இஸ்லாம் மேற்கத்திய நாகரீகத்தை வீழ்த்துகிறதா? யூத வெறுப்பைப் பரப்புகிறதா? • கலவை வெங்கட்
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- PEW ஆராய்ச்சியின் படி, ஐரோப்பாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை வெடிப்பு எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தை அளிக்கிறது. எதிர்காலத்தில் எந்த இடப்பெயர்வும் இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் ஒரு பங்காக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பற்றி என்ன? சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம்கள் 40% க்கும் அதிகமாக வளர்ந்தாலும், பெரும்பான்மையினர் 8% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளதால் இது பெரிய ஆபத்தில் இருக்கிறதா?
References:
1. Muslim population graphic in this Pew Research 2017 survey of Europe. Even back then it was an alarming 5% which in the last 8 years should have increased by 50-75%. www.pewresearc...
2. x.com/nosmh_x/...
நன்றி.உங்களால் மட்டுமே இஸ்லாம் என்றால் என்ன என்று மக்களை தேட வைக்கிறீர்கள் நன்றி.அதன் மூலமாக இஸ்லாம் வளர்ச்சி அடையும்.
135. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:135
பயப்பட வேண்டாம். யாரும் யாரையும் மாற்ற முடியாது. இறைவன் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் .
அதென்ன நாடியவர் அவர் இஷ்டப்படி செய்வாரா இதென்ன கடவுளா இல்லை கட்சி தலைவரா
நல்லதைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.
திருக்குர்ஆன் 23:96
33. ஏகனாகிய அந்த அகிலத்தின் இறைவனை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
திருக்குர்ஆன் 41:33
நீங்க இஸ்லாத்தைப் பற்றி தப்பா நீ எல்லாத்தையும் சொல்லணும்னு நினைக்கிறீங்க ஆனா இதுதான் எங்களுக்கு வெற்றி
@@AbdullaAbdulla-w9w
இஸ்லாமிய மதத்தை விட்டு பலர் வெளியேறி கொண்டு இருக்கிறார்கள். இது இஸ்லாமிய மதத்திற்கு எதிராக Ex-Muslim-களின் தீவிர பிரச்சாரத்தின் வெற்றி.
13. மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
திருக்குர்ஆன் 49:13
சும்மா அவர் உலருகிறார்கள் .. ......உலகம் முன்னேறும் பொது மக்கள் சிந்திப்பார்கள் ...அதன்படி நடக்க முயற்சி பண்ணுவார்கள் ...இஸ்லாம் காலத்தால் அளிக்க முடியாத அல்லாஹ்வின் சொத்து ......அல்ஹம்துளில்லாஹ்.......
✍️💐✅🌍🌠🌌⬆️🌌🌠🌍💐🤚✋💐✔️@@ilyassana-j7c
Are saitanki bacha.
அது என்ன நாம் என்ற வார்த்தை ஏக இறைவன் ஒருவன் என்றால் நான் அல்லவா பயன் படுத்தி இருக்க வேண்டும்.அதே சமயம் நாம் என்ற வார்த்தை ஒருவருக்கு மேற்பட்ட வர்களை குறிக்கும் என்று கருதுகிறேன்
@@krishnankrishnan1250 🌍🌠🌌⬆️🌌🌠🌍🛏️⬆️
உண்மையை ஒழிக்கவோமறைக்கவோமுடியாதப்பா
உயர்ந்தவன்தாழ்தவன் என்றசாதிகொடுமையை ஒழிங்கப்பா
@@nasarahmedsiraji8731
உங்கள் இஸ்லாமிய மதத்தில் ஏற்றத்தாழ்வுகளோ பிரிவுகளோ இல்லையா?🤔
Labbai, Ansari, Dudekhela, Khoja Marikkayar, Sheikh போன்ற இஸ்லாமிய பிரிவுகள் Backward class Community list-ல் உள்ளது? அப்படி என்றால் Forward Class Islamic Community list எது?
நீங்க முதல்ல தாடி வளர்த்து கொல்வதையும் ஜிகாத் அணிந்து கொள்வதையும் தொப்பி அணிந்து கொள்வதையும் மொதல்ல நிறுத்துங்கடா ? எங்க கடவுள் கூட தான் சொல்றாரு அளவோடு பெற்று வளமோடு வாழ்கனு பன்னி குட்டி போடுற மாதிரி 10 பாத்துக்குங்க
@@rudolfdiezel1614அருமை
இடம் இட்டு பதிவு செய்தால் படிக்க எழித இருக்கும் நண்பா
@@rudolfdiezel1614 Syed, Quraishi
1400 ஆண்டுகளாக விமர்சனத்துளக்கும்
ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே
ஆனால் அதன் வளர்ச்சியை
எவராலும் தடுக்க முடய வில்லை
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள்.
"நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 74:42,43,44
தாயோழி
நீங்கள் ஒரு சார்பாக இஸ்லாம் வெறுப்பை தான் பேசுகிறேர்கள்
பேசட்டும். இவர்களால். பலருக்கு நேர்வழி கிடைக்கக்கூடும்..
பலர் இவர்கள் சொல்வதில் உண்மை இருக்க என குர்ஆனை படிக்கக்கூடும் பிறகு நேர்வழி காட்டுவது அல்லாஹ் பார்த்துக்கொள்வான்..இன்ஷாஅல்லா ஹ்..
உலகம் முழுதும் இஸ்லாம் அசுர வேகத்தில் பரவுகிறது என்பது தெரிய வருகிறது
104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104
@@cdhiipalavuddin6986 ❌🍾🍸🍾💃🕺🍸🍾❌
என் அன்பு சகோதரே குர்ஆன் திவரவாத்தை போதிக்கிறத இறைதுதர் வாழ்க்கையில் நேர்மையாகத்தான் இருக்கிறது
இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் இறைவன் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள் அண்ணன் தம்பிகளாக இருக்கின்ற மக்களே பிரிவினை ஏற்படுத்தாதீர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்
இதுவும் வடக்கன் ஒட்டு அரசியல், போன தேர்தல் லேயே எடு பட வில்லையே 😢...😂 உண்மையை மறைக்க முடியாது...
I'm chemical engineer and work in Qatar for 27 years. I used to listen adhan (call for prayer) which was very beautiful voice while I
Listening to it, I felt my anxiety decrease and my mind calmed down.
After that, when I read the history of Islam, the history of Prophet Muhammad and his teachings one by one, I had to ask myself many questions.
After that I and my wife and children all decided to follow the religion of Islam and I was Venkatraman and now I have become Ansari Wahab and I am living peacefully with my family.
Alhamthulillah ❤❤❤
They're many like you, go in a way most people goes.
Sheepish mindset.
It is not about sounding beautiful.
Matter is contents and meaning and implications.
1st Azan is not call for prayer.
It is gathering to pledge unconditional loyalty to M0hammed.
You will be a servant to him.
Book :: Understanding Islam through Hadith
Read this book.
🤦♀️
Very sorry for you !
இப்படி எதையாவது சொல்ல வேண்டாம்.நீங்கள் வேலை செய்யும் ஊர் மக்கள் முழுவதும் இஸ்லாத்தை பின் பற்றுகிறார்கள் அதனால் தாங்களும் பின்பற்றுகிரிகள்..
அப்புறம் கந்த சஷ்டி கவசம் தெரியுமா உனக்கு ஒரே ஒரு முறை உன் வாயால் முழுவதும் பாடி பாரு சார்...
சரி மார்கத்தை கடந்த சிந்தனை உண்டா அதில்?
Your way of expressing and broadcasting is totally absurd. The hatred will never pay any good for you. The more you hate the more Islam will spread.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 4:36
அப்படியென்றால் பக்கத்து வீட்டில் எலும்புகளை வீசாமல் இருங்கள் முதலில்.
@@cdhiipalavuddin6986 🌺💐✍️✅🌺💐
@@sivagamisekar1889 ❌🍾🍸🍸🍾💃🕺🍸🍾❌
@@sivagamisekar1889
என்ன செய்வது...? உங்களைப் போன்ற கவ்விப் பிடித்து வாலாட்டுபவர்கள் பக்கத்தில் இருந்தால் பாவம் இல்லையா அவர்கள்...? அவர்களும் உண்ண வேண்டுமே...?!! ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை... அது தான் கவலையாக உள்ளது ?
@@PuriTy432 நன்றாக உண்ணுங்கள் பாவத்தை சம்பாதித்து க்கொள்ளுங்கள் ஆனால் எலும்புகளை உங்கள் வீட்டுக் குள்ளெயெப் போட்டுக் கொண்டு அழகு பார்க்க வேண்டும். வந்து விட்டாய் தவறுக்கு வக்காலத்து வாங்குவதற்க்கு
ஒவ்வொரு இந்து மக்களும் குர்ஆனையும் நபிகளாரின் வாழ்க்கை வரலாறையும் படிக்க வேண்டும் அப்பொழுது இந்த இரண்டு பேரும் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்று தெரியவரும் தயவுசெய்து என் அன்பான இந்து சகோதர சகோதரிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்
@@airtouchnetwok
"இஸ்லாம்" என்பது Pre-islamic Arabia Pagan மதத்தினரின் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
Praise for Ex-Muslim's criticism against Islam.
அன்பான இஸ்லாம் மக்களே பகவத் கீதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
@@sivagamisekar1889
அருமை சகோதரி 👍
எதுக்கு நீதமிழ்குரான்படிச்சி பாரு@@sivagamisekar1889
@@rudolfdiezel1614 🙏🙏🙏🙏🙏
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.
திருக்குர்ஆன் 41:34
14:39
இந்த தோடக்கமே குரான்-ஹதிஸ் இல் இல்லாத பெய்ய இ கொண்டு இட்டு கட்டப்படுகிறது
வகுப்புவாத பிரச்சனை பிராமணர்களால் மட்டுமே
சூரியனின் வோளியை வயாதில் ஊதி அணைக்கமுடியாது.
சூரியனின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முடியாது
Allahvin oliai
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
உன் அக்கா தங்கை புணாடை
@@டோணிடாண்இந்த மாதிரி அசிங்கத்தை தவிர உங்க கிட்ட என்ன இருக்கு....
Ivan thevadiya vin payyan .,ippadithaa. Pesuvan Eludhuvaan.
சோல்வது எல்லாமெ உன்மைக்கு புரம்பானதுதான். புத்தியுள்ளவர்கள் புரிந்துக்கோள்வார்கள்
அய்யா, நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதில்லையா? அதில் அப்பட்டமாக இங்கிலாந்து, மற்றைய மேற்கத்திய நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களை காட்டுகிறார்கள், பார்க்கவில்லையா? நாங்கள் அகதிகள் என்று முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்தவர்களை அய்யோ பாவம் என்று ஏற்றுக் கொண்டு இடம் கொடுத்தால் இன்று அந்த மேற்கத்திய மக்களுக்கு எதிராக போராட்டம், புரட்சி நடந்துகிறார்கள். உங்களது சட்டத்தை மதிக்க மாட்டோம். எங்களது ஷரியா சட்டத்தை இந்த நாட்டில் வைக்க வேண்டும் என்று கூச்சல் போட்டு குழப்பம் உண்டாக்குகிரார்கள். வத வத என்று குழந்தைகளை பெற்று தள்ளி அந்த நாட்டின் வளம் தங்களுக்கே சொந்தம் என்று ஒரு வேலையும் செய்யாமல் அரசாங்கத்தின் சலுகைகள் எல்லாவற்றையும் பெற்று கொள்வதிலேயே நோக்கமாக இருக்கிறார்கள். தன்மானம் உள்ளவன் செய்யும் செயலா இது? உண்மையை புரிந்து கொண்டு பேச வேண்டும்.
❤
நீங்க சொல்லுதெல்லாம் உண்மையென்றால் ஆதாரத்தை குடு இல்லையென்றால் நீங்கள் விஷத்தை தூவி கலவரத்தை தூன்டுகிறிர்கள் முதலில் இந்துமதத்தை எங்களுக்கு கூறுங்கள் நாங்கள் எது அதை பின்பற்றுகிறோம்
Veryrsnk
வெங்கட் அவர்கள் கேரள ஆளுநர் கூறியதாக ஒன்றை கூறுகிறார். ஆனால், இஸ்லாமிய மக்கள் ஆங்கில வழி கல்வியை ஏற்கவில்லை என்பதைவிட அவர்கள் சமுதாயம் அவர்களது குழந்தைகளுக்கும் மகளிருக்கும் அளிக்கும் சுதந்திரம் தான் அவர்கள் வளர்ச்சியை முடிவு செய்தது/செய்யும்.
நான் இஸ்லாமை யாருடைய அறிமுகமும் இல்லாமல் தானாகவே சிந்தித்து (அல்லாஹ் வின் கிருபையால்) ஏற்றுகொண்டு குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என்னை பார்த்து என் கிராம மக்கள் 4000 பேர் கூடிய விரைவில் இஸ்லாத்தை ஏற்பார்கள் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் அருள்புரிவானாக🤲
Masha allah
வாழுங்கள்! வளருங்கள்!
நம்பிடோம் 😅
@@nitra6718 நம்பினால் நம்புங்கள் ஆனால் உங்களுக்கும் இஸ்லாத்தை எற்க்கும் சந்தர்ப்பம் வரலாம்.
32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.
திருக்குர்ஆன் 5:32
கொலைகாரகுரான் 2.191
கண்ணுக்கு படுகிறவர்கள் அனைவரையும் வெட்ட்டி கொல்ல்லுங்கள்.
அவர்கள் இடத்தை விட்டு துரத்தி அடியுங்கள்.
தீடிரென தாக்கி குழப்பங்கள் ஏற்படுத்துங்கள்.
இந்த அயாவை முழுமையாக போடவும். இது இஸ்ரேலிய மக்களுக்கு அல்லா சொல்லியது. இதற்கு அடுத்த அயா தான் முஸ்லிம் மக்களுக்கு அல்லா சொல்வது. அதை இங்கு பதிவிடவும். 5:33.
முஹம்மது செய்த குற்றங்களை அப்படியே நல்லவன் போல பிறருக்கு சொல்லி இருக்கிறார் 😂😂😂
வெறுப்பில் தான் இஸ்லாம் வளர்ந்தது.வளர்கிறது இன்ஷாஅல்லா வளரும்
@@saleenafahima9021 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ. அன்பு சகோதரியே. வெறுப்பினால் இஸ்லாம் ஒருபோதும் வளராது. இஸ்லாம் வளர வேண்டுமானால் நற்பண்புகள் முஸ்லிம்களுக்கு மிக அவசியமாகும். ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். தான் வந்ததன் நோக்கத்தை இவ்வாறு கூறினார்கள். நற்பண்புகளை பரிபூரணப் படுத்துவதற்காகவே இறைவன் என்னை அனுப்பி உள்ளான் என்று.
இறைவன் ஒருவனே.
நாங்க என்ன பேசொரோம்,நீ இங்கே வந்து preaching pandra
இறைவன் ஒருவன் என்ற கோட்பாட்டை சனாதனத்திலிருந்துதான் மற்ற மதங்கள் எடுத்துக் கொண்டன இதை லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சனாதனம் சொல்லிவிட்டது நேற்றுப்பெய்த மழையில் முளைத்த காளான் இஸ்லாம் ஏதோ இஸ்லாம்தான் ஒரே இறைவன் என்று முதன்முதலில் கூறியதைப்போல பேசிக் கொண்டு அலைகிறீர்கள். சனாதனத்தின் ஓம் என்ற பிரணவ ஒலியைத்தான் இஸ்லாமியர்கள் ஆமீன் என்றும் கிறிஸ்தவர்கள் ஆமென் என்றும் கூறுகிறார்கள். அதாவது
ஓம் எம்பது அ உ ம் (AUM) என்ற ஒலியை உள்ளடக்கியது
AUM -AMEN-AMEEN.
@@yaathumanavan7098
சனாதனம் அனைவரும் சமம் என்று சொல்லுமா?
அனைவரும் சமம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று இறைவன் அல்லாஹ் சொல்கிறான் இதை சனாதனம் ஏற்றுக் கொள்ளுமா?
@@mmk6267 பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நானே பிரம்மமாக எங்கும் வியாபித்து இருக்கிறேன் ஒருவன் எந்த பெயரில் என்ன முறையில் வழிபட்டாலும் என்னையே வழிபடுகிறான் இறுதியின் என்னையே வந்து அடைகிறான் என்று கூறுகிறார் இதில் எந்த ஜாதி மதமாக இருந்தாலும் எந்த பெயரை வைத்து வழிபட்டாலும் என்னைதான் வழிபடுகிறார்கள் என்று கூறுவதிலிருந்து சாதி மதம் மொழி பேதம் இன்றி பொதுவானதாக இருக்கிறது மற்ற மத வழிபாடுகள் தவறு என்று குறையோ விமர்சனமோ இடம்பெறவில்லை
இஸ்லாம் அல்லாதவர்களை (காபீர்கள்) கொல் என்று ஏன் இஸ்லாம் கூறுகிறது? இஸ்லாம் அல்லாதவர்களை சமமாக நினைக்காததால்தானே காஃபிர்களை கொல் என்று இஸ்லாம் சொல்கிறது?
இஸ்லாம் மட்டுமே சரியான வழி மற்ற சமய வழிபாடுகள் தவறு என்றும் சைத்தன் வழிபாடு என்றும் இஸ்லாம் அல்லாதவர்களை ஏன் வேற்றுமையுடன் பார்க்கிறது?
பன்றி கறி உண்பவர்களை இஸ்லாம் ஏன் ஏற்றுகொள்வதில்லை அவர்களும் மனிதர்கள்தானே?
ஹலால் உணவை மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம் மற்றதை ஏன் ஏற்றுக் கொள்வதில்லை இஸ்லாம் அனைவரையும் சமமாக பார்ப்பதில்லை என்பதால் தானே?
இஸ்லாம் அல்லாதவர்களில் கசாப்புக் கடையில் இஸ்லாமியர்கள் இறைச்சி வாங்குவார்களா ? மற்றவர்களை சமமாக நினைக்காததால்தானே இஸ்லாம் அல்லாதவர்களின் கடையில் இறைச்சி வாங்குவதில்லை?
என்ன பாய் ரொம்ப புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறோம் என்ற நினைப்பா?
இஸ்லாமியர்களே மற்றவர்களை சமமாக பார்ப்பதில்லை மற்றவர்களை குறை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
Yes ❤
நல்ல மனங்களில் விஷம் விதைக்கிற செயல் தான் இந்த கயவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆறறிவு படைத்த மனிதனை நீங்கள் ஏமாற்ற முடியாது. ஏன் என்றால் இன்றைய மனிதன் சுயமாக சிந்திக்க கூடியவன். சுயமாக எதையும் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவன். நீங்கள் என்ன தான் அவதூறு சொன்னாலும். இஸ்லாம் பற்றி அதிகமாக படிக்க தான் ஆர்வம் கொள்கிறார்கள். படித்து விட்டு இஸ்லாம் தான் சரியான வழிகாட்டி என்று ஏறுகொள்கிறார்கள். இஸ்லாம் என்ற ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது இந்த உலகம் முழுக்க ஒளிக்க வைத்தே தீரும் இறைவன் நாடினால். இந்த காணொளி காணும் என் நண்பர்களே இவர்களின் பேச்சை மட்டுமே சரி என்று நம்பாமல் திருக்குர்ஆனும் படிச்சி பாருங்க ஹதீஸ் என்ற முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படிச்சி பாருங்க. உங்களுக்கே தெளிவாக தெரிந்து விடும். யார் சத்தியத்தில் இருக்கிறார்கள். என்று.
❤
பேசுபவர்கள் பிராமணர்கள் மனித உரிமையின் மீது சவாரி செய்ய கூடியவர்கள் சமத்துவம் சகோதரத்துவம் பேசும் இஸ்லாம் மக்களை வென்று விடுமோ பரிதவிப்பில் பிதற்றுகிறார்கள்
சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.......... திருக்குர்ஆன்
உண்மை
நபிகளாரின் வன்கொடுமைகளை படித்தவர்கள் யாரும் இஸ்லாமை விட்டு விலகிவிடுவார்கள். 😂உகைது போரில் புதிதாக மணமுடித்த பெண்ணின் கணவனையும்,தந்தையையும் சகோதரர் களையும் கொன்று அன்று இரவே பெண்ணை மணந்து காவலர் புடைசூழ பாலைவன கூடாரத்தில் மணமகனான மகான்.😀😃
இஸ்லாம் வாளால் பரப்பினார் என்பது 😂😂😂
1900 ஆண்டில் இஸ்லாம் குறைந்த அளவு இருந்தது....
இந்த 120 ஆண்டு களில் வேகமாக வளர்ந்து வருகிறது...
யார் வாள் கொண்டு மிரட்டினார்கள்?
அந்தளவுக்கு புரிதல் இருந்தால் ஏன் எனர்ஜிய வேஸ்ட் பன்னிக்கிட்டு. பொழுத ஓட்டுறாங்க..அய்யோ பாவம்..
@@Rise349 eippa lam vaal ella da boys.veadi koundudaaa....
@@SivanandhamSivanandham-rh7ge உன் வீட்டில் குண்டு வச்சா நீ முஸ்லீம் ஆகிடுவே 😂😂😂😂😂... சங்கி மூளை சூப்பர் 😂😂
@@Rise349 theivira vathathin ahani vearie nee peasatha
@@Rise349 israel palsthinam atha pathei puriyalaiya boy.ounga kathai eannanu
Islam is a great markam
There is a road by Markham road and city. In Canada, Toronto. Which one you mean. Or you mean the samskritham origin word Margham.
@@kamalakirushna8797 markam means the way of life .Samskiritham, that is the way of life. Here's a funny thought: did you know that it forces women to submit to their husbands' funerals and gives Devadasi girls to Hindu priests in exchange for freedom from rape?
Mairu maarkam.
@@RUclipsRajesh
போய் வெட்கம் இல்லாமல் புண்டையும் சுன்னியையும் பூ போட்டு பொட்டு வைத்து பாலூற்றி வணங்கு போ 😂
பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது கிடையாது.... பணத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது கிடையாது.... பள்ளிவாசலுக்குள் இறைவனை நினைவு கூறும் பொழுது தொழுகை நடைபெறும் பொழுது வரிசையில் ஏழை பணக்காரன் கருப்பு நிறத்தவன் வெள்ளை நிறத்தவன் என அனைவரும் ஒன்றோடு ஒன்று தோல் ஒட்டி நிற்பார்கள் மேலும் யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் முதல் வரிசையில் நிற்பார்கள் ஒரு ஏழை அல்லது துப்புரவு பணியாளர் முதலில் இருக்கிறார் என்றால் அவருக்குப் பின்னால் அந்த பணக்காரர் ஓர் அரசனோ நின்று தொழுவான் இதுதான் இஸ்லாத்தின் சிறப்பு... இங்கு பணக்காரர்களுக்கு ஒரு வரிசை ஏழைகளுக்கு ஒரு வரிசை என்பது கிடையாது இம்மாதிரியான அழகிய கொள்கைகளை சமத்துவத்தை சகோதரத்துவத்தை சமதர்மத்தை போதிக்கின்ற ஒரு கொள்கை தான் இஸ்லாம் இதை உலகம் முழுக்க பரப்ப செய்வதில் என்ன தவறு....
If you know Hinduism, you will know that not only Hindus, Hindus do not discriminate against even animals even inanimate things.
Your Islam itself came into Bharath by Arab invaders, Turk invaders and they were given due respect
No surthasee juda
@@meenakshisiva4987 இந்து மதம் என்பது கிடையாது.. இந்தியாவில் ஓர் இறைவனை வணங்கக்கூடிய மக்களை முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வரையறுக்கிறார்கள் பல மதங்களை குறிப்பாக சிலை வணக்கங்களை கொண்டுள்ள பல்வேறு வழிபாடு குலதெய்வ கலாச்சாரங்களை தனித்தனியே குறிப்பிட முடியாத காரணத்தினால் வெள்ளையர்கள் அனைவரையும் சிலை வணக்கம் செய்கின்ற அனைவரையும் இந்துக்கள் என்று குறிப்பிடுகிறார்கள்...
@@meenakshisiva4987 இந்தியாவின் பூர்வகுடிகள் என்று எடுத்துக்கொண்டால் பழங்குடி மக்களே ஆவார்கள்...
@@althafhussain1286 Absolutely true brother. Tirupathi temple is best example for rich and poor. Every where differentiation. Which is not in Indian m osques whereas in middle east it exists. I have witnessed. Local rich willbe inside AC room where as expatriates in hot sun
அன்பானது நான்கு சுவர்களுக்குள் அடை பட்டிருந்தாலும், தானாகவே அது நான்கு சுவற்றையும் தாண்டி உலகம் முழுவதும் பரவும்!.. ஒரு கையில் வேதம், மறு கையில் வாள் எடுத்து பரப்பும் சித்தாந்தத்தை யார் மூலமாக இறைவன் போதித்திருப்பானா?.. புனிதமானவர்கள் யோசிக்கவும்!..
நீங்க நெனச்சாலும உங்க தாத்தா நினச்சாலும் இந்தியா ல hindu Muslim a பிரிக்க முடியாது
Very Correct.
You both terrorist creating histories.
Please arrest this two
Adai panda makkaley.
எவ்ளோதான் பொய்யைப் பரப்பினாலும் சத்தியம்தான் என்றும் வெல்லும்.
உங்கள் இடத்தில் இஸ்லாமிய போபியா வேரூன்றி இருக்கிறது
@@tingtangs5232 ❌🍸🍾🍸🍾🕺💃🍸🍾❌
@@tingtangs5232 🌍🌠🌌⬆️🌠🌌⚖️❓
இஸ்லாம் என்ற ஒரு மதத்தை ஏற்றுக் கொண்ட பல நாடுகளும் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள். அகதிகளை உள்ளே சேர்ப்பதில்லை.
ஜாதி தாண்டி ஓட்டு அரசியலை தாண்டி எப்போது ஒரு இந்து சிந்திக்கிரானோ,அன்று தான் இந்த மண் கலாசாராம் ஆன்மிகம் அனைத்தும் காக்கபடும்
Kathraatheenga. Onnum agathi. Simma makkalai emathu poi sollaatheenga.
Vera vazhiyae illai. Moodith ukkaarunga.
No chance
இந்து சாதி ஒழிப்பு இந்து கடவுள் மறுப்பு இந்துமத சார்பற்ற
@@SivaKumar-kw2cz
தற்போது தமிழ் நாட்டில் இந்து மதத்தில் இருக்கும் ஜாதிகள் கிறிஸ்தவ மதத்திலும் உள்ளது. இதற்கு உங்கள் பதில் என்ன?
பொ பொய் பொய்யா பேசுங்கடா
நானும் தேடி தேடி பார்கிரேன் , பொய்யே கானும் .
அவர்களுக்கு பொய் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது அதணால் பொய்யைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
Spitting poison, should be arrested and banned in social media
இந்த உலகம் முடிவு பெறும்போது இஸ்லாம் மட்டுமே இருக்கும்.உங்கள் வன்மதுக்கெல்லாம் நாங்கள் பயப்படுவதில்லை.இஸ்லாமின் உண்மையை தெரிந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்.மாஷா அல்லாஹ்,
(4). இறைவனை வணங்கவே இந்த உலகம் படைக்கப் பட்டுள்ளது. உலகமே இதனைத்தான் செயல்படுத்த வேண்டும். அதனை செய்வதற்கான சரியான வழி எதுவோ அதனை நடைமுறைப் படுத்த வேண்டும். அதனைச் செய்யவிடாமல் தடுத்தா..,.......ல். வழியே இல்லாத போது..........போரிட நேர்ந்தால்...,......உண்மைக்காக, நீதிக்காக,நேர்மைக்காக,......போரிடுவதில் பிழையிருக்க முடியாது.
இவர்கள் மனசாட்சிக்கு விரோதமாக பணம் சம்பாதிப்பதற்காக தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்
Yes, it is a must. People are searching for what is good or bad in this generation, not like the older people. These people are helping Islam.
போங்கடா போக்கத்தவனுங்களா...
இந்தால் என்னென்ன சம்மந்தம் இல்லாம அவன்ட இஷ்டத்துக்கு சொல்றான்
இஸ்லாத்தில் இல்லாததை சொல்றான்
தேவை இல்லாத இந்த பதிவை தடைசெய்ய வேண்டும் இந்த இருவரும் தெளிவற்றவர்கள் அமைதியான மக்களுக்கு இடையே விஷத்தை பரப்புகிறார்கள் அரசு இவர்களகன் காணிக்கவேண்டும்
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.ஏனென்றால் இந்த இரண்டு முட்டாள்களின் பொய்யின் காரணமாகவே இஸ்லாம் கண்டிப்பாக
வளரப்போகிறது
இன்னும் இதுபோன்று வன்மத்தை கக்கி இஸ்லாம் வளர பாடுபடும் உங்கள் இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் .
Yas
Taqua 😂😂😂😂
Taqua 😂😂😂😂
இஸ்லாம் அரபு நாடுகளில் அழிந்து வருகிறது ஐரோப்பிய நாடுகளில் பிள்ளை களைப் பெற்று பெறுகுகிறார்கள்.அதற்கிடையில் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.
Yes
பாலஸ்தீன் அங்கு பூர்வ குடிமக்கள் இஸ்லாமியர் மக்கள் எங்கள் கடைசி கலிபா உஸ்மானிய இரண்டாம் பேரரசர் அப்துல் ஹமீத் கான் அவர் இன்று இல்லை என்ற துணிவு உங்களுக்கெல்லாம் வரலாறை திருத்தி எழுத துணிவு வந்தது உங்களிடம் தர்க்கம் பண்ண இனி நான் விரும்பவில்லை ஏதோ ஏதோ பாறையை பார்த்து ஏதோ ஒன்று கத்துகிறது என்று நினைத்துக் கொள்கின்றேன் நன்றி
நான் எதார்த்தமா இந்த சேனலுக்கு வந்தேன் இப்பதான் தெரியுது இவையெல்லாம் இந்த நாய் எல்லாம் என்ன வேலை பார்த்துட்டு இருக்கேன் இந்த வேலைக்கு பதிலா வேற வேலை எல்லாம் இருக்கு அந்த வேலை பார்த்தா வருமானம் மாதிரி கிடைக்கும்
எந்த வேலைக்கு
ஆரயர்கள் இந்தியர்களா வந்தேரிகளா.ஆரியர்கள்
Thanks Sangis for promoting Islam... its good to follow Islam... you also join
உங்களை இஸ்லாமியனாக ஏற்றுக் கொள்ள எங்கள் மார்க்கம் வழிவகை செய்கிறது ஆனால் நான் இந்துவாக முக்கியமாக பிராமணனாக மாற உங்களிடம் வேத மந்திரம் உள்ளதா இந்து மதத்தில் வர வைக்கவும் முடியாது வளரும் இஸ்லாமியத்தை குறை சொல்லாமல் இருக்கவும் முடியாது என்றால் முதலில் உங்களுக்கு என்ன தகுதி உள்ளது முதலில் உங்கள் வேதத்தில் உள்ள சாக்கடைகளை களையுங்கள் பின்னர் பிற மதத்தில் உள்ள மூல நூல்களை எடுத்து படியுங்கள் இஸ்லாமியர்களுக்கு advice செய்வது விட்டு விட்டு முதலில் உங்கள் மூளையை கழுவுங்கள் மேலும் சகிப்புத்தன்மை பற்றி கூறும் நீங்கள் கருவறைக்குள் உங்களது சகோதரனான இந்துவை எப்போது உள்ளே விடப் போகிறீர்கள் சாதி படிநிலைகளை உருவாக்கிய உங்களது கிருஷ்ணனுக்கு பாடம் சொல்லிக் கொடுங்கடா யூதர்கள் பெத்து போட்ட ஆரியர்களே this is the waste of my time
@@dhasthageera7886 👌👌👌👌
கதறு கதறு நல்ல கதறு
நீ கதரும் நாள் வெகு விரைவில்
உலக நாடுகள் விழித்துக் கொண்டிருக்கிறது
அரை வேகடுகள😊 உங்களை மாதிரி இஸ்லாமிய வெறுப்பு பேச்சின் மூலமாக தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை புரிந்து கொண்டு தப்பு பன்னிடோமேனு நிற்காமல் 🎉 இது போன்ற வீடியோவை மேன்மேலும் அதிக படுத்தி அனைத்து சமுதாய மக்களுக்கும் இஸ்லாம் என்றால் என்ன அதில் என்ன தான் சொல்ல பட்டு இருக்கிறது என்ற ஆர்வம் அவர்களுக்கு உங்கள் மூலம் வரும் ❤உங்கள் பணி 🎉தொடர்ந்து வளர்ந்து வர வாழ்த்துக்கள் ? 14:48 14:48
வேகமாக வளர வில்லை. வேகமாக கெட்டப் பெயர் எடுக்கின்றது.
@@sivagamisekar1889நோ பிரதர் இஸ்லாம் அதனுடைய உண்மையான படைத்த இறைவன் பால் அழைக்கிறது திருக்குர்ஆனை வாசித்தால் அது சாதாரண மனிதர்களின் வார்த்தை அல்ல என்பது புலப்படும்... இஸ்லாமிய வெறுப்பாளர்கள் திருக்குர்ஆனைப் பற்றி தப்பு தப்பாக அவதூறு பரப்பும் போது என்னதான் சொல்கின்றது என்கின்ற ஆர்வம் மிகுதியால் வாசிக்கக் கூடிய அன்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி இறைவனே நம்முடன் நேரடியாக உரையாடுவது போல் உள்ள திருக்குர்ஆனின் இலக்கிய நயம் இறுதியாக வென்று விடுகிறது....
அவதூறு பரப்புவோரின்
உள்நோக்கத்திற்கு மாறாக அவர்களே மக்களை இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை....
@@musthafa9405
Ex-Muslim's எண்ணிக்கையும் ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது 😄😄😄
@sivagamisekar1889koomuttai see western countries how Islam spread fast
@@sivagamisekar1889unga ketta peyar enga valarcihi pera vechu na .......ku
Islam of power Allah akbar
Good subject only few youtubers will post this video but pls post video below ten minutes your video will reach more more and more
நண்பா இஸ்லாத்தை பேசுவற்கு முன் இஸ்லாத்தை படியுங்கள். நீர் oruchaggi.
@@Yesmin-m3c ஹலால் முறையில் உணவு இறந்த மிருகத்தை சமக்க கூடாது.. அதன் இரத்தம் உயிருடன் இருக்கும் போது கழுத்து அறுத்து இரத்தம் வடிந்த பிறகு சமைக்கனும்..இந்த முறையில் மீன் இறால் நண்டு ஹலால் ஆகுமா 😂😂😂 இறந்த கடல் உயிரினம் தானே சமைக்குறீங்க😂😂😂 பதில் நொட்டவும் 🤣🤣🤣
@@krishna-6911 அதுவெல்லாம் கழுத்து வெட்டப்பட்டு தான் கடலில் வாழ்கிறது அது முடியும்
@@Yesmin-m3c
கழுத்து வெட்டபட்டால் அது எப்படி வாழும்.
நம் கழுத்தை வெட்டினால் நம்மால் வாழ முடியுமா❓
பாம்பையும் பார்ப்பனைக் கண்டால் பாம்பை விட்டுவிடு,பார்ப்பனை விடாதே ,பழுமைவாத என்னம் கொண்ட பார்பனர் சிலரால் மட்டுமே
இந்து முஸ்லிம் பிரிவினை, இந்துக்கள் இடையே ஜாதிய வன்மம் தூண்டப்படுகிறது.
பார்பனர்களும் யூதர்களும் ஒன்று...
உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள். இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரையும் அதர்மங்களுக்கு எதிராகப் போராடுவோரையும் ஊடகங்கள் மூலமாக தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்கள்.
ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள்.
வாய்ப்பில்லை ராஜா....
@@kasimmohamed9782 மாஷாஅல்லாஹ்
இஸ்லாத்தை பற்றி சரியான புரிதல் இல்லாததகவல்நீங்கல் எல்லாம் எங்கிருந்துவந்தீர்கள் வால்கா முதல் கங்கை வரை சிந்து முதல் கங்கை வரை படியுங்கள் அதைவிட்.டு விஷமத்தனமாக விஷத்தை நீங்கள் இருவரும் பரப்பு கிறீர்கள்
Exactly right for ever .... world become to right path forever....so no one defeat light of way of life(ISLAM)....
@@veeravel8221don't believe youtube video.... looking towards right path
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:256
Did you know what is lslam?
Islam is: 1. Equality.
2. Brotherhood.
3. liberty
6665
Nice Joke. Liberty.. Ultimate.
@@the_truth_seeker334 What about Hinduism? Did you know about the 1.slavery of ethnic groups?
2. Encouraged Devadasi.
3. forced to burn his wife
Following his death
Finally, it is useless for brain functions because they worship stones.
@@the_truth_seeker334 One aspect of Islam is liberty.These days, we are fighting in China, Palestine, Myanmar, and Kashmir.whatever.Old history told us that we won Chechnya, Albania, Bosnia, and the South Philippines, as well as Pakistan.Islam teaches you not to serve everyone as a slave.
மே.வங்காளம் பிரியும் நேரம் வந்துவிட்டது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது
உண்மைதான், பாஜகவின் பத்தாண்டு தூக்கத்தின் விளைவு!
மேற்குவங்கம் பிரிந்தால் தமிழ்நாடும் தான் பிரியும்
HALO ONLY ONE GOD ISLAM ALL RELIGION GOOD ADVAICE PERSON AFTER PROFET DETH MAKED GOD HOW MANY GOD PRIVATE TELIVISION ZAKIR NAIK GOOD EXPLAIN ALL KURAN LIFE CATOLOC FOR ALL PEOPLES GOOD ROOT GOD NOT EAT FOOD DRING ALCHOOL URINE TOILET ONLY ONE GOD POWER //BF EN EDTCATED PEOPLES IMAGINE OF HISTORY OF MULTY GOD//DISCUS WITH GOOD ISLAM IMMAM HE WILL EXPLAIN NOW GENERATION INTELIGENTS GOOD THINING//கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும்இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் இல்லையென்றால் தாங்கள் பிளவு படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்இஸ்லாத்தில் சிலை வணக்கம் இல்லை ஏக இறைவன் ஒருவன் மட்டும். இதனாலும் இன்னும் பல விடயங்களாளும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும் இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் இல்லையென்றால் தாங்கள் பிளவு படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்இஸ்லாத்தில் சிலை வணக்கம் இல்லை ஏக இறைவன் ஒருவன் மட்டும். இதனாலும் இன்னும் பல விடயங்களாளும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் இஸ்லாத்தில் சிலை வணக்கம் இல்லை ஏக இறைவன் ஒருவன் மட்டும். தயவுசெய்து குர்ஆனை டவுன்லோட் பண்ணி படியுங்கள் உண்மை உங்களுக்குத் தெரியும்::கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும்இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் இஸ்லாத்தில் சிலை வணக்கம் இல்லை ஏக இறைவன் ஒருவன் மட்டும். இதனாலும் இன்னும் பல விடயங்களாளும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும்இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் இல்லையென்றால் தாங்கள் பிளவு படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்இஸ்லாத்தில் சிலை வணக்கம் இல்லை ஏக இறைவன் ஒருவன் மட்டும். இதனாலும் இன்னும் பல விடயங்களாளும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும்இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் படித்து பாருங்கள் சிலைகளை வணங்குவது தவறு என்று:இந்த உண்மையை சொல்லுங்க ஒரே இறைவனை வணங்க வேண்டும் இப்போது குர்ஆன் எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் சைத்தானின் அடிமைகள் உங்களைப் போல் நாளை புரிந்து கொள்வார்கள் தயவுசெய்து குர்ஆனை டவுன்லோட் பண்ணி படியுங்கள் உண்மை உங்களுக்குத் தெரியும்::கல்கி என்ற அவதாரத்தை இந்தியா மக்கள் பின் பற்றியே ஆகவேண்டும்இஸ்லாமைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இஸ்லாமிய அறிஞர்களை அழைத்து தெளிவு படுத்த வேண்டும் இப்போது குர்ஆன் எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது மக்கள் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் சைத்தானின் அடிமைகள் உங்களைப் போல் நாளை புரிந்து கொள்வார்கள் தயவுசெய்து குர்ஆனை டவுன்லோட் பண்ணி படியுங்கள் உண்மை உங்களுக்குத் தெரியும் ONLY ONE GOD POWER KURAN GOOD GIDE FOR ALL PEOPLES GOOD ROUTE /YASU JEESESE HE DONOT SAID I AM A GOD //JEESES PRIYAR WITH GOD WHICH GOD ??JEESES NOT GOD ONE OF THE PROHPET HE IS NOT MORE HE IS WITH GOD READ KURAN CHEPTER MARIAM //GOD NOT EAT FOOD DRING URIN TOILET//மன்னிக்கும் குணம் தெய்வத்திற்கு மட்டும். நமக்கு நல் வழி காட்ட வந்தவர்கள் அனைவரும் தெய்வத்தின் தூதர்கள். தூதர்களை தெய்வத்தோடு இணை வைப்பது மாபெரும் குற்றம் ஐயா , உங்களுடைய கருத்து உண்மையானது தான். மனிதர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று அழைத்து சென்று கொண்டு இருக்கிறார்கள் ISLAM GREAT அதில் எந்த மதத்தில் உள்ளதோ அதில் இணைந்து கொள்கிறார்கள். தங்களுடைய தீர்வு இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளது என்று இனம் கண்டு இணைகிறார்கள். உலகத்தின் அத்தனை தீர்வும் இந்த அல்குர்ஆனில் தீர்வு காணலாம் என்று இணைகிறார்கள். உலகத்தின் அத்தனை சமய, பாட நூல்கள் மாறியுள்ளது ஆனால் இந்த அல்குர்ஆன் மட்டுமே மாறாமல் உள்ளது. உலகத்தின் மிக துரித வளர்ச்சி காரணமாக அமைவதற்கு மேற்குறியவை.
இது முற்று முழுதாக தவறான கருத்து.
நீங்கள் உங்கள் மதத்தை திணிக்கும் எண்ணம் மட்டும் இல்லாதவராக இருந்தால்
வரவேற்கிறேன்...
Yes correct Rss drama
@@isaig892 ippadi solliye nam muttalaga irukarom
Yes 💯
@@mohamednaleemnaleem888 ஹலால் முறையில் உணவு இறந்த மிருகத்தை சமக்க கூடாது.. அதன் இரத்தம் உயிருடன் இருக்கும் போது கழுத்து அறுத்து இரத்தம் வடிந்த பிறகு சமைக்கனும்..இந்த முறையில் மீன் இறால் நண்டு ஹலால் ஆகுமா 😂😂😂 இறந்த கடல் உயிரினம் தானே சமைக்குறீங்க😂😂😂 பதில் நொட்டவும் 🤣🤣🤣
மூடநம்பிக்கை யான உங்கள்மதத்திற்கு எதிராக உண்மை சத்தியம் நேர்மை ஆகியவற்றை நிலைநாட்டி
நேர்வழி காட்டி ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற சத்தியத்தை நியாயத்தை புரிய வைப்பதுதான் இஸ்லாம்.
உலகமே வெறுக்கும் ஒரு மதம்
எதிர்ப்பில் வளரும் மார்க்கம் இஸ்லாம்
உண்மையிலேயே நீங்கள் அறிவாளிகளா இருந்தால் இஸ்லாத்தை பற்றி நீங்களாக ஒன்றை கட்டி கதைத்து முஸ்லிம் விரோதத்தை உண்டு பண்ண முயற்சிப்பதை விட்டு விட்டு உங்கள் கொள்கை உண்மையாக இருந்தால் உங்கள் கொள்கையைக் கொஞ்சம் விளக்குங்க பார்க்கலாம். எல்லாம் இஸ்லாத்தின் மீதுள்ள பயம் தான். இனியும் மக்களை மடையனாக்க முடியாது.
@@ShahipShahip-dg7ny ஹலால் முறையில் உணவு இறந்த மிருகத்தை சமக்க கூடாது.. அதன் இரத்தம் உயிருடன் இருக்கும் போது கழுத்து அறுத்து இரத்தம் வடிந்த பிறகு சமைக்கனும்..இந்த முறையில் மீன் இறால் நண்டு ஹலால் ஆகுமா 😂😂😂 இறந்த கடல் உயிரினம் தானே சமைக்குறீங்க😂😂😂 பதில் நொட்டவும் 🤣🤣🤣
@@krishna-6911
கடல் உயிரினம் அனைத்தும் ஹலால் ஆகும்.
@@AbdulGani-lz2ck 🤣🤣🤣🤣 இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் ஆவீர்கள்.. அப்படி சொல்லும் போது எப்படி முட்டாள் தனமாக இருக்கும் அப்படி தான் நீ சொல்ற விளக்கம்.. ஹலால் க்கு நீங்க சொல்ற வழிமுறைகள் கடல் உணவில் பொருந்தாது ஏனெனில் நபிகள் அரேபியாவில் இருந்து வந்தவர் அவர் உணவில் ஒட்டகம் போன்ற விலங்குகள் இருந்தது அதற்கு அவர் வழிமுறைகள் சொன்னார்.. நீங்க அதை உங்க வசதி க்கு மாற்றி விட்டு எங்களுக்கு போதனை செய்வது வேடிக்கை..போப்பா தம்பி 😂 போ.....
@@krishna-6911 nee muttaalaa irunthaal enna Panna ??? Kadalil ulla vatril seththu mithanthavai mattum unnakkuudaathu, vuyirudan pidithu, sethu ponavatrai unnalaam,
Maattu muthiram kudippathu unnudaya ishtam , unna naangal yaarum vanthu thadukka povathillai...
@@godisgreat9986
கொன்ற பிறகு அது எதுவாயிருந்தாலும் பிணம் தானே❓
அப்படியெனில் ஹலால் என்பது என்ன❓.
நண்பா இஸ்லாம் 1400ஆண்டு காலத்தில் vandathalla. இறைவன் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே இஸ்லாம் தோன்றியது
அல்லாஹ் மகா பெரிவன் அவன் நினைத்தால் நீங்கள் எங்களைவிடவும் இஸ்லாத்தை புகழ்வீர்.இன்ஷா அல்லாஹ் ஆமீன்.
அப்படி வந்தவர்கள் ஏராளம்
அன்பே சிவம் நாட்டில் அன்பை போதிக்கும் இரண்டு சங்கிகள் 😂
வாழ்க இந்தியா வளர்க இந்திய மக்கள் ஒற்றுமை ❤
@@mmk6267 ஆமாம் இப்படி பேசு. கோயம்புத்தூரில் குண்டு வச்சி 53 பேர் காலி. Cylinder வச்சி தற்கொலை மனித வெடி குண்டு ..
மடையன்,அறிவிலி நி
@@SathiaMoorthi-yo2iq
வேல் திரி சூலம் அருவா கத்தி பாம்பு மயில் சிங்கம் புலி சங்கு எலி நாய் பன்னி குரங்கு மாடு இவை எல்லாம் கடவுளின் ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் 😂😂😂
அன்பே சிவம், அன்பே சிவம் என்று சொல்லிக்கொண்டே இருங்கள், உங்களை அன்றே சவம் ஆக்கிவிடுவார்கள்.. இந்த குல்லாக்கள்!.. முதலில் ஓட்டு அரசியலுக்காக கஞ்சி குடிக்க போகும் இடது சாரிகளை வேரோடு ஒழித்து கட்ட வேண்டும்!..
உன்மை போதிக்கும் சங்கிகள் !!
(5). ஒரு பெண்ணை காமத்துடன் பார்க் காதவன் மனிதனாக இருக்க முடியாது. இஸ்லாம் அதனை வரையறை செய்து அழகாக வைத்துள்ளது. உங்கள் அம்மாவை அப்பா காமத்துடன் பார்க்காவிட்டால் நீங்கள் எங்கே. முடிந்தால் நான்கு மனைவியரை வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது இஸ்லாம். முதல் மனைவி நோயாலியானால் இரண்டாமவளை மறந்து கொள். முதல் மனைவியை அவள் பிள்ளையைக் கவனித்துக் கொள். அதுவும் உன் பிள்ளை தானே ? தெரு நாய் வாழ்க்கைதான் கூடாது. காமம் இறைவனால் தரப்பட்ட அருட்கொடை அதனை அழகாகிக் கொள்ளத் தெரிய வேண்டும். அந்த யூதனே முஸ்லிம்களின் எதிரி. அவன் இப்படித்தானே எழுதுவான். தலைக்கும் மூலைக்கும் சம்பந்தமில்லாத உதாரணம்.
Hindu couples should give birth min 4 children, 2 for family, 1 for veda matha, 1 for the country.
Hindu parents should follow their family practices, learn hinduism related sastra, sloka, pasuram, avoid outside food especially biriyani from bhai shops, help veda patasala, go salas, no compromise on our culture. No inter religious marriages, vote 100 percent , not to parties who are showing paryiality to minorities act against hindus/country safety.let us not criticise but dont allow anybody to criticise our believes
Very true, but no one is care about our culture....
These will be possible only if Government removes restrictions on our education and employment. We also should be given free education and employment preference.
First of all you can follow this.? You and your family everybody sitting in American citizen.. you call innocent Hindu people increase bigotry and also increase guise of religion finally spoil them life this is your agenda... Right
வாழ்த்துக்கள் இஸ்லாமை வளர்க்கும் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்்
😂😂😂எந்த காலத்துல ராஜா இருக்கு அடி முட்டாளே
முகமது 6 வயசு குழந்தையை கல்யாணம் பன்ன கதை உலகம் முழுசா நாறுது
@@bloodyatheist.7697 மகாபாரதம் போல் ஒருத்தியை அண்ணன் தம்பி அஞ்சு பேரு போட்டு ஏறுறது நாற்றம் கிடையாதா ப்ரோ..?
@@hajashareef6327 அப்போ முகமது பன்னது நாற்றம்ன்னு ஒத்துக்குற.
அது போதும்.
ஆம்! அந்தப் பெண்ணின் தந்தையே முழு மனதுடன் தம் மகளை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்!
ஆனால், கோவில் கருவறைக்குள் ஒரு முஸ்லிம் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, படுகொலை செய்த மூதேவிகளின் கும்பலுக்கு எங்களது உயிர்களையும் விட ஆயிரம் மடங்கு மேலான நபிகள் நாயகம் அவர்களின் திருமணம் குறித்து விமர்சனம் செய்யும் அருகதை கிஞ்சித்தும் இல்லை!
@@bloodyatheist.7697
நீங்க சாபத்திற்கு ஆளாகி வானத்திலிருந்ரு அறுந்து விழுந்த குஞ்ச யோனியை வைத்து காப்பாற்றி அதற்கு பால் ஊற்றி பூ வைத்து பொட்டு வைத்து 😂
என்னோட லிங்கம் கூட அழகாத்தான் இருக்கும் 😂😊
Brother நீங்கள் முதலில் உண்மையான இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு எனக்கு help பன்ன முடியும். நீங்கள் பெற்றுக்கொண்ட source முற்றிலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது. முற்றிலும் பிழையான source
நாய்வாலைநிமிர்த்தமுடியாது. சகோதரா
Two.pool
Didn't Mohammed wage war on Jewish and Christian tribes and kill them with his own hands? Mohammed is a great warrior not a spiritual teacher. He wax a sex maniac married 6 years old Asha
கொஞ்சமும் உண்மையில் வாத விடயங்களைப் பேசுகிறீர்கள். ஆகவே முதலில் இஸ்லாத்தினை யும் உண்மைகளையும் அறிய முயற்சி பண்ணுங்கள். அப்போதுதான் நீங்கள் இறைநிந்தனையிலிருந்து தப்ப முடியும்.
மொதல்ல , இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு help பன்னு . Venkat says 100% verifiable facts !!
ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்கள் தான் அனைவரும். ஏற்ற தாழ்வுக்கு இடமில்லை இஸ்லாத்தில்.
பிறரை கொல்ல சொல்லும் இஸ்லாம் ஏற்றத் தாழ்வு மனப்பான்மை உள்ளதால்தானே‼️
(10). தேவாரம் திருவாசகம் ஒலி பெருக்கி யில் போடுவதால் முஸ்லிம்களுக்குப் பிரச்சினை இல்லை. மூன்று நிமிட காலை அதானைத் தடைசெய்து விட்டு நீண்ட நேரம் சுப்ரபாதம் போடுவது என்ன நியாயம் ?
சகோதரா ஒரு விடயத்தை பற்றி பேசும்போது அதைப்பற்றி படித்து ஆராய்ந்து ஒரு தெளிவோடு பேசுங்கள். உங்கள் மனதில் உள்ள வன்மத்தையும் வெறுப்பையும் இந்த இடத்தில் கொட்டி தீர்க்காதீர்கள். இஸ்லாம் என்பது இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்டுதலுக்காக கொடுத்த மதங்களின் last version. நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி முஸ்லிம்கள் முயற்சி செய்தாலும் சரி முயற்சி செய்யாவிட்டாலும் சரி அவன் அவனுடைய மார்க்கத்தை இந்தியா உட்பட முழு உலகத்திலும் பரப்பியே தீருவான். நாளை ஒருநாள் நீங்களோ உங்களுடைய பிள்ளைகளோ உங்களுடைய பேரப்பிள்ளைகள் இஸ்லாத்தில் இணைந்தே தீருவீர்கள். இது இறைவனுடைய நாட்டம் அதை யாராலும் மாற்ற முடியாது. உங்களுடைய இது போன்ற செயல்கள் அவ்வாறு நடப்பதை விரைவுப்படுத்தும்.
👌👌👌👌👌
உண்மையில் விழிப்படைய வேண்டும்
@@mohamedikram5397
"இஸ்லாம்" என்பது Pre-islamic அரேபிய Pagan மதத்தினரின் வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதுதான். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட இஸ்லாமியர்கள் பலர் இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.
Praise for Ex-Muslim criticism against Islam.
இதைதான் ISIS உள்ளிட்ட தீவிரவாதிகள் சொல்கிறார்கள். இந்த தீவிரவாதம் தான் உங்களை அழிக்கப் போகிறது.
Islam say all people are same and equal... Praamins no agree this
The 20K in Assam must have been arrested and their status verified. Then either deportation or anti India related cases must have been charged.
😢 இப்போது இங்கிலாந்து அமெரிக்கா அலறுகிறது ..
இஸ்லாம் என்ற பயங்கரவாதத்தை வளர விட்டதாலா⁉️
நமஸ்காரம் னு சொல்லும் போதே நீங்க யாருன்னு தெரிஞ்சு போச்சு இப்படியே ஒரு மதத்துக்கும் ஒரு இனத்துக்கும் தவறாக பேசி மக்கள் மனதில் விஷம் கலக்க வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
இறைவன உண்மையென்றால் உங்க ஆட்டத்துக்கு சீக்கிரமே முடிவு வரும் முடிவு கட்ட ஒருவனை ஆண்டவன் நிச்சயம் அனுப்புவான்
நண்பரே அவர்கள் சொல்வது உண்மை..ஆசியாவீலே எந்த அளவு Rohiniya கூட்டம் அகதியாக செல்கிறார்கள்..
சும்மா தெரியாத மாதிரி வேஷம் எதற்கு...
அது எப்படி பிள்ளைகளை பெத்து போட்டு கொண்டே இருகக்கிறார்கள்...
ஒரு இந்திய கேம்ல 40000 பேர் வெறும் பத்தே வருடத்தில் 1 லட்சம் தான்டி விட்டார்கள்..சாப்பாட்டுக்கு வழி இல்லை..ஆனா??
12 யசு பிள்ளைக்கு பிள்ளை....ஜயோ
விஷ கிருமிகள்..வாழ்வதற்கே தகுதி அற்றவர்கள்..
Baseless talking.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று பல்வேறு அறிஞர்கள் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள் ஆனால் திரு வெங்கட் கூறிய விபரங்களை மறுத்ததில்லை. எத்தனை நாடுகளில் இஸ்லாமியர் அகதிகளாக புகுந்த பின்னர் ஜனநாயகம் பிழைத்திருக்கிறது? உண்மையைக் கூறினால் துவேஷத்தை வளர்பதாக அர்த்தமா?
இஸ்லாமியர்கள் தங்கள் வலைத்தளங்களில் தங்கள் மசூதிகளின் கக்கும் வன்மத்தை விடவா இது அதிகம். போ போ
No doubt PGURUS is a informative Chanel
மத வெருப்பை மக்களிடம் எப்படி லேசாக புகுத்த நீனைக்கிரீகள் என்பதை தவிர ஒன்ரும் இல்லை அதர்க்காக நபி மொலி என புனை கதைகள் வேரு வாழ்த்துகள் முயர்ச்சிக்கி
இஸ்லாம் எவ்ளோ கொடூரமானதுன்னு உலகம் முழுசா தெரியுனும்
மருபடியும் கிட்லர் வந்தால் தான் நீங்கள் அடங்குவீர்கள்.
Islam is beautiful
நீங்கள் செல்வது அனைத்தும் பொய்
wonderful insight to harsh reality thanks Sree ji 🙏🙏
உங்கள் இருவர் மூலமும் இஸ்லாம் மென்மேலும் வளரும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் வுக்கே எல்லா புகழும்
என்ன ஓய் வாய தொறந்தாவே பொய் தான ஓய் 😂
உங்கள மாதிரி 10 பெத்துக்க முடியலையே ஒன்னு ரெண்டு பேர் காப்பாத்தறது பெரிய கஷ்டமா இருக்குது
@@Saminathan0346
இங்க யார் 10 குழந்தை பெற்றது ..??
@@Saminathan0346
நீ தான் விளக்கு புடிச்சியா 😂
@@nihalkurshath.m2557உன்னால முடியல அவங்களால முடியுது...
அது வாய் இல்லை காவாய் 😂
நீங்கள் பேசுவது எதுவும் உண்மைக்கு புறம்பாக உள்ளது🎉
இரண்டு நூல்ஹல் பேசிக்கொள்கிறது செம்ம காமெடி
வாயில் புலு தள்ளியவன் போல பேசுகிறான் .
Do more videos like this.. eye-opening... Most tamils are ignorant of the danger lurking
எஸ் கரெக்ட் நிறைய பதிவு போடுங்கள் இஸ்லாத்தை முஸ்லிம்களை திருக்குர்ஆனை ஆய்வு செய்ய முற்படுவார்கள் இறுதியில் அவர்களுக்கு மனமார பிடித்து இருந்தால் பின்பற்றவும் ஆரம்பித்து விடுவார்கள் அதுதான் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறது எனவே இதுபோன்ற வெறுப்பு பேச்சுக்கள் நீங்கள் செய்து கொண்டே இருங்கள் உங்களுடைய செயலே எதிர்வினையாற்றும்
Ok. After changing everyone to one religion what will happen. Milk n honey will flow like rivers in the world.
எவ்வளவு காலம்தான் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்வீர்கள்? தேர்தலில் தோற்றும் புத்தி வரவில்லையா?
வெறுப்பு விதைக்க எடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
இந்தியாவில் இஸ்லாம் பரவாமல் இருக்க ஒரே வழி... நாங்கள் எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லும் அனைத்து சகோகதரர்களையும் சாமி கும்பிட கோயிலில் அனுமதிக்கவும். முதலில் இது செய்யவும்.பேச்செல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள்
ஐயா நல்ல விசயம் இன்னும் நல்லா கழுவ கழுவ இஸ்லாம் வளரும்
Why is BJP’s home ministry is sleeping for the past decade on Rohingyas,and Bangladeshi illegal entry?
BJP with aboslute majority nothing done to hindus, What you can expect from thme now. They dont care of about middle class Hindus.
இந்துக்கள் என்றால் யார்.எனது ஊர் பக்கம் சேரி இருக்கிறது.அங்கு வாழும் முனியாண்டியும் நீங்களும் சமமா.சமம் என்று நீங்கள் நிருபிக்க தயாரா.நான் இந்த சவாலுக்கு தயார்.சேரி வாழ் சக்கிலிய சகோதரர்களும் தயார்.இந்து என்று கூறும் நீங்கள் சவாலுக்கு தயாரா.
நீங்கள் எப்போது உயர்ந்தவர் தாழ்ந்தவர் . என்று மக்களை பிரிக்கிரீர்கலோ அதுவரை இஸ்லாம் வளர்வதை தடுக்க முடியாது