ரஜினி அம்மாவுக்கு கோடிகள் வந்த பின்னணியை சொல்லவா? Journalist Pandian Daring Interview|Rajini amma
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- ரஜினி அம்மாவுக்கு கோடிகள் வந்த பின்னணியை சொல்லவா? Journalist Pandian Daring Interview|Rajini amma
#rajiniamma #rajiniammainterview #Rajiniammal #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
எந்த இடத்திலும் உண்மையை பேச தயங்கியதே கிடையாது அண்ணன் பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
😊
Enna sollanum ungalukku paathiyaa oothiratha pathi ??😮😮
௮ண்னாச்சிநீங்கள்நோ்மையாளா்
Waste of time ji romba kevalama cheat pandraga na poi emarindhu dha vanthen
@@jayanthikubi5459😮
அனைத்து மதங்களிலும் இதைப்போன்ற மூடநம்பிக்கை கள் இருக்கிறது உண்மைதான்
This is true.....
Christians mooda nambikkai illai.
இஸ்லாத்தில், கிருத்துவத்தில் இது இல்லை,
Udane ella madmnu aarambikkadinga sir. Islamil billi suniyam thayathu jothidam jadagam manida vazhipadu jaadi uyarvu thazhvu idhellam illave illai. Silaper madathin peyaral ematrugirargal. Ivargalukkum islathirkum sambandam kidaiyadu. Nanri.
@@mohamedhanifa-jv1ohகிருஸ்துவத்தில் உண்டு
ரஜினி அம்மாக்கு ஒரு பாயசம் போடுங்க 😂😂😂
Un Amma kuurhikulle irunthhuu ippadiye pesikittu iru tevudiya pulled mavane
கடவுள் ஒரு சக்தி யாருடைய சிபாரிசும் தேவையில்லை கடவுளிடம் நம்கஷ்டங்களை சொல்ல அதைவிட நம்பிக்கையும் உழைப்புமே நம்மை உயர்த்தும் என்ற என்னம் இருந்தால் யாரையும் தேடி போக வேண்டிய அவசியமில்லை
👏👏👏
Correct Sir
Thank u
தமிழ் சித்தர்கள் சொல்லி சென்ற வழியை பின்பற்றினாலே போது... நூலாண்டான் ஜாதி பெயரால் தமிழனை பிறிது ஆழ்கிறான்..
👏👏👏👏
தென் தமிழகத்தில் உள்ளவர்கள் அறிவாளிகள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இப்போதுதான் தெரிகிறது இவர்கள் எல்லாம் பக்தியில் மூழ்கி நாள் கணக்கில் கோயிலில் நேரத்தை செலவிடுகிறார்கள் கடவுள் நம்பிக்கை என்பது மன சோர்வு அடையும்போதும் விரக்தி ஏற்படும் போதும் ஒரு நிமிடம் கடவுளை வணங்கிவிட்டு நம்தொழிலை முன்பைவிட சிறப்பாக செய்வதுதான் வாழ்கைக்கு உதவும் ......
Unmai than
💯💯💯👍👍👍👍
தென் தமிழகம் தான், காமராஜர், முத்துராமலிங்கம் தேவர், அப்துல் காலம், கமல்ஹாசன், கக்கன், வ ஊ சி, கட்டபொம்மன், அழகுமுத்து கோன்,.... எல்லோரையும் தந்தது தென் மாவட்டம் தான்
Thamizhan arivaali thaan.
Athey samayam.
Bhramanan sonnathai nampi
Koyil katta aarampiththa pothu
Kozhaiyaagi vittaan endru
Prof pa madhivaanan solli
Ullaar.
@@அமுதும்அருளும் கமல்🤣🤣🤣
உழைக்கறவங்களுக்கு மதிப்பில்ல.. ஏமாத்தறவங்களுக்கு தான் மதிப்பு
🎉
Op
Jaggirathai jaggirathai makkalay to Rajini Amma
@@Thanjavur4😅
Un Amma kuurhikulle irunthhuu ippadiye pesikittu iru tevudiya pulled mavane
படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை படித்தவர் பல பேருக்கும் பகுத்தறிவு இல்லை.
Rightly Said Sir. There are our ancestors who aren't on-par with our sophisticated technology. But they had observed years of evolution, nature & lifestyle aspects where they have successfully raised successful people. Today's Education gives one more headweight than humility. As they say, Knowing the differences between what in being Wise & with Wisdom
😊
Ellam neram engaiyo moolaila iruntha antha ammava world famous akivitinga
@@sornamfoundation9802yes bro
ரஜினி அம்மாவ நம்புற உனக்கும் பகுத்தறிவு இல்லை 😂😂😂
Pandian sir topicஐ விட்டு வெளியே சென்றாலும், Christy சாமர்த்தியமாக கேள்வி கேட்டு மறுபடியும் topic உள்ளே வர வைத்து விடுகிறார்… Christy - மிக அருமை 💯👌👏🥰💐
உண்மைகளை உரக்கச்சொல்லும் பாண்டியன் 🔥🔥🔥
Salute sir excellent speech 👏👏👏👏🙏🙏🙏
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை மற்றும் தெளிவு மகிழ்ச்சி ஐயா
ஐயா வணக்கம் உங்களுக்கு.. நான் தினமும் நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. நிறைய கருத்துக்களை நீங்கள் சொல்கிறது நீங்க சொல்கிறது மிகவும் உபயோகமாக இருக்கிறது
நிறைய பேசுங்கள்....
பாண்டியன் சார் நீங்கள் மூட நம்பிக்கை பற்றி நூல்கள் எழுதி னால் நாளைய இளைஞரகள் புரிந்து கொள்வர்கள்
மற்ற மதங்களில் மூடநம்பிக்கை இல்லை என இவர் கூறுவது இவருடைய மூட நம்பிக்கையை காட்டுகிறது
ஆம்....
உலகிலுள்ள அனைத்து சமயங்களிலு ம்.......
மூடநம்பிக்கைகள்
கோடி கோடியாய்........
இருக்கத்தான் செய்கின்றன.
He telling no consiquences in muslim, what about sunni and shiya muslims? He knows it. But he hide.
இவர் பெரியார்ஸ்ட் கேட்டவர்,நல்லவர் இவருக்கு சமம்...
மத்த மதத்தை பத்தி எவனும் பேசமாட்டான், இந்த ஊடகமும் பேசாது....
😂😂😂
Hindu is not religion. It is a cruel system of caste exploitation only
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை! ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்! பாவம் பகுத்தறிவில்லாத மக்கள்!🤔🤔🤔🤔🤔🤔🤔
👌💯💯👌
இப்போதெல்லாம்.குடும்பத்திலே.தலைவன்..சொந்த.புத்தியோடு..உயிர்.வாழ.வே.இல்லையே.!.ஏனென்றால்.இவனே..ஏதோ..ஒரு..கெழுசடையை.எங்கெங்கோ.அலைந்து..கிடப்பதை.காமத்தில்.போதையில்..காதல்.கண்ட்ராவியிலே..வீட்டுக்குள்...கொண்டு.வந்து..குடுத்தனமாக..நடத்துவதுகிடையாதுங்க.!!(1)...கு.டி...த்தனமே..ஆணும்.+.பெண்ணுமாக..நடத்தி....ஒருத்தரை..ஒருத்தர்.ஏதோ..ஒரு.(உட்காட.கிரிமினல்..புத்தியோடு....கூடி...மரணம்..மர்ம.மரணமாகிப்போகிறதே..!!.)/.இன்றைய..கோவை..மில்.திருப்பூரில்...ஈரோட்டில்.....நீலகிரி.மாவட்டத்து..இலங்கை..யிலிருந்து..மறுவாழ்வு.க்காக..வந்த..குடும்பத்து..(.என்ஜினியரிங்...முடித்து..வேலை..பார்த்த...இரண்டு..குழந்தைகளை.ஈன்ற...வாலிபர்கள்..நிறைய..தூக்கில்...தொங்கி..மர்ம.மரணமாகிப்போகுதுங்க!!...என்றைக்கு..க்கஊட்டஉக்கஉடஉம்ப..வாழ்வியல்..முறை..செத்து..எரிக்கப்பட்டது..அன்றே.....இளைய.தலைமுறை..யும்....சாம்பலாகியது...இதுவே..இன்றைய..தாயின்......அழுகுரல்.!!.....(1).மை..ஆண்+பெண்..வசியம்+.ஏழை..+பணக்காரன்....இளைய.தலைமுறை...காதல்..என்ற..இழவு...சினிமா.......க்களால்......(கலைஞர்..ஆட்சி.க்காலத்து.....)காதல்..காதல்...ஏகப்பட்ட...படங்கள்.......தமிழ்நாடு...இப்போது..உடல்உழைப்பில்லாத..சாமி..(யார்.)யாரடா சாமி.???)/.எனக்கு.நானே...சாமி.......என்னை..என்.உழைப்பை..என்..உடலை..மனதை..கட்டுப்படுத்தி..நான்...மதித்து...வாழக்கற்றுக்கொண்டு..விட்டேனே.(1964.....2023...).இன்றுவரை....ஆமாம்.ரஜினி..இல்லை..இவள்..ஒரு..போதையின்..காமாந்தக....பெண்+ஆண்..கலந்த...ஒரு.....கேடி...சிரிப்போ..சிரிப்புத்தான்!!.கொள்ளுப்..பேரனே/இவளின்....கணவனும்??சிரிப்பதா/?..சிந்தியுங்கள்/முட்டாள்களுக்கு.........நான்...சொல்வது..
கேரளா வில் சோட்டாணிக்கரை கோவில் பேய், பில்லி சூனியம் ஓட்டுவதில் சிறப்பு . தர்க்காவிலும் பேய் ஓட்டும் இடம் தாயத்து விற்க்கு இடம் உள்ளது .அல்லேலோயா கூட்டத்திலும் பேய்ஓட்டப்படுகிறது சாத்தானை துரத்த காணிக்கையும் வசூலிக்கபடுகிறது.நீங்க பார்த்ததில்லை போலும். டி.வி சேனல் அதற்காக உள்ளது.
ஆம்
Yes.
100%
Correct
Andha madiri vishayam nanbathinga nu solraru athu purijiko bro.
Kerala la andha Kovil iruku. Anga poravanga maximum Tamil makkal dhaan.
பாண்டியன் சார் உண்மையின் உறைவிடம்🎉🎉உங்கள் தை யிரத்திற்கு பாராட்டு🎉
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற பத்திரிக்கையாளர் அண்ணன் பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
உமாபதிய விட்டுட்டீங்களா 😂
தமிழ்நாட்டில்நடக்கும் அநியாயஅக்கிரமங்களை சிறிதுதான் புட்டு வைத்தார் ஐயா 100 ஆண்டுவாழவேண்டும்.அநியாயங்களை சொல்லி செருப்பால் அடித்துக்கொண்டேயிருக்கவேண்டும்😂😂😂😂😂😂😂😊
மூட நம்பிக்கை கேரளா மாநிலத்தில் தான் அதிகம்
Yes
உண்மை
Crt
படித்தவர்கள் அதிகம் கேரளா
இந்து என்கிற மதத்தில் நிறைய அவலங்கள் இருப்பதை, மற்ற மதத்தை ஒப்பிட்டு சொல்வது உண்மையில் சிறப்பு.3சதவீதம் உள்ள பார்ப்பனர்களின் மதம். அதான் மனித இனங்களில் பாகுபாடு விதைத்தது. பாண்டியன் அவர்கள் பேட்டி மிகவும் சிறப்பு.
நன்றி ஐயா மிக மிக தெளிவான பதில் 🙏🙏🙏
Hi
கேரளாவில் தான் அதிக மந்திரவாதிகள் இருக்காங்க.ஆனால் இவர் தான் பெரிய அறிவாளி என்று பேசுகிறார்😂😂
True
உண்மை தான் அங்கு பலிகள் கொடுப்பது இல்லை இங்கு கோழி ஆடு என்று மாந்திரீகம் பலி தருகிறார்கள் அங்கு பூசணிக்காய் குங்குமம் இட்டு வேட்டுவர் கள் அது தான்
Correct
அந்த மந்திரவாதிகளிடம் சொல்லி தயவுசெய்து எனக்கு பாதிப்படையும் வகையாக செய்வினைசெய்ய வேண்டுகிறேன் இது எனது நேரடியான சவால்.
Arivaalithan unmailaiye
அந்த காலத்தை விட இந்த நவீன காலத்தில்தான் அதிகமாக மூட நம்பிக்கைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய தலைமுறைக்கு தேவையான ஒரு தைரியசாலி .... உண்மையை உரக்க சொல்லும் தமிழனும் .
செய்வினை அனுபவித்தால் மட்டுமே புரியும் கேரளவில் குட்டிசாத்தான் உள்ளது😊
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க
காதலின் வலி காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.😢
உண்மையை அழுத்தமாக பதிவிட்டதற்கு நன்றி வாழ்த்துகள்
Excellent &meaningful speech given by Ayya pandian.
எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம். திடமான, உறுதியான மனம் கொண்டவர்களை எந்த துன்பமும் பாதிக்காது. எல்லாருக்கும் நல்லது செய்யுங்க. நியாயமா நடந்துக்கொங்க. கடவுள் என்பவர் நல்லது செய்யும் மனிதனின் உள்ளத்தில் இருக்கிறார்
குறுகிய காலத்தில் வசதியாக வாழ நினைப்பவன் மட்டுமே இது போன்றவர்களிடம் மடிகிறான்!
ஆகாயத்துக்கு கோடான நன்றி❤❤❤தோழரே .
அய்யா வைகுண்டர் அனைவருக்கும் எதிர்கால நிகழ்வுகளை எழுதியுள்ளார்
Who is this ayya koyya
You are very courageous in telling the truth, Mr. Pandian. Keep it up
Christian missionary 😂
@@vijay-fz5lnசங்கி மசுறுனரி
Paavadaikabal
@@vijay-fz5ln oru chinna ponna un saami pera vechu keduthuttan da thevidiya paiyya
Very bold and clear speech. 👍
Fraud No.1, people carefull to Rajini amma.
Sir கேரளாவுல தான் மாந்தீரிகம் எல்லாம் அதிகம்.
சேட்டன் வியாபாரி மட்டுமே பெண் பக்தர்களை செய்ய மாட்டான் அவன் நோக்கம் பனம் மட்டும்தான் பெரும்பாலும் வெளி மானிலத்தவர் தான்
ஏன் நரபலிகள் நாட்டிலேயே கேரளாவில்தான் அதிகம்.
இந்துமதத்தை பழி சொன்னால் கேட்பதற்கு ஆளில்லை. இதையே மற்ற மதத்தினர் பற்றி பேசினால் அந்த இடத்திலேயே வன்முறையான பதில் கிடைக்கும்.
Exactly
@@ramadoss3150உன் மத்துல தானடா செய்வினை நரபலி எல்லாம் நடக்குது அத சொன்னால் வலிக்குதா உனக்கு
@@ramadoss3150 unnalam thirutha mudiyathu boomer.
எவரும் பேச தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசுகிறார்
பேச வந்த டாப்பிக் எங்க ரஜினி அம்மா கோடிகள் வந்த கதை எங்க
😢
அடுத்த பகுதியில் வரும்
ரஜினி அம்மா ❤
Muzhuthaaga kelungal.
அதுதான் முட்டாள்களின் மூடநம்பிக்கை😢😮😢😮😢😮
ஏன் ஐயா கேரளாவில் மாந்திரீகமே இல்லையா உங்க அறிவை என்னனு சொல்றது .,
கேரளாவில் கடவுள் நம்பிக்கை உண்டு,ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு மூட நம்பிக்கை இல்லை.
Correct
மந்திரம், தாந்திரீகம் பேர் போனதே கேரளா தான்
Exactly
...this person just comes and delivers what he has prepared...nothing fro knowledge...India's witchcraft capital kerala
மாந்திரங்கமனு சொன்னாலே கேரளாதான்னு சொல்ராங்க?!😅
இந்த ஆளு என்ன எதையும் முழுசா தெரிஞ்சிக்காம சும்மா வாய்க்கி வந்தப்படி பேசுறாரு. கேரளா மாந்திரீகம் பத்தி சொல்லும் போதே தெரியுது. இவரு ஒரு அரகொறன்னு. இதுக்குச் சப்போர்ட் பண்ணி comments வேற!😆😂😂
ஐயா பாண்டியன் அவர்களின் தமிழும் தமிழ் மக்களுக்கான சேவையும் நீண்ட காலத்துக்கு தொடர வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
சூப்பர் விளக்கம். நன்றி ஐயா.
அய்யா நீங்கள் சொல்வது சரிதான்
சார் சும்மா இருங்க சார்... எங்க ஊருல சோழிய வெள்ளாளர் இனதை சேர்ந்த சாமியார் இருக்காரு... அவருகிட்ட போறது பூராவும் கவுண்டப் பொம்பளைங்க தான்... பெரிய பெரிய கார் லா போய் பாக்குறாங்க.. அதுக்கு என்ன சொள்ளுறுநிங்க... தலித் மக்கள் இதுக்கு எல்லாம் போறதே இல்லை...தலித் மக்கள் எல்லாம் பத்து ஆயிரம், இருபது ஆயிரம் நு செலவு பண்ணி மாந்த்ரீகம் பண்ணுறது இல்லை...
தன் புள்ளைங்க யாரு குடயாவது ஓடி போயிடா உடனே என்ன ஆனாலும் சரி வர வைகனும்.. நல்ல வயசு பையன் மேல கண்ணு இருக்கும் அதுக்கு வேணும் நெ புருசன் கிட்ட வம்பு இழுத்து அவன் மேல பலிய போட்டு அவனா கை கால் வெலங்காம பண்ணனும்... இல்லைனா அவனா ஓட உடனும்... இத்தகு எல்லாம் 20 ஆயிரம் 30 ஆயிரம் நு செலவு பண்ண தலித் மக்கள் எங்க போவாங்க... பலி போடாதீங்க சார் பாவம்... எனக்கு தெரிஞ்ச சத்திரிய மரபில் வந்த ஒரு குடும்பமே அதிகமா இந்த பில்லி சூனியம் நு அடிக்கடி போய் கிட்டு இருப்பாங்க... இந்த சாதி நு சொள்ளுறதை விட கீழ் தரமான புத்தி இருப்பவர்களுக்கும் இப்படி தோணும்...
Entha uroo
உண்மை பலருக்கு
உரை ப்பதில்லை
மாந்திரிகம் என்பதே கேரளாவில் தான் பிரமானது
கேரள மாநிலத்தில் தான் அதிகம் மாந்திரீகம் நரபலி அதிகம். தமிழ் நாட்டில் துரோகம் செய்தது. பகுத்தறிவு.கீ.வீரமணி.. கொளத்தூர் மணி. சு. ப. வீ. சுயநலம். இவர்கள் எப்போதும் திருந்த மாடு🐄🐂🐮
Yes
கேரளாவை விட மேற்கு வங்காளத்தில் தான் தாந்திரீகம் உள்ளது. மலேசியா முதல் சீன தேசத்திலும் கூட தான்..
அண்ணன் பாண்டியன் அவர்கள் சிறப்பு
நான்பண்டியன்ரசிகன்
Muslims, Christians have many different beliefs and fightings among them are so many.
தமிழ்நாட்டு ஆரம்பிச்சு கேரளா போய் இங்கிலாந்து போய் இலங்கைல முடிச்சிட்டாரு ஆனா கடைசி வரைக்கும் ஒருபதிலும் உருப்படியா வரல
அய்யா பான்டியன் சொல்வது உன்மை
He seems total Toxic Leftist Sir
உண்மைதான்.😢😮😢😮😢😮
True
❤❤❤ஒரு சின்ன வயசுப்பையன சேத்து வெச்சிட்டு கடவுளுக்கு நேரடி வாரிசுன்னு கூவிக்கிட்டு,,
Papaneanillukaraymodar
If we have 10 more people like Pandian, Tamilnadu will be a much better state... 👍👍👍
Bold and great.
அந்த பக்கம் பங்காரு😂 இந்த பக்கம் நித்தியானந்தா😂கஞ்சாகுடிக்கீ ஜட்டி வாசுதேவ் 😅😂😂நற்றமிழே நீ வாழீ... அண்ணா பாண்டியன் அவர்களுக்கு 🎉🎉🎉 நன்றி... வாழ்த்துக்கள்...
Ithiya nee solra paru peace o peace 🧟🧟🧟🧟
Aeii saathana kumbudura kumbal odi poyiru
வெறி😮😮😮😮😮😮😮😮😢😅
100% very bold and strong personality.
Arumai Arumai Arumai
ஐயா உங்கள் கருத்து உண்மையான கருத்து என் வாழ்த்துக்கள்
Romba naal dout sir.. Clear ahiduchu🤝👏👏👏
உன்மை
கேரளாவில் அமிர்தானந்தமாய்
பற்றி பாண்டியனின் பதில் என்ன?
தனி வீடியோ உள்ளது.
நம்மை படைத்தவன் இறைவனே அவர்களுக்கு உண்மையாக இருந்தால் போதும் பொன் பொருள் தானே வந்து சேரும். .......❤❤❤❤
One of the best interview in recent times
பசுவின் பாலை குடித்து வளர்ந்தவர்களுக்கு பசுவும் தாய் தான் ❤❤
Kannukuttiya Pattini pottuttu pasuvoda pala abagarikkura neengalam pasuva thaai nu solladheenga.
@@parthiban2217 நான் ஒரு விவசாயி என் தோட்டத்தில் வந்து எவ்வளவு நாள் வேணாலும் இரு நாங்கள் எப்படி பால் கறக்கிறோம் என்று தெரிந்து கொள். கன்றுக்கு போக மீதி தான் நாங்கள் கறக்கிறோம் மேலும் எங்களது குடும்பத்திற்கு மட்டுமே கறப்போம் யாருக்கும் விற்க மாட்டோம்.
வாழ்த் தெரியாமல் இருக்கும் பல நாய்கள் தான் பசுவை பாலுக்கும் இறைச்சிக்கும் வளர்க்கிறார்கள்.
நீங்கள் சொல்வது உண்மை அய்யா
Your speaking 100% Right.......sir
மாந்திரீகம் பிறப்பிடமே கேரளா தான் மலையாள மாந்திரீகம் குட்டிசாத்தன் கோயில்கள் அங்கு நிறைய உள்ளன.
ஐயா வரலாறு அது கிடையாது ...நம் தமிழ் நாடு தான் மாந்திரீக செய்யலுகு தாய்....பிறப்பிடம் நம் நாடு ஐயா
அதிகமான மூட நம்பிக்கை படித்தவர்களிடம் மட்டுமே உள்ளது அதுவும் ஜாதி பற்று
Unmai
Christians la ithu mathiri belief iruku..karunyaa a pathi pesu
தமிழர்களிடையே மூடநம்பிக்கை உள்ளது உண்மைதான் ஆனால் அவர்கள் முட்டாள்கள் கிடையாது
Thabbu
Sila per thaan
Tamilargal muttaalgal illai. Aanaal mooda nambikkai oru silarai muttaalgal aakividugirathu
Topic தவிர மற்ற அனைத்து பேசுறார்
Correct sir
அண்ணன் பாண்டியன் பேசுவது உண்மை
dubakoor pechu... number 1 in blak magic is kerala... stupid pandian, forever nonsense
உண்மையை சொன்னீர்
பாண்டியனே ஒரு புழுகினி 😐
Correct
Totally wrong prediction on inter religious fight in Muslim and Christians. I am denying issues in Hinduism but this is a biased interview
Good and true sir
நான் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிஓட அம்மானு நெனச்சிட்டேன் 😂
அய்யா அய்யா பாண்டியன்நீங்கள் பேசுவதுநூற்றுக்கு நூறு சரிஇதில் ஒரு பிழை உண்டுஎன்றால்எங்கள் சகோதரர் எங்கள் ரத்தம்இந்து சகோதரதாய்மார்கள்ஹிந்து முஸ்லிம்ஸ் கிரிஸ்டியன்ஸ்அனைவரும்அனைவரும் தாய்ப்பால்தான் குடிக்கிறோம்குடித்தோம்எங்கள் சகோதரர் இந்துஎனது அண்டை வீட்டார்கோவாவில் இருந்தாலும்நண்பர்என் உயிர் நண்பர்ஹிந்து என்று சொல்லிமேலே ஏற பார்க்கும் ஆர்எஸ்எஸ்பிஜேபிஹிந்துத்துவாஎன்கிற பெயரில்எங்களைபிரிக்க வேண்டாம்உங்கள் அனைவரும்மண்ணின்மைந்தர்கள்எங்களைப் பிரிக்கவைக்கும்எந்த சக்தியாகஇருந்தாலும்அது எங்கள் தலைமுடிக்கு சமம்
Jeyalalitha and Sasikala was doing Poja at pous garden with kerala Nampurithes what was happen, now no one can stay there.
Yes Mr Tamil pandiyan Sir you're 100 percent true thanks
Well said pandiyan sir, ❤ trurh is bitter but can change this kind of atrocities among people just focus on education.
Good statement. Bolt speech . Sault sir.
இது எங்கே போய் முடியுமோ?
Unmai ayya 👍🏻
ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்திற்கு படித்தவர்களும் வெளிநாட்டவர்களுமே அதிகமாக வருகிறார்கள் அதைப் பற்றி நீங்கள் கூறலாமே
Pandian sir salute 🙏🔥🔥
நீதி வேகமாக செயல்பட வேண்டும் தண்டனை கடினமாக இருக்கவேண்டும் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லை சென்னை காட்டுபாக்கம் சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது கழிவு நீர் வசதி இல்லை கழிவு நீர் சாலை எல்லாம் செல்கிறது ஒவ்வொரு தெருவும் வந்து பாருங்கள் மீடியா நண்பர்கள் வெளியே கொண்டு வாருங்கள் சென்னை காட்டுபாக்கம். பகுத்திக்கு விடிவு காலம் எப்பொழுது பிறக்கும்
Super ஆன செய்திகள் சார்.நீங்கள் தொடர்ந்து உண்மைய பேசுங்கள் நாடு ஒளி பெறும்.
Sir im not Tamil nadu im in Bangalore but your speach very very nice and super sir 🙏👍
இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்ய வேண்டும்
அருமை
உண்மையை தைரியமாக பேசும் மா மனிதர்
24:19...அந்த நேரத்தில வந்த...வக்கீலு.... சட்டத்தரணிகளுக்கு..கோடி நன்றிகள்... ளை நாங்க... இன்றுமே மீளமீள... சொல்லிக்கிறோம்..
Kamnatti, come to the point.
😂😂😂😂😂
சூப்பர் அய்யா
super sir🎉🎉🎉
ஐயா ! இது எல்லாத்துக்கும் முதல் ஆரம்பம் இந்த சினிமாதான் அதுலதான் சாமிப்படம் உதாரணமா பாலயத்துஅம்மன் மூட நம்பிக்க அங்கதான் டொன் கணக்குல எடிட்டிங் எல்லாத்தயுமே நம்ம மக்கள் அத பூராவுமே பாவம் கடவுள் உண்மயுலயே இப்டிதான் செய்யுமுன்னு நம்பிட்டாங்க !
ரஜனிஅம்மா பிராடுன்னு நீங்க இப்பதான் சொல்ரீங்க நீங்க லேட்டு நான் எப்பவே சொல்லிட்டன்😅😅😅😅 இதுல தமிழகம் ரொம்ப பாவம் மூட நம்பிக்க ரொம்பவும் அதிகமாக இருக்கு கேட்டா ஜோசியம் . கடவுள் பக்தி தெருவுக்கு தெரு சாமியாரு 😢😢!
All wrong news. Every were it is there including Kerala.Even Christians and Muslims.
Unmai
He talks few facts and mostly misleading.
Annan pandian's interview is always a bold and crisil clear water. 🌸
Hats off to you sir
Beautiful explanation.
Very nicely he speaks 😂😂😂
இன்னும் உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லும் பாணி உள்ளது. தயவுசெய்து அதைச் சரிசெய்யவும். நான் ஏற்கனவே கடந்த காலத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறேன், நீங்கள் அதை சில நீட்டிப்புகளுக்கு மாற்றியுள்ளீர்கள். உங்கள் பேச்சு மிகவும் நன்றாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
கேரளாவில்தான் குட்டிச் சாத்தான் ஜோசியம் உண்டு.