சிம்மக் குரலோன் நாகூர் ஹனிபாவிற்கு நேர்ந்த சோகம் - பாண்டியன் | Nagoor Hanifa | Journalist Pandian |
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- #nagoorhanifa #kalaingarkarunanidhi #modi #aagayamtamil
சிம்மக் குரலோன் நாகூர் ஹனிபாவிற்கு நேர்ந்த சோகம் - பாண்டியன் | Nagoor Hanifa | Journalist Pandian |
சிம்மக் குரலோன் நாகூர் ஹனிபாவிற்கு நேர்ந்த சோகம் - பாண்டியன் | Nagoor Hanifa | Journalist Pandian |
#aagayamtamil #aagayamcinemas #nagoorhanifa #kalaingarkarunanidhi alagiri #nagoorhanifasongs #hanifa #journalistpandian
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
இறைவனுக்கு மத மொழி இன பேதங்கள் கிடையாது .......
ஒரு ஹிந்துவாக கூறுகின்றேன்........
நாகூர் ஹனிபா அவர்களின் பாடல்கள் தெய்வாம்சம் பொருந்தியவை .........
அவை அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காதவை........ இறைவனைப் பற்றி இவர் பாடிய அளவு வேறு எந்த பாடகர்களும் பாடி இருக்க மாட்டார்கள் ......... அல்ஹம்துலில்லாஹ்......
இவர் தேவையில்லாமல் அரசியல் சாக்கடையில் பிரவேசித்தது வருத்தத்திற்குரிய ஒன்று..........
முழுக்க முழுக்க இறைவனையே சரணாகதி அடைந்து இறைவனின் புகழ் பரப்பும் பாடல்களை வாழ்நாள் பணியாக அவர் செய்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ...... இன்ஷா அல்லாஹ்........
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள மஸ்தான் மலை என்ற ஒரு தர்காவிற்கு அவர் பிரதி வருடம் தோறும் வருவார்.... விடிய விடிய அவர் நடத்தும் பாட்டு கச்சேரியைக் கேட்டு பரவசமடைந்தேன்.............. மக்கத்து மலரே மாணிக்க சுடரே...... யாரசூலல்லாஹ் உயர் மறையாம் குரு ஆண் அருளித் தந்தோரே யாரசூலல்லாஹ்........ மனித வாழ்வினில் இனிமை சேர்த்தோரே யாரசூலல்லாஹ்....... உங்கள் மகிமை சொல்லில் அடங்குவதில்லை❤❤❤❤ யாரசூலல்லாஹ்..❤❤❤❤
இது தான் இசுலாம் இறைவனுக்கு அஞ்சி நடக்கனும் அதனால் தான் ஹனீபா சாதீக் போன்றவர் நேர்மையாக வாழ்ந்து இருக்கிறார்கள்
திமுக.M.L.A.,MP., க்கு தேர்தலில் நின்று தோல்வி அடைந்துந்தவர்,பல வக்வாரிய தலைமைப்
பதவி,கொடுக்கப்பட்டது
தி.மு.க.கட்சி மேடைகளில் இவர்தான் ஆஸ்தான கச்சேரி வாய்ப்பும் கொடுத்தார்கள்
கட்சி இவருக்கு பல வகைகளில் கவுரவ்படுத்தத்தான் செய்தார்கள்.
தேர்தலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது?
அண்ணா,காமராஜர்,ஜெயலலிதா,எல்லோரும் தோழ்வியடைந்தவர்கள்தான்.
அவரது மரண ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொள்ளாதது வேதனைக்குரியது தேசியக் கவி சர் சுப்ரமணிய பாரதியார் மரண ஊர்வலத்தில் கூட சிறிது நேரமே கலந்து கொண்டனர்.எனவே கட்சி
ஆளும் கட்சியாக இருக்கும் காலங்களில் அவருக்குரிய மரியாதையை கொடுக்கத்தான் செய்தது
கோயம்புத்தூர் வானொலியில் (999Khz - Medium Wave) 80-90 - களில் காலையில் 6:05 க்கு வரும், நான் கேட்டு மகிழ்ந்த அணைத்து மத இறைவணக்கப் பாடல்களிலும், மார்க்கப் பாடல் என்றால் அது 99% நாகூர் ஹனீபாவின் பாடல்கள் தான். இன்றும் கூட தொடர்ந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு....
அருமையான நேர்காணல் ஐயா தமிழா தமிழா பாண்டியண் சரியாக சொண்ணார் இண்றுவரை நாகூர்.அணிபாவிண் பாடல்களை கேட்டு ரசிக்கிறேன் முஸ்லிம்கள் அணைவரும் மட்டுமல்ல மாற்றுமதத்திணரும் மெய்மறந்து கேட்டுரசிப்பார்கள் மேடைகச்சேரியில் திருச்சிராப்பள்ளி நத்தர்வலி நத்தர்ஷா தர்காவில் சந்தணக்கூடு உரூஸ் விழாவில் வருஷம் வருஷம் தொடர்ச்சியாக நாகூர் அணிபாவிண் கச்சேரி இல்லாத விழாவே இல்லை உடல்நிலை சரியில்லாதபோதும் எண்ணுடைய கடைசிமூச்சு இருக்கும்வரை திருச்சி நத்தர்ஷா தர்காவில் பாடுவேன் எண்றுச்சொல்லி அதேப்போல மரணித்தார் குரல்மங்கியப்போதும் கஷ்டப்பட்டு வருவார் இண்றும் திருச்சிராப்பள்ளி தர்கா சந்தணக்கூடு விழாவில் நாகூர் அணிபாவிண் எதிரொலியாக அச்சு அசலாக அவருடைய குரலில் பாடகர்..கெண்ணடி அவர்கள் எஸ்.எம்.யூசுப் அவர்களின் குரலில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் இசைமுரசு.நாகூர் அணிபா அவர்கள் இரவு 8'மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 2'மணிவரை பாட்டுகச்சேரி நடந்துக்கொண்டிருக்கிறது இண்றுவரை மாற்றுமதத்திணர் அண்பளிப்புக்கொடுத்து பிடித்தப்பாடலை பாடச்சொல்லி ரசிப்பார்கள் ஆணால் அவருடைய இடத்தை இணி யாருமே நிரப்பப்போவதில்லை பிறக்கப்போவதுமில்லை❤❤❤
மிகவும் பிரபலமான மனிதரின் சிறப்பு அம்சங்களை விளக்கினீர்கள்.வாழ்த்துக்கள்.
திமுக பொதுக்கூட்டம் என்றால், ( ஓடி வருகிறான் உதயசூரியன் ) என்ற பாடல் , நாகூர் ஹனிபாவின் காந்த குரலால் அனைத்து D M K மேடைகளிலும் ஓங்கி ஒலித்தது ❤️ 💙 💜
இசை முரசு இ.எம்.ஹனிபா அவர்களுக்கு இன்னும் ஏன் நினைவு மண்டபம் எழுப்பவில்லை......பேனா சின்னம் எப்படியோ இசை முரசுக்கு நினைவு மண்டபம் அவசியம்......முதல்வர் கவனிப்பாரா.....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
அண்ணன் அவர்களுக்கு நன்றி வளமுடன் வாழ்க உங்கள் போச்சு உண்மை தகவல்கள்
ஐயா 1960களில் நோகூர் ஹனிஃபா பல திமுக பாடல்களைப் பாடியுள்ளார். அறிஞர் அண்ணா காலத்தில் திமுகவில் இணைந்தவர். அண்ணாவின் மேடையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். 1969இல், அறிஞர் அண்ணாவின் மறைவில் "எங்கே சென்றாய், எங்கே சென்றாய், எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்" என்ற பாடலைப் பாடினார்.
நாகூர் ஹனிபா போன்ற இஸ்லாமிய தமிழர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும்.🙏🙏🙏
இறைவனிடம் கையேந்துங்கள்!
பொக்கிஷத்தை அவன் மூடுவதில்லை! காலத்தால் அழியாத கீதங்கள்! அன்னாரின் ஆன்மா இறையடி நிழலில் அமைதி அடையட்டும்!
இறைவனை துதி பாடினால் சரியே.
ஆனால் கருணாநிதி கருணாநிதி னு துதி பாடியது இசுலாமியர் மனதை புண் படுத்தியது.
நீங்கள் சொல்வதில் பாதி உண்மைக்கு மாறான தகவல்
இசைமுரசு ஐயா ஹனீபா அவர்கள் ஈழத்திற்காகவும் தேனிசை செல்லப்பாவுடன் இனைந்து ஒருபாடல் பாடி இருக்கிரார் மின்னல் தலைவன் பிரபாகரன் என்ர பாடல் இப்பாடல் 2003 க்குப்பின்னர் பாடப்பட்டது
அய்யா நாகூர் ஹனிபா வின் ஓங்கி ஒலிக்கும் அந்தக் குரலில் ஒலிக்கும் பாட்டுகளை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.
அவரின் பாடல்கள் அடங்கிய பத்துக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள் எங்களிடம் இருந்தன. பல ஆண்டுகளுக்கு முதல் எங்கள் வீட்டில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தில் , கள்வர்கள் இந்த இசைத் தட்டுக்களை தூக்கிச் சென்று விட்டனர்
அதில் அய்யா பாடி இளையராஜா இசையமைத்த இரண்டு இசை தட்டுக்களும் அடங்கும்
E.M.ஹனீபா(இசுமாயில் முகம்மது ஹனீபா) தாயார் ஊரான ராமநாத புரம் மாவட்டத்தில் பிறந்துள்ளார்.தந்தையார் ஊர் நாகூராகும்.இசைமுரசு என்ற பட்டமுண்டு.வக்பு வாரிய த்தலைவராக இருந்துள்ளார்.1957 ல் தி.மு.க சார்பாக நாகப்பட்டினத் தொகுதியில் MLA தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.கம்யூனிஸ்ட் ஜீவாவும் ஹனீபாவுடன் நாகப்பட்டினத்தில் தோல்வி அடைந்துள்ளார்.HIS signature song was "இறைவனிடம் கையேந்துங்கள்" .(1925-2015,90 years) 11.7.23./stentorian voice
அவர்பாடல் எல்லோருக்கும் பிடிக்கும் எனக்கும் பிடிக்கும்.
இவரது இறுதிச்சடங்கில் ஊர்மக்கள் கலந்து கொள்ள வில்லை என்பது ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது.
கட்சி சார்ந்தது அவரின் இயலாமையைக் காட்டுகிறது.
என்ன இருந்தாலும் அவரை மதித்திருக்க வேண்டும்.
நாகூர் ஹ நிபா அவர்களின் தமிழ் உச்சரிப்பு பற்றியும் சிலாகித்துப் பேசி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
Ayya neenga oru information genius.. pokisham..Not only political knowledge ut all national&internationa subjects..great!
வரலாறு தெரியாமல் பேசக்கூடாது 1965ல் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா பாடல் மிகவும் புகழ் பெற்றது
இஸ்லாமியர் மட்டுமல்ல"இறைவனிடம் கையேந்துங்கள்" பாடலை விரும்பி கேட்காத இதயங்களேயில்லை...எனலாம்...என்றும் மனதின் உச்சத்தில் நிறைந்திருப்பார்❤
இந்தப்பாடல்அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது
Sir 1960s Nogoore Hanifa has sung many DMK songs. He has joined DMK during Aringar Anna period. He's sung many songs in Anna's stage. On Anna's death he sung that song "Enge Sendrai Enge Sendrai, Engalai Engavittu Enge sendrai".
Yourspeechisveryverycorrectsir
அழைக்கின்றார் அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா அருமை மிகும் திராவிடத்தை தோற்றுவித்த பின்னே.....
நெறியாளர் தம்பி ஹனியா செல்வம் மிக்கவர் அவர் ஒன்றும் வருமையில் இல்லை அவருக்கு நாகூர் மட்டுமில்லை தமிழ்நாடு முழுவதும் சொத்து இருக்கு இந்த கிழவன். கண்டதை ஒலறுகிறார் நன்றாக தெரிந்தவர்கள் ஊரிலுள்ளவரிகளிடம் விசாரித்து செய்திகளை போட வேண்டும் நான் நாகூர்காரர் ஹனிபா சொல்லி கேட்டு யாரும் முஸ்லிம்கள் எல்லாம் ஒட்டு போடுவதில்லை தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் எல்லாம் ஹனிபா அவர்களை பின்பற்றியோ சொல்லியோ ஓட்டு போடுவதில்லை அவருடையை இறப்புக்கு ஊர்காரர்கள் எல்லாம் புறங்கணிக்கவில்லை அதை அந்த பைத்தியத்திடம் சொல்லிவிடுங்கள்
அல்ல அல்ல நீ இல்ல தா இடமே இல்லை அந்த குரலை மறக்க முடியுமா
இந்த பாடலை பாடியவர் ஹனிபா இல்லை.
மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன் ✍️
அதை பாடுனது ms விஸ்வநாதன்
Allah
ஆமாம் இந்தப்பாடலை பாடியவர் எம்.ஸ்.விஸ்வநாதன்
@@anwarbabu6022உண்மையான தகவல்
அருமை உன்மை
நாகூர் ஹனிபா பாடலை இன்றுவரை நான் கேட்டு ரசிக்கிறேன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஹனிபா மட்டுமல்ல உண்மையாக உழைத்த யாரையுமே திமுகழக ம்கண்டு கொண்டதில்லை இதுதான் வரலாறு
Thank you sir
Wow, wonderful. You are well said.
Karunanidhi made him an MLC during his initial period. He also contested a bye election in Vaniambadi constituency. Pls collect authentic information
திமுக MLC யாக இருந்தாரே ஹனிபா அவர்கள் இறந்தபோது கலைஞர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
🌹துதிபாடல்கள் 🔔 போற்றி போற்றி🙏
வாழ்க பாடல்களை
விட, இவர்பாடிய🎤
உன் மதமா என்✒️ மதமா, ஆண்டவன் எந்த மதம்?வரிகள்
"மங்களம் பொங்கி டும் மணமக்கள்🔔 வாழ்க! பாடல்கள் கணீர் குரலில் ⚖️
புனிதம்🔔 மனிதம்
சேர்ந்து இருக்கும்.
இறைப்பாடளை பாடிய ஹனிபா வை எல்லோரும் நேசித்தார்கள் கட்சி பாடளை பாடும் போது முகம் சுலிக்க ஆரம்பித்தார்கள் ஆன்மீக இந்துக்கள்
நாகூர் ஹனிபா தி.மு.க வில் இருந்தாலும் என் போன்றவர்கள் மக்கள் திலகத்தை தான் உயிர் மூச்சாக ஏற்று கொண்டோம்.
Mr. Em haneefa needs mani mandabam. 😢🎉.
Good singer
தென்றல் காற்றே நில்லு நகர் அனிபா ஆரம்ப காலத்தில் இளையராஜாவிற்கு கொடுத்த வாய்ப்பு இதை இளையா வெளியே சொல்வதில்லை
பல தகவல்கள் முரண்பாடாக உள்ளன.
Very super speech i like it🎉
பாண்டியன் பழைய வரலாறுகளை தெளிவாக்க்கூறுபவர் .ஆனால் அனிபா. குறித்த தகவல் சரியில்லை.
கலைஞரை விட ஓரிரு வயது மூத்தவர்.
இருவருமே. சிறுவயதிலேயே பெரியாரின் திராவிடகழகத்தில் பணிபுரிந்துள்ளனர்.
நாகையில் நடைபெறும் கூட.டத.தில் சிறுவர.களாய் தொண்டாற்றி உள்ளனர்.
எனவே 1975 யில் திமுகவில் சேர்ந்தார் என்பது தவறு.
இதற்கு முன்பே அவர் MLC தெரியுமா?
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara.
1967 ல் இவர்களை நம்பி இஸ்லாமியர்கள் அனைவரின் FULL SUPPORT இருந்ததால் தான் வெற்றி பெற்றார்கள்.
Best wishes
சாதிக்பாட்ஷா.காமு.ஷெரீஃப். நாகூர் ஹனிபா. ரகுமான் கான். இவர்க் களை.தி.மு.க. மறந்து விட்டது
100% உண்மை no 1நன்றி கேட்டவர்கள் திமுகா காரர்கள்
இந்த நால்வரும் போதுமொன்ற மனத்தோடு மக்களுக்குப் பணியாற்றி செம்மையான வாழ்வு வாழ்ந்தவர்கள்.
நாகப்பட்டினம் இல்லை வாணியம்பாடியில் தோற்றர்
Yourspech
Super
Who is the Hyder ali?
கதவை சாத்தடி - காசில்லாதவன் கடவுளானாலும் - கதவை சாத்தடி!
திமுகவின் வளர்ச்சியில் ஐயாவின் குரல் மிகவும் முக்கியமான பங்கு இருக்கிறது 80, 90 களில் மாநாடு என்றால் ஐயாவின் குரல் தான் முதலில் அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கும், நன்றியை மறந்த திமுக என்பது உங்கள் மூலமாக தெரிய வருகிறது....
நாகூர் அனிபா தன் இறுதி மூச்சு வரை திமுக மீதும் கலைஞர் மீதும் அளவற்ற பாசத்துடனும் அன்புடனும் வாழ்ந்தவர். அவருடன் 1982ல் காலை உணவருந்தி கொண்டே பேசி கொண்டிருந்த போது அவர் கலைஞரை எந்தளவுக்கு நேசித்தார் என்பதும் எமர்ஜன்சியில் 1976ல் என் தந்தையார் தலைமையில் நடந்த மீலாது விழாவில் கலைஞர் கலைந்து கொண்டு வாழ்த்தி பேசியதும் மறக்கமுடியாத நினைவுகள்.
இருதிமூச்சு வரை இருந்து என்னத்தை கன்டார் கலைஞ்சரால் ஏமாற்ற பட்டவர் தான்
Super sir nalla thagavall nantre
Thank you bro. This is massages
ஒரு முறை MLC. ஆக இருந்தார்
நாகூர் ஹனீபா அவர்களுக்
வாணியம்பாடி தொகுதியிலும் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் சார்
தமிழை வளர்த்த பெருமை
நாகூர் ஹனிபா அவர்களுக்கு பொருந்தும்.
அவர் நா. கூர்
அவர் Honey 🍯 பா (பாடல்)
பாடி மக்களின் மனதில் இடம் பிடித்த மா மேதை.
எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே
நாகூர் அனிபாவிற்கு
வாணியம்பாடி இடைத்தேர்தலில்
எம்.எல்.ஏ டிக்கட் கொடுக்கப்பட்டு கட்சி செலவழித்தது
வக்போர்டு ஒரு வாரியத்தை விட சிறந்தது
பொய் சொல்ல வேண்டும் குற்றம் குறை சொல்ல வேண்டும் திமுகவை களங்கபடுத்த வேண்டும் என்று எதையாவது உளறக்கூடாது. கலைஞர் மேல் எல்லையற்ற காதல் அன்பு பாசம் வைத்து இருந்தால் கலைஞர் மேல் அத்தனை பாடல்களை பாடி உள்ளார். சிவப்பிரகாசம் சுப்பையா அவர்களுக்கு நன்றி உண்மையை சொன்னதற்கு பாராட்டுகள். இன்றளவும் இரவில் அனிபா அவர்கள் பாடிய கலைஞர் பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன். அத்தனை அருமையான வரிகள் கலைஞர் ஐயா வைத்து ஐயா பாடியது. தமிழ் அம்மா
தலித் அம்மா.
தமிழ் நாடு அரசின் மத நல்லிணக்க தியாகியே --- கோவை மாவட்டம் கோயமுத்துரை சோ்ந்த --- தியாகி --- கோட்டை அமிா் அவா்கள் தானே ----
Gambeeramana kural vazham kondavar Ayya Nagoor E. M Haniffa
இறைவனிடம்கையேந்துங்கள்மறக்கமுடியாது
தி.மு. க ஆளும் கட்சியாக இருந்தபோதே வாணியம்பாடி இடைத்தேர்தலில் ஹனிபா நிறுத்தப்பட்டு தோர்க்கடிக்கப்பட்டார். ( ஜெயலலிதா முதல்வர் )
இசை முரசு E.M. நாகூர் ஹனிபா, இஸ்லாமியக் கொள்கையை பின்பற்றியே முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். அவர் தனது அபிமானத்தையும் சமுதாய அந்தஸ்தையும் வேறு எந்த மதத்தவரிடமும் இழக்கச் செய்யவில்லை. நாகூர் ஹனிபாவின் குரல் வளமிக்க இசையுடன் கூடிய ஆழ்ந்த புத்திப் பூர்வமான (மார்க்க)கருத்துக்களும் உலக விஷயங்களும் இஸ்லாம் அல்லாத பிற மக்களிடத்திலும் கவர்ந்து ஈர்க்கப்பட்டுள்ளது. எனவேதான் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவையும் பேரன்பையும் பெற்றுள்ளார்.
புத்திப்பூர்வ கருத்துடன் கூடிய தமிழ் இசையை கடல்கடந்து கொண்டு சேர்த்த பெருமை நாகூர் ஹனிபாவை சாரும்.
நாகூர் ஹனிபாவின் நினைவை அனுசரித்து திமுக அவரின் பெயரில் சரியான கைமாறு செய்யவேண்டும்.
நாகூர் ஹனிபாவின் மரணம் ஒன்றுபட்ட தமிழ் சமுதாயத்திற்கும் ,தமிழ் வளர்சிக்கும் , தமிழ் இசைத் துறைக்கும் பேரிழப்பாகும்.
S.A.K. மஹ்மூது நெய்னா.
காயல்பட்டினம்.
பிம் பிளிக்கி பிலாபி
குடும்பத்தாருக்கு தவிர வேறு யாருக்கு செய்து இருக்கிறார்
1) நாகூர் ஹனிபாவின் மரணித்தபோது உள்ளூர்க்காரங்க வரலையாம் . (என்ன ஒரு பொய்)
2) ஹனிபா என்பது அவருடைய மதத்தின் பெயராம்.(அப்படியொரு மதமுண்டா?)
3) இஸ்மாயில் என்பதுதான் அவர் பெயராம் (அட. ஞானசூன்யமே இஸ்மாயில் என்பது அவருடைய தகப்பனார் பெயர்)
4) 13 வயசுலே நாகூர்லே எல்லா திருமணத்திலேயும் கச்சேரி பாடுவாராம். (பைத்துசபாவை சொல்றாரு போல)
5)அவரே பாட்டு எழுதி, அவரே இசையமைச்சு, அவரே பாடுவாராம்
(ரொம்பத்தான் தெரிஞ்சு வச்சிருக்காரு)
6) நாம்மூவர் படத்துலே கலைஞரும், ஹனிபாவும் சேர்ந்து பாடுனாங்களா? 🤔
7) இறைவனிடம் கையேந்துங்கள் பாட்டு பாடிய பிறகுதான் கழக பாடகர் ஆனாராம் (அப்படிப் போடு)
8) 1975ல் திமுகவில் சேர்ந்து பாட ஆரம்பிச்சுடராராம் (அடேங்கப்பா..)
9) வாணியம்பாடியில் சட்டமன்ற தொகுதிக்கு அவருக்கு சீட் கொடுத்ததைப்பற்றி சொல்லவில்லை
10) சினிமாக்காரர்கள் சொன்னாங்களாம் "நீங்க சினிமாவுக்கு பாடுறதா இருந்தா கட்சிக்கு பாடக்கூடாது" என்று சொன்னாங்களாம்.
11) எம்.ஜி.ஆர். படத்தை லோ க்ளாஸ் தான் பார்ப்பானாம்
#நாகூர் மக்களில் ஒருவன்
Are you from Hanifa family or relative??
அந்த ஊருக்கு அவர் என்ன செய்தார்
உலகின் கடைசி தமிழன் இருக்கும் வரை ஐயா ஹனிபா அவரின் புகழ் மங்காது
Avar kalaiku nam thalai vananga vendum.
நாகூர் ஹனிபா பிறந்த ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் 3 வது தலைமுறையா௧ இருக்கிறார்௧ள்.இவரது ௨டன் பிறந்த சகோதரியின் மகன் இன்றும் அங்குள்ள பெரிய பள்ளிவாசலின் நிர்வாக பொறுப்பில் இருக்கிறார்
❤❤❤❤❤❤
ஏன்டா பாண்டியன் வாணியம்பாடி தொகுதி தலைவர் கலைஞர் குடுத்ததுடா அவர் நல்ல படியா தான் இறந்தார்
கல்லக்குடி பாட்டுபாடி காலம் முடிஞ்சு போச்சு. திருப்புகழ் நன்றாக பாடுவார்.
Innalillahivainnailaihirajivoon
Anna irukkum podea nagur hanifa Dmk vanthuttan
Valatha kada marbil paintha thada
Song
Anna irukkum podu padiyathu
தவறு தவறான தகவல்களை பகிர்கிறார்.
சிம்ம குரல் மகான்..நீ
நன்றி கெட்ட தமிழ் மண்ணில்
நீ ஏன்
பிறந்தாய் ?
எல்லாம் தெரிஞ்ச மாதிரி அடிச்சு விடவேண்டியது?
Karunanithi gave him mla seat in a constituency where DMK is weak! He knows certainly hanifa will not win . Never he got respect from Karunanithi! Similarly dalits never got suitable powers in DMK!
கண்கள் குளமாகிறது
Chamma kuralon his songs wellcome by all community.
நான் நாகூர் தான் இவர் சொல்லும் பாதி பொய்
Apdiya bro
நாகூர் ஹனிபா குரல் கணீர் குரல்தான். ஆனால் அது சிம்மக்குரல் என்று சொல்ல முடியாது. சிம்மக்குரல் என்றால் அது சிவாஜி கணேசன்தான்.
M.p seat kudutharu
எம்ஜிஆர் படங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்
அதனால் விசில் கைதட்டல் சத்தம் இருக்கும்.
சிவாஜி படங்கள் அப்படியில்லை
கண்ணீரும் சோகமும் தான்.
அதில் எப்படி விசில் வரும்.
மயான அமைதி தான் தியேட்டரில்.✍️
நாகூர் ஹனிபாவிற்கு நாகூரில் ஒரு பதவி கொடுக்கப்பட்டது
ELLORUM.. OR.. NAALA.. IRAIWANADI.. SERAWENDUM
மு க வுக்கு அவர் குடும்பங்கள் மட்டும்தான் வேணும்.
பாண்டியரே முதலில் ஹனிபா பாடியது கொளதிய்யா பைத்து சபா அதாவது நாகூரில் இன்றும் செயற்படும் கொளதிய்யா சங்கத்தால் நடத்தப்பட்டது பைத்து சபா என்றால் கல்யாண மாப்பிள்ளைகளை அழைத்து செல்வது இதில் வயதில் மூத்தவர் தான் கேப்டனாக இருப்பார்கள்.. இதில் ஹனிபா சிறியவராக இருந்தார்
1964 PATU KETAN NAN SALEM ATTUR
Pandian has personal offence against DMK... whatever topic he speak....he blame DMK
நாகூர் ஹனிபா, குடும்பம் கஷ்டத்தில் இருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது, அவருக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ திமுக அவருக்கு MLA க்கு வாய்ப்பு அளிக்க பட்டது , ஆனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அமையவில்லை.
Sadik Batcha varumail than Eranthar D M K Durahi
NALLA.. MUSLEEM.. HALL.. UTAWIYAI.. ETHIRPAARTHU.. UTAWISEIWATILLAI.. NATPUK.. KAAHA.. ETUWUM.. NIRANTHARAM.. KIDAIYAATU
Hanifa Naa eraivane illai endru sollatheer
He was totally ignored at his old age .
5 பொண்டாட்டி
This one example of exploiting nagoor hanifa for DMK political meetings to keep muslim votes for DMK by cunning Mu Ka is enough for most of his cunning earnings in crores! Hanifa was duped!
Nahoor hanifa ondrum periya arivali alla Islam mark athukku athirana padiyathu thaan athiya?
Muslim samuthayathai d m k yemattriyathu vunnmai
D.m.k oru durohi