ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ரிண விமோசன கவசம் காணக்கிடைக்காத அபிஷேகம் | தீராத கடன் தீரும் | Apoorva Audio
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சக்திவாய்ந்த ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர் கவசம் கேளுங்கள் தீராத கடன் பிரச்சனைகள் தீரும் வறுமை நீங்கும்
Rina Vimochana Lingeswarar Kavacham Tamil Devotional Song on Lord Sri Saraparameswarar (Shiva) Sung & Composed by Veeramani Kannan. Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) Produced by Apoorva Audio.
கடன் தொல்லை நீக்கி, செல்வம் அருளும் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் பிரசித்தி பெற்ற சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் : சாரபரமேஸ்வரர் என்கிற செந்நெறியப்பர். தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார்.
இத்தலத்தில் மட்டுமே சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று துர்க்கைகள் ஒரே சன்னதியில் காட்சியளிக்கின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் காலை சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுவது சிறப்பாகும். கோயில் வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பக்கம் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவரது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதியும், பாலசுப்பிரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் மன்னனால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. இத்தலத்து சாரபரமேஸ்வரரை வணங்கினால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மாவிலங்கை மரம்தலவிருட்சமான மாவிலங்கை மரத்தில் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றியும் காணப்படுவது இந்த கோயிலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சிவமயம்
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்,
கடன் நிவர்த்தி ஸ்தலம்,
திருச்சேறை 612 605,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் : 0435-2468001 : 97891 68001
ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் மகிமை
கவலைகள் நீங்கிட, கடன் நிவர்த்தீஸ்வரரின் கருணையை பெறுக இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு ஆறுகால பூஜையுடன் எழுந்தருளியுள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரர் (கடன் நிவர்த்தீஸ்வரர்) நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள் மற்றும் நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களையெல்லாம் நிவர்த்தி செய்து வைக்கின்ற கீழ்கண்ட தெய்வமாய் அருள்புரிந்து வரும்
அருள்மிகு ரிண விமோசன லிங்கேஸ்வரருக்கு 11 வார (திங்கட்கிழமை) தொடர் அர்ச்சனை கட்டணம் ரூபாய் 225/- அபிஷேக கட்டணம் ரூ.350/
செலுத்தி அர்ச்சனை செய்து கடன் நிவர்த்தி - திருமணத்தடை குழந்தை பாக்கியம்'- தொழில் முன்னேற்றம் - வேலை வாய்ப்பு போன்ற பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது கண்கண்ட உண்மை. 11 வாரம் (திங்கட்கிழமை) நேரில் வருகை புரிந்து பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்வது மிகச் சிறந்ததாகும். நேரில் வர இயலாதவர்கள் 11 வார அர்ச்சனை கட்டணமாக ரூ.225/-ம், 11 வார அபிஷேக கட்டணம் ரூ.350/-ம், ஆக கூடுதல் ரூ.575/- மணி ஆர்டர் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு வாரமும் பிரசாதம் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு : 11 வார அர்ச்சனைக்கு ரூ.225/-ம் அபிஷேக கட்டணம் ரூ. 350/-ம் தனித்தனியாக அனுப்பலாம்.
தொகை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612 605
கும்பகோணம் வட்டம் 0435-2468001 97891 68001
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
அனைவரும் அவரவர் வாழ்வில் எந்த கொடிய நோய்களும் கடன்களும் இல்லாமல் சிறந்த நிலை அடைய வேண்டும் எம்பெருமானே..... உங்கள் ஆசி வேண்டுமப்பா..... ஓம் நமசிவாய ஓம் ஓம்..... 🙏
ஓம் நம சிவாய நம ஓம்
Om namashivaya pottri
Om namasivaya
எல்லாரும் நல்லாருக்கனும்னு பொதுவா நினைக்கிர உங்க மனசுக்கு கண்டிப்பாக நீங்க நல்லா இருப்பீங்க,,,
❤❤❤om nama sivaya Nan sivan atiyar❤❤❤
என்,,கடன்,,பிரச்சனை,,தீர வேண்டு்ம் அய்ய எனக்காக பிராத்தனை செய்யுங்க அய்ய,,உயிர்,,மட்டுமே உள்ளது அய்ய எனக்காக பிராத்தனை செய்யுங்க அய்ய,,😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இப்பிறவியில் என் அனைத்து கடன்களையும் தீர்த்து மறுபிறப்பு இல்லாமல் செய்து உங்கள் திருவடிகளில் இடம் தாருங்கள் அப்பனே
Ohm namashivaya hari ohm namashivaya hari ohm
Why bro
ஓம் நமசிவாய, ஈசன் அருளால் உங்கள் கடன் பிரச்சனை தீரும். நம்பிக்கையுடன் இருங்கள். 🙏
ஓம் சர்பாஸ்வரூனகடன்தீரபணம்கிடைக்கனும்வறுமைபினிதிர்ந்துவற்றதசெல்வம்தந்திடுவாய்என்இல்லம்தங்கிகத்திடுவாய்திருவருள்தந்திடுவாய்கடன்திரவந்திடுவாய்போற்றிபோற்றிபோற்றி
என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் சாய் ராம்
சார பரமேஸ்வரா போற்றி
ருணவிமோசனலிங்கேஸ்வரா போற்றி
ஓம் நமசிவாய
ரொம்ப பயமா இருக்கு ஐயா சாரபரமேஸ்வரா சிவனே என்னை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்ற வாங்க சிவமே . மனம் லாம் நடுங்குது ஐயா
ஆமாம் சாமி எங்களையும் காப்பாற்றுங்கள் சாமி ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரரே சரணம் சாமி
Om Namashivaaya, 🙏🙏🙏
நன்றி அப்பா
..
om namashivaya👏
Ayya Ayya Ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya ayya........❤
நன்றி இறைவா கடன் நீங்கியது .
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என் அப்பன் சாரபரமேஸ்வரர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பிரச்சனையில் உள்ள என்னை போன்ற அனைத்து மக்களையும் காப்பாத்துங்கள் சிவ பெருமானே... ௐநமசிவாய ௐநமசிவாய...👏🙏
ௐ திருசிற்றம்பல ஐயனே போற்றி போற்றி..!🙏🙏🙏
ௐ தென்னாடுடைய சிவனே போற்றி எம்பாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி!!🌺🌹🌺🌷🙏🙏🙏
❤
Thrucherai Sara parameshwara pottri
Sri சாரபரமேஸ்வரர் போற்றி ஓம் நமசிவாய
நமசிவாய காப்பாற்றி காப்பாயாக அப்பா ரிணவிமோச்சனம் அளிப்பாயாக அப்பா
என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் ஓம் நமசிவாய கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அருள் புரிக நந்தி ஈஸ்வரன் போன்றி
நானும் தினம் தினம் இப்பாடலை கேட்டு மனம் உருகி என் அப்பனிடம் வேண்டிக்கொண்டேன்.. என் கடன் முற்றிலும் ஒளிந்து விட்டது... நன்றி அப்பா 🙏😅
Palanivel.kudumpam.kadan.adaithuvida.kapatrupa
நம் அப்பன் சிவனிடம் மனதார வேண்டி கொள்ளுங்கள்.. நல்லதே நடக்கும்
Arulpurika 0msaraparsmrswarapotri kapatrugal
Nijama solringala.. yen valroamnu thonuthu. Nimmathiyae illa. Entha time la yaar call panni vatti kaepanganu bayama iruku
Aq*-*-qa-@@daksashasttikavideos
Saraparameswara potri om namasivaya 🙏🙏🙏🙏 aiyaaaa potri potri
அப்பா கடன் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடனும் வாழ வைக்கவும் நல்ல ஒழுக்கத்தையும் தைரியமாகவும் அருள் புரிவாராக சிவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கேட்கிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏
0mnamasivya potri arul vendum narpavi om namasivya en
Om namasivaya
அப்பா கடன் பிரச்சினை இல்லாமல் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் எல்லாருக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல்
அத்த ரூபாய் சாரபரமேஸ்வரனே ஓம் நமச்சிவாயா துணை ஓம் நமச்சிவாயா துணை ஓம் நமச்சிவாயா துணை
திருசேறை சிவபெருமானுக்கு 11 வாரம் பூஜை செய்ய பிரச்சினை தீரும். கோயில் குருக்களுக்கு போன் பண்ணுங்க
கடன் பிரச்சினையில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்க அருள்புரிவாய் அப்பா
வாங்கிய கடனை அடைக்க ஏனக்கு செல்வ வளமும் .தண்நம்பிக்கை யும் தையிறியமும் பெற அருள் புரிய வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க.
❤
Om nama shivaya om nama shivaya
கடன் தீர வேண்டும் சாரபரமேஸ்வர போற்றி போற்றி போற்றி ஓம் ❤️❤️❤️
அப்பா சிவனே போற்றி போற்றீ அப்பா சிவனே எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா நான் ரொம்ப கட்டத்திலும் கடன் பிரச்சினையில் தவிக்கின்றேன் என்னுடைய குடும்பம் எல்லாம் கடன் பிரச்சினையில் தவிர்க்கிறது இதுக்கெல்லாம் நீங்கள் தான் துணை இருந்து காப்பாற்ற வேண்டும் அப்பா சிவனே போற்றி போற்றீ அப்பா
இந்த நிலையில் உள்ள அனைவரையும் காப்பாற்ற மன்றாடி வேண்டுகின்றேன்..
😪😪😪🙏🏻🙏🏻🙏🏻......
சிவாயநமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குடும்பம் செழிப்பாக வாழ வழி காட்டுங்கள் சர்வேஸ்வரர கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டனும நமசிவாய 🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 ooooommm namasivaya..
அப்பனே.சிவன்.தீராத.என்.கடன்.சீக்கிரம்.தீரவேன்டும்.என்அப்பனே
ஓம் நமசிவாய.சாரபரமேஷ்வரர் போற்றி.நன்றி ஐயா.
😢ஐயனே.என்அப்பனே.சாரபரமேஸ்வரா.பரம்பொருளே.உனதருள்.கிடைத்தாள்மட்டும்.போதும்.சிவனே.ஓம்நமச்சிவாய😢
நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராயநமஓம் பவாயகுணசம்பவாயசிவதாண்டவாயநமஓம் சிவாயநமஓம்சிவாயநம சிவாயநம ஓம்நமசிவாய சிவாயநமஓம்சிவாயநம சிவாயநம ஓம்நமசிவாய
கடன் பிரச்சினைல இருந்து என்னை காப்பாத்துங்கள் அப்பா உங்களிடம் மண் டீஇட் கேக் கிறேன்அப்பா ஒழுக்கத்துடன் மன நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் எந்த சச்சரவுகள் இல்லாமல் நன்றாக வாழ வேண்டி மனமார கேட்கிறேன் அப்பாஓம்நாமச்சிவயபெற்றி🤲🤲🤲 என் கணவரை குடிப்பழக்கத்திள்இற்ந்நுகப்பதுங்கள்அப்பாசாரபரமேஸ்வரார்துனண🙏🙏🙏
கடவுளை நம்புங்கள் நல்லதே நடக்கும் சகோதரி
குல தெய்வம் கோயிலுக்கு போய் விளக்கு போட்டு கும்பிட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்
கருப்பு சாமி கோயிலுக்கு போய் விளக்கு போட்டு கும்பிட்டு அவர் கை யில் கருப்பு கயிறு பூசாரி கிட்ட சொல்லி கட்டி விடுங்க இனிமேல் குடிக்க நினைக்க மாட்டார் பயம் தான் வரும் கருப்பு சாமி சக்தி வாய்ந்த தெய்வம் அதற்கு உண்டான மாறி அவர் குடிக்காமல் இருக்க வேண்டும் மீறி குடித்தால் கருப்பு சும்மா விடாது
Sivan erukka kavalaiyen , ennappan valikattuvar,kavalai vendam
Om namasivaya Om namasivaya Om namasivaya pottre pottery pottery ❤❤❤
இறைவா சிவனே போற்றி
மனம் கஸ்டமா இருக்கு
கடன் நீங்கி நலம் பெறனும்
10 வருடமாக கடன் பிரச்சனை உடல்நலக்குறைவு எதிரிகளின் தொல்லைகள் மிகவும் அவஸ்தைப் படுகிறேன் சாரபரமேஸ்வரர் 10 வருடமாக நானும் வணங்கி வருகிறேன் எந்த ஒரு பயனும் இல்லை இறைவா என்னை காப்பாற்று
திருச்சேறை இறைவா என் கடன், கடமைகளை முடிக்க அருள்புரிவாயாக
சாரபரமேஸ்வர் சிவனே போற்றி போற்றி என் கடன் அனைத்தும் அடைய அருள் தாருமையா
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க ❤❤🙏🙏🙏🙏🙏
ஐயனே என் கணவரின் கடன் அடைய வேண்டும்
ஓம் நமசிவாய 🙏🙏🙏 . ஓம் அருணாச்சலனே போற்றி 🙏🙏🙏 போற்றி 🙏🙏🙏
சத்ரு பகைவர்களை திசை திருப்பங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
வாழ்வில் தொழிலில் வெற்றி களை கொடுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🕉 🙏
🙏தினம் தினம் இந்த பாடலை நான் கேட்கிறேன். கேட்க கேட்க என் கடன் குறைவாதுபோல் உணர்கிறேன் 🙏
இது உண்மை
ஓம் சாரபரமேஸ்வர னே போற்றி போற்றி 🙏🙏🙏
Yes
அப்பா உன்னை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம்...என் கடன் அடைய உதவி செய்ய வேண்டும் அப்பா,🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சாரபரமேஸ்வர் திருவடி சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சரபேஸ்வர நமக இறைவா அனைவரும் அனைத்து செல்வ வளங்களும் பெற்று நலமுடன் வளமுடன் வாழ்க எல்லா வளங்களையும் செல்வங்களையும் தருவாயாக ஓம் நமச்சிவாய திருசிற்றம்பலம்
காத்திடு சிவனே 🙏🙏
நாங்கள் பார்க்க உதவிய பிரபஞ்சத்திற்கும் அனைவருக்கும் என் ஆத்ம நன்றிகள் ❤🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1
⁰
@@vijayalakshmisethumadhavan1373 குருவே சரணம் இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ❣️🙏
சாரபரமேஸ்வரர் சிவபெருமானே எனக்கு நல்ல தொழிலை கொடுத்து எனது அத்தனை கடனையும் தீர்த்து வைத்து மன நிம்மதியான வாழ்க்கை கொடுத்து அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன் ஐயா என்னப்பா சிவனே போற்றி ஓம் நமச்சிவாய
Om Nama Sivaya parameswara.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி
ஓம் நம சிவாயா சிவனே போற்றி🙏🙏🙏🙏🙏
சார பரமேஸ்வரா போற்றி
அப்பாகடன்அதிகரித்துகென்டேஇருக்கு அப்பா என்னை காப்பாத்துங்கள் அப்பா ரொம்ப பயமா இருக்குப்பா அதிகமாக சுமந்துட்டேன்பா நீ கடலிலிருந்து மீட்டு என்னை காப்பாற்றி வாழ வேண்டும் அப்பா ரொம்ப கடலால ரொம்ப வேதனை அனுபவிக்கிறேன் அப்பா இருக்கலாமா சாகலாமான்னு கூட என்ன வருதுப்பா என்னால ஒன்னும் தாங்க முடியலப்பா குடும்பத்தோட எல்லா தொடரும் சேர்ந்து நல்லபடியா கடன் பிரச்சினை இல்லாம வாழனும்னு ஆசைப்படறேன் பா நான் அதிகமா கடன் வந்து ரொம்ப தப்பு எனக்கு உழைப்பு கொடுத்து என்னை கடன் அடைச்சு என்னை நல்லபடியா வாழனும் அப்பா எனக்கு உங்க அருள் வேண்டும்பா சார் பரமேஸ்வரரின் துணை 😭😭😭🤲🤲🤲🙏🙏🙏
நம்புங்கள் நல்லதே நடக்கும்
என்னுடைய பணத்தேவையை நிவர்த்தி இறைவா
மனம் மற்றும் உடல் எல்லாம் நடுங்குது அப்பா கடனை நினைத்தால் . ரினவிமோச்சனம் வழங்கு அப்பா அனைவருக்கும்
எவ்ளோ கடன் ப்ரோ
Siva Siva sivayanamaka
ஓம் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் திருவடி சரணம்
இப்பிறவி முப்பிறவி கடன்கள் அனைத்து தீர்த்து வைத்து மறுபிறவி இல்லாமல் செய்து உங்கள் திருவடிகளில் இடம் தாருங்கள் அப்பனே
எக்கடனும் இல்லாமல் இந்த ஜென்மம் முடிய அருள்மிகு சாரபரமேஸ்வரரை திருதாள் பணிகின்றேன். நாகையா.....
🙏
ஓம் நமசிவாய❤❤❤❤❤
ஓம் நமசிவாய நபக சாரபரமேஸ்வர போற்றி அய்யனேஎன்கடன்தீராஎனக்குஎனகுடும்தார்க்கும்அருள்தருவாய்ருனவிமோஸனலிங்கேஸ்வராபோற்றி போற்றி
சிவபெருமானே எனக்கு துணையாக இருக்க வேண்டுமே
Oom saraparameswarane ennai katan thollaineekkuvayai appa
நான் அனைத்து கடனையும் அடைத்து நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் திருச்சேரை ரிண விமோசன லிங்கேஷ்வரர் ரே மேலும் குடும்பம் நிம்மதியாக வாழ வழி காட்டுங்கள் வாழ வழி காட்டுங்கள் 🙏🙏🙏🙏🙏
Saraparameswara saranam
சிவனே என் கடனை அடைத்து தாருமயா. நித்தியா பிரகாஷ் கோ ழிப்பட்டு
எங்கள் கடன் பிரச்சனை தீர்ந்துவிடு
அப்பா கடன் பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியதுடனும் மனநிம்மதிஉடனும் வாழ வைக்கவும் நல்ல ஒழுக்கத்தையும் தைரியம் தந்து அருள் புரிவாய் சிவபெருமானே நின் திருவடிகளே சரண் அடைந்தேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
அப்பா ஈசன். துணை. என்னுடைய கடன் அனைத்தும் சீக்கிரம் அடைய திருசேறை ரின விமோசன லிங்கேஸ்வர் துணை.
கடன் இல்லாத வாழ்க்கையை சந்துரு இறைவா
சிவமே உம் திருவடி சரணம் 🙏
அப்பா எங்கள் பிரச்சினை தீர நீங்கள் துணை யாக இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 கடன் தொல்லை மாதம் மாதம் தொல்லை🙏🙏🙏🙏🙏 இந்த பிரச்சனை இருந்து நீங்கள் வழி கடட் வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
Om sivaperumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
கடன் அனைத்தும் அடைந்து கடையில் பொருட்கள் சேர அருள்புரிவாய் இறைவா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவரும் போற்றும் இறைவா போற்றி
என் அனைத்துக் கடன் பிரச்சனைகளை தீர்த்த Sri சாரபரமேஸ்வரனே போற்றி போற்றி
நமசிவாய 🌹🌹கடன் முடியும் என்று நான் உன்னை நம்புகிறேன் சிவனே 🙏🙏விரைவில் ஃ
கடனை தீர்த்து நின்மதிகொடுங்க கடவுலே
கடன்கள் அடைந்து செல்வம் பெருக அருள்வாய் இறைவா 🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
எல்லாம் நீயே எனக்கு ஓம் நமசிவாய 🙏🙏🙏 எல்லாம் உன் செயல் 🙏🙏🙏 ஓம் நமசிவாய எல்லாம் நன்மைக்கே உன்னால் நடந்தேறும் உன் அருளால்🙏🙏🙏 அன்பே சிவம் 🙏🙏🙏
அப்பானேஈஸ்வரசிவனேஜயா, என்கடன்இருந்துவிடாகொடுங்கள்ஜயானே,எனதுதொழில்நல்லமுன்னோற்றாசெய்துகொடுங்கள்ஜயனே.சிவசங்கரலிங்கமா,சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவாயேநமா.சிவனேஜயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ சாரபரமேஸ்வர போற்றி ஐயனே பரமேஸ்வர 15 லட்சுசம் கடன் லா மாட்டி தவிக்குரே தயவுசெய்து என்ன காப்பாத்து ஸ்வாமி தினமும் செத்து செத்து போளைக்குறே.. கை கால் எல்லம் நடுகுது ஸ்வாமி ராத்திரில 3 மணி 2மணி தூக்கம் தொலைஞ்சு தவிக்குரே ஸ்வாமி என்ன காப்பாத்து பா நா யாரும் இல்லை அனாதை காப்பாத்து பரமேஸ்வர 🥺🙏🏻🥺🙏🏻🥺🙏🏻🥺🙏🏻
அப்பா எங்கள் குடும்பத்தை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுங்கள்
என் அப்பனே ஈசனே சரணம் சரணம். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் நமசிவாயா..எனது கடன் அனைத்தும் தீர எனக்கு அருள் புரிவாய் எனது அப்பனே ரிண விமோசன லிங்கேஸ்வரா....🙏🙏🙏
Om namashivya
என் மனைவி ஓம் சக்தி ஆலயத்திற்கு சென்று மாலை இட்டு வர வேண்டும் அந்த அம்மாவின் அருள் ஆசியோடு கடன்கள் விரைவில் அடைய வேண்டும் கையை விட்டு போன பொருள்கள் எல்லாரும் இன்னும் எல்லாமே என்னுடன் சேர வேண்டும் அருள் புரிவாய் சரணம் பரமேஸ்வரா
ஓம் சார பரமேஸ்வராய நம ஓம் சார பரமேஸ்வராய நமக ஓம் சார பரமேஸ்வராய நமதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
சாரபரமேஷ்வராப் போற்றி❤
வீடுகட்ட அருள்புரியப்பா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம்
Om Sri Vaithiyanathaswamia Saranam Om Sri Thaiyalnayahi Amman Thaye Saranam Om Sri Sarabeswarar swamia Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sarabeswarar swamy saranam..I have to pay off full debts and live peacefullly
என் கடன் பிரச்சனை தீர்த்து வாய் என் அப்பனே setthydalam endru erukiren kappathupa
சிவபெருமானே அப்பா என் கடன் எல்லாம் நீங்கிநல்லருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய
Om namasivaya namaga ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 om namasivaya namaga kappattruvayaga sivanae
Om sara parameshwarane porti porti 🙏🙏🙏🙏🙏
ஓம் ஓம் ஓம் நமசிவாய
🙏👨👩👧🌺🌼🌸☘️☘️☘️☮️💰🔔🔔🪔🪔🤲 எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி
அனைவரையும்காப்பாற்றப்பா
ஓம்நமச்சிவாய என்னாடுயசிவனே போற்றி எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி 🙏🙏🙏என் கடன் விரைவில் அடைய வேண்டும் அப்பா போற்றி போற்றி 🌺🌺🙏🙏🙏🙏🙏
Om nama sivaya yennai pol❤❤❤❤❤ katanil iruppavarai❤❤❤❤ kapparrunkal om❤❤❤❤❤❤❤❤ nama sivaya ❤❤❤❤❤❤❤❤❤❤
என்னுடைய கடனை அடைத்து கொடுங்கள் இறைவா
வேற்றாகி வின்னாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னை கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஒவ்வாத சத்தத்தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆரங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி. ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏
ஈசநேன உன் பாதம் ஈசநேன சரணம் ஈசநேன..
அனைவரையும் காக்க வேண்டும் ஈசநேன.
அது போல் என் கடன் பிரச்சனை தீர்ந்து கொடுக்க வேண்டும் ஈசநேன உன் பாதம் சரணம் ஈசநேன... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒம் நமசிவாய வாழ்க...
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
இறைவா என்னை கடனிலிருந்து மீட்டுக் கொண்டு வாருங்கள் இறைவா