பாடும்போது நான் தென்றல் காற்று
HTML-код
- Опубликовано: 15 сен 2020
- A grand musical evening as a Tribute to Musical legend Mellisai Mannar MSV sir.
Song: பாடும்போது நான் தென்றல் காற்று
For further details
Visit our website - www.lakshmansruthi.com/
For more Latest Updates Connect with us on Social Media:
- Facebook - / lakshmansruthi
- Instagram - / lakshmansruthimusicals
- Twitter - / lakshmansruthi1
#LakshmanSruthi #MSVtribute #NinaithalaeInikkum #LSOrchestra #SPB - Видеоклипы
இந்த யுகம் கண்ட உன்னத மாமனிதர்.. திரு.SPB.இவரை போல் இன்னொருவர் பிறத்தல் அரிது
இவர் இடத்தை இனி எவராலும் பிடிக்கமுடியாது.
😊
0:15
பாடும் போது நான் தென்றல் காற்று
பாடும் போது மட்டுமல்ல
நீங்கள் பேசினாலே
தென்றல் காற்றுதான்
Suer
Suet
Super
நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள்
வாழ்ந்தோம் என்பது மகிழ்ச்சி.
சூப்பர் 🎉🎉🎉🎉
ஐயா, மறைந்தபிறகு அவரது பாடலை கேட்டாலே கண்ணீர் வருகிறது.
unmai.😭😭😭🙏🙏🙏
பல முறை அழுது விட்டேன். இறந்த என் தாயை நினைத்து கூட நான் இப்படி அழுததில்லை.ஏதோ ஒரு ஈர்ப்பு SPB
Miss you SPB sir,so sad
உன்மை 😢
மனது கனக்கிறது சார். கண்ணீர் தானாகவே வருகிறது 😭😭😭😭
நீர்என்றும்,மறைவதில்லை
பாடலினால்,தென்றலினால்,எங்களின்,இதயங்களை
தழுவிகொண்டிருப்பதால்,
அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவர் பாடல்கள் உலகெங்கும் ஒலிக்கிறது. SPB, MSV ஐய்யா புகழ் வாழ்க.
பாடும் போது நீங்கள் தென்றல் தான் Sbp
Tharala.vanthu yaga mandam puyala mairey thudikavelitu poetega
No one replacements
@@VinothKumar-ww2ut llyillllulyllyylyllllllulululllllllllLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLOOOOOOOOOOOOOOOOOOOO
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் .
ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
இருந்த போதும் மறைந்த பின்னும் நம் உள்ளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இசை தெய்வம் நம் எஸ்பி.பி💖💖💖💖
உங்கள் குரலுக்கு என்றும் நான் அடிமை ❤❤❤❤❤
எவ்வளவு குரல் அழகோ அதேயளவு உயர்ந்த குணமுடைய மனிதர், கண் கலங்கிவிட்டது
ஆமாம்.
Mkkkl
Same feeling 😢
அருமையான பாடல்.
இவரது இழப்பு தமிழ் திரை உலகிற்கு மட்டுமல்ல , அனைத்து இந்தியாவிற்கும் இழப்பு .
both SPB and Vivek ....great loss
hg
Love this song dad keep it up. God must keep you for many more years.
உங்கள் பெயரில் எங்கள் நாட்டில் காலை 07 தொடக்கம் 08 மணிவரை fm ரேடியோவில் நிகழ்சி ஒலிக்கிறது
L cu by
நீங்க இல்லாம தென்றல் காற்றும் எங்களை சுடுகிறதே,அய்யா😭😭😭 உன்னை இழந்தது உயிர் வலி கொடுக்கிறதே,அப்பா😭😭😭
வாழ்வின் இறுதி வரை இனிமை சற்றும் மாறாத குரல். இனிமையான நல்ல மனிதர்.
உங்கள் குரல் என்றுமே இளமைதான் அய்யா.....ஒரு இனம் புரியாத கலக்கம் , உங்கள பாக்கும்போது மனசுபதறுது.....
எவ்வளவு யுகம் ஆனாலும் மறக்க முடியாத மறக்க கூடாத மனிதர்
marakka mudiyuma?😭😭😭🙏🙏🙏
@@babumohan4549 hu
@@sharmithachelladurai9152 thank you 🙏
Speechless...with tearup😭
கன்கள் கலங்காமல் யாராலும் இருங்க முடியாது.....
😭😭😭😭😭🙏🙏🙏🙏சொல்ல வார்த்தை இல்ல ய் எப்படி மனசு இருந்தாலு ம் கண்நீ ர் அடக்கி கொள்ள முடியாது 😭😭😭😭😭
En azhuviringa azhuvadinga Malar srilanka Malar
மணி போல் ஒலிக்கும் குரலைக் கொண்டவர் எங்கள் சுப்பிரமணி
ஐயா நீங்கள் உங்கள் குரலில் எங்கள் உள்ள க்களில் என்றும் வாழ்வீர்கள்
என்றும் எங்கள் மனதில் வாழும் இசை தெய்வம் இசையாக ....
அண்ணா. தென்றல் போல் எப்போதும் வீசிக்கொண்டே இருப்பீர்கள் என்று நினைத்து ஏமாந்து விட்டோமே திடீரென தென்றல் அதன் சேவையை நிறுத்தியதுடன் மட்டுமல்லாமல் எங்களது மனங்களில் மீலாப்புயலை ஏற்படுத்தி விட்டதே எங்கள் அன்பான ஆருயிர் மஹான் SPB அண்ணா மிக 2 வேதனை அண்ணா
ஐயா நீங்கள் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். கண்கள் கலங்குகிறேன் ஐயா.
இவ்வுலகம் உள்ள வரை நீங்கள் மறையவில்லை.உஙகள் குரலால் நாங்கள் வாழ்கிறோம்
S sir
எனக்கு மிகவும் பிடித்த பாடல் தேன் குரல் மிஸ் யூ சார்
இசை தான் வளர்ந்திடும் அருவி: அவள் இனிமையை அரங்கேற்றுமோ தேன்மலர்கள்!!
சாருடைய மறைவு மிகுந்த மன வேதனை அளிக்கிறது........
2020 year very bad
True
Rajani
😭😭😭😭
நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று ஞாபகம் வரும் பொழுதெல்லாம் மனம் பதருகிறது
😭😭😭😭😭
kankalilkannermudiavillaispbsir
I'm
Really
Great Great
Just cannot believe , he is no more with us physically. He is with us forever with his songs. Love you SPBsir
"பாடும் நிலா பாலு" ஐய்யாவின் குரல் என்றென்றும் இந்த உலகில் அவரின் புகழ் நிலைத்து நிற்க்கும்
once.more.sbb.awrgal
N̤e̤e̤o̤r̤ṳ.̤t̤e̤g̤a̤i̤
Hhh p
Zz
மறக்க முடியாத மனிதர்..காலம் நம்மை ஏமாற்றிவிட்டது
2024 ல் யாரெல்லாம் பார்க்க வந்தீர்கள் ❤ 😂
❤
❤
உயிர் இருக்கும் வரை கேட்பேன்
I am🥰
🎉
தமிழனே சாரியாய் தமிழ் உச்சரிக்கா காலத்தில் ஆந்திராவில் பிறந்து நம் தமிழை பாடி உயர்ந்த உங்களை சரித்திரம் சொல்லும்
Super
Great
LlllllllllllllallLlll
👌👌👌👌👌💪💪💪
@@தமிழ்சங்கம் the 9 I have 6qfungal to get a free 2
அனைவரையும் மதிக்கும் குணம் கொண்ட மாமனிதர். நான் நேரில் பார்த்த நிகழ்வு .என்றும் இனிமை இனி நேரடியாக அவர்களை பார்க்க முடியாதது என்பது மனதிற்குள் துயரம்
காதில் தேன் பாய்கிறது
Super song, very,very beautiful
Spb அய்யா... இந்த பாடல்40முறை கேட்ட பின்னும் இனிக்கிறது நீங்கள் மறைந்தது கூட வழிக்கவில்லை ஆனால் வேதனை பட்டு மறைந்ததுதான் மனதிற்கு மிகஉம் வலிக்கிறது...😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
தமிழை சரியாக எழுதுங்கள்
ஆண்டவன் பொறாமை கொண்டவன் நாங்கள் கேட்கும் குரலை அவர் எடுத்துக் கொண்டார்🙏
Andavar ta padi konde ieupar athu avar mathi mayangi ieupar hana nama avar illama thavikinrom
அந்த குரலை கொடுத்ததே ஆண்டவன்தான்
பொறாமை மனித குணம்
உண்மை நண்பரே
பாடும்போதுதான்.தென்றல்காற்று.ஆம்.உங்கக்குரல்.எங்களை.தென்றல்போலதான்.வருடுகிறுது.அன்று.கேட்ட.அதே.குரல்.
“பாடும் போது நீங்கள் தென்றல் காற்று🍃☺️🎼✨❣️”
பாடும் போது நீங்கள் தென்றல் காற்று sir
@@renukabaskaran1425உண்மை .. கண்ணீர் வருகிறது பாடல் கேட்கும் போது 😢😢😢😢
இன்று வரை எங்கள் தூக்கம் வராமல் தடுக்கும் சக்தி spb sir. நான் ஒரு ஓட்டுநர்
Kopp😊
I😂🎉🎉😢😢😮
@@mubarrakapt2181 v
Relox brother
ஒரு சகாப்தம் மறைந்தாலும்.
அடையாளங்கள் இன்றும் காட்சியில் ,,நினைவுகள் என்றும் ஒய்வதில்லை
I am a stage singer.i remember that I requested to sing this same song 'Padum pothu nan thenral katru' at the time of our Great Laxman Sruthi Orchestra in Neyveli Arch Gate at Sriram Mahal and permitted me (little bit my voice testing)given me Great Opportunity to sing and sung(Ramar Anna was there).I never forget so far that chance.
God Bless you all to the 'Laxman Sruthi Orchestration Musicians' i try to get in future.(RAJAGOPAL PUGAZHENTHY) that day was wonderful for me..more than 09 years before.🌺🙏🌺
SPB அவர்களின் உடல்தான் மறைந்துவிட்டது. அவருடைய உயிரோட்டமான பாடல்கள்மூலம் அவரின் மூச்சும் ஆன்மாவும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
🙏🏻
அவர் பாடிகேட்டு நீங்கள் ரசித்தது போதும்..இனி நான் கேட்டு ரசிக்க போகிறேன்.. இப்படிக்கு இறைவன்.அவனும் அவரின் ரசிகன்தானே🙏🙏
Exactly said.
Spb sir your soul always around us still your song voice still remain s in our hearts never ,never breaks still our death yes it never remains in our ❤️ you on leave today due to situation.youare leaving with us.
அருமை
KAmAL DEEN the
Appadithan erukanum
எத்தனைமுறைகேட்டாலும்
தெவிட்டாதாகுரல்,
பிரியதர்ஷினி தொகுத்து வழங்கிய விதம் அருமை.
SPB sir உங்கள் பாடல் எல்லோரும் மனத்தில் நிலைத்து உங்கள் இனிமை குரல் அழியாது கிருஷ்ணன்
Your god's gift. I am crying about how much you struggled in last min
😭😭😭
😭😭😔
பின்னணிப் பாடகர்கள் மேடையில் பாடும் போது எஸ்பிபி மட்டும் தான் எவ்வித சேஷ்டைகளும் செய்யாமல் மேடை நாகரீகத்தோடு பாடலை மட்டுமே பாடுவார்.
என் உயிரை எடுத்து கொண்டு உங்களுக்கு இன்னும் ஆயுள் கொடுத்திருக்கலாம்.
உங்கள் பாடலில் பல பேர் சந்தோஷம் இருக்கும்
What to say, we have been lucky today hear and see this sweet singing bird in our life time Thank God
True words.
அந்த எமன் தங்களை விடுத்து என்னைக் கொண்டு சென்றிருக்கலாம். நீங்கள் இல்லாததை எங்களால் தாங்கள் முடியவில்லை ஐயா. ஐயோ!
எஸ்.பி பாடல் கேட்டால்தான் எனக்கு அன்றைய பொழுதே போகும்
பாலு அவர்களே நீங்கள் வாழ்ந்த காலம் கொஞ்சமே மக்கள் மனதில் நின்றது உங்கள் பாட்டு காலம் காலமாய் மனதிலிருந்து நீங்காமல் நிலைத்திருக்கிறது உங்கள் பாடல்களும் நீங்களும் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்
மனம் அமைதியா இருக்கமாட்டேங்குது
பதற்றம் கூட தொற்றிக்கொள்கிறது நிங்கள் இல்லையென்று நினைக்கும்போது
சார்நாங்கள்எல்லோரும்அலுவுரோம்சார்
#
உண்மை 😢😢😢😢
Most humble and beloved legend without any pride in his behaviour. Sir, no one is born or will be born to replace you in all your stature. Our love and respects are always placed on your feet .
whenever I feel stressed or overburdened with office work, i turned to SPB songs which always gives me a lot of relaxation to my mind. Who said you are no more, you always living with us.
Yes I too .....!!!
Myself also feel relaxness when ever I heard his songs
❤❤❤ எஸ்பிஐ ஐயா உடைய பாட்டு என்னுடைய என்னுடைய உயிர்
பாடல் கேட்க்கும் சமயம் ஏதோ ஒருமெல்லிய சோகம்
Yes
Yes
Anda pattin mudivil mgr malail irindu keele vilunduvidvadu pol amaindirukkum
@@KrishnaKumar-hc2hk Hmm
@@shameemshahul323 yc
அழுகிறேன் அழுகிறேன்.............................
அழுகிறேன்.. ஐயா உங்களை நினைத்து காலமெல்லாம்
😭😭😭😭
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்
SPB - There is No doubt about that No body can Touch his Mesmeries Voice.
Nobody can stand near to him. In singing. In voice..in character..in humanity.in humility in innocence. In humbleness .in simplicity..in motivation..in inspiration..in knowledge..
@@minimathewtengumpillil6040 True
Excellent..Andrum indrum endrum spb sir..Get well soon spb sir..
I have becom partially deaf. I can't hear music also. But when I was not all his melting beautiful songs still it is there in mind and hear. My heart can hear his songs when I am alone
பாலு சார் உங்களை இழந்த உங்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் உங்களுடைய தீவிர ரசிகர்களாகிய நாங்கள் பைத்தியம் போல ஆகிவிட்டோம். எந்த செயலிலும் ஈடுபட முடியவில்லை. பூ போன்ற எங்கள் மனம் பாலைவனமாக மாறிவிட்டது. உங்கள் பாட்டுதான் எங்களுக்கு மருந்து. உங்களை நினைத்தால் மனசு ரொம்ப வலிக்குது. நினைக்காமல் இருக்கவும் முடியல பாலு சார். இறுதி மூச்சு உள்ளவரை என் கண்கள் உங்களுக்காக கண்ணீர் சிந்தும்..😭😭😭
கோடிக்கணக்கான உண்மை ரசிகர்களின் நிலை இதுதான்
Yes 😭😭😭❤️🙏🏼
சத்திய வார்த்தைகள்.... கண்ணீர் தான் வருகிறது ஐயா......
All are true
Unmai
எங்களை விட்டுட்டு போய்ட்டியே அண்ணா😭😭😭
வாழும் மாலை வந்தால் போதும் , யாவும் நன்மைதானே , மலையில் வாசம் வீசும் : தமிழும் தென்றலோடு பேசும் !!
Hi
@@preethasarasu3001Thank u very much ✍️🎤👍👍 it's my new ID
சூப்பர்🎉🎉
ஜயா தாங்கள் மறைந்தாலும் நான் மறைந்தாலும் தமிழ் உள்ள வரை தாங்கள் வாழ்வீர்கள்
நல்ல உள்ளம் கொண்ட வேண்ணிலவை,பாடி பரஙதா கிளியை நிங்கள் என்றும் எங்கள் கடவுள்
ஓம் நமசிவாய வாழ்க.
இவ்வளவு அழகாக நேரிலேயே பார்க்கமுடியுமோ தெரியாது.
அவன் அருளால் அவன்தாள் வணங்கி..
நன்றி பாபு.
இசையே,இசையே,இசையே,பாடும்நிலா,பாலு,
Excellent sir no one beat you in the music world...
ஒரு நிலா ஒரு சூரியன் ஒரு எம்எஸ்வி, ஒரு எஸ்பிபி
Pogum pozhuthu sollamale sapthamillamal poivittai, Athanal thaan nee eranthathai namba mudiyavillai engal SPB. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
legend SP Bala a big loss to the world. his voice is amazing. he can sing many kind of voices.
Yes Sir Exactly Correct GA Chepperu Legend Singer Ki Respect Evvali Bharatha Rathna Evvali
SBB அய்யா அவர்கள் இன்னும் நம் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறர்❤️❤️❤️❤️♥️♥️♥️♥️🌺🌺🌺🌺
Callartone
ஐயோ உயிரை இழந்த உடலாய் நடமாடுகிறோம் ஐயா இறப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்களை சந்திக்க
😭😭😭
பாடும் போது நீங்கள் தென்றல் காற்று. இது தான் உண்மை. 50 வருடங்களுக்கு மேலாக அநுபவித்தது எங்கள் பாக்கியம்.
Love and respect to legendary ever spb sir ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏miss you a lot sir
SPB Sir u r simply a gift from GOD
எஸ்பிபி சார் என்றென்றும் ஒரே ஒரு முழுமையான பாடகர்
காந்த குரல் கொண்ட பாடல் நாயகன் எஸ்பிபி அவர்கள் புகழ் என்றென்றும் நிலைக்கும்
சிறப்பு
SPB was not only a great singer, HE was a great actor also. I admired his acting when I watched Kavithalay’s, “Adutha Veetu Kavithai”. Super Singer...Super Actor.
அதே தொணி..... கொஞ்சம் கூட மாறவில்லை.... அவர் குரலுக்கு ஈடு அவர் குரலே..... 👍🌺 🌺 பாடும் போது நீங்கள் தென்றல் காற்று.... ரசிகர்கள் நாங்கள் தென்னங்கீற்று.... எமது சேனலை பாருங்கள்.... அவருக்காக இப்பாடலை பாடியுள்ளேன்.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺
Romba sariya sonnirkl🙏🏼🙏🏼
@@raghavansubramanian6777 எஸ்பிபி ஐயா பாடல்கள் என்றால் எனக்கு....💕💕💕
@@raghavansubramanian6777 up
@@amsavallikrishnan7134 என்ன அர்த்தம்? புரியவில்லை....
Enga street bus tour, I sang this song. Everybody, all 50 persons appreciate me. Year 2012,ella pugazhum spb sir avargalukke. Innumerable 6 varusham irundhirundhal, ayirum nilave vaa endru padiyathaipol ayirum pournamiyai parthu vazhkaiai muzhumaiyai vazhndhu vittu sendru irukkalam. Athuthan en manakkurai. Spb sir ella sathanaiyum seithu vittar. Avar anma santhi adaya en Thai karumariammanai vendikolgindren. Vazhga spb sir pugazh.
Love u very much Ayya. Miss u lot Ayya
இதுவரை எந்த பாடகரின் இழப்பையும் அவர்களின் பாடல்களை கேட்டு உணர்ந்த்தில்லை! ஆனால் இவரின் நல்ல குணங்களால் அவரை நினைவு கூர்கிறோம்!!
Miss you
உண்மைதான்அவர்எவ்வளவு
வளர்ந்தாலும்அகம்பாவம்
ஒருதுளிஇல்லாமல்வாழ்ந்து
மரைந்தார்இதுஉன்மை
Yes sir. You are absolutely right.
Unmai
8
06:27 - "எல்லோருக்கும் நினைவு நாள் என்று சொல்லுகிறோம்... அவருக்கு நினைவு நாளே கிடையாது"
உண்மை தான் பாலு அண்ணா !! ஒவ்வொரு கணமும் உங்கள் இனிய ஸ்வர ராகங்கள் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் வரை, நீங்கள் சாகா வரம் பெற்ற தனிப்பிறவி.
காற்றிருக்கும் வரை, தமிழ் பாட்டு இருக்கும் வரை, நீங்களும் எங்களோடு பயணித்து கொண்டு தான் இருப்பீர்கள், பாலு அண்ணா.
என்றும் உங்கள் நினைவில் - மாதவன்
Evergreen song and ever loved Balu sir, super sweet charming voice🙂
இவர் மறையவில்லை என்றும் நம் உடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இந்த யுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இவர் புகழ்
Spb sir நீங்கள் இல்லாத உலகம் வெற்றி டமாக உள்ளது வாழ பிடிக்கவில்லை spb sir
😭😭😭😭😭
No words to say, nobody cant sing like spb anna , rip😣😣😣😣😣😣😣
இயற்கை நமக்கு தந்த ஒரு அறிய பொக்கிஷம் , நமக்கு சிலகாலம் கொடுத்து எடுத்துக் கொண்டது கண்கலங்குகிறது என்ன செய்ய இதுதான் இயற்கையின் நியதி
அன்பு sbp தமிழ் உலகம் உள்ள வரை பாடும் போது நீங்கள்தான் தென்றல் காற்று..
S.P.B sir always with me and like a 'Guru'🌺🙏🌺
A divine voice has disappeared to the kingdom of God,in the demise of SPB.
Simply spb sir programme... we miss u sir...RIP son sir
A living SOUL 🙏🙏🙏🙏 in this planet for ever❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அண்ணா உங்க இடத்தில் யாரும் இல்லை கண்ணீருடன்
SP. saran நன்றாக அப்பா போலவே பா டுவார். அவரு க்கும் சான்ஸ் கொடுத்து SBP சார் க்கு நன்றி செலுத்துங்கள்
Tribute our SPB sir,today 3 rd anniversary ,we are miss the gem of person.
கன்கள் கலங்காமல் யாராலும் இருங்க முடியாது தங்கமே என் வீட்டில் ஒருவரை இழந்தது போல மன்வெட்டியால் வெட்டிப்பட்ட புழு போல துடிக்கிறேன்
ஐயோ ஆண்டவா.......
Heart touching coment 😢
கடவுளே! எங்களுக்கு ஏன் இந்த தண்டனை. தாங்க முடியல😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭🙏🙏💔
@@RajKumar-rx6ls It is the same to me.Ican never overcome 😋😋😋😂
ஒரு சிறு பழிச்சொல், குற்றமற்ற நல்ல ஒரு தெய்வ ஆத்மா பாலு அண்ணன் அவர்கள் என்றும் நம் மனதில் நிறைந்திருப்பார் 💐🙏🏻
ஐயா எல்லைகள் இல்லா உலகத்தில் நீங்கள் இல்லாமல் போய் விட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆனால் நீங்கள் பாடிய பாடல்கள் என்றும் நீங்காத நினைவுகள்.
h gymnastics oba an