இப்ப மிக்ஸர் சாப்பிடுவது யார்? Rangaraj Pandey Interview on Kallakurichi issue | DMK | TN Actors
HTML-код
- Опубликовано: 19 июн 2024
- #Chanakyaa #kallakurichi #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #cmstalin #dmk #tngovernment #tamilnadu #tamilactors #socialactivist #suryasivakumar #prakashraj #siddharth #vijaysethupathi #kamalhaasan #eps #admk #annamalai #bjp
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
மீண்டும் இந்த மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்.... எதுவும் மாறாது
Exactly
முதலில் 95 -- 100% வாக்குப்பதிவு நடக்காமல் எதுவும் மாறாது... ஓட்டுபோடாம படுத்து தூங்கீட்டு இருப்பவனே முதல் குற்றவாளி
Similarly to bjp.
True.
@@rangavesa2016idhula enga man BJP vandhuchu
கார்த்திகை செல்வன்,தமிழன் பிரசன்னா,நக்கீரன் கோபால்,தீருமுருகன் டேனியல் காந்தி,திருமாவளவன்,பியூஸ்மனூஸ்,வைரமுத்து,சூர்யா,துருவ் ரத்தி,பா.ரஞ்சித்,வெற்றி மாறன்,பிரகாஷ்ராஸ்....இன்னும் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் உண்மை பேசும் சன்டிவி,தந்தி,புதியதலைமுறை எங்கே காணோம்...😢😢😢
இவர்கள் இருந்தும் இறந்தவர்கள். நீங்கள் திவசம் செய்யலாம்
விபச்சார ஊடகங்கள்
இரண்டாம் ஆண்டு வளர்ச்சி
கருணாநிதியின் குடும்ப வளர்ச்சிக்கு உதவும் இதன் வளர்சி திராவி மாடல் வளர்ச்சி எல்லா இடங்களில் புகையிலை போதைப் பொருள் கிடைக்குது. கல க்டர் கூறியதை வைத்து குடித்தவர்கள அதிகம் அவனை படித்து உள்ளேவை
கோல்மால்புரத்தில அந்த நாதாரிகள் வாய்ல பழத்த செறுகிட்டானுகளாம்.
திமுக சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மிக்சர் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். வாய் திறக்கும் தைரியம் இல்லாதவர்கள்.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொன்றழிக்கப்பட்டபோதே மிக்சர் சாப்பிட்டவர்கள், 40 பேருக்கு மிக்சர் சாப்பிடுவது ஒன்றும் அதிசயம் கிடையாது!
😂😂😂
மிக சரியாக சொன்னீர்கள்
👏👏👏
மீண்டும் மீண்டும் அவர்கள் தானே தேர்ந்தெடுக்கிறார்கள் மக்கள்
Director vetri Maran movies inspiration.
Asuran he encouraged kallasaranum
Dhanush acting inspiration.
Vetri Maran for cinema business money 🤑🤑.
Cinema director uneducated , Ranjit Mari Selvaraj , mouth shut off 📴.
Kannu kutty SC caste .
He roaming freely , vck thiruma party support behind.
40/40 பணம் கொடுத்து பாஸாயிட்டாங்க ஆனால் நிர்வாகத்தில் அட்டர் பெயில். பாவம் ஓட்டு போட்ட மக்கள்.
சரியாக சொன்னீர்கள்.
நீங்கள் என்ன பீயைத் தேய்ச்சு செருப்பால முகத்தில் அடித்தாலும் தொடச்சி விட்டு போய்கிட்டே இருப்போம் அதான் திராவிட மாடல்
ஓட்டு போட்டவன் பாவம் இல்லை போடாதவன்தான் பாவம்
ஓட்டு போடாத மாக்கள் தான் காரணம்.
படிப்பறிவு இல்லாத மக்கள் பாவம்.
DMK next time varathu kandipa
பாவம் கிடையாதுங்கு -
திராவிட மாடல் அல்ல சாராய மாடல்.
கள்ள சாராயம் மாடல்
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
Dae Ups Train Accident Oru Technical Issue Da @@sivakumarganesan2746
தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை திராவிட அரசியல் வாதிகள் கொள்ளை அடிப்பதில் இருந்து விடுபட முடியாது.
Our TN Governor is busy reading 1330 Kurals
@@hariprasad-uw2yn
Thalokka😂
Avanada cm uh Thaioli 😂
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢 இந்திய மக்களை படு முட்டாளாக்கும் இந்த பா.ஜ.க அரசு.
Pandey sir...எப்படி திருந்துவாங்க?
குடி கும்பல் - திமுக.
தவறான செயல்கள் - திமுக
சினிமா மாமா - திமுக
சினிமா போராளி - திமுக
அரசியல் ப்ரோக்கர் திமுக
ஊடகம், TV - திமுக
ரௌடி கும்பல் பிஜேபி
அனைத்தும் உண்மை
Don't trust these crying women. They will surly again vote only for dmk even after when anamalai clearly mentions that his party will remove this alcohol
கொத்தடிமைக்கு இந்தா 200 ரூபாய் .@@Er.XavierArulRaja
மதம் மாற்றும் கும்பல்ல ஒருத்தனின் கதறல் பாருங்கள்.
இவர்கள் மிக்சர் சாப்பிடவில்லை. அறிவாலய கக்கூஸ் வாசலில் வரிசையில்.... முதலில் நிற்பவன் கோவன்.
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
@@sivakumarganesan2746 விபத்திற்கும் , அரசின் கையாலாகாதனத்திற்கும் வித்தியாசம் தெரியாத இருநூறு ரூபாய் கொத்தடிமை உபிஸ்.
@@sivakumarganesan2746Accidentum kallasarayam onna.....😅😅😅😅
@@sivakumarganesan2746 எனது பதில் பதிவு மறைக்கப்பட்டுள்ளது
@@jaianjaneya3833 Both are human errors moodevi
வைகோ விடம் கேளுங்கள். மது ஒழிப்புக்காக ஜெ முதல்வராக இருந்த போது நடையா நடந்தார். இப்போதெல்லாம் மது ஒழிப்பு பற்றி ஒருவரும் பேசுவது இல்லை. கமல் திருமா எல்லாம் வாயை இருக்க மூடிக்கொண்டு இருக்கிறார்க்கள்
All busy in eating mixture and sweets
Vaikoo innum irukkaana pu. Magan
தமிழகத்தில சாராயம் அறிமுகம் செய்ததே MGR தான்
@@sivakumarganesan2746 குடியால் சந்திரபாபு சாவித்ரி இரண்டு நடிகர்கள் வாழ்க்கை தடம் புரண்டது. சந்திரபாபு சகோதரர் லிக்கர் கடை வைத்து வியாபாரம் செய்ததாக சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார்.
Where is Udhayanidhi, Veeramani, Thiruma etc
திமுக 40/40
வெற்றிக்கு ..
பரிசுகள் ....இது...😡
திமுக கேடுதரும்
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
குடி மற்றும் திமுக வீட்டிற்க்கு, நாட்டிற்க்கு கேடு.
@@janarthanamv9414 பா.ஜ.க மற்றும் அதிமுக இந்த பிரபஞ்சத்திற்கே கேடு…
சாராயம் வடிப்பவர்களே திமுகவினர் தான்
அதை விற்பனை செய்பவர்கள் பா.ஜ.க வினர்.
Lusu kothhi@@sivakumarganesan2746
என்னதான் பேசனாலும் அவனுங்க அப்டி தான் பண்ணுவாங்க
இன்னும் 2 வருஷம் அப்புறம் மக்கள் காசு வாங்கிட்டு மறுபடியும் திமுக கே ஓட்டு போடனும்
என் வாழ்த்துகள்
மரக்காணம், செங்கல்பட்டு, கருணாநிதிபுறம் ஆகிய 3 இடங்களிலும் கூட பூத்தில் அதிக ஓட்டுக்கள் DMK வுக்குதான் விழும். தமிழக
மக்களுக்கு DMK என்றால் ஜவ்வு லவ்வு.
காலம் காலமாக DMK வுக்கும் அறிவார்ந்த 😁🤣😄😉மக்களுக்கும் இடையே காதல் உறவு ஜவ்வு மாதிரி நீண்டு கொண்டே போகும்.
உண்மைத்தான்
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
DMK is best other than waste we need to DMK next 50000years
நடிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இது போன்ற குற்றங்களை ஒடுக்க இரும்பு கரங்கள் செய்ய இரும்பு வாங்க போயிருக்காங்கலாம்.,.
Yes super 🤩👏❤
இரும்பு கரம் என்பது இரும்பால் செய்தது அல்ல ஓசி திட்டங்கள் அதாவது ₹1000000/ திராவிட மாடல் அரசு மற்றும் இலவசங்களை நுகர்வோருக்கும் கொடுக்கும் லஞ்சம்.
அதை கொண்டு அடக்குவதே இரும்பு கரம்
முதல்வரும்மா?????? 😄
சார் மூன்று ஆண்டாக அவர்கள் "கோமாவில்" உள்ளனர்
KALLA SARAAYAM ELLAI ETHU THEVA SOMABAANAM 😂😂😂
திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️.....
NEET முறை கேட்டுக்கு பிஜேபிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி
Ungalukku puriyaliya
@@Er.XavierArulRajaஆஹா என்ன அறிவு
Muttalxavier
நீட் முறைகேடு பிஜேபி பண்ணவில்லை. ஆனால் போன உயிர்கள் திரும்பி வருமா? முறைகேட்டை கண்டுபிடித்து ஒழித்து தண்டனை கொடுக்கலாம். போன உயிர்களை கொண்டு வர முடியுமா?
இந்த தருணத்தில் எங்கே போனார்கள் இவர்களெல்லாம்
கமல் எங்கே
சத்யராஜ் எங்கே
பிரகாஷ் ராஜ் எங்கே
பொன்வண்ணன் எங்கே
சூர்யா எங்கே
ஜோதிகா எங்கே
கனிமொழி எங்கே
திருமாவளவன் எங்கே
சித்தார்த் எங்கே
கோவன் எங்கே
வைகோ எங்கே
முஸ்லிம் அமைப்புகள் எங்கே
கம்யூனிஸ்ட் கட்சி எங்கே
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எங்கே
மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய நபர்கள் எங்கே போனார்கள்
Karu pazaniappan director pa.ranjith? Missed
Mixer boys
All are in coma
எல்லாரும் செத்து விட்டார்கள்
Even Vijay sethupathi enge 😢
உழைக்கும் மக்கள் இறந்தால் 1லட்சம்.. கள்ளசாராயம் குடித்து இறந்தால் 10லட்சம்.. திராவிட மாடல்..
Enga da 1 lac pundai😢
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? இறந்தவர்களுக்கு எவ்வளவு பண உதவி கொடுத்தீர்கள்? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
விக்கிரபாண்டியிலேயேஜெயிப்பாங்க.26தேர்தலுக்குள்மக்கள்மறந்திடுவாங்க.
உண்மைதானே
You are right
போதையில் தள்ளாடும் தமிழகம்
இப்போது மிக அவசர தேவை தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புகள் தேவை.
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
தமிழக ஊடகங்களே தூக்கில் உங்கள் ஊடகவியலாரை போடலாம்.இல்லை என்றால் நீங்கள் தொங்கலாம்
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறந்தது போல்,கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கள்ளச்சாராய ஆலை திறக்கப்படுமா ?
4.2 crore tamilnadu tax people wasted
4.9 crorea now.
5.2 crores
நம் வாழ்கை நம் கையில் - இதை உணராதவரை எந்த மாற்றமும் வராது. தனிமனித ஒழுக்கம் சீர்ரழிந்து விட்டது.. எல்லாப் புகழும் கருணாநிதிக்கே!!
தன்மானம் இருக்கும் நல்லவன் உத்தமன் ராஜினமா செய்வான்
Muthalil police thurayai veru yarukkavathu transfer seiyavum
அய்யா! நீங்கள் சொல்வதெல்லாம் சோறு தின்போருக்கு
இந்த நாளை தியாகிகள் தினம் என கொண்டாடலாம் இந்த தியாகிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணமும் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியும் தர முதல்வரிடம் கோரிக்கை வைத்து போராடி பெற்று தருவோம்
Correct.said.tq.sir❤
ஏன் பார்தரத்தனா கூட கொடுக்க சொல்லி போராட்டம் செய்யும் இந்த திராவிடயாஸ் கூட்டம் 😄
இப்படி எல்லாத்துக்கும் காசு வாங்கி வாங்கி மழுங்கி போய்ட்டிங்க. ஒழுக்கம் இல்லாம சாராயம் குடிச்சி இறந்தவனுக்கு எதுக்கு காசு ?
😂
Makkal thokaiyai kuraikkum valiyaka arasu ninaikkiratho
10 லட்சம் என்பது ஊக்கத்தொகை.மேல மேல் குடிங்கப்பா🎉🎉🎉
கரெக்ட்
யாரு காசை எடுத்து யாரு கெடுக்கிறது....அவங்க அப்ப வீட்டு காசை எடுத்து கொடுக்கச் சொல்லுங்க..
மது விலக்கு அமைச்சர் எங்கே?
மிக மிக அருமை தமிழனுக்கு தலை குனிவு
டாஸ்மாக் அமைச்சர் பதவி பறிக்க வேண்டும்
வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢
@@sivakumarganesan2746😂😂😂😂
கனிமொழி சகோதரி இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை என்று அவ்வளவு ஆக்ரோசமாக பேசினாங்க ஆனால் இவங்க கொடுத்த எந்த வாக்குறுதி யையும் இதுவரை முழுமையாக செய்யவில்லை இப்படி ஒருவர் மீது ஒருவர் குறையை மட்டுமே சொல்லி அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் எது நல்லதோ அதை செய்தால் நன்றாக இருக்கும்
இப்ப எங்க போனாங்க😊
40க்கு 40திமுகவுக்கு. இறந்தவர்களும் 40பேர்
Fantastic comment
If it is happened in UP, bihar,
Gujarat, Madhyapradesh
Then only they will shout.
First nama sari pannunum namala summa aavn oorula apdi iruku kora solrathu vitutu namma first nama state sari pannanum
பிரேம்குமார்கிட்ட, உன் அம்மா ஏன் தாசியா இருக்காங்கனு கேட்டா?
பக்கவீட்டுகாரம்மா தாசியா இருக்கு, அதான் எங்க அம்மாவும் தாசியா இருக்கானு சொல்லுற மாதிரி இருக்கு😂😂
200 ரூபாய் ஊபிஸ் தாயோலி😅
@@Saravanan-m3eavanga Amma yen sir izukireenga
தமிழ்நாட்டின் நூலகமே குறைவு அதில் இருக்கும் புஸ்தகம் அண்ணாதுரை பற்றியும் பெரியாரைப் பற்றியும் அதிகமாக உள்ளது அதிகப்படியான கிராமத்தில் இருக்கும் நூலகம் திறப்பது இல்லை
அந்த நூலகங்கள் மூடியே இருக்கட்டும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களை யார் சீந்துகிறார்கள் ? இந்த புத்தகம் கடைசியாக எப்போது வாசகரால் எடுக்கப் பட்டது என்ற ஆய்வு செய்யலாம்.
Why BJP not having a separate TV channel like DMK. Central government not taking action on DMK false propaganda
CM MK STALIN SHOULD TAKE RESPOND
செய்தியாளர்கள் அரசியல்வாதிகள் பணம் செய்யலாம் . மக்கள் மாற போவதில்லை
பாண்டே சார் 1 லட்சக்கணக்கான ஏழைகள் இறந்தாலும் தேர்தல்ல அனைத்தும் மறந்து சூரியனுக்கு வாக்களிக்கும் மக்கள்.
Both Dmk and ADMK must be removed from TN. Public should think and vote 2026
மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்
வேற என்ன செய்யனும்? நீங்க எல்லாரும் ஒரு வாக்கு கூட மத்திய அரசுக்கு போட மாட்டீங்க..
தமிழ்நாடும் மக்களும் நசமாக போகட்டும்.
Modi wants DMK support. I do not like Modi rule because he is sanyasi
@malinipacpan8598 super ji
அந்த பேதி அரசனை வைத்து இதுக்கும் ஒரு விசாரணை கமிஷன் வெச்சு அறிக்கை வெளியிடச் சொல்லலாம்
Suriya jothika siddharth dr sharmila praksh raj soundravalli mixture thinuthungala illa kanama pochungala
Adutha aatchiyil uyir vanthurum eppo avanuga death.
@@muthumarimgm8023 ya panathukaga ethunalum seiyura kedukettathunga
நன்றி திரு. பாண்டே, நூலகம் மிக குறைவு நாடெங்கும் அரசு உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மையங்கள் இவை யெல்லாம் மேம்படுத்தலாம்
பிரகாஷ் ராஜ்
சித்தார்த்
ஜோதிகா
சூர்யா
சிவகுமார்
சத்தியராஜ்
பா ரஞ்சித்
இது பற்றி பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
Avangalam sethupoitanga
You should like acting only if you like.
Evanunga sathyaraj kumbal erandu vittargal 4:32
அவங்களாம் இப்ப கோமாள இருக்காங்க.
எத்தனை நபர் இறந்தால் இந்திய உள்துறை களமிறங்கும்
உத்திர பிரதசத்தில் மோடிக்கு செருப்பு விசியதற்கு யோகி அரசை கலைத்து விடலாமா
மாநில உரிமை பேசுவான் இரண்டு மாநிலங்கள் விவகாரத்தில்.
மாநில கட்டுப்பாட்டில் உள்ள சாராய தடுப்பு விவகாரத்தில் மாநில அரசு கோட்டை விட்டால் இந்திய உளவுத்துறை வேண்டும் என்பான்.
தமிழன்டா...அறிவாளிடா....
moorthymoorthy...என்ன சார் அநியாயம் இது?
பணத்தையும் பிரியாணியும் சாராயமும் வாங்கிக் கொண்டு நீங்ங ஓட்டு போடுவீங்க...கள்ளச்சாராய சாவைத் தடுக்க மத்திய அரசு வரணுமா??
யோசித்து ஓட்டு போடுங்க..இல்லைன்னா அனுபவிங்க
பல இலட்சம் மக்கள் சாகவேண்டும் ஜெய்ஹிந்த்
மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மீண்டும் வெற்றி பெறுவார்கள்
CBI investigation want to this case
திறமை அற்றவர்களுக்கு ஆட்சியை கொடுத்தால் இப்படித்தான் ஆட்சி செய்வார்கள் ஆளும் கட்சியும் தங்கள் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தமிழ்நாட்டை சீரழிகாமன் விட மாட்டார்கள்
சூப்பர் சிந்திக்க வேண்டிய விஷயம்
சூர்யா சார் பயமா இருக்கா இப்ப குரல் கொடுக்குறதுக்கு
40/40 kudutha TN makkaluku surprise gift😂😂😂.. thirundha tha TN.
அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரை கட்சி சார்பில் அழைத்து ரிசைன் பண்ண சொல்ல வேண்டும்
He may be the major partner
மிக்ஸர் மாமா சுடலை.
திராவிட மாடல் சுடலை.
மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்
This is the way to control the population growth in TN. Good idea
கள்ள சாராயமோ....விஷ சாராயமோ....இதுவரை 42 பேர் மரணம் எனில்....டாஸ்மார்க் எதற்கு....???
திமுகவின் "நாற்பதும் நமதே" அர்த்தம் இதுதான் போல. ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்வது. ஆட்சியாளர்களுக்கும் சரி இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் வெட்கப்பட வேண்டிய நிலை. கேவலம்
Till 234 / 234 it must continue.
இந்த நடிகர்கள் எல்லாம் எங்க போனனுங்க. கே பு .......
Entha aatchiyil mattum death aagiruvanuga next aatchiyil uyir vanthurum
40 க்கு 40 ஆ?
யார் வீட்டு பணம்
உங்கள் திறமையின்மையால் எங்கள் வரி பணம் நாசம்.
Let DMK LEADERS give Rs.10 lakhs or whatever from their OWN POCKETS 😅
DON'T BLEED TAMILNADU TREASURY ANY FURTHER 😢
இதற்க்கு பின்னாடி மறைமுக விளம்பரம் இருக்குன்னு தோணுது sir
கள்ள சாராயம் குடிச்சா இப்படி சாவாங்க அதான் டாஸ்மார்க் நடற்றோம்னு
2 வது அப்பதான் பயத்ல டாஸ்மார்க் விற்பனை அதிகமாகுமுனு 😔
டாஸ்மர்க்ல குடிச்சி செத்து போனது வேறுகதை
குடிச்சு உடனே செத்தாகணக்கு கொஞ்சம் கொஞ்சமா சாகராங்களே மக்கள் அது கணக்குலவராதா
அய்யோ இதற்க்கு தீர்வு வராதா
Very elaborate and excellent analysis by Rangaraj Pande. How are we going to sensitise people with power?
திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களே உன்னுடைய பேட்டி சூப்பர் சூப்பர் அருமையான பேட்டி அற்புதமான பதில்கள் ஒரு அரசுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை ஒரு போலீஸ் துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை அரசு துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை ஏற்கனவே போன ஆண்டு 22 பேர் செத்தார்கள் அப்பவும் புத்தி வெள்ளை இந்த அரசுக்கு அங்கே இருக்கும் ஆவி கட்சி எம்எல்ஏ ஆளுங்கட்சி எம்பி ஆளுங்கட்சி சேர்மன் ஆளுங்கட்சி எம்எல்ஏ பஞ்சாயத்து தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் உதயநிதி போய் மக்களை சந்திக்கும் போது அவர்கள் இடத்தில் சொன்னார்கள் நாங்கள் கலக்கிடும் முறையிட்டோம் மாவட்ட சூப்பிரண்டு கிட்ட முறையிட்டோம் யாரும் கண்டுகொள்ளவில்லை இந்த சாவு காரணமாக இருப்பது இந்த அரசும் அதிகாரிகளும் தான் காரணம் நெஞ்சை தொட்டு சொல்லி சொல்லுங்கள் போலீஸ் மாமூல் வாங்கவில்லையா அவர்களுடைய நோக்கமே தன்னுடைய சாராய ஆலைகள் அதிகம் விதமான லாபம் வரவேண்டும் சாராய ஆலை மூலமாக வரும் பிராந்தி விஷ்ணு எல்லாம் முதல் குடும்பத்துக்கு சாராய ஆலயம் உடைய லாபம் பிராந்தியின் உடைய லாபம் எல்லாமே முதல் குடும்பத்துக்கு போய் சேர்கிறது இவர்கள் எப்படி தடுப்பார்கள் கண்டும் காணாமல் தான் போய்விடுவார்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
நடிகர்கள் பற்றி.. பேச கூடாது.. அவர்கள் 3வருடமா.. ஆட்சியாளர்கள் பழத்தை வாயில் வைத்துள்ளார்கள்
We will vote only DMK
We are getting 2000
Bottle
Briyani
கொடுத்துப் போய் குடித்து விட்டு செத்த வர்களுக்கு மக்கள் பணம் விரயமா? யார் அப்பன் வீட்டு பணம்? யாருடைய வள்ளல் குணம்? அரசு குடிகார்களை ஊக்குவிக்கும் காரணம் என்ன?
Appoint a commission under Justice Broker, Chandru.
👌👌👌👌👌👍👍👍
நிட்தேர்வுக்குஇறந்தால்மோடிகானணம்கள்ளச்சாரயதீதுக்குஇறந்தால்ஸ்டாலின்காரணமல்லவாநிட்தேர்வுமுறைகேடு
க்குஆதிகாரியை
மற்றிவிட்டால்சரிதானே
வயிறு எரியுது நெனச்சா
இதுக்கெல்லாம் நிவாரணம் தேவையா
It cannot be accepted this 10 Lakhs from PPL tax money
ஏன் இப்போது சந்துரு ஓய்வு பெற்ற நீதிபதி தனி நபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் பாருங்கள்.
Mixture சாப்பிடுவர் கந்தன்
What punishment for Stalin and Punmudi Thuraimurugan and udavanidhi Mr mastan SEGAR BABU 😅😅😅
Very very sad
எந்த டிவி சானலையும் பார்க காதீர்
Super...Pandey..Perfect narration.
அருமை..
Good question
சாராயமும் எந்த அரசுக்கும் ஒரு சம்பாத்தியம் தான் சார் அது யாரும் ஒழிக்கவும். மாட்டாங்க இந்த கேடு கெட்ட குடிகாரங்க உணர்வும் மாட்டாங்க. சார்
Vote for NDA
Very true 👍
Pandey sir kku வரும் கோவம் மிக நியாயமான கோபம்...
சாகட்டும். வீட்டுக்கு கொடுக்காம குடிக்கிற தயாரிக்க சாகட்டும்
ஸ்டாலின் அவன் குடும்பம் நாசமா போகணும்😢😢
Athu nadakkanum appathaan tn kaaptrapadum
ஸ்டாலின் ஆட்சி கள்ளசாராயமே சாட்சி
40/40 வாழ்க தமிழக மக்கள்.
Good speech sir
இவர்களைதிருத்துவது கடினம் அல்ல இவர்கள் திருந்துவதுதான் கடினம்
தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டர் ரெட்போட்டில் விடிய விடிய மது விற்பனை நடைபெறுகிறது. புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...
அருமை 👌👌👌
இந்த நாடும் நமதே 40 நமதே 😄😄😄😄😄
உயர்கல்வித்துறையில் சுமார் 30க்கும் மேற்பட்ட GL Guest Lecturer கவுரவு விரிவுரையாளர் இறந்திருக்காங்க அவர்கள் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் ம் கொடுக்கல
பள்ளிகூடங்களிலும் கல்லூரிகளிலும் பணி செய்யும் Temporary staff குறைவான சம்பளம்
எதுக்குடா ரெட் ஜெயின்ட்ட பகைக்கனும் 😢😢
Super anna
Excellent speach
ரவுடிச அரசியல் நடத்தும் திராவிட பாரம்பரியங் களிடம் நேர்மையையும் நாகரிகத்தையும் எதிர்பார்க்க முடியாது
திரு பாண்டே அவர்களின் பார்வைக்கு வைக்கும் எனது ஆதங்கமான பதிவு கள்ளச்சாராய மரணங்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்துகளுக்கு இரண்டு லட்சம் நிதி மின்சார வாரிய ஊழியர்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து தொங்கும் கம்பிகளில் உரசியும் வயல்வெளிகளில் தொங்கும் மின் கம்பிகளாலும் மூன்றாண்டுகளில் கணிசமான தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள் சாலைகளில் செல்வோர் உயிரிழந்த நிலைல இரண்டு லட்சம் தான் இழப்பீடு ஆனால் கள்ளச்சாராய மரணத்திற்கான இழப்பீடு பத்து லட்சம் இது என்ன நியாயமான செயலா
Well done sir 🇮🇳🇮🇳🇮🇳 very true very true
எந்த புதுக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகள் இருக்கத்தான் செய்யும் அரசின் அ திக வருமானமே இதில் இருந்து தான் கிடைக்கிறது .
இது மாதிரி 1000000ரூபாய் கொடுத்தால் மேன் மேலும் இதை ஊக்குவிப்பதாக இருக்கும்.இனி சாரயம். குடித்து இறந்தால் ருபாய் பத்து லட்சம் கிடைக்கும் என்ற பேராசை ஏற்பட வாய்ப்பு அதிகம் .ஆகும் பணத்தின் மேல் உள்ள பேராசை தான் காரணம். திருத்த போவது இல்லை.