என்ன பிரச்சனை வந்தாலும் தந்தி டிவிக்கு அரசியல் செய்வது நிறுத்த முடியவில்லை பாஜகவை எதிர்ப்பது என்பதே தந்தி டிவியின் கொள்கை என்பதால் பிரச்சனையை சொல்வது போல அரசியல் செய்வது அருமை அருமை😁😁😁😁😁😁
மக்களின் முட்டாளாக பார்க்கிறார் மம்தா, நீங்கதான் ஆட்சியை பண்றீங்க உங்களுக்கு எதிராக போராட்டம் பண்ணிக்கிறியா... என்ன கொடுமை.. இதுக்கு ஊடகங்கள் எல்லாம் support..
@@krishnapriyaranganathan7097 indeed true, but the Manipur government failed to control which continues till date. But the Kolkata case is unexpected and fortunate yet the Police arrested the culprit within 24 hours. What else one can expect?
கண்டிப்பா இதற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மற்றும் இதில் நிறைய பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை பாய வேண்டும்
@@KarthiKarthi-tj9syஇங்கு பாதிக்கப்பட்டது ஒரு பெண் நீ விமர்சனம் என்ற போர்வையில் நீயும் பெண்ணைத்தான் கொச்சை படுத்தி பேசுகிறாய் உனக்கும் கட்பலித்தவனுக்கும் என்ன வேறுபாடு
இதையெல்லாம் யாரிடம் கற்றுக் கொண்டார் தெரியவில்லை உண்மையில் மம்தா நன்றாக அரசியல் செய்து வருகிறார் மக்கள் நம்மீது கோபம் இல்லாமல் பார்த்து கொள்ள வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார் எப்படியோ அந்த அபலை பெண் டாக்டருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
பெண் மருத்துவர் என்பதால் இன்றுவரை பேசிக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறோம், காண்பித்து கொண்டும் இருக்கிறார்கள். இதுவே பெண் மருத்துவர் இல்லாமல் பெண்ணாக இருந்திருந்தால்.. 5 நிமிட செய்தியாக முடிந்து இருக்கும்.
@@benedictkselvamuthu9132 துப்பாக்கி சூடு மட்டுமா சாத்தான் குளம் சம்பவம் சிசிடிவி மற்றும் பெண் காவலர் சாட்சி இருந்தும் நீதியை நிதி வெற்றி கண்டது இது தான் இந்திய சட்டம் இங்கு ஏழைக்கு சிறை பணத்திற்கு 5 ஸ்டார் ஹோட்டல் மற்றும் சகல விதமான வசதிகளும்
சார் மம்தா பானர்ஜி நல்லா நடிக்கிறாங்க மந்தை பானர்ஜிக்கு ஆஸ்கர் வான்னு கொடுக்கலாம் அவங்களுக்கு எதிரே போராட்டம் பண்றாங்களா தப்பு என்னோட மாநிலத்தில் தான் நடந்து இருக்கு கம்ப்ளீட் மொத்தமா சரி பண்றேன்னு சொல்றதுக்கு தெரியல அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் நடந்திருக்கு இதைச் சொன்னா வேற கட்சிக்காரன் சொல்லுவீங்க
இந்தக் கல்லூரி முதல்வருக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் அப்படி என்ன அவசரம் வந்தது ஒரு இடத்தில் அவர்கள் பணிவறியும் இடத்தில் அதற்கு பொறுப்பானவர்கள் அந்த இடத்தில் தவறு நடக்கும் போது அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர பதவி உயர்வாக கொடுப்பார்கள் உடனே வேறு இடத்திற்கு மாறுதல் கொடுக்கிறார்கள் என்றால் அவருக்கு துணையாக அரசாங்கம் இருக்கிறது. எத்தனை குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு நடுத்தெருவில் வைத்து அவர்கள் சுடப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும்.
தப்பு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் உண்மை தான் அவன் உயிரை எடுக்க வேண்டும் ஆனால் மருத்துவரகள் நீங்களும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் எத்தனை பேர் சரியாக இருக்கிறீர்கள் ?? உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் செய்யும் தவறுகள் உங்களின் பணம் மற்றும் அதிகாரம் என்று ஒன்றை வைத்து மறைத்து வாழகிறீர்கள் . நீங்கள் மிகவும் நல்லவர்கள்...அனைத்து தவறுகளுக்கு இறைவனிடம் தண்டனை உண்டு.. எவரும் விதி விலக்கு இல்லை... எடுத்துகாட்டு வயநாடு..
இதுபோன்ற குற்றச் செயல்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கு தண்டனையாக தூக்கு தண்டனையும் சில நேரத்தில் என்கவுண்டர் நடக்கத்தான் செய்கிறது ஆனாலும் இதுபோன்ற குற்றச் செயல் செய்வதற்கு அவர்கள் அச்சப் படுவதே இல்லை காரணம் இதற்கு உங்கள் தீர்வு கமெண்டில் சொல்லவும் சொல்லவும்
அரசியலமைப்பு சட்டம், நீதிமன்றத்திற்கு கெடு விதிக்க இயலுமா. அரசியல் அனைவரும் அவரவர் பங்கிற்கு விளையாடுவது. கூற சொல்லுங்கள் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றம் எதிராக போராட்டம் நடத்துவேன் என்று.
அருமை அருமை வங்கத்து சிங்கம் மம்தா சிறப்பான சம்பவம் செய்து விட்டார் மம்தா, ஏற்கனவே நிறைய ஆணிகள் இருக்க இப்ப பிஜேபி மணிப்பூர் கொடூரத்தை எல்லாம் மறந்து மறைத்து விட்டு ஏதோ புதிதாக புடுங்க போறது மாதிரி சிபிஐ அனுப்பி இந்த கொடூர்தையும் அரசியல் செய்ய ஏற்பாடு செய்த அதே நேரம் செமயாக திருப்பி அடித்து சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு சிபிஐ மம்தா சொன்ன கெடுவிற்குள் கணடறிந்து தூக்கிலிட ஏற்பாடு செய்யாவிட்டால் கடும் எதிர் நடவடிக்கைகள் போராட்டம் ஒன்றிய அரசு, சிபிஐ எதிர்த்து நடத்தபடும் என எச்சரித்து திருபபி அடித்துள்ளது சிறந்த ஆளுமையின் திறமையை வெளிப்படுத்துகின்றது.
Sir, Arapoor iyyakkam said in one case huge last in TNEB in Nilakari oolal and Transformer Oolal and one person suspended done by one IAS officer and then this suspended person using his influence and Rajeslokony IAS revoked this suspension to continue further duties and Etc.
Private medical colleges, and hospitals dangerous to our society. Money only minded, but operating in the framework of charitable TRUST, is bad. Laws must be reformed, updated.🛑🙏🙏
என்ன பிரச்சனை வந்தாலும் தந்தி டிவிக்கு அரசியல் செய்வது நிறுத்த முடியவில்லை பாஜகவை எதிர்ப்பது என்பதே தந்தி டிவியின் கொள்கை என்பதால் பிரச்சனையை சொல்வது போல அரசியல் செய்வது அருமை அருமை😁😁😁😁😁😁
பாலியல் குற்றம் செய்தவனுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும். இவர்களின் குடும்ப நபர்களுக்கு அரசு பணி கொடுக்க கூடாது.
Kudumba nabargal enna seithanar?
Apotha payam varum@@arunmozhivarman0505
முதல்வர் மகளுக்கு இது நடந்திருந்தால் இந்நேரம் அரசு விரைவாக குற்றவாளிகளை பிடித்திருக்கும்
அதுதான் உண்மை
முதல்வர் திருமணம் ஆகதவர், அதனால் வலி தெரியவில்லை , திருமணம் ஆகதவர்களை தலைவர்களாக தேர்ந்தெடுக்க கூடாது
திருமணம் ஆகாதவர்களை மட்டுமல்ல திருமணம் ஆகி தன் மனைவியை விட்டு விட்டு வந்திருப்பவர்களின் பதவி விட்டு விலக வேண்டும் @@jayanhlipc4349
Srimathy case Thamilnaaddu muthalamaichar Anna saithar
முதலாவது குற்றவாளியின் உறுப்பு அறுக்கப்பட்ட பின்பு தான் விசாரணை செய்ய வேண்டும்..
❤😂🎉😢😅😅😅😅 very good reply.i appreciated
Kuttram Seitha Uruppai aruputhu thavaru.... Kuttram seiya vali vagai Seitha moolaiyin kenda nerambai aruputhe sari...
இந்தியாலில் சாத்தியமில்லை
0⁰@@Lillymouse-y9b
மம்தா கும்தா ...1/2மணி நேரத்துல மொத்த பேரையும் தூக்குல போட்டுறுக்கலாம்..இதுல போராட்டம் புடுங்கவமா...
கைது செய்யப்பட்டவர் ஏவல் குற்றவாளி.
கனி மொழி எங்கே
மணிப்பூர் கேட்டவர்
வாயில் வடையுள்ளதா
வடை இல்லை ஆ ராசாவின்
இது நல்ல கருத்தா தெரியல!@@sathiyanarayananvarsha4841
Sunny @@sathiyanarayananvarsha4841
இந்திய திரைப்பட வளர்ச்சியே இந்தியாவின் கொடூர வளர்ச்சிக்கு காரணம்
மக்களின் முட்டாளாக பார்க்கிறார் மம்தா, நீங்கதான் ஆட்சியை பண்றீங்க உங்களுக்கு எதிராக போராட்டம் பண்ணிக்கிறியா... என்ன கொடுமை.. இதுக்கு ஊடகங்கள் எல்லாம் support..
என்னய்யா இது ஒரு மாதிரி தெரியலையா முதல்ல நாங்களே சொல்வோம் பிறகு நாங்களே எதிர்ப்போம்
அந்த Roy நாயை அணு அணுவா சித்திரவதை செய்து விசாரித்தால் எல்லாமே சம்பத்தப்பட்ட அனைவரும் சிக்குவர்.
@@thuraim7371Ithu gang rape
மம்தா... Kaithu❤️செய்யப்பட வேண்டும்
Ni poi sei
How about Manipur CM?
@@TheBFaizalit was a clash between 2 groups in Manipur but in kolkata it is sexual assault
@@krishnapriyaranganathan7097 indeed true, but the Manipur government failed to control which continues till date. But the Kolkata case is unexpected and fortunate yet the Police arrested the culprit within 24 hours. What else one can expect?
@@TheBFaizalsir it is not one culprit if we see the postmortem report, the things happened in Manipur is truly unacceptable.
மம்தா.......... நன்றாகவே நாடகம் போடுகிறார் . தனக்கு எதிராக தானே போராடுகிறார் .
இந்தப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரின் ஆணுறுப்பையும் அறுத்து எறிய வேண்டும்
ஆட்சி செய்ய மம்தாவிற்கு
தகுதியீல்லை
மம்தாவின் போராட்டம் மிகப்பெரிய கேலிக்கூத்து ஆக கலியுகத்தில் நீதி சாகும்.
நன்றி 🙏
கண்டிப்பா இதற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மற்றும் இதில் நிறைய பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை பாய வேண்டும்
மம்தா பானர்ஜி அரசியல் நாடகம் அரங்கேற்றுகிறார்
வன்புணர்வு செய்த குற்ற கொலையாளிகளை தப்பிக்கவிடாமல் தூக்குத்தண்டனை க்கு உட்படுத்த வேண்டும்
We want justice 🙏
என்னய்யா மம்தாவுக்கு ஜால்ராவா? குற்றவாளிகளை மம்தா காப்பாற்றுவது தெரியலையா?
அருமை விபரமான செய்திகள் நன்றி சகோதரா.
மம்தா பதவி விலக வேண்டும்
Unga amma suthu kudutha nadakadhu da
Tho vanthan da sangi
@@KarthiKarthi-tj9syஇங்கு பாதிக்கப்பட்டது ஒரு பெண் நீ விமர்சனம் என்ற போர்வையில் நீயும் பெண்ணைத்தான் கொச்சை படுத்தி பேசுகிறாய் உனக்கும் கட்பலித்தவனுக்கும் என்ன வேறுபாடு
ஏன் டா மூனா பூனா ஆதாங்ளை அழித்தது யார் டா.. தே மனே...
அதான் உனக்கு தெரியும் போல
அதான் உன்னை போல்ற நாதாரி@@v.s.pandian.nellai.dist..5708
Mamta drama queen thadayatha alika TMC workers Ula pugunthu Ela velayum parthrukanga.....first antha ponnu suice panikita nu report kuduthrukanga
niithan kurravali@@v.s.pandian.nellai.dist..5708
மணிப்பூர் பாதயாத்திரையெல்லாம் போன பப்பு, கல்கத்தா கொடூரம் நடந்து ஒரு வாரம் கழிச்சு, வேற வழியில்லாமல் ஒப்புக்கு மம்தா ஆட்சியை குத்தம் சொன்னதும், " அகில இந்திய லெவல் சொர்ணாக்கா ", பப்புவுக்கு ரிவிட்டு அடிச்சிருச்சு ..காங்கிரஸ் ஆளுறமாநிலமெல்லாம் என்ன யோக்கியமான்னு?.... பப்பு புஸ்ஸுன்னு பீஸ் போன பல்பாயிட்டாரு ..
சும்மா விட்றாய்ங்களா மீடியா...என்னெல்லாம் பேசுன !! இப்போ பேசுய்யா ..ஒட்டுமொத்த இந்தியாலேயே நீதான இப்போ எதிர்க்கட்சி தலைவரு ..எப்போ கொல்கத்தாபோகப்போற ? ன்னு கேக்குறாங்க ..
வடிவேலு பாணில பப்பு மனசாட்சியின் குரல் ," கொஞ்சநாள் முன்னால எதேச்சையா" நியாய யாத்திரை "ன்னு தெரியாத்தனமா மேற்கு வங்கம் போறேன்னு சொன்னதுக்கே, மம்தா சொர்ணாக்கா காது கருகுற மாதிரி திட்டுச்சு..இப்போ மட்டும் அங்க போனேன்னு வை .. சோனியா அம்மாவுக்கு பிள்ளையா நான் திரும்பி வர்றது கஷ்டம்....11 வருஷம் ஏற்கெனவே போயி , இன்னும் 4 வருஷம் உங்க நடுவுல நான் ஜீவிக்கிறதே கஷ்டம் ..என்ன விட்ருங்கய்யா ... பேங்காக்குக்கே போயிர்றேன்
இந்த சம்பவம் பார்த்தால் மனம் வலிக்குது இதற்குபதிலாக மூன்றாம் உலகப்போர் வந்து எல்லா மக்களும் செத்து போகலாம்
First arrest mamtha
மணிப்பூர் கலவரத்துக்கு குரல் குடுத்த போலி தமிழக அரசியல் வாதிகள் தற்போது எங்கே
மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் 😢😢😢😢
ஸ்ரீமதி கேஸ் என்ன ஆச்சு
We want justice srimathi also😢
Dmk Bjp Admk involved in Srimathi case. So no justice
இதுதான் நீதி சாத்தான் குளம் என்ன ஆச்சி
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய மம்தா தப்பிக்க பார்க்கிறாங்க .
எல்லா தொலைக்காட்சி களுக்கும் ஒரு அரசியல் சார்பு இருக்கும்.
இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது
தந்தி ஏன் தகிடத்தோம் ஆடுகிறது 😮
Muradu muttu than karanam...
காரணம் மம்தா தான் இக்கொலேக்குக் காரணம்
👍
இப்படிப்பட்டவங்க மேல நாம complaint கொடுத்தா police அவங்களுக்கு support பண்றாங்க.
அந்த அம்மா போராட்டம் நடத்துகிறது கேவலம் நீங்கள் அதை விட
ஆமா போய் அந்த சாட்சி எல்லாம் அழிப்பதற்கு அந்தக் கட்டடத்தை இடித்து தள்ளினாங்க இதெல்லாம் ஒரு ஆட்சி நடத்துற ஒரு சான்று வேற கொடுத்திருக்கி
இதையெல்லாம் யாரிடம் கற்றுக் கொண்டார் தெரியவில்லை உண்மையில் மம்தா நன்றாக அரசியல் செய்து வருகிறார் மக்கள் நம்மீது கோபம் இல்லாமல் பார்த்து கொள்ள வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார் எப்படியோ அந்த அபலை பெண் டாக்டருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Mamtha kuthila antha kolai karanai Uta solunka ceash seikiram mutiyum
CM super drama 😂😂😂😂😂😂😂😂😂😂
இந்த வழக்கை காலதாமதம் செய்யாமல் குற்ரவாலிகலுக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும்
பெண் மருத்துவர் என்பதால் இன்றுவரை பேசிக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறோம், காண்பித்து கொண்டும் இருக்கிறார்கள். இதுவே பெண் மருத்துவர் இல்லாமல் பெண்ணாக இருந்திருந்தால்.. 5 நிமிட செய்தியாக முடிந்து இருக்கும்.
Mumta a rowdy....not iron lady
குற்றவாளிகளை கைது செய்வதில் சிபிஐ காலம்தாழ்த்துகிறது. வழக்கு விசாரணை தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை போல் இருக்கக்கூடாது
@@benedictkselvamuthu9132 துப்பாக்கி சூடு மட்டுமா
சாத்தான் குளம் சம்பவம் சிசிடிவி மற்றும் பெண் காவலர் சாட்சி இருந்தும்
நீதியை நிதி வெற்றி கண்டது
இது தான் இந்திய சட்டம்
இங்கு ஏழைக்கு சிறை
பணத்திற்கு 5 ஸ்டார் ஹோட்டல் மற்றும் சகல விதமான வசதிகளும்
Jalra tv thanthi tv
Dash paiyan Thanthi tv
சம்பவம் கடும் குற்றம் வெட்கம் ஆனால் இந்தியாவில் எத்தனை டாக்டர்கள் உள்ளனர் அவர்களில் எத்தனை பேருக்கு இப்படி நடந்தது
எனக்கு அந்த மருத்துவ மனை யின் முதல்வர் sandheep gosh மேல மற்றும் Sanjay raai அவனு டைய friends அவங்க மேல லாம் சந்தேகம் இருக்கு
ஆஹா ஓஹோ மம்தா
தந்தி டிவி தயவுசெய்து இவரை மாற்ற வேண்டும்
தமிழ் நாட்டு நேர்மையான காவல் அதிகாரிகிட்ட கொடுங்கடா அந்த கேஸை
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும்
சார் மம்தா பானர்ஜி நல்லா நடிக்கிறாங்க மந்தை பானர்ஜிக்கு ஆஸ்கர் வான்னு கொடுக்கலாம் அவங்களுக்கு எதிரே போராட்டம் பண்றாங்களா தப்பு என்னோட மாநிலத்தில் தான் நடந்து இருக்கு கம்ப்ளீட் மொத்தமா சரி பண்றேன்னு சொல்றதுக்கு தெரியல அப்போ எல்லாம் தெரிஞ்சு தான் நடந்திருக்கு இதைச் சொன்னா வேற கட்சிக்காரன் சொல்லுவீங்க
நாடகம் ஆடுறாங்களா?
சட்டம் முருங்கை காப்பாத்த முடியாது அந்த மம்தா கே சிபிஐக்கு மாட்டின உடனே மம்தா பானர்ஜி தெருவுல இறங்கி போராட ஆரம்பிச்சுட்ட
இந்தக் கல்லூரி முதல்வருக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் அப்படி என்ன அவசரம் வந்தது ஒரு இடத்தில் அவர்கள் பணிவறியும் இடத்தில் அதற்கு பொறுப்பானவர்கள் அந்த இடத்தில் தவறு நடக்கும் போது அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர பதவி உயர்வாக கொடுப்பார்கள் உடனே வேறு இடத்திற்கு மாறுதல் கொடுக்கிறார்கள் என்றால் அவருக்கு துணையாக அரசாங்கம் இருக்கிறது. எத்தனை குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு நடுத்தெருவில் வைத்து அவர்கள் சுடப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும்.
தப்பு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் உண்மை தான் அவன் உயிரை எடுக்க வேண்டும் ஆனால் மருத்துவரகள் நீங்களும் கொஞ்சம் நினைத்து பாருங்கள் எத்தனை பேர் சரியாக இருக்கிறீர்கள் ?? உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் செய்யும் தவறுகள் உங்களின் பணம் மற்றும் அதிகாரம் என்று ஒன்றை வைத்து மறைத்து வாழகிறீர்கள் . நீங்கள் மிகவும் நல்லவர்கள்...அனைத்து தவறுகளுக்கு இறைவனிடம் தண்டனை உண்டு.. எவரும் விதி விலக்கு இல்லை... எடுத்துகாட்டு வயநாடு..
கோவையில் பெண் மருத்துவருக்கு நடந்த இதேபோன்ற நிகழ்வைப் பற்றி பேசுங்கள்.. இது லேட்டஸ்ட் நியூஸ்
Ban. Thanthi. Chanel
சார் நீங்க சொல்லுறீங்க அந்த ரூம் குள்ள ஒருவர் செல்வது மட்டும் பதிவு ஆகி இருக்கு மீதம் எத்தனை நபர்கள் செல்கிறார் என்பது பதிவு ஆகவில்லையா 😡😡😡😡😡
இதுபோன்ற குற்றச் செயல்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கிறது இதற்கு தண்டனையாக தூக்கு தண்டனையும் சில நேரத்தில் என்கவுண்டர் நடக்கத்தான் செய்கிறது ஆனாலும் இதுபோன்ற குற்றச் செயல் செய்வதற்கு அவர்கள் அச்சப் படுவதே இல்லை காரணம் இதற்கு உங்கள் தீர்வு கமெண்டில் சொல்லவும் சொல்லவும்
மம்தா.ஆட்சியும்..காங்கிரஸ் கட்சி..ஆட்சியும்..இப்படிதான்..இருக்கும்
பொள்ளாச்சி வழக்கில் தமிழ்நாடு போல வேகம் இல்லை பாவம் ,
ஏய்யா இதைவிட மோசமான செயல் பொள்ளாச்சியில் நடந்தது என்னாச்சு பெப்பே
Justice 😢
அரசியலமைப்பு சட்டம், நீதிமன்றத்திற்கு கெடு விதிக்க இயலுமா. அரசியல் அனைவரும் அவரவர் பங்கிற்கு விளையாடுவது. கூற சொல்லுங்கள் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிமன்றம் எதிராக போராட்டம் நடத்துவேன் என்று.
Inefficient mamta
Mamta drama queen
Please give punishment to that criminals in that same place where she died and why it's going late please government don't late to give punishment
அவனை அடிச்சு துவச்சா அவன் கூட சேர்ந்து யார் யார் செய்தாங்கனு சொல்ல மாட்டானா😢
சிறந்த நடிகை
இவர்களுக்கு தரக்கூடிய தூக்குத்தண்டனையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் இனிமேலாவது குற்றம் செய்பவர்கள் இதை கண்டாவது திருந்த வேண்டும்
இலங்கையில் இந்தியப் படைகள் இதை விடக் கொடூரமான பாலியல் வண்கொடுமைகளில் ஈடுபட்டது நீ அறிவாயா
எவனா இருந்தா என்னங்க.. மரண தண்டனை கொடூர முறையும் கொடுக்க ஏன் இவ்ளோ தயங்குறானுங்க னு தெரியல.....
நீங்க மம்தாவுக்கு ஜால்ரா போடுவது பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. உங்கள் இரத்தம் சாக்கடையாக பாயட்டும்...
இதுவும்.பத்தோடுபதினொன்றுதான்
Hospital சூரையாடபட்டதை நீங்கள் ஏன் பதிவு செய்ய வில்லை. நிறைய தடையங்கள் அதனால் அழிக்கபட்டு விட வாய்ப்புஆக அமைந்து விட்டது
கதை சொல்லும் தந்தி செய்தி..
மம்தா முதலமைச்சருக்கு தகுதி இல்லாத ஆளு
அப்படியே கள்ளக்குறிச்சி Sri Mathi வழக்குக்கு CBI போடனும்
அருமை அருமை வங்கத்து சிங்கம் மம்தா சிறப்பான சம்பவம் செய்து விட்டார் மம்தா, ஏற்கனவே நிறைய ஆணிகள் இருக்க இப்ப பிஜேபி மணிப்பூர் கொடூரத்தை எல்லாம் மறந்து மறைத்து விட்டு ஏதோ புதிதாக புடுங்க போறது மாதிரி சிபிஐ அனுப்பி இந்த கொடூர்தையும் அரசியல் செய்ய ஏற்பாடு செய்த அதே நேரம் செமயாக திருப்பி அடித்து சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு சிபிஐ மம்தா சொன்ன கெடுவிற்குள் கணடறிந்து தூக்கிலிட ஏற்பாடு செய்யாவிட்டால் கடும் எதிர் நடவடிக்கைகள் போராட்டம் ஒன்றிய அரசு, சிபிஐ எதிர்த்து நடத்தபடும் என எச்சரித்து திருபபி அடித்துள்ளது சிறந்த ஆளுமையின் திறமையை வெளிப்படுத்துகின்றது.
இவங்க பண்ற அரசியல்ல உண்மையான குற்றவாளிய கோட்ட விட்ற போறாங்கோ!!!
Dismiss mamtha
முதலில் நியூஸ் சொல்றவரு சொல்றதயே திரும்ப திரும்ப சொல்ல வேண்டாம் வள வள னு இருக்கு
Mamata than full reason. Criminals hiding in tmc
Thappu pannavan yaru nu therijathukaprom.. yean 1 week ah.. delay pannanum.. avana.. enquiry panni.. ennum ethana per.. irukanunga nu.. punishment panna vendum.
மாண்பு மிகு மம்தா அரிசியில் சதுராட்டத்தில் சரியா ஆடுபவர்
ஆண்டவன் ஆட்டத்தை அடக்குவார்.தூ... மானம்கெட்ட பொழைப்பு.
Pollachi, sri mathi,nirbaya,etc .politicians are the real curse
Sir, Arapoor iyyakkam said in one case huge last in TNEB in Nilakari oolal and Transformer Oolal and one person suspended done by one IAS officer and then this suspended person using his influence and Rajeslokony IAS revoked this suspension to continue further duties and Etc.
Oru uyir kaga pala uyir poga vendam
Private medical colleges, and hospitals dangerous to our society. Money only minded, but operating in the framework of charitable TRUST, is bad.
Laws must be reformed, updated.🛑🙏🙏
ஒன்னும் தெரியலன்னு சொல்றத்துக்கா 11 நிமிட இழுவை?
மமதாவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைங்க.. நல்லதே நடக்கும்
ID froob ...posting ..மில்லாத தனிநபர் யார் கண்டு பிடிக்க வேண்டும் மருத்துவ மனை மில் காவல்துறை என்னசெய்தது....
Mumta mean tamil la அம்மா
Nu அர்த்தம்..
அம்மா தன் பிள்ளைகளை பாத்துக்கும்
. ஆனா இது அம்மா இல்ல சும்மா. .
We want justice for srimathi
She is playing game
Say வண்கொடுமை. Dont say வன புணர்வு. Be decent
இது செய்தியை சொதப்புவது என்று சொல்ல முடியாது
ஶ்ரீமதி சம்பவம் .மாதிரியே இருக்கு
Muttu kodukalam athuku eppadi ya (thirupi adhika thayarakkum ennatha)
Ippati pesi konde irukka vendityathu than entha oru action num edukka matinka kedukeeta uzhagam😔😔😔
கதை விடாதே! ரூ.200 வந்து விடும்.