"கஷ்டப்பட்டு வாங்கிய வீடுப்பான்னு அழுதாரு!" சுந்தர் பிச்சை வீட்டை வாங்கிய பிரபலம் Emotional பேட்டி
HTML-код
- Опубликовано: 23 май 2023
- சுந்தர் பிச்சை வீட்டை வாங்கிய பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#sundarpichai #google #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😊9 l8l9lĺ😊
😅
❤
@@lourdemary8553kj
Mo c😅😅 1:49 1:51 😊
முஸ்லிம் மதத்தினர்களாகிய முகலாய மன்னர்கள் மற்றும் கிருஸ்தவ மதத்தினர்களாகிய பிரிட்டிஷ் மன்னர்களும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு
பல்லாயிரம் இந்திய மன்னர்களையும், பல கோடி இந்திய அப்பாவி மக்களையும் மற்றும் பல்லாயிரம் தமிழ் மன்னர்களையும், பல கோடி அப்பாவி தமிழ் மக்களையும் கொன்று குவித்தார்கள்.
ஏன் இந்த இரண்டு மதத்தினரும் இந்திய மன்னர்களையும் மற்றும் அப்பாவி இந்திய மக்களையும் ஏன் கொன்றார்கள்??? இந்திய நாட்டை மீண்டும் அடிமை படுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.
தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள். ஏனென்றால் இவர்கள்,
தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை மற்றும் தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
பல்லாயிரம் இந்திய மன்னர்களையும், பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்று குவித்த கிருஸ்தவ பிரிட்டிஷ் மற்றும் முஸ்லிம் மன்னர்கள் பல்லாயிரம் இந்திய மன்னர்களையும், பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்று குவித்த இவர்கள் சைவர்களா ? (சைவ உணவுகள் சாப்பிடுபவர்களா ?) அல்லது அசைவர்களா ? ( அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களா)???
இப்பொழுது இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை
தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
அன்பான தமிழ் மக்களே மற்றும் இந்திய மக்களே விழித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், மறுபடியும் இந்தியாவை கை பற்றி இந்தியாவில் பிறந்த மக்கள் அனைவரையும் அடிமை படுத்த, இந்திய மக்களை மதம் மாற்றி வருகிறார்கள். இந்த கிருஸ்தவ மதத்தினரும் மற்றும் முஸ்லிம் மதத்தினர்களும்.
இந்தியாவில் உள்ள சில கட்சிகள்,
இந்த இரண்டு மதத்தினரிடம் இந்தியாவில் பிறந்து வாழும் மக்கள் அனைவரையும் அடிமை படுத்த, இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசு, கேரளா மாநிலத்தில் உள்ள அரசு, தமிழ் நாட்டில் உள்ள தி.மு.கா கட்சி, ஆ.தி.மு.கா கட்சி, இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய மக்களை மதம் மாற்றம் செய்ய கிருஸ்தவ மதத்தினர்க்கு மற்றும் முஸ்லிம் மதத்தினர்க்கு சப்போர்ட் செய்து வருகின்றார்கள் மற்றும் இவர்கள், தமிழ் நாடு உள்பட இந்திய நாட்டு மக்களிடம் சகோதரர்கள் போல் நடித்து மீண்டும் இந்திய மக்களை அடிமை படுத்த இந்த இரண்டு மதத்தினரும் தனி தனியாக கூட்டு சதி திட்டம் தீட்டி வருகிறார்கள்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் 🙏
உங்கள் சேவகன்,
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
வாங்கியவர், விற்றவர் இருவருமே நிறைகுடம்.
ஆம். ' பணத்தில்'
இன்னாருடைய வீட்டை விலைக்கு வாங்கி , இடித்து , அந்த இடத்தில் கட்டிய வீடு என பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
This only happens in all Life..
நல்லவர்கள் வாழ்ந்த இடத்தை நல்லவர்கள் வாங்கி உள்ளீர்கள் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.🎉 இனி அவர்களுக்கு இந்தியாவில் வாழ்ந்த இடத்தை எத்தனை கொடுத்தாலும் இனி கிடைக்காது. வாழ்ந்த மண்ணை விற்று விட்டார் சுந்தர்பிட்சை.! மணிகண்டன் அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாழ்க வளமுடன் ..!❤
சிறந்தவர்களிடம்
சிறந்த பண்பைத்தான்
பார்க்க முடியும்
உங்களுக்கு
கடவுள் ஆசிர்வதித்துள்ளார்
நாளைக்கு உங்க குழந்தைகளும் சொல்லும் சுந்தர் பிச்சை சார் வாழ்ந்த வீட்ல தான் நாங்க இருக்கோம இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கு உலகத்துல❤
மனித பண்பை நன்கு தெரிந்தவர்கள் எப்போதும் மரியாதையாகவே நடந்து கொள்வார்கள் என்பதற்கு இவர்கள் உதாரணமாக என்று கூறலாம் என்றும் மேன்மக்கள் மேன்மக்களே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Boss.... அதுக்கு first சொந்த இடத்தில் சராசரி or பணக்கார வளர்ந்து வெளிநாடு போயி, அங்க அடுத்தவன் கீழ வாழ்ந்தா தான், அடுத்தவருக்கு சக மரியாதை குடுக்க வேண்டும் எண்ணம் வரும். ( Eg: காந்தி, ஈவெரா, புத்தர் etc)
@@tamilpradeep3513 ஓ !! ஒரு ஆள் அடுத்த ஆளை கன்னத்துல அடிக்காம இருக்கணும்னா, அவர் ....பெரிய.... ஆளா இருந்து அவர் அது போல ஏற்கனவே அடிவாங்கி வலியில் அழுது இருக்கணும் அப்போ அவர் யாரையும் கன்னத்துல அடிக்க மாட்டார் அப்படீன்னு சொல்றீங்க ???
Super🎉
சுந்தர் பிச்சை பிள்ளை மார்... பண்பான மேல் மக்களே...
@@tamilpradeep3513 gandi evr all are dubakoors
Producer மணிகண்டன்...good actor... ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் படம் பண்ணினார். கடவுள் இருக்கார்...
நல்ல மனிதர்களால் தான் நல்ல மனிதனை பார்க்க முடியும்
அருமை...
திரு மணிகண்டன் அவர்களே!
சுந்தர்பிச்சை அவர்களைவிட நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னை கவர்ந்து விட்டீர்கள்....
Naturally , because manikandan is not a Brahmin
💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மேன் மக்கள் மேன் மக்களே, வாழ்க வளமுடன்
கடைசி விவசாயி கதையை விதைத்த மணிகண்டனுக்கு பிரபஞ்சம் கொடுத்த பரிசு
Avar vera, ivar vera.
He is not
😂😂
@@SUPERVIBESTAMIL h you
Yov avar veraya😂😂😂 Parisu! yedhayavadhu adichu viduradhu😂😂😂
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது இதுக்கு எதுக்கு கண்ணீர்விடனும்.
Thannala varum
சொல்வது மிகச் சுலபம்.
வீடுவிற்றவர்களும் வீடுவாங்கியவரும் போற்றபடவேண்டியவர்கள்.
உழைப்பிற்கும், நல்ல மனத்திற்கும் என்றும் பெருமைதான். வாழ்க வளமுடன்.
Good...Good..keep it up
நாங்கள் எங்களின் குணத்தை மெருகேற்றிக்கொண்டோம்🎉
Yes Nanumtha 🤝
மனசார சொல்கிறேன் மணி அண்ணா நீங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக நிம்மதியாக ஒரு குறையும் இல்லாமல் செழிப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
நிறை குடம் தழம்பாது. நன்மக்கள்.
மன நிறைவான பதிவு. நன்றி.
நல்லவர்கள் வாழ்ந்த இடம் கிடைப்பது மிகவும் அரிது. திரு. மணிகண்டன் ஐயா, நீங்கள் செய்த புண்ணியம்! அதுவும் பணம் தான் முக்கியம்
என்கின்ற இப்படிப்பட்ட உலகத்தில் இவ்வளவு பணம் கொடுத்தால் போதும் என்று சொல்கின்ற திரு.சுந்தர்பிச்சை குடும்பத்தினர் நாம் எல்லோருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.மேன்மக்கள் மேன்மக்களே!
அதனால் தான் கடவுள் அவர்களை உலகமே புகழும் அளவுக்குப் பெரிய இடத்தில் வைத்திருக்கிறார்!
Manikandan 🎉🎉 you are lucky. Now you understand the reality.
💯 true பணிவே மனிதரை உயர்த்தும்
நமது எண்ணங்கள் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது
True words 👏 🙏
வீடு வாங்கியவர் : நெல்லை மாவட்டம் தற்போது தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிராமம் சேர்த்தவர் என்பதில் பெருமை ...வாழ்த்துக்கள் நண்பா
மனிதநேயம் மிக்க புகழ் பெற்ற மனிதரின் குடும்பம் வாழ்ந்த இடத்தில் நீங்களும் புகழுடன் வளமாக வாழ எங்களது வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
எங்களுக்கும் பத்திரிக்கை வையுங்கள் நாங்களும் வந்து மனதார வாழ்த்துகிறோம்.
என்றும் வாழ்க வளமுடன். உங்களைப் பார்க்கும்போதே
மனம் மகிழ்ச்சி அடைகிறது. நல்ல முன்னேற்றம் அடைய
வாழ்த்துகள்.
Sir சுந்தர் பிச்சை தந்தை அவர்கள் போன்ற நல்லா உள்ள படைத்த தந்தை தாய் தந்தை நல்ல மாமனிதர் அவர்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
இவர் உண்மைதான் பேசுறார்....ஏன் எல்லாரும் கமெண்ட்ல மோசமா இவரை விமர்சனம் பன்றீங்க
சுந்தர் சியும் நீங்களும் நல்ல மனிதர்கள். தயவு செய்து எம்ஜிஆர் மதிய உணவு என்று சொல்லாதீர்கள், இது காமராஜரால் தொடங்கப்பட்டது, திமுகவால் தொடரப்பட்டது. எம்ஜிஆர் அவர் அதை எல்லா குழந்தைகளுக்கும் செய்தார். உண்மைகள் சரியாக தெரியட்டும்.
மணிகண்டன் சார் உங்கள் பேட்டியை பார்த்த பிறகு நாங்களும் உங்களை போல் பொறுமையுடனும் தாழ்மையுடனும் வாழ ஆசைப்படுகின்றனர் உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சார்
சிறப்பு
😊
What ethical values ,should be lesson for young generation,salute to Pichai family
Sundar pichai family are so humble and respectful hearing this……feel good 😊
தம்பி உங்களுடைய தன்னடக்கம் மிகுந்த பேச்சு என்னை மிகுந்த அன்புடன் கவர்ந்துவிட்டது.வாழ்க வாழ்வாங்கு.
Lovely description Manikandan Sir
அழகான வார்த்தைகளால் தொகுத்து Sundhar Sir mummy daddy அவர்களின் moral values எங்களுக்குத் பகிர்ந்தற்கு நன்றி
Mr.Sunder pitchai family and Mr.Manikandan Sir very humble and polite talk
அருமையான நம்பிக்கை பதிவு வாழ்த்துக்கள் பல
எவ்வளவு பெறிய ஆளாக இருந்தாலும் என்ன சார் ?
அவர் தமிழர் , தமிழ் நாட்டில் இருப்பவர், நம்முடைய பண்பு மாறாது சார் .
நாம் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பிறந்ததிற்கு மிகவும் பெருமை அடைகிறோம்
நம் நாட்டின் அன்பும் பன்பும் பாசமும் நேசமும் அறிவும் ஆற்றலும் குணமும் அழகும் உலகமெங்கஉம் பரவட்டும்
அவருக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நிம்மதியான வாழ்க்கையும் கொடுப்பானாக.
ஆமீன்.
மிக அருமை அண்ணா கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும்
வாழ்க வளமுடன்.
அற்புதமான காணொளி உரையாடல் அருமை நன்றிகள்
நாட்டு மக்களுக்காக என் உயிரையே விடுவேன் கிற அரசியல்வாதிகள் பேச்சை விட சுவாரஸ்யமாக இருக்கு !!!
Super superb
👍
Good to see such nice video, which teaches what humility can mean! Politicians should watch this.
எதற்காக விற்க வேணடும்.எதற்காக கவலைப்பட வேண்டும்.புரியவில்லை.
வாழ்த்துக்கள்💐🙏வாழ்க வளமுடன் 🤝மனிதரை மனிதராக நினைப்பவர் தெய்வத்திற்கு சமம்...
கடின உழைப்பால் முன்னேறியவர்கள் பலர் மற்றவருக்கு மிகுந்த மரியாதையும் அன்பையும் செலுத்துவார்கள்..
உலக மக்கள் அனைவரின் அன்பையும் பாராட்டையும் பெற்றுவரும் Google CEO தம்பி சுந்தர் பிச்சை அவர்களை பெற்றெடுத்து உயர்ந்த பண்பையும் உயர் கல்வியும் தந்து நம் நாட்டுக்கு புகழ் பெற்று தந்த தாய் தந்தைக்கு முதல் வணக்கம் 🙏💐 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக அனைவரும் 🎉🙏
இனிய காலை வணக்கம்
மனம்போல மாங்கல்யம். உங்கள் நல்ல மனதிற்க்கு கிடைத்தபரிசு.
Excellent narration by Manikandan 🎉 lovely !
நெகிழ்சியாக இருந்தது. வாழ்த்துகள்
Humble and humanitarian it's God's wish everyone should follow this
Very nice to watch the video ..Humble person very rare to see at this age..All the best to Manikandan and family
Dear brother, God bless you and your generations abundantly.
எண்ணம் போல் வாழ்க்கை. வாழ்க வளமுடன் நலமுடன்
சுந்தர்பிச்சை போன்றவர்களுக்கு இந்த
வீட்டினால் பொருளாதார
நஷ்டம் ஒன்றுமில்லை. தன் பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்து
கொள்ளவில்லை. கருவிகளோடு வாழ்ந்து
மனித உணர்வு குறைந்து
விட்டதுஅப்பா சிரமத்துடன்
கட்டியது. தான் வளர்ந்த வீடு.பாராட்டப் பட வேண்டியவர் பெற்றவர்கள் சுந்தர்,,😮
,,
Super Manikandan. Hearty wishes. Nice interview
Most emotional video and most respectful video and I learned abt the kindness in life
Very interesting chat and I liked the way Manikandan explained and he too is very humble guy , wish him all the success and waiting see his house warming function
Respected sir the gifted and lovable house from kind hearted people sir hats ✋ off sir vazthughal vazhavalamudhan sir
Hearty congratulations sir..God bless you and your family 💐💐💐
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க நலமுடன் நம் கடவுள் துணையுடன்💖💖💐💐
Manikandan good speech
Vazhthukkal Manikandan Bro! Excellent interview
Great man you are. Well deserved home.
Please build your own house for you and your family brother... Lovely long way to go...
மிகவும் அருமையான நேர்கானல்.
இந்த பதிவு என்னை வாழ்கையை பற்றிய .ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தீயது
நல்ல பதிவு...நன்றி விவசாயி தம்பி ..🙏🙏
beautiful interview. love from srilanka
இந்த sentiment செம்மல்களை வைத்து படம் எடுக்கலாம் 😭😭😭🙏🙏🙏
Even if we settle down in a palace, the house where we lived for years is still the best with so many memories buried in it
wish you all success Thiru manikandan sir God bless you and Thiru sudarpitchai sir parents 🙌👍🎉
Humble personality both giver and receiver
Super Anna. Your child also blessed 🙏
Totally God is very great, god bless directly for you Mr. Manikandan.
கோடிகணக்கில் சம்பளம் வாங்கிய மனிதர் பூர்வீக வீடு விற்க வேண்டிய அவசியமான கரணம் இந்த மாதிரியான செயல் யோசிக்க வேண்டும் பத்தோடு பதியோண்ராக இருநதுவிட்டு போகட்டும் நான் அவ்வாறு விற்றுவிட்டு இப்ப ஓசிக்கிறேன் அதற்காக சொல்ல வந்தேன்
Yes correct, naam vazhntha poomi nam parents namakku vittu sendra ninaivu thadayankal.....
Easy ah politicians land grab paniduvanga. Avanga nala foreign la irunthu parka mudiyathu. En friend kuda nadathu iruku.
Time analum prechana ila nu wait pani register panaru la adha super 🎉
God bless you. Values are more than anything in this world.
Congratulations Bro🎉❤
very humble and down to earth person mr.manikandan sir.god will give more wealth and happiness to u sir.very inspiration person sir.
நல் இதயமுள்ளமனிதர்களின் அரிய செயல்கள்.
God bless you sir
இனிய வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
We want only this type of information. Face book s standard will improve. Congrats to mr. Sunder pitchai and his parents. Wishes to mr manikandan
ஆஹா அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றாக பேசுகிறார்
அவ்ளோ பெரிய மனிதருக்கு, செல்வந்தருக்கு,
கஷ்டப்பட்டு வாங்கிய, வாழ்ந்த வீட்டை விற்க அவசியமென்ன?
அப்படியே கிடந்திருந்து இருக்கலாம்.
அவருக்கு
பணத்திற்க்கு என்ன குறை.?
மொத்த குடும்பமும் அமெரிக்காவில் செட்டில் ஆகதான்... 😜
இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு கட்டிடம் கட்டி வைத்து கொடுத்து இருந்தால் என்ன அது தான் சூப்பர்
Circle
திராவிடன் ஆட்டைய போட்டுறுவான்....ஒரு நல்ல மனிதனுக்கு கிடைக்கனும் கஷ்ட பட்டு சேர்த்த சொத்து
இளம் தலைமுறையினருக்கு நூலகம் போன்ற ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொடுத்து இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து😇
அருமையான நிகழ்வு. புல்லரிக்கும் நிகழ்வு. 🙏👏🙌
விஜய நிர்மலா
ஆசிரியை
நல்ல மனிதர் நீங்கள்
Beautiful interview
Very true sir sundar Pichai sir father is a gem of a person
Super ungalluku nalla neram vandhuduchi
I think, there may be a relationship between both family in the previous birth, Sir.
அந்த மண் யாருக்கு உரியதோ அவங்களுக்கு எப்படியும் கிடைக்கும். God bless u and your family, Sir.
You are a lucky
Amazing experience and great lesson for modern youth. This worldly life is a trial which shapes human as Godly nature. These days I seldom watch movies 🎥 and This the first time , I am hearing about this celebrity Manikandan and he aptly emulates great qualities of Lord Aiyappan. Swami Saranam. May the supreme lord bless Manikandan to prosper and serve for the public in the days ahead. Swami yea Saranam Aiyyapa.
HE IS A VERY LUCKY PERSON TO GET HIS PLOT. NOW STILL THERE ARE GOOD PEOPLE OF YESTERYEARS STILL LIVING IN THIS WORLD , SUNDAR PICHAIS FATHER IS AN EXAMPLE.
Super manikandan sir.. Ungal than adakkam melum ungalai uyarthum... Sundar pichai polae
Even though we are really good it is very rare to get good name. If you get good name for your good deeds you are lucky and well understood.
அருமை Bro
வாழ்க வளமுடன்
🙏🙌🙌🙌🤝👍🌹🌹
Great sir both of you 🙏👌👍
💙 Gentleman Agreement.
♥️இதில் இருவருமே:
💚திரு சுந்தர் பிச்சை
💙 தகப்பனார் மற்றும்
♥️திரு மணிகண்டன்
💚 மேன்மையானவர்கள்.
💚 திரு மணிகண்டன்
♥️தன் குடும்பத்தாரோடு
💙நீடூழி வாழ்வாங்கு
💚வாழ எல்லாம் வல்ல
♥️ சிதம்பரம் நடராஜர்
💙பெருமான் ஆசிகள்
💚உண்டு♥️💙
🤣🤣🤣
உண்மை ரொம்ப கஷ்ட படுது 😢
சிறப்பு ...
அச்சன்புதூர் To அசோக்நகர்.
வாழ்க .. வளர்க..
All the very Best and All Success !!!!!!
A good humanity
Good person always good
சூப்பராக பேசினீர்கள் மணிகண்டன். உண்மையாலுமே கடவுள் அருள் இருந்தால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மார்க்கெட் மதிப்பைவிட இன்னும் இரட்டிப்பாக பணம் கொடுத்து வாங்கக்கூடிய அல்லது விற்கக்கூடிய கால கட்டத்தில், அரசாங்க மதிப்பில் விற்ற திரு.சுந்தர் பிச்சையை புகழ்வதா அல்லது அவரிடமிருந்து வாங்கி பெருமையுடன் விளக்கமாக அறிவித்த தங்களைப்புகழ்வதா? வாழ்த்துக்கள் மணிகண்டன்