இப்பதான் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது உண்மையான தமிழ் ஆளுமைகளை கொண்டாட தமிழ் சமூகம் முன்னேறிவிட்டது... வெகுநாள் வருத்தம் இந்த காணொளி மூலம் நிம்மதியும் மகிழ்வும் நெகிழ்வும் ஏற்ப்பட்டது...
பெரியாரைப் பற்றி தெரிந்தவர்களை வைத்து வரலாற்று செய்திகளை பெரியார் செய்த பணிகளை இளைஞர்கள் மற்றும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய பணியாக நானும் கருதுகிறேன் தோழர் கொளத்தூர் மணி அவர்களுடன் கலந்து உரையாடல் மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
உங்கள் நால்வருக்கும் நன்றி என்றால் அது மிகையாகாது...ஜெயிலர்களும்...லியோக்களும் வியாபித்திருக்கும் வலைதளத்தை நுட்பமான வரலாற்றால் துடைத்து எறிந்துள்ளீர்கள்... இதுபோன்ற பதிவுகள் இன்னமும் இடுதல் அவசியம்... வாழ்த்துக்கள் குழுவினர் க்கு... வணக்கங்கள் மணி ஐயா அவர்களுக்கு
09:45 - அய்யா பெரியார் அவர்கள் மாபெரும் பண்பாளர் என்பதற்கு ஒரு சான்று. வாழ்த்துகள் தோழர்களே. ஆவணப்படுத்தியதற்கு நன்றி. நேர்காணல் சிறப்பாக இருந்தது. பல புதிய செய்திகளை கொண்டுள்ளது. அய்யா கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி.
தந்தை பெரியார் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியுடன் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் பற்றிய நிறைய செய்திகளை எங்களைப் போன்ற இளம் தலைமுறைக்கு புதிய புதிய செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் பெரியாரை கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டே இருப்பார்கள் மத்தியில் பெரியார் உன்னதமான நேர்மையை, எளிமையாக எங்களுக்கு புரிய வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா இதேபோலவே மீண்டும் மீண்டும் அண்ணனை வைத்து நிறைய வரலாற்று செய்திகளை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம் மரியாதைக்குரிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் உழைப்பும் ,நேர்மையையும் அவரோடு நெருங்கி பழகிய எங்களுக்கு நிறைய தெரியும் அரசியலில் வயிறு பிழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள் , பெரியாரை,அன்னை மணி அம்மையை ,ஏன் மாவீரன் பிரபாகரனை சொல்லி வயிறு பிழைக்க நினைப்பவர்கள் நாம் அம்பலப்படுத்துவோம்
இந்த மாதிரி உரையாடல் மிகவும் சரியான அவசியமான சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர் 🌹🌺♥️🌻 தொடர்ந்து இம்மாதிரி சிறந்த ஆளுமைகளை உரையாடி பதிவு செய்யுங்கள் வரலாற்று உண்மைகள் சமூகத்திற்கு மிக மிக அவசியமாகும்
மிகவும் அரிதான அறிவார்ந்த வரலாற்றுப் பதிவு. *** ஐயா கொளத்தூர் மணி அவர்களின் சுவையான கலந்துரையாடல்... திராவிட இயக்கத்தின் மிகச் சுருக்கமான, அடர்த்தியான வரலாற்றுப் பெட்டகம் இது. இளைஞர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய பதிவு.
மணியண்ணே நீங்க உங்க தம்பி சீமானை விட்டுக்கொடுக்கமாட்டிடீங்க ஈவேரா சொத்தை காப்பாற்றத்தான் மணியம்மையை பொண்டாட்டியாக்கினார் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி .
நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் தம்பி பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து இன்று முதல் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
கொளத்தூர் மணி அவர்களின் இந்த பேட்டி மிக அருமை. உள்ளார்ந்த கொள்கைப்பிடிப்பும், நேர்மையும், விபரங்களும், பேச்சமைதியும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவரகளைப் போன்ற உண்மையான பெரியாரின் நகல்களின் இருத்தல், அவர்களின் சிந்தனை, அதனை ஒட்டிய செயல்பாடுகள் மற்றும் விளைவுகளே தமிழர் வாழ்வியலின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வழி வகுக்கும்.
அருமையான விழக்கம் மற்றும் ஐயா பொரியார்யைபற்றி கூறியது எனக்கு அந்த இடத்தில் நான் இருந்த என்னம் எனக்கு தேன்றியது அதர்க்காக மிக்க நன்றி மணி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், இனமான பேராசிரியர், ஆசிரியர், மகோரா மற்றும் திராவிட கழகத்தினை பற்றி அரிய தகவல்களை இதுவரை அறியாதவைகளை இதில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்காக பகிர்ந்துள்ளார்கள். அனைவருமே காணவேண்டிய காணொலி இது.
👍 1.06.17 நேரம் கொண்ட மிக சிறப்பான இந்த பதிவை, வேறு எந்த சிந்தனையும் இன்றி முழுமையாக கேட்டு ரசிக்க வைத்த தோழர்களுக்கும், தந்தை பெரியார் பற்றிய செய்திகளை நன்கு விளிக்கிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கும் எனது நன்றி 🙏 வாரம் ஒருமுறை தந்தை பெரியார் பற்றிய அறிந்திட செய்திகளை பதிவு செய்து உதவவும்.
Well done Boys . You all should meet Mani like people so that misguided young generation should understand about the politics and social problems faced during those times .
எனதருமை தம்பிகளா பெரியாரை நேரடியாக பேட்டி எடுத்தது போன்ற உணர்வு. நன்றி .மற்றும் பெரியாரின் வாரிசு ஒருஇரும்புப் பெண்மணி என்ற தகவல் அறிய இந்த பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றி
ஐயா மணி அவர்களின் கலந்துரையாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நானும் என்னுடைய கல்லூரி நாட்களில் 1972 ஆம் ஆண்டு தேவகோட்டையில் தந்தை பெரியார் அவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது நானும் திராவிட மாணவர் கழகத்தில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றி வந்தேன். என்னுடைய நண்பர்கள் திரு செம்பியன், எழில்மாறன் (தற்போது தொடர்புகளில்லை) திரு இராயர் (தொடர்பில் உள்ளவர்), சேர்ந்து ஐயாவைப் பார்க்கச் சென்றோம். அப்போது ஐயா அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படம் உள்ளது. இதையே எனது பெறுமையாகக் கருதுகிறேன். ஆனால் அரசுப் பணி காரணமாக கழகத்தில் தொடர்ந்து தொய்வின்றி பணி செய்ய வாய்ப்பின்றிப் போய் விட்டது.
இதையே நீங்க சீமான் கிட்ட கேட்டு இருந்தீங்க அப்படின்னா, பெரியாரும் நானும் முதல் சந்திப்பிலேயே அவர் என்ன பார்த்து ஆச்சரியப்பட்டு எழுந்து நின்னாரு, வாங்க சீமான் வாங்க சீமான் அப்படின்னு ரெண்டு தடவை என்னை கூப்பிட்டாரு, அப்புறம் மணி அம்மையை கூப்பிட்டு சீமான் நல்லா சாப்பிடுவாப்ல நல்ல சமையலா செஞ்சு கொடு அப்படின்னு சொன்னாரு, அம்மையார் எனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டாங்க, அதுல ஒன்னு பாருங்க வித்தியாசமா ஒரு இட்லி ஒன்னு கொடுத்தாங்க.. நானும் அது என்ன இட்லின்னு பாத்துட்டே இருந்தேன் அப்போதான் பெரியார் சொன்னாரு என்ன சீமான் குழம்பிட்டியா இது நல்ல இட்லி தான் சாப்பிடு அப்படின்னு சொன்னாரு, அந்த இட்லி குள்ள உருளைக்கிழங்கு இருந்துச்சுங்க..... இட்லி குள்ள எப்படி உருளைக்கிழங்கு வந்துச்சுன்னு தெரியல.... அப்புறம் கொஞ்ச நேரம் நானும் பெரியாரும் கோலிகுண்டு விளையாடனும். .. கடைசியா வீட்டை விட்டு கிளம்பும் போது பெரியார் சொன்னார் நான் வீட்டு வரைக்கும் வந்து உன்னை விட்டு வரவா அப்படின்னு கேட்டாரு.... ஐயா உங்க பேரன் நான் என்னை எவன் என்ன பண்ணிட போறான் அப்படின்னு சொல்லிட்டு விறு விறு விறுன்னு வீடு வரைக்கும் நடந்தே வந்துட்டாங்க, அப்படின்னு சீமான் சொல்லி இருப்பாருங்க உண்மை அப்படின்னா கமெண்ட் பண்ணுங்க
@@nalamvirumbi8396 கொளத்தூர் மணி நாம்தமிழர் கட்சிக்கு எதிராக உருவாக்கிய நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர் . திராவிட பித்தலாட்டங்கள் வேகமாக தமிழர்களிடையே அம்பலமாகிக்கொண்டு இருக்கின்றது . நீங்க புலம்பிட்டு இருங்க .🤣
Am a sivapillai. Brought up in Mettur. Though a lady, I have attained the meeting in our area, mettur and Kollathur. Happy to aee the discussion with our iya.
1967 ல் ஐயா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்த பின் அவருக்கு நெருங்கிய காங்கிரஸ் தி. க தலைவர்கள் ஐயா விடம் கேட்டது, " என்ன ப்ளேட் ( கிராமபோன் இசை தட்டு ) திருப்பி போட்டுட்ட " இது ஐயா வேண்டும் சொன்னது.
To be precise attended the meeting hiding myself from family and friends. Now living in a different state, but longing to be amoung the works in Tamil Nadu
மணியண்ணே நீங்க உங்க தம்பி சீமானை விட்டுக்கொடுக்கமாட்டிடீங்க ஈவேரா சொத்தை காப்பாற்றத்தான் மணியம்மையை பொண்டாட்டியாக்கினார் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி .
கொளத்தூர் மணி அவர்களின் மீது மிகுந்த மதிப்புக்கொண்ட 66 வயது முதியவன் நான்..எனது 91 வயது தந்தை இன்னமும் உயிரோடு இருக்கிறார் ..அவரது தந்தையின் குடியாத்தம் மண்டி தெரு நரசிம்மன் அவர்களின் வீடுதான் 1954 ல் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து ராஜாஜியை பதவி விலக செய்து காமராஜர் முதலமைச்சராகிறார் ..சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டியுள்ளதால் குடியாத்தத்தில் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் போட்டியிடுகிறார்..பெரியார் ஆதரிக்கிறார் .. 1949 பிரிவிற்கு பின்னர்திமுகவின் பொது செயலாளரான அண்ணா அவர்கள் 1952 முதல் தேர்தலில் வாக்கரசியலில் ஈடுபடுகிறார் .இந்நிலையில் 1954 குடியாத்தம் இடைத்தேர்தலில் பெரியாரின் கட்டளைக்கு இணங்க வேட்பாளரை நிறுத்தாமல் காமராஜரை திமுக அத்தேர்தலில் ஆதரித்தது..ராஜாஜியோடு 1967 பொது தேர்தலில்தான் அண்ணா அவர்கள் கூட்டணி அமைத்தார்..1954 ல் குலக்கல்வி கொண்டுவந்த ராஜாஜியோடு திமுக கூட்டணி அமைத்ததென்ற தகவல் தவறானது ..
மணியண்ணே நீங்க உருவாக்கிய நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர் . திராவிட பித்தலாட்டங்கள் வேகமாக தமிழர்களிடையே அம்பலமாகிக்கொண்டு இருக்கின்றது . நீங்க புலம்பிட்டு இருங்க .🤣
இப்பதான் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது
உண்மையான தமிழ் ஆளுமைகளை கொண்டாட தமிழ் சமூகம் முன்னேறிவிட்டது...
வெகுநாள் வருத்தம் இந்த காணொளி மூலம் நிம்மதியும் மகிழ்வும் நெகிழ்வும் ஏற்ப்பட்டது...
பெரியாரைப் பற்றி தெரிந்தவர்களை வைத்து வரலாற்று செய்திகளை பெரியார் செய்த பணிகளை இளைஞர்கள் மற்றும்
மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கிய பணியாக நானும் கருதுகிறேன் தோழர் கொளத்தூர் மணி அவர்களுடன் கலந்து உரையாடல் மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
உங்கள் நால்வருக்கும் நன்றி என்றால் அது மிகையாகாது...ஜெயிலர்களும்...லியோக்களும் வியாபித்திருக்கும் வலைதளத்தை நுட்பமான வரலாற்றால் துடைத்து எறிந்துள்ளீர்கள்... இதுபோன்ற பதிவுகள் இன்னமும் இடுதல் அவசியம்... வாழ்த்துக்கள் குழுவினர் க்கு... வணக்கங்கள் மணி ஐயா அவர்களுக்கு
09:45 - அய்யா பெரியார் அவர்கள் மாபெரும் பண்பாளர் என்பதற்கு ஒரு சான்று.
வாழ்த்துகள் தோழர்களே. ஆவணப்படுத்தியதற்கு நன்றி. நேர்காணல் சிறப்பாக இருந்தது. பல புதிய செய்திகளை கொண்டுள்ளது. அய்யா கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றி.
mudra
@@dnarna7880நீ ஓட்றா தற்குறி...
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
@@dnarna7880 nee mudra
❤❤❤❤
தந்தை பெரியார் பற்றிய வரலாற்று நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியுடன் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் பற்றிய நிறைய செய்திகளை எங்களைப் போன்ற இளம் தலைமுறைக்கு புதிய புதிய செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் பெரியாரை கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டே இருப்பார்கள் மத்தியில் பெரியார் உன்னதமான நேர்மையை, எளிமையாக எங்களுக்கு புரிய வைத்தமைக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா இதேபோலவே மீண்டும் மீண்டும் அண்ணனை வைத்து நிறைய வரலாற்று செய்திகளை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம் மரியாதைக்குரிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் உழைப்பும் ,நேர்மையையும் அவரோடு நெருங்கி பழகிய எங்களுக்கு நிறைய தெரியும் அரசியலில் வயிறு பிழைக்க வேண்டும் என்று நினைப்பார்கள் , பெரியாரை,அன்னை மணி அம்மையை ,ஏன் மாவீரன் பிரபாகரனை சொல்லி வயிறு பிழைக்க நினைப்பவர்கள் நாம் அம்பலப்படுத்துவோம்
இந்த மாதிரி உரையாடல் மிகவும் சரியான அவசியமான சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர் 🌹🌺♥️🌻
தொடர்ந்து இம்மாதிரி சிறந்த ஆளுமைகளை உரையாடி பதிவு செய்யுங்கள்
வரலாற்று உண்மைகள் சமூகத்திற்கு மிக மிக அவசியமாகும்
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
I am identified in society as a brahmin but I am a atheist/rationalist/leftist/periyarist/humanitarian/omnivorous and proud💪😊
Good, Please do not call someone or call yourself Brahmin.
A leftist never can be a Periyarist.
If you believe all life on earth are equal and no one life is inferior or superior then you are my brother...🙂
dai badu nee yara engaluku theriyum mudu
@@dnarna7880யார்றா நீ தற்குறிநாயீ...ஓட்றா இங்கிருந்து...
மிகவும் அரிதான அறிவார்ந்த வரலாற்றுப் பதிவு. *** ஐயா கொளத்தூர் மணி அவர்களின் சுவையான கலந்துரையாடல்... திராவிட இயக்கத்தின் மிகச் சுருக்கமான, அடர்த்தியான வரலாற்றுப் பெட்டகம் இது.
இளைஞர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய பதிவு.
மணியண்ணே நீங்க உங்க தம்பி சீமானை விட்டுக்கொடுக்கமாட்டிடீங்க ஈவேரா சொத்தை காப்பாற்றத்தான் மணியம்மையை பொண்டாட்டியாக்கினார் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி .
மிக அருமையான பதிவு தொடரட்டும் இது போன்ற பதிவுகள் பேட்டிகள் வாழ்த்துக்கள்
பெரியாரைப்பற்றி பல அரிய தகவல்களை கொளத்தூர் மணி அவர்கள் மூலம் வெளிகொணர்ந்தமைக்கு மிக்க நன்றி
நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் தம்பி பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து இன்று முதல் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
பயனுள்ள வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ள தேவையான உண்மை தரவுகள் அடங்கிய நேர்காணல் ஒழுங்கு அமைவு செய்த இணைய குழுவுக்கு உள்ளம் நிறைந்த நன்றி
Dedicated to Mr. ANNAMALAI. kss/-
நல்ல பதிவு... தலைவர் பிரபாகரன்... வீரப்பன் இருவரைபற்றியும் உடன் பயணித்தை கொளத்தூர் மணி அய்யாவின் பதிவுக்காக காத்திருக்கோம்
பெரியார் ஐயா அவர்களை என் கண்முன் நிறுத்தியமைக்கு கோடான கோடி நன்றிகள்!!!!!
தொடரட்டும் உங்களது சேவை. மணி அண்ணன் அவர்களுக்கு🙏🙏🙏💯👍👌🤝
அய்யாவின் சந்திப்பில் அய்யா பேசியதையும், கையைப் பிடித்து கொண்டு பேசியதை அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சொன்னபோது கண்கள் பனிக்கிறது.
எவ்வித பகட்டும் படோபடமும் இல்லாத தலைவர் எம் அண்ணன் என்பது இந்த காணொளியில் மீண்டும்...
ஏற்கனவே வழக்குப்போட்டு வீரமணியிடம் உதை வாங்கி கட்டிக்கிட்டவர்கள் கொளத்தூர் மணியும் கோவை ராமகிருஷ்ணனும் , திராவிடர் கழகம் வீரமணியின் சொத்து .
கொளத்தூர் மணி அவர்களின் இந்த பேட்டி மிக அருமை. உள்ளார்ந்த கொள்கைப்பிடிப்பும், நேர்மையும், விபரங்களும், பேச்சமைதியும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவரகளைப் போன்ற உண்மையான பெரியாரின் நகல்களின் இருத்தல், அவர்களின் சிந்தனை, அதனை ஒட்டிய செயல்பாடுகள் மற்றும் விளைவுகளே தமிழர் வாழ்வியலின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு வழி வகுக்கும்.
பேச்சமைதி சரியான வார்த்தை பயன்பாடு
உறுதியான கொள்கைவாதி பிரபாகரனின் தோழர் சமூக நீதிப் போர்வாள் பெரியாரின் சீடன் எங்கள் அண்ணன் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் .....
அருமையான விழக்கம் மற்றும் ஐயா பொரியார்யைபற்றி கூறியது எனக்கு அந்த இடத்தில் நான் இருந்த என்னம் எனக்கு தேன்றியது அதர்க்காக மிக்க நன்றி மணி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
பண செருக்கு, சாதி செருக்கு, படிப்பு செருக்கு😢😢😢😢😢
என்ன வார்த்தைகள்😢😢😢😢
💕💕💕💕பெரியார் ❤❤❤❤❤
அவர்களின் பங்களிப்பு போற்றக் கூடியதாக உள்ளது ஏனென்றால் எனது தமிழாசிரியர் அவர்களைப் பின்பற்றி தான் நான் ஐயாவை தலைவனாக ஏற்றுக் கொண்டேன்
நல்ல பதிவு.நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.ஐயாவிடம் இன்னும் எதிர்பார்கின்றோம்.🎉🎉🎉
ரொம்ப நாள் ஆச்சி ஒரு நல்லா பேட்டி பார்த்து.
நன்றி
Supper
Veraleaval
Ungaludaya uraiyaadal
Exslande
Vaalga thanthai periyar
Vaalga tamilnadu
💪💪💪👌👌👌💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
எதிர்பார்த்தது அணைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
Super boys.well done 👍.
Must save this video for future.
Great man Mr.mani
வாழ்க தந்தை பெரியாரின் புகழ்❤❤❤
தந்தை பெரியார் அவர்களின் வாலிப வயதில் இருந்ததை அறிய ஆவலாக உள்ளேன்.
He spent it all in brothels 🤣
பெரியார்.. பெரியார்...... பெரியார்.., பெரியார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Preserve these videos at all costs. It will be necessary in future as well. After 10 years when a fresh set of voters emerge.
சிறப்பான முன்னெடுப்பு. தொடர்க. வாழ்த்துகள்
பெரியார் அவர்களை பற்றி மேலும் அறிய உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது ❤
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், இனமான பேராசிரியர், ஆசிரியர், மகோரா மற்றும் திராவிட கழகத்தினை பற்றி அரிய தகவல்களை இதுவரை அறியாதவைகளை இதில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்காக பகிர்ந்துள்ளார்கள். அனைவருமே காணவேண்டிய காணொலி இது.
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
🎉🎉🎉 அய்யா அருமை யான பதிவு நல்ல விளக்கம் நல்ல பேச்சு நன்றி நன்றி நன்றி பெரியாரின் புகழ் ஓங்குக🎉🎉🎉🎉🎉
தோழர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி மிக அற்புதமான இந்த வீடியோவை என்னுடைய சேனல்ல போட ஆசைப்படுகிறேன்
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
Every minutes are excited, needful interview 🎉🎉🎉
பெரியார் பற்றிய நான் கேள்விப்படாத தகவல்கள் சிறப்பு தொடர்ந்து பணியாற்றுங்கள் சகோ
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
அருமையான உரையாடல்...
VERY GOOD SPEECH & INFORMATION.
👍
1.06.17 நேரம் கொண்ட மிக சிறப்பான இந்த பதிவை, வேறு எந்த சிந்தனையும் இன்றி முழுமையாக கேட்டு ரசிக்க வைத்த தோழர்களுக்கும், தந்தை பெரியார் பற்றிய செய்திகளை நன்கு விளிக்கிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கும் எனது நன்றி 🙏
வாரம் ஒருமுறை தந்தை பெரியார் பற்றிய அறிந்திட செய்திகளை பதிவு செய்து உதவவும்.
Valuable information from a valuable leader by valuable youngsters. Go ahead .
I think Kolothur Mani is a Legend! He must write an autobiography!
தம்பிகளே! உங்களது வலைதள சேவை இனிதேதொடர வாழ்த்துக்கள் 🌸
This programme should be broadcasted many, many times so that Periar is understood in the right perspective.
Sure sure .It is the utmost necessity
in the present political senerio.
அருமையான பதிவு வாழ்த்துகள்
Well done Boys .
You all should meet Mani like people so that misguided young generation should understand about the politics and social problems faced during those times .
Goosebumps 🔥🖤
We need know more about kolathur mani sir....
He is a great person..
Please interview him more in coming sessions..
திராவிடர் கழகத்துக்கு தோழர் கொளத்தூர் மணி தலைவராக வேண்டும்!!அதை ஆசிரியர் முன்னெடுக்க வேண்டும்!!இல்லையென்றால் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்!!
ஏற்கனவே வழக்குப்போட்டு வீரமணியிடம் உதை வாங்கி கட்டிக்கிட்டவர்கள் கொளத்தூர் மணியும் கோவை ராமகிருஷ்ணனும் , திராவிடர் கழகம் வீரமணியின் சொத்து .🤣
Arumayana pathivu.elaya samuthayatththidam serkka vendum.thodarhu kalandi aiyadungal.nandri.
எனதருமை தம்பிகளா பெரியாரை நேரடியாக பேட்டி எடுத்தது போன்ற உணர்வு. நன்றி .மற்றும் பெரியாரின் வாரிசு ஒருஇரும்புப் பெண்மணி என்ற தகவல் அறிய இந்த பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றி
ஐயா மணி அவர்களின் கலந்துரையாடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நானும் என்னுடைய கல்லூரி நாட்களில் 1972 ஆம் ஆண்டு தேவகோட்டையில் தந்தை பெரியார் அவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது நானும் திராவிட மாணவர் கழகத்தில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றி வந்தேன். என்னுடைய நண்பர்கள் திரு செம்பியன், எழில்மாறன் (தற்போது தொடர்புகளில்லை) திரு இராயர் (தொடர்பில் உள்ளவர்), சேர்ந்து ஐயாவைப் பார்க்கச் சென்றோம். அப்போது ஐயா அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படம் உள்ளது. இதையே எனது பெறுமையாகக் கருதுகிறேன். ஆனால் அரசுப் பணி காரணமாக கழகத்தில் தொடர்ந்து தொய்வின்றி பணி செய்ய வாய்ப்பின்றிப் போய் விட்டது.
Great conversation
பெரியார் ❤
அருமையான உரையாடல் 🙏👍
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும் அருமை அருமை
இதையே நீங்க சீமான் கிட்ட கேட்டு இருந்தீங்க அப்படின்னா, பெரியாரும் நானும் முதல் சந்திப்பிலேயே அவர் என்ன பார்த்து ஆச்சரியப்பட்டு எழுந்து நின்னாரு, வாங்க சீமான் வாங்க சீமான் அப்படின்னு ரெண்டு தடவை என்னை கூப்பிட்டாரு, அப்புறம் மணி அம்மையை கூப்பிட்டு சீமான் நல்லா சாப்பிடுவாப்ல நல்ல சமையலா செஞ்சு கொடு அப்படின்னு சொன்னாரு, அம்மையார் எனக்கு வயிறு நிறைய சாப்பாடு போட்டாங்க, அதுல ஒன்னு பாருங்க வித்தியாசமா ஒரு இட்லி ஒன்னு கொடுத்தாங்க.. நானும் அது என்ன இட்லின்னு பாத்துட்டே இருந்தேன் அப்போதான் பெரியார் சொன்னாரு என்ன சீமான் குழம்பிட்டியா இது நல்ல இட்லி தான் சாப்பிடு அப்படின்னு சொன்னாரு, அந்த இட்லி குள்ள உருளைக்கிழங்கு இருந்துச்சுங்க..... இட்லி குள்ள எப்படி உருளைக்கிழங்கு வந்துச்சுன்னு தெரியல.... அப்புறம் கொஞ்ச நேரம் நானும் பெரியாரும் கோலிகுண்டு விளையாடனும்.
.. கடைசியா வீட்டை விட்டு கிளம்பும் போது பெரியார் சொன்னார் நான் வீட்டு வரைக்கும் வந்து உன்னை விட்டு வரவா அப்படின்னு கேட்டாரு.... ஐயா உங்க பேரன் நான் என்னை எவன் என்ன பண்ணிட போறான் அப்படின்னு சொல்லிட்டு விறு விறு விறுன்னு வீடு வரைக்கும் நடந்தே வந்துட்டாங்க, அப்படின்னு சீமான் சொல்லி இருப்பாருங்க உண்மை அப்படின்னா கமெண்ட் பண்ணுங்க
படித்தவுடன் தலை சுற்றி விட்டது. முடியல
எப்படித்தான் அணைத்து வருடம்,பெயரையும் சரியாக நினைவில் வைத்திருக்கிறாரோ, தகவல்கள் அணைத்தும் வெறித்தனம்
கருக்கலைப்பு கட்டபஞ்சாயத்து போக மீதிநேரத்தில் மனப்பாடம் செய்வார் .🤣
@@kumarraju9139 கர்நாடக போலீஸை கண்டித்து கர்நாடக நீதிமன்றத்திற்கே சென்று போராட்டம் நடத்திய வேறு ஒரே ஒரு தலைவரை காட்டுங்க நீங்க சொல்றத ஒத்துக்கறேன்
@@nalamvirumbi8396 இப்போ காவேரி நீர் பிரச்சனைக்கு என்ன பண்ணினார் ? பொத்திகிட்டு படுத்திருக்காரா ?🤣
@@kumarraju9139 கேள்வி கேக்கறத தவற நீ என்ன கிழிச்ச
@@nalamvirumbi8396 கொளத்தூர் மணி நாம்தமிழர் கட்சிக்கு எதிராக உருவாக்கிய நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர் . திராவிட பித்தலாட்டங்கள் வேகமாக தமிழர்களிடையே அம்பலமாகிக்கொண்டு இருக்கின்றது . நீங்க புலம்பிட்டு இருங்க .🤣
என் வாழ்வில் கேட்ட மிக சிறப்பான பேட்டி தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
Enthused in expecting the next videos alike.
மணி ஐயா மரியாதையாக நிதானமாக பேசுகிறார். சிலர் பேச்சு எரிச்சல் தருகிறது.
Goosebumps overloaded episode❤
Am a sivapillai. Brought up in Mettur. Though a lady, I have attained the meeting in our area, mettur and Kollathur. Happy to aee the discussion with our iya.
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍👌🏻
எங்கள் அப்பாவை எப்போதும் நினைவு வைத்திருக்கும் மணி அண்ணா அவர்களுக்கு நன்றி
70 களில் தமிழ் ஆசிரியர்கள் பலர் தி.மு.க சார்புடையவர்களர்களாக இருந்தனர். தமிழ் பாடங்கள் எ டுக்கும்போது, இவர் ஆசிரியர் போலத்தான் முடிப்பார்.
பெரியார் வாழ்க...
அவர் கருத்துக்கள் அனைத்தும் எட்டு திசைகளிலும் பரவட்டும்...
1967 ல் ஐயா திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்த பின் அவருக்கு நெருங்கிய காங்கிரஸ் தி. க தலைவர்கள் ஐயா விடம் கேட்டது, " என்ன ப்ளேட் ( கிராமபோன் இசை தட்டு ) திருப்பி போட்டுட்ட " இது ஐயா வேண்டும் சொன்னது.
Thank u sir 🙏🏿
தோழர்கள் அனைவரும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Waiting for the next episode
Exactly
கொளத்தூர் மணி அண்ணனுடன் ஒரு நாள் சந்திப்பில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ஒரு மதுரை காரனாக....
Excellent information sir
அதுதான் திராவிட பிராமணர்கள் சங்கம்
நாக்பூர் தம்பியா...??
பெரியார் நான் பெரிதும் மதிக்கும் மனிதர்.
விபச்சாரவிடுதியில் இருந்து வரவு செலவு கணக்கு பார்த்து உங்க தொழிலில் லாபம் இல்லையே என்று கவலைபட்ட ஈரோட்டு மாமாப்பயல்தான் இந்த ராமசாமி நாயக்கர் .
Nice conversation.
Thanks for interviewed
To be precise attended the meeting hiding myself from family and friends. Now living in a different state, but longing to be amoung the works in Tamil Nadu
Great man ❤
Periyar in perum thondan Kolathoor Mani annan❤
Top class analysis
அருமை
மிக சிறப்பு
Super...
எங்க தாத்தா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்🖤🖤🖤🖤❤❤❤❤ 💙💙💙
👍
Waiting for part 2 video bro
வாழ்த்துகள் தோழர்களே.. நன்றி
அண்ணா வணக்கம்🙏🙏🙏
Dear team take left waiting for part 2🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மணியண்ணே நீங்க உங்க தம்பி சீமானை விட்டுக்கொடுக்கமாட்டிடீங்க ஈவேரா சொத்தை காப்பாற்றத்தான் மணியம்மையை பொண்டாட்டியாக்கினார் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி .
Super
Still they respect
Continuation எங்கப்பா?.... Part 2...?
கொளத்தூர் மணி அவர்களின் மீது மிகுந்த மதிப்புக்கொண்ட 66 வயது முதியவன் நான்..எனது 91 வயது தந்தை இன்னமும் உயிரோடு இருக்கிறார் ..அவரது தந்தையின் குடியாத்தம் மண்டி தெரு நரசிம்மன் அவர்களின் வீடுதான் 1954 ல் ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து ராஜாஜியை பதவி விலக செய்து காமராஜர் முதலமைச்சராகிறார் ..சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டியுள்ளதால் குடியாத்தத்தில் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் போட்டியிடுகிறார்..பெரியார் ஆதரிக்கிறார் .. 1949 பிரிவிற்கு பின்னர்திமுகவின் பொது செயலாளரான அண்ணா அவர்கள் 1952 முதல் தேர்தலில் வாக்கரசியலில் ஈடுபடுகிறார் .இந்நிலையில் 1954 குடியாத்தம் இடைத்தேர்தலில் பெரியாரின் கட்டளைக்கு இணங்க வேட்பாளரை நிறுத்தாமல் காமராஜரை திமுக அத்தேர்தலில் ஆதரித்தது..ராஜாஜியோடு 1967 பொது தேர்தலில்தான் அண்ணா அவர்கள் கூட்டணி அமைத்தார்..1954 ல் குலக்கல்வி கொண்டுவந்த ராஜாஜியோடு திமுக கூட்டணி அமைத்ததென்ற தகவல் தவறானது ..
மணியண்ணே நீங்க உருவாக்கிய நாம் திராவிடர் கட்சியின் நிறுவனர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்டச்செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர் . திராவிட பித்தலாட்டங்கள் வேகமாக தமிழர்களிடையே அம்பலமாகிக்கொண்டு இருக்கின்றது . நீங்க புலம்பிட்டு இருங்க .🤣
Lulu mani nu sollunga
சிறப்பு
Super tholar valthukal
Really He Is Great... அய்யா பெரியார்...
Anna very good super Anna ❤❤❤❤❤
Og 🌟
அண்ணே அப்படியே பிரான்ஸ் தமிழச்சிய பற்றியும் 2 கேள்வி கேட்டிருக்கலாமே