'MGR குடித்த 10 டம்ளர் பாயசம்..' 'மேடையிலேயே மயங்கி விழுந்து..' தோண்ட தோண்ட MGR மரண மர்மங்கள்
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- 'MGR குடித்த 10 டம்ளர் பாயசம்..' 'மேடையிலேயே மயங்கி விழுந்து..' தோண்ட தோண்ட MGR மரண மர்மங்கள் - DURAI KARUNA | MGR
#mgr #jayalalitha #janaki #mgrjanaki #jayalalithaamma #mgraboutjayalalitha #duraikaruna #duraikarunainterview #tamilcinema #kollywood #tamilcinemaactors #actresslife #actorslife #aagayamtamil #aagayamcinemas
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
பலர் MGR அவர்கள் பற்றி பேட்டி கொடுத்ததை நான் பார்த்து இருக்கின்றேன். எனக்கும் நான் சற்று தள்ளி இருந்தாலும் அனைத்தையும் கவனிப்பேன். நீங்கள் பேசுவது உண்மையாகவே 100 சதவிகிதம் உண்மை என்று நான் அடித்து சொல்வேன். நன்றி.
மிகவும் அருமையான பதிவு. துரை கருணா அவர்களுக்கு மனதார பாராட்டுகள்.
மிக நல்ல தரமான உரையாடல். எவ்வளவு காலங்கள் ஆனாலும் இன்று வரையிலும் பேசப்படுகின்ற நபர் மனதில் நிற்கின்ற நபர் என்றால் அது திரு மரியாதைக்குரிய எம்ஜிஆர் தான்
MGR oru god 😢😮😮
திரு. துரை கருணா அவர்களின் அனுபவம் மிகப்பெரிய பொக்கிஷம். சென்ற மாதம் ஜெயலலிதா மீது சட்டசபை தாக்குதல் பற்றிய செய்தியை திமுக திசை மாற்றிய போது உண்மையை உரக்கச் சொன்னவர் திரு துரை கருணா அவர்கள்.பாராட்டுகள் ஜயா.
நல்லோர் சாபம் பலிக்கும்
என்பது மாதிரி
மக்களின் வாழ்த்துக்கள்
பலித்தன.
எம்ஜிஆர் ஒரு அதிசயப்பிறவி
அருமையான பதிவு
துரைகருணாவுக்கு
பாராட்டுகள்
திரு துரை கருணா அவருடைய ஆர்வம் மற்றும் பல உண்மைகளை வெளிபடையாக தெளிவாக தைரியமாக கூறியதற்காக நன்றி நன்றி நன்றி.
Romba நன்றி என் தலைவரை பற்றிய தகவல்கள். என்றும் அன்புடன் MGR.
மன உறுதி கொண்ட மாபெரும் தலைவர்🎉 😢
மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும்
அது முடிந்த பின்னாலும் என்பேச்சுருக்கும்
எம் ஜி ஆர்🔥🔥🔥🔥🔥
மக்கள்ளின் இதய. தெய்வம் மறைவுக்கு பிறகு அன்று முதல்.. இன்று வரை பேரும். இலைப்பு நாம். இலைப்பு
Mgr அவர்கள் ஒரு தெய்வம் அவர் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வாழ்க அண்ணன் துரை கருணா அவர்கள்
எம் ஜி ஆர் மிக்க மனதைரியமுள்ளவர்
ஏற்கனவே நான் உணர்ந்த விஷயம் தான் இது... ஆப்பமும் கருவாட்டு குழம்பும் இருந்தால் போதும்... சிறு வயது முதல் mgr சிவாஜி இருவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்... அதிக உப்பினால் இருவருக்கும் bp கட்டுப்பாடில்லாமல் போனது இவர்கள் நாக்கை (வாய் ருசி) கட்டுப்படுத்தாமல் போனதின் விளைவு...😢
I know very well those incident. 1984 election. I saw that MGR original America photo. I cant believe. My elder brother Mr.S.Ramesh kumar told me he is MGR. Many temples special Aarthi, Puja was done for MGR health purpose.
My free school books, free Uniform, Free food and free education ONLY BY MY GOD MGR. Now I am MBA graduate.❤❤❤❤❤❤
நீங்க பேசும் போது எனக்கு மணசு ரொம்ப சந்தஷமாக இருந்தது
Mgr அய்ய ❤❤❤❤❤
100/ உண்மை
திரு MGR அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நமக்கு புது தன்னம்பிக்கையை தருகிறது.💪👍
MGR,is Great
அருமை சார் அருமை❤
மனித கடவுள் மக்களுக்காக வே வாழ்ந்த வர்
MGR is a Only One Super Star in the Cine World. Man never die.
I agree with you ❤️🔥
He died on 24th dec1987.
All time favourite hero.
கடவுள் எம் ஜி ஆர் அவர்களைப் பற்றிய இந்த காணொளியை இந்த நவீன யுகத்தில் பேசும் போது மனம் சிலிர்க்க வைக்கிறது நன்றி
வாழ்க வள்ளலின் புகழ்
நல்லவனாய் வாழ்ந்தாலும்
நிம்மதியில் லை
கள்ளனஆக மாறினாலும்
வந்தது தொல்லை.
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும ஏசும்
வையகம் இதுதானா!
அமெரிக்காவில் உடல் நிலை சரியில்லாத போது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளில் இதயக்கனி படத்தில் வரும் பாடல் ஒளிபரப்பப்பட்டது. "நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற. இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற"
Eraiva un malikael padal,thirielum, thamilamuluvathum(kook kiramakal utpata) olithathu. Entha Patal mgr appolovil sarthathu muthal purkiln sentru ,thamilagam varum varai prarthani keetham aaka olithathu.
இந்த விசமும் விஞ்ஞான உழல் மன்னன் தான் கொடுத்திருப்பn
புரட்சிக்கே புரட்சி செய்தவர் பொன்மனம் செல்வர் புரட்சி தலைவர்🙏💕🙏💕🙏💕🙏💕
எம்ஜிஆர் அப்பா வாழ்க ! 👸❤❤❤❤❤❤❤
உன் அம்மாவின் கணவர்தான் உனக்கு அப்பாவாக இருக்கமுடியும். எதற்கும் உன் அம்மாவை கேட்டுப்பார். யார்தான் உனக்கு அப்பா என்பது தெரியவரும்.
@@sachidhananthanarayanan22706:36 super ❤️ இவள் எப்போதும் இப்படி தான் தகுதியே இல்லாத பொட்டையை அப்பா என்பாள்
@@sachidhananthanarayanan2270சித்தப்பாவையம் , பெரியப்பாவையும் அப்பா என அழைக்கலாம் நன்பரே !!!!!
@@sachidhananthanarayanan2270நாகரீகமற்ற பதிவு
@@sachidhananthanarayanan2270
சச்சிதானந்தம் நாராயணன் நீ பன்றிக்கு பிறந்தவன்.
❤In my childhood days when I use to go to church people of Chennai use to keep M.G.R Sir's photo and worship like a God. Wonderful human who loved all the people.
இரக்க குணம் கொண்ட மாமனிதர் தான் மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
The Great Vallal MGR.
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட ஞான முதல்வர்.
முட்டாள்தனமான பேச்சு
MGR is still alive.Who told he died?
I feel , if MGR didn't go into politics, he would have live longer. Acting was not stressful but not politics.
Avar irappukkaranam
2 directors
5 stars
2 pathrigaikkarar
You are absolutely correct.
திருMGR அவர்கள் எல்லா நல்லனவற்றி ற்கும் முன்னோடி ஆவார். நடிகர் களில் மிகவும் அழகானவர் என்றால் திரு MGR ஆவார். உலக அளவில் முதன்முதலில் நடிகர் அரசியலுக்கு வந்து நாடாளும் Chief Minister ஆனவர் திருMGR ஆவார். அதன் பின்னரே அமெரிக்காவில் Renold Regan (நடிகர்) ஜனாதிபதி யாகவும் அடுத்து ஆந்திராவில் NTR அவர்கள் Chief Minister ஆக பதவி ஏற்றனர் என்பது வரலாறு. தமிழக சினிமா வரலாற்றில் முதல் இந்திய விருது தமிழகத்திற்கு வந்தது MGR நடித்த " மலைக்கள்ளன் " ஆகும். முதல் வண்ணப் படம் (தமிழகம்) அலிபாபாவும் 40 திருடர்களும். முதல் பாரத் விருது திரு MGR க்கு அளிக்கப்பட்டது. முதன் முதலில் 2 வயது முதல் 5 வயது குழந்தை கட்கு "சத்துணவு திட்டம் " (முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டம்). ஓலை குடிசைகட்கு
முதன் முதலில் இலவச ஒரு மின்விளக்கு திட்டம் வழங்கியது, முதன்முதலில் ஏழை மாணவர் கட்கு இலவச பாடபுத்தகம் , காலனிகள் வழங்கியது, முதன் முதலில் இலவச வேட்டி சேலைகள் வழங்கியது, நகரங்களுக்கும் கிராமங் கட்கும் முதன் முதலில் தன்னிறைவு திட்டம் மூலம் பள்ளி கட்டிடங்கள் மற்றும் தேவையான வற்றை அமைத்துக் கொள்ள நிதி வழங்கியது. முதன்முதலில் கிராமங் கட்கு டவுன் பஸ்களை இயக்கி ஏழைகளுக்கு பயணம் மேற்கொள்ள செய்தது, அரிசி விலை உயராமல் அப்போதைய நிலவரப்படி ரூ4.50 க்கு மிகாமல் தனது 11 ஆண்டு களிலும் பார்த்துக் கொண்டது. விலைவாசி உயராமல் பார்த்துக கொண்டது என்பன திரு MGR அவர்களின் சாதனைகளாகும். தஞ்சாவூரில் 1000 ஏக்கரில் தமிழ் பல்கலை கழகம் கொண்டு வந்தது. திரு MGR அவர்கள் தன்னை தானே வைத்து விளம்பரம் செய்யாத மாபெரும் தலைவர் எனலாம். அவர் புகழ் என்றும் வாழும். வாழ்க பொன்மனச் செம்மல்.
"Puthu Buruda", vuduraan.
MGR died on 24.12.1987. More than, 36 years lapsed. At that time this person may be school boy. First, MGR was attacked by " Paralysis ", and he suffered a lot. He had taken treatment at " Brooklyn Hospital at America. American Doctors, sonnangala, "MGR body-il, slow poison irundhathu", endru. Jayalalitha died on 5.12.2016. Till date, it is not known, what had happened to the last 75 days of Jayalalitha.
A TRUE Superstar indeed. Thank you and thank you for this wonderful interview ..
எம்ஜிஆர் சகாப்தம் யாரலும் அழிக்க முடியாது. வணக்கம் புரட்சி மா.மதியழகன்.
Dr mgr returned from Brooklyn hospital to chennai airport,,the news was shooted by director k shankar and cameraman k karnan,,,
Sir solvathu unmai nanum kootathil irunthen ranuva maithanathil🎉
தெளிவான மற்றும் இனிய
பதிவு.
மிகச் சிறப்பாக பதிவு செய்தீர்கள். நன்றி
MGR அவர்களை குறை சொல்பவர்களே, இங்கே யார் யோக்யன், யார் புத்தர். நீங்கள் புத்தர் என நினைப்பவர்கள் கூட புத்தர் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சத்துணவு மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் ஜாதி மத மோதல் இல்லாத அரசியல் செய்த ஓரே முதல்வர் MGR.
பூணை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது. மண்டைக்காடு மோதலும் இந்து முண்ணனியின் வளர்ச்சியும் எம்ஜியார் ஆட்சியில் தான் நடந்தன. அது தான் பிற்காலத்தில் தமிழகத்தில் சாதி மத மோதல்களுக்கு வித்திட்டது. முஸலிம் லீக்கை இரண்டாக உடைத்தார். ஐக்கியகிறித்தவ முண்ணனி என்முதன் முறையாக அமையச்ச்எய்தார்.அவரது ஒரே குறி கருணாநிதியை ஒழித்துக் கட்ட வேண்டும்.
M ❤ G❤ R❤ ......
MGR ❤️❤️❤️❤️❤️❤️❤️
என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்பூமியில்❤❤🎉🎉எங்கள் வீட்டு குலதெய்வம்🎉🎉🎉எம்ஜிஆர்❤❤
வெற்றித்திருமகன்
எம் ஜி ஆர் புகழ் சகாப்தம் அழியாது ...
MGR indrum ellor manathilum irukirar ..
👍🙏🙏🙏👍
Nithi kutumpam than putunguvanka veetu naadu kadal ellame kaddumaram seathum kadal putungi pena vakkithu
mgr vallal naaddu makkalukku koduthar god
Jayalalitha madam kuda america a treatment pani irukalam.
Mgr kuda avaga wife,friends iruthaga athunala re back vanthaga.ana jayslalitha madam ku yarum illa.ana public romba affectiona iruthaga.government partha jayalalitha madam vanthu irupaga. Yen na public romba anba iruthaga.
சுடுகாட்டின் ஒரு பகுதி என்றால், அது எப்படி ஒரு தனி மனிதனின் பெயரின் கீழ் எப்படி வந்தது...
என்றும் வாழும் மகான்... MGR...
திருடர் முன்னேற்ற கழகம் இவனுங்க இந்த சமுதாயத்துக்கு ஒரு சாப கேடு! மக்கள் என்று இதை உணர்வார்கள்! MGR போல் கர்ம வீரர் காமராஜர் போல் தலைவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும் ❤
MGR avargale KOLAIGARAR thane!
@@senlee5170 திருடர் முன்னேற்ற கழக மாநில செயலாளராக இருந்தவர் ராமச்சந்திரன்,
@@sriharanranganathan1450பொருளாளர்
Poda kenapunda ecchhakala mgr oru malayalthha
எல்லோரும் எம்ஜிஆரின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகிறார்கள் அவருக்கு இன்னொரு பக்கமும் உண்டு காமராஜர் ஆட்சியிலும் நிறை குறை உண்டு, எதுவானாலும் நீங்கள் திமுக மற்றும் தலைவர்களை ஆதாரத்துடன் குறை கூறினால் அதில் தவறில்லை,
ஆனால் காமராஜரை எம்ஜிஆருடன் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்கள்,
MGR IS..GOD THE GREAT IN THE WORLD
MGR
MGR was great actor who is living in this world forever 😅😅😅
Human being leader of tamilnadu
எம்ஜியார் உடல் நலம் குன்றி இருந்த போது சிவாஜி அவர்கள் மனைவி கமலா அம்மையாரை அழைத்து " தம்பிக்கு இனி சாப்பிட கருவாட்டு குழம்பு கொடுக்க வேண்டாம் " என்று. ஆப்பமும் கருவாட்டு குழம்பு அதிக அளவில் சாப்பிட்டவர். சிவாஜியும் அதையே சாப்பிட்டு வந்தார்.
When MGR went to USA the whole world prayed for his safe and sound!!! But now??????
Mgr is a Real LEGEND
MGR is great
MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாக வைத்தால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளரும். தற்கொலைகள் குறையும்.
🦧🐒🦍
MGR அவர்களுக்கு கருவாடுதான் ஒரு காரணம் என்று சொல்ல முடியாது, எதுவுமே சாப்பிடாதவர்களுக்கு கூட இதை விட கொடுமையான வியாதிகள் வந்து பாதிக்கப்பட்டார்கள். அதெல்லாம் ஒரு யூகம்
பென்மலசெம்மழ்
புரளியை கிளப்பி விட்டவர்கள் யார் என்று பலருக்கும் தெரியும்.
MGR அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் வைக்கவேண்டும் என்னும் கோரிக்கையை அண்ணன் சீமானிடம் சொல்லிபாருங்கள்.......
MGR 💪😍
சகலகலா வல்லவன் இவர் தான்
அனுதாபம் மூலம் ஜெயித்த ஒரே முதல்வர்
எம்ஜியாருக்கான நோய்க்கான சிகிச்சையின் போது சந்தித்த சவால்கள் தான் தமிழக மருத்துவத்துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம்.
எம் ஜி ஆர் சகாப்தம் திரையுலகிலும் அரசியலிலும் சாதித்த உலக அளவில் ஒரே நபர்
அரசியலில் என்ன நலத்திடஅடத்தை கொண்டுவந்தார்.காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாத்தி நடத்துனர் தவிர வேற எந்த வளர்ச்சிய தமிழ் நாட்டுக்கு குடுத்தார் னு அவர் சாதனைகளை சொல்லுங்க.
Kamarajar peyaraiye iruttadippu seithuvittargal.
300 kodi atharku vodhukkeedu! 1989 CM
Yenthappanam kalaignarukkuk kandupidikka 1 vaaram.
Kandupidichchal adhu
Mahonnatha SAARAYAPPANAM!
@@MayaMaya-ju7leநீ என்னதான் பிடுங்கி இருக்க கொஞ்சம் சொல்லு பைத்தியக்கார 🐷போ அங்கிட்டு வாயை குடுத்து கண்டத புண்ணாக்கிகாத
உலகத்திலேயே தன்
வப்பாட்டி சுகபோகமா
வாழ கட்சி ஆரம்பித்த
ஒரே தலைவர் நம்ம
புரட்சி தலைவர்தான்
@@SalaUdeen-n9u
Athane dear
700 kilo thangam
1200kilo velli yealathukku vanthirukkunna
Aval yeppadippatta sugabhogavaazhvu vaazhnthuruppa?
Revathy natchatram did mgr in. Nothing else. NTR and MGR had one thing in common.
கருவாடு சாப்பிடவில்லையென்றால் எம்ஜிஆர் இன்னும் 200வயதுவரை உயிருடன் இருந்திருப்பாரா
Atleast 10 years irundhuparu
M . G. R. Is a god
PURATCHI THALAIVAR MGR Polla ini yarum pirakapovathum illai, namm Tamizhnaatai Aalapovathum Illai, It's a GOLDEN TIME .
MGR is always great.
❤
சரியாக சொன்னீர்கள்.கலைஞர்அளவுக்கு யாரும் செய்யவில்லை.
Idhai ANNAMALAIYE sollittaru,pona maatham!
Avar pola kollai aditya varum evaru maarum illai
@@Rajagopal-vm5vx
Ramachandra saththunavukku 350kodi
Padukkaikeezhe 750 kodi MGR!
PONAVARAM yelam 700kilo thangam
1200kilo velli vairam vaiduriyam vere kanakku Innum pala kodi
320 surveynos abakarippu.
Karunanidhi pinnale varuvar iru
Saraya samrajyangalukkuk keezhethan.
96-2001,2006 2011Voru kutrachattum kedaiyathu.!
2G Charge sheet voorappottrukku
12 varudamai!
He is great now also.
En thalaivan deivandaa...maalan new delhi
மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும் கூடு
உப்புக்கண்டம் சால்ட் அதிகம்
அது தொடர்ந்து உட்கொண்டால் கிட்னி அவுட் கன்பார்ம்ட்😊
Saaptuku kastapattavar...athunala sapadu kidaithapoluthu nanraaga saapiturukirar....
The LEGEND
If MGR had followed proper diet system he would have lived another 10 to 15 years and ruled Tamil Nadu. All is fate
Not fate 5 stars
2 directors
2 allakkaip pathirikaiyalar.
1962 varai Amarar MGR voru koochchasubaavi.
Pothuvaga munnera aarvamullor madhu,madhuvai nerungaar.
Ivan yaaru!
Amarar MGR koodave vaazhnthavan pola puzhugugiran?
Anthap podavai CASEAH?
எம்.ஜீ.ஆர்..பெண்கள்..விசயத்தில்..மிகுந்த ..பளவீனமானவர்
Ne partha
இருக்கலாம்.ஒவ்வொருவருக்குஒவ்வொரு பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்.அவரவர் கர்மாவுக்கு ஏற்றபடி தான் காலம் அவர்களை இட்டுச் செல்லும்.மேலும் இரு வேறு நபர்களின் குனாதிசயங்களை ஒப்பிடும் போது,அவர்கள் செய்த நல்ல,தீய விசயங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதை வைத்தே முடிவெடுக்கப்படுகிறது.அவ்வகையில் தான் கலைஞரை விட எம்.ஜி.ஆர் ஸ்கோர் செய்து விட்டார்.காலங்கள் போயினும்எம்.ஜி.ஆரை இன்னும் யாரும் மறுக்கவில்லை.சிறிது காலமே ஆனாலும் (உ.பி களை தவிர)கலைஞரை யாரும் நினைத்தே பார்ப்பதில்லை.
கருணாநிதி பரப்பி விட்டது .
As a human being dr mgr is muscular and very strong man valluelathavan ellam 4 pondatti vachaukranunka sir
Video edukanum apadinu idea kuduthathe bhakyaraj thaan
Aamaam
Wow
இப்போது யார் என்ன வேண்டுமானாலும் அவிழ்த்து விடலாம்... கேட்பதற்கு ஆள் இல்லை.
கருவாட்டு சக்தி இல்லை குதிரை சக்தி பெற முயற்சி செய்து போய் விட்டார்.
உன் அம்மா கிட்ட குதிரை சக்தியை காட்டினாரா...நீ பார்த்தியா...
Yes ....actor rev......mattrr😅
Kuthirai murkkam....😅
அ1ஏற்பாடாயிருக்கும்.
அளவில்லாத உல்லாசாமாக கூட
இருக்கலாம்.
இது உண்மை
Nee poi patha?
Maarga thelivu.....ithaan un maargama@@user-ul3cs4tq7z
Supps
Karunanidhi created lots of hindrance during MGR rule. For each and every thing he used to confuse the people.
எம் ஜி ஆர் தெய்வம்