
Super
Very good voice Masha Allah
மிக அருமையாக சொல்லி புரிய வைத்தீர்கள் நியாமான முறையில் எடுத்துரைத்தார்கள்
Sound illaye.. can't hear
Amen Amen Amen 🙏💐💐💐
Power.Power.of..Jesus
நாங்கள் யெகோவாவையும் அவர் மகன் இயேசு கிறிஸ்த்துவையும் நம்புகிறோம் யோவான் 14:1
MashaAllah
3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:3
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
யாத்திராகமம் 20:4
5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:5
6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
யாத்திராகமம் 20:6
7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
யாத்திராகமம் 20:7
13 கொலை செய்யாதிருப்பாயாக.
யாத்திராகமம் 20:13
ஒரு தேவன் என்பதுbible சொல்லும் வார்த்தை.
இயேசுவே மெய்யான தேவன் 🙏
ஆமேன் யால்லாஆ அல்லோலுயா
ஏசுவே மெய்யான தூதர்,அல்லாஹ்வே கடவுள்
Avar only messanger pls read your bible
@@chandhinirahim7329 போடா லூசு
@@Rizanviews உங்க குரான் fraud
@@Rizanviews அல்லாஹ் lucifer
தெளிவானவிலக்கம்👍👍🤲🤲🤲
Great imam pl do more vidios it is useful
Masha allah,,விளக்கமான பயான்
Jesus christ is Lord... Every knee will bow before HIM and every eye will see HIM
Porama thane
@@sirajulmuneer8457 ella bro unmma 😊🙏
@@christtheking555 I love Jesus but he is not a god he is god massager
ruclips.net/video/G0fzNDVCpos/видео.html
Bro video parnga
Great speech
Krithavarhalukku oru vaalaium aggada maarkkaththulla 😊 ella pandikkoottam❤
இயேசு கிறிஸ்து ஒருவரை தவிர .. அல்லாவை அறிந்தவர் யாருமில்லை... அவர் கடவுளின் சாயலாகவே.. இந்த உலகில் வாழ்ந்தார்.... தந்தையை போலவே (குணங்களும்.தன்னமையும்) அவர் இருப்பதால் இயேசுவை நாங்கள் இறைமகன் என்கிறோம்.. இறைவனுக்கு மனைவி இல்லையே பிறகு எப்படி ..மகன் ? என்று கேட்பது உங்கள் அறியாமையே.. கடவுளால் கூடாத காரியம் ஒன்றுமில்லை - இது இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தை . இந்த வார்த்தையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் ... இறைவன் உங்கள் கண்களை திறப்பாராக ❤️ jesus Loves you 💐
Bro God is Allah win adeemai enru sollungal othhukolgiroam
@@soudorrahman4455 நான் இயேசுவை ஏற்றுக் கொண்டதால் அல்லாவின் மகனாக ஆகிவிட்டேன்... அதனால் நான் இறைவனின் அடிமை அல்ல .. இறைவனின் உரிமை மகன் 💐
அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்.
யோவான் நற்செய்தி 1:12
Mudiyathu ma magan nu sonnal god ku manaivi magan nu sonnal manusanukkum kadaulkkum vithyasam irukkhathu no ma
@@soudorrahman4455 மனைவி இல்லாமல் பிள்ளை உருவாக்க முடியாதவன் எப்படி அல்லாஹ் ⁉️
இறைவன் குமாரன் தன்மையில் செயல்படுகிறவர் என்று புரிந்து கொள்ள வேண்டும்..
குமாரன் தன்மையில் செயல்படவில்லை என்றால் இரட்சகன் இல்லை 😆
@@user-mc5jg8kt2c athai ta nanum kekkuren pondaty pulla ellon ethukku kadaullukku
ஆபிரகாமின் சந்ததிகள் 3 1 சாராள் ,2 ஆகார், 3 கேத்தூராள் . சாராள் சந்ததி இஸ்ரவேலர்கள், ஆகார் சந்ததி இஸ்மவேலர்கள் கேத்தூராள் சந்ததி புறஜாதியினர்கள். பரிசுத்த வேதாகமம். சற்று இதையும் புரட்டி பார்த்து தெரிந்து பதிவிட்டால் இன்னும் நடைமுறை உண்மை தெளிவுபடும். நன்றி சகோதரா.
கடவுள் எல்லோரிடம் அன்பாக இருக்க சொல்லியிருக்கிறார் ஏழைகளுக்கு உதவ சொல்லி இருக்கிறார் பிறருடைய பசியை பார்க்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் இதையெல்லாம் விட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இன்னும் இருக்கிறோம் ஓகே ரெடி என்றால் துப்பாக்கி எடுத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ள ரெடியாக இருப்பது மட்டும் தெளிவாக புரிகிறது உங்களுக்காக நான் ரத்தம் சிந்தி உள்ளேன் நான் சிந்திய ரத்தமே கடைசி ரத்தமாக இருக்கட்டும் என்று கடவுள் என் காதில் அடிக்கடி கூறுவது போல உள்ளது ஏனோ மனிதன் மனம் மாற மறுக்கிறான் மதத்தை தூக்கி பிடித்துக் கொண்டு எப்பொழுதும் ஒரு போர் பதட்டத்துடன் உடனே இருக்கிறது இன்னும் வெட்கமாக இருக்கிறது ரத்தத்தை விரும்பவில்லை சமாதானத்தையே விரும்புகிறார் அன்பையே விரும்புகிறார் கடவுளை இன்னும் யாரும் புரிந்து கொள்ளவில்லை புரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கும் 😇😇😇
Don't wory Jesus will come& judge every one🙏🥰
அல்லாஹு அக்பர்
34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்: தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
யோவான் 3:34
35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
யோவான் 3:35
36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
யோவான் 3:36
இயேசு கிருஸ்து மூலம்..
தான் பிதாவிடம் போக முடியும்...
ஏன் முஸ்லீம்... இயேசுவை...
அனுமதிக்க.. வில்லை..
சவுதி.. ஏன் இயேசு ஆலயங்கள் கட்ட பட வில்லை?
22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17:22
Yes ஆமா இயேசு இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை அவருடைய இரட்சிப்பு இல்லாமல் மனிதர் யாருமே பிதாவிடத்தில் செல்ல முடியாது அவர்தான் பூமிக்கும் வானத்துக்கும் சகல அதிகாரம் பிதாவானவர் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளார் நியாயம் தீர்க்கும் பொழுது இயேசு தான் வருவார் பிதாவை இதுவரை யாரும் கண்டதில்லை ஆனால் இயேசுவை பழவேற்கண்டு உள்ளார் இயேசுவை கண்டடைகிறவன் பிதாவே காண்கிறான் இருவரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள் ❤️ நான் இயேசுவை கண்டேன் அவர் சத்தத்தை கேட்டேன் அவர் என்ன முன்னாடி பேசினார் அவரை பார்தேன் 😍பிதாவே காண்பது போல் 😘
@@jesusprabha38
இயேசுவை ஏற்றுகொள்ளும் பிள்ளைகளுக்கு பிதாவின்....
வல்லமை புறப்படும்..
இயேசுவை காட்டிலும் பிதா.... பெரியவர்.. அதான் இயேசு கிருஸ்து சொல்லிருக்கார்...
இயேசு கிருஸ்து ரெண்டாம் வருகை...
பிதாவுக்கு மட்டும் தெரியும்
தேவ குமாரன் அறியார் 👍
Masha alh 30 nimidangalil mulumayana vilaķkam, adainthen❤
இந்து மத வேதங்கள் நான்கு (04) அவை
1. ரிக் வேவதம்.
2. யசுர் வேவதம்
3. சாம வேவதம்
4. அதர்வண வேவதம்
*யாரை பற்றி பேசுகிறது ?*
*நாம் இப்போது வணங்குகிற எந்த ஒரு தெய்வத்தின் பெயராே,*
*அவதாரங்களாே இந்து வேதங்களில் காணப்பட இல்லையே!!*
நாம் அறியாத எம்மதத்தின் இல உண்மைகள். முடிவுவரை வாசியுங்கள்.
1)யோகசுத்தர 1:27 *வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)*
2)ஈசாஉபணிசம்
*கடவுளுக்கு உருவமில்லை அவர் நாமம் பரிசுத்தம்*
3)யசுர்33,32:2
*சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது*
4)பவிசியாபூரணம்19:23
*கன்னியின் வயிற்றில் இம்மானுவேல்*
5)அதர்வண13:3,4
*குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா*
6)ரிக் 335:1
*மாட்டு தொழுவத்தில் பிறப்பார்*
7)பவிசியாமகாபிரமாணம்3:34
*கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா*
8)ரிக்வேதம்10:135
*பாவத்தை போக்குவார்*
9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
*உலகத்தின் பாவம் போக்குவார்*
10) பவிசியா பூராணம்
*இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு*
11)ரிக் 10
*தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது*
12)சாமவேதம் 2ம் பகுதி தண்டிய பிரமாணம்
*தெய்வம் பலியாக வேண்டும்*
13)மாகபிரமாணம் 4:15
*படைத்த தெய்வம் பலியாக வேண்டும்*
14)ரிக் 10:21
*இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை*
15)ரிக்10
*பிராஜாபதி மரிக்கவேண்டும்*
16)ரிக்10:90, 7:15 *முள்முடி சூட்டப்பட வேண்டும்*
17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38
*ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்*
18)இத்ராயாபிரமாணம்2:6
*அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை*
19)யசுர் 31
*கசப்பான நீரைகொடுப்பார்கள்*
20)இத்ராயாபிரமாணம்
*ஆடையை பங்கு போடுவார்*
மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்
*ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா 2:7)
*ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
(ஏசாயா 7:14, மத்1:18,19,23 )
*ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
(யோ 3:16 )
*ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
(மத் 1:8 )
*ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
லூக்கா. 2:21)
*ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)
*ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
(ஏசா 53:5, சங் 22:16 )
*ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
(1பேதுரு 2:24 )
*ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(யோ 1:28 )
*ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.
*ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.
*ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.
*ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.
*ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.
*ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ*
திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.
*எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசுவாகிய ஆலயத்தில் வாழுகின்ற கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.* (அப் 17: 23 )
*ஆலயம் தொழுவது சாலமும் நன்று*
இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு *கிறிஸ்து* மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?
Amen
ஆமென் அல்லேலூயா
super thank u
Mani
Superrrrrrrrr all glory to one and only our almighty God JESUS CHRIST Amen......❤️
Allahu Akbar❤
கரும்பொருள் - - - ஃ
Couldn't understand
Very Good Speech...
Alhamdulillah
Muslim history solla mudiuma abiragam thodangi ellam sollunga bro
Islamic history starts from Adham Peace be upon him
Bro call me 9047012351
Better Adan (PBUH) to Muhammad (PBUH)
அனைத்து மதத்திற்கும் பரம்பொருள் ஒருவர் தான் அவர்தான் அனைத்து இறைத்தூதர்களின் அனுப்பினார் ஏசுநாதர் புத்தர் மகாவீரர் நபிகள் நாயகம் காம்பிஷியஸ் குருநாத் க் ஆதிசங்கரர் ராமானுஜர் மருத்துவச்சாரியார் சுவாமி விவேகானந்தர் அக்பர் அக்பர் தொற்றுவித்த மதம் தீன் இலாகி அதனால் நம் அனைவரும் ஒற்றுமையுடன் அனைத்து கொள்கைகள் பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ்வோம் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே ஓம் நமசிவாய
Ameen
ungal ethivaippu thelivaanathu. Alhamthulillaah Allah melum barakth seivanahe.
Aameen
Bhai your speech Arumai. But we are blood brothers. Naam ottumayaha eruppome. God bless all muslims and Christians
உங்களுக்கு எப்படி தெரியும்?
@@mkkrishan6750 i beleive prophet ESA (yesu). And he return back to this world is truth Qur'an saying this...
Im accepting he is our brothers
@@user-qb2wj5rw8l varuvar varuvar endru evalokalama solluringa?
@@mkkrishan6750neenga death akura varikkum solluvom bro
Ameen
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
و عليكم والسلام ورحمة الله و بركاته
Nice explanation 👌