அநியாயம் செய்யாதீர்கள் - சுகி சிவம்
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- அநியாயம் செய்யாதீர்கள் - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil
🌹👏 ஆன்மிக " பெரியார் ". 👏
ஐயா, நெல்லுக்கு நீர் ஊற்றிக்கொண்டே இருங்கள். புற்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். மதங்களுக்கு அப்பாற்பட்டு உங்களை நேசிக்கிறோம். உங்கள் சேவை பெரிது. கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.
மிக அருமையான விளக்கம் ஐயா,
இறை அருள் என்றும் உங்களுக்கு உண்டு,ஆண்டி கோலத்தில் முருகன் சித்தர்களுக்கு சித்தனாக இருக்கின்றான்…
அருமை அருமை யான உதாரணம் அய்யா உங்களுக்கு நன்றி
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஆசிரியர் நீங்கள்
அய்யா
M
Ramaha
அய்யா..ஆய்வு செய்தது போதும்... ஓய்வு எடுங்கள்..குட்டய குழப்ப வேண்டாம்....
நீ ஆன்மீக சுபவீ என்பதை உன்னுடைய பன்னாட்டு வள்ளலார் மையம் ஆதரவு உணர்த்தும்
நீங்கள் உண்மையை சொல்லி வருகிறீர்கள். உண்மை மக்களுக்கு தெரியக்கூடாது என்று சிலர் போராடுகிறார்கள்.
காசுக்கு பேசுற வன்
Ama ama 😂 ... 200 credited 😅
மதிப்பிற்குரிய ஐயா, மக்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் உண்மையான அன்பும், அக்கறையும் எங்களுக்கு நன்றாக தெரியும் ஐயா. யாருடைய அவதூறுகளையும் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம் ஐயா. இந்த அவசர உலகத்தில், நாங்கள் அர்த்தமுள்ள வாழ்வை வாழ உங்களின் பேச்சு தான் எங்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. தங்களின் ஒப்பற்ற பணி என்றும் சிறக்க பணிவான வணக்கங்கள் ஐயா., 🙏
உண்மையை ஓங்கி சொல்லி இருக்கீங்க சார் 👍🙏 சூப்பர் 👌🙏
அருமை பதிவு சித்தர் வழிபாடு
தமிழக மக்களை தெளிந்த பாதையில் நடத்தும் தங்களது பணி தொடர்ந்து நடைபெறட்டும்
ஐயா தங்களை குறை கூறும் எவரும், தங்கள் ஆழ்ந்த ஞானத்திற்கு ஒரு தூசுக்கு கூட சமமானவர் அல்ல🙏தங்களுடைய ஆன்மிக விழிப்புணர்வு சேவை தொடரட்டும்....
அப்படியா???
ஞானமா? கிலோ என்ன விலை?
புலவர் கீரன் திருமுருக கிருபானந்த வாரியார் போன்ற அறிஞர்களுக்கு இந்த அவப்பெயர் வந்ததா?
காரணம் சேறாத இடம் சேராமை.
காசுக்காக பதவிக்காக ஏன் இப்படி மாறிப்போனீங்கள்.. வருத்தங்கள்..
தர்பெருமை
ஆம், மக்களுக்கு நீங்கள் உண்மையைத் தெரிய வைப்பதால்,
இதனால் நஷ்டத்தை பெறும் கூட்டம் செய்கின்ற எதிர்வினைகள். காலம் வரும் உண்மையைத் தெரிந்தவர்கள் எழுவர். மனிதர்களின் அளவு கோல் அறிவு வளர்ச்சியே. அறிவு வளரத் தேவை பொது நோக்கம்.
பொது நோக்கம் வளர்க்கும் உங்கள் பணி கடவுள் பணியே.
நன்றி அய்யா.
மகிழ்ச்சி தரும் மனநிறைவான விளக்கம். அருமையான பதிவு.நன்றி ஐயா.
This title is more applicable to shuki sivam himself than to others.
அப்பா நீங்க உங்க சேவை யை
தொடர்ந்து கொண்டே இருங்கள்
டேய் அவன் அப்பா இல்லைடா பாதர். எங்க சொல்லு சோத்திரம் பாதர்.
அன்புள்ள அண்ணா காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன்.
உண்மையிலேயே உண்மையை அழகாக தெளிவாக விளக்கமாக கொடுத்தீர்கள் .
இதை வந்து புரியாதவர்கள் சில சில விதத்தில் பல காரணங்களில் தவறாக பேசிய வார்த்தை நான் கேட்டேன் உண்மையிலே மனசு வலிச்சது எவ்வளவு மனசு வலிக்கின்றது என்று அந்த புரிந்த உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த உண்மையை நாம் சொல்லும்போது அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது இருந்தா லும் பரவாயில்லை.
உண்மையை உரக்கச் சொல்வதுதான் அதுதான் உண்மை என்பதைை நானும்உண்மை உண்மை உண்மை என்றும் லேட் ஆகும் ஆனால் அதுதான் உண்மைஉண்மை உண்மை உண்மை என்றும் லேட் ஆகும் ஆனால் அதுதான் உண்மை.
பொய் சீக்கிரம் எல்லாத்துக்கும் சேரும் உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏன் அவர்கள் பொய்யர் பொய்யர்களாகவே இந்த பல கோடிிஆண்டுகள் வாழ்ந்து விட்டார்கள் அதனால் ஒரு உண்மையை சொல்வது மிக கடினமாக இருக்கிறது.
என்று அதுதான் உண்மை அண்ணா உண்மையிலே எனக்கும் அந்த காணொளியை திடீர்னு வந்தது யார் என்ன என்று தெரியாது பழனி முருகன் போகன் அப்படின்னு சொல்லி முருகன் சித்தர் என்று உங்களை பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார்கள் இருந்தாலும் பரவாயில்லை .
நம்ம உண்மையை சொல்லுவோம் எனக்கு மனசு அந்த காணொளி பார்த்ததிலிருந்து மனசு வலித்தது அதனால் அதை எப்படி நான் சொல்வது என்று தெரியவில்லை சரி பரவாயில்லை இருக்கட்டும் யார் என்ன சொன்னா என்ன நம்ம உண்மையாகத்தான் இருக்கிறோம் அப்படின்னு ஒரு தெளிவு நமக்கு இருக்கிறது அல்லவா அது போதும் அதுதான் உண்மை வாழ்த்துக்கள் அண்ணாவாழ்த்துக்கள்.
கண்டிப்பாக டாக்டர் அஸ்வின்,அண்ணாவை சந்தித்து விட்டு அடுத்து உங்களை சந்திக்கலாம்,என்று என் மனம் எப்பொழுதும் சொல்லி துடித்துக் கொண்டே இருக்கும்.
இது உண்மை இது உண்மை .
என்னுடைய எண்ணம் அப்படி மனசு சொல்லிக் கொண்டே இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை மதியம் சரியாக 2:45 நிமிடம்.வாழ்த்துக்கள் கவலைப்படாதீர்கள் நாம் உண்மையை சொல்லுவது பலருக்கு அவர்கள் என் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாது அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதனால் அதைப் பற்றி நம் கவலைப்பட வேண்டாம்.
இருந்தாலும் மனசு அதைக் கேட்கும் போது வலித்தது அதுதான் உண்மை.என் பதிவு என் தொடர் இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை.
வாழ்க வளமுடன், ஐயா அவர்களே வாழ்க வளமுடன்
பழனி ஆண்டவர் தங்களுக்கு ஒவ்வொரு நொடியும் துணை இருப்பார் ஐயா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...!!! 🙏🙏🙏
ஐயா எல்லார்க்கும் தனித்தனியாக அடப்படையில்நம்பிக்கைகள் வேறுவேறாகாஇருக்கும்
விளக்கங்களால் திருப்திஅடையமாட்டார்கள்
நீங்கள் கற்றதை அறிந்தவற்றைசொல்லுஙகள் அறிவுடையோர்சிந்திக்கட்டும்
இரவு பகலது துணையாகும் 🔥🔥🔥
நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் அய்யா.உங்களின் ஆன்மீக பணிகள் தொடரட்டும். கலைமாமணி சோமசுந்தரம், பொம்மலாட்டக்கலைஞர், மயிலாடுதுறை.
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Devotional songs writer
Kurangani 🎉
நன்றி ஐயா
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் உங்கள் பணி தொடரட்டும் உங்கள்சேவை எங்களை போல் படிகாத எழை எளியோர்க்கு தேவை
உங்களுடைய கருத்து கவிஞர் கண்ணதாசன் எண்ணம் போல் உள்ளது அவர் பார்வையில் இருந்து அனைத்து நிலைகளிலும் உங்களைப் பார்த்து ஆச்சரியம். வாழ்க உங்கள் தொண்டு
வணக்கம் அய்யா..தாங்கள் இருக்கும் இடத்தில் பதறுகள்...குருவி மூளை..குறை குடம்..அரைகுறை..இவை இருக்கத்தான் செய்யும்..உண்மை யாருக்குத்தான் பிடிக்கும்...தங்கள் வழியில் மக்கள் மக்களின் நலன்கருதி தாங்கள்...ஆரோக்யமாக பயணிக்க மக்களின் அமைக்க வாழ்த்துக்களும் வரவேற்பும் தங்களுக்கு உண்டு...அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤🎉
ஆன்மிகம் ஒற்றுமையை வளர்ப்பது .. திராவிடம் பிரிவினையை வளர்ப்பது. உங்களின் பழைய கானொளிகளில் கண்டோம்.
இந்துத்துவ தீவிரவாதம் எல்லா வற்றை யும் அழிப்பது.
@@sukisivam5522
ஐயா வணக்கம்
ஆகம ஆலோசனை குழுவை வலுப்படுத்தி
ஆகம புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்து பிறகு தமிழ் படுத்த வேண்டும்.
அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மற்றும் அனைத்து சாதியினரும் சென்னை வடமொழி கல்லூரியில் உள்ள பாகுபாடுகளை களைய வேண்டும்.
மேலும் இனி நடக்கும் குடமுழுக்குகளில்
முதுமுனைவர்
சத்திய வேல் முருகனார் மற்றும் நாவலூர் சுந்தரர் மடம் காத்த பவானி தியாகராசர் போன்ற தமிழ் அறிஞர்கள் பெயரை சருவசாதகம் என்பதற்கு இணையாக போட வேண்டும். முதுமுனைவர் சத்திய வேல் முருகனார்
தலைமையில் எது ஆகம கோவில் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆனால் இதை தடுக்க பணம் விளையாடுகிறது.
மேலும் வேதம் ஆகமம் பாடசாலை என்ற பெயரில் பதுக்கல் நடந்துள்ளது பற்றி விரிவாக விசாரணை செய்து பறிமுதல் செய்து உலகுக்கு காட்ட வேண்டும்
என்பது போன்ற நியாயமான விடயங்களை
நெட்டிசர்கள் சொல்லி வருகிறார்கள்.
இதை எல்லாம் நீங்கள் ஒருவராக செய்வது சற்று கடினம்.
அறிஞர்கள் மூலம் செய்யுங்கள்.
@@sukisivam5522ஐயா
நீதியரசர் ராசன் குழு அறிக்கை தமிழ் அருட்ச்சுனைஞர்கள் மற்றும் நம் சாதியினராகிய பழனி பண்டாரங்களுக்கு உறுதுணையாக நேர்மையாக சட்டப்படி உள்ளது.ஆனால் அதை பண்டாரங்களுக்கு சொல்ல ஆட்கள் இல்லை.
அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மூலம் ஆற்றுபடையில் தமிழ் வழிபாடுகள் செழிக்க வேண்டும்.
கடவுள் மனிதனாகப் பிறந்து மக்களுக்குக் குருவாகுதல் என்னும் இரகசியம் இன்னும் சற்று விளக்கலாம். அருமை.
ஐயாவின் பேரறிவை யாசகம் பெற நாங்கள் இருக்கிறோம், யாசகம்அளித்துக்கொண்டே இருங்கள்
தாங்கள் பாய்ச்சும் நீர் நெற்பயிருக்கு புற்களுக்கு அல்ல
இவன் புரியவைக்கிரானேஎன்றுஆதங்கப்படும்அவர்களுக்கு நான் புரியவைக்க த்தானேவந்ருக்கேன் அருமை ஐயா நன்றி வாழ்கவளமுடன் 🎉🎉🎉
Daddy no worry about the bad people v r here to hear ur words always ❤ I changed my self after hearing ur speech thank you daddy ❤❤
ஐயா தாங்கள் பக்தியூட்டியவர் எங்களுக்கு தவறு செய்ய அரசியல் களமா தாங்கள் குரு வாழ்க தமிழ் தமிழ்தொண்டு
உண்மைதான் ஐயா. நன்றி
உண்மையைத் தெளிவாக எடுத்து கூறிய தங்களுக்கு நன்றி.
உங்களுடைய அறிவு முதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சிலருக்கு இல்லை.
மிக மிக அருமையான விளக்கம். பழனி பற்றி பல புதிய செய்திகளை தந்துள்ளீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Sir.always u great person. People must salute u sir.god bless you sir
ஐயா வணக்கம் ஐயா இந்த உலகத்தில் உள்ளசில
மனிதர்கள் முன்னாடி போனாலும் உதைப்பாங்க
பின்னாடி போனாலும் உதைப்பாங்க இந்த
மக்களுக்கு எப்படி
சொன்னாலும் உரைக்காது இவர்களை விடுத்து
தொடர்ந்து உங்களோட வழிகாட்டும் ஆன்மீக சொற்கள்
சொற்பொழிவுகள்
எங்களுக்கு தேவை
ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நியாயமான கோபம் தான் ஐயா.அமைதியான குருவாக எங்களை வழி நடத்திட வேண்டும் ஐயா.
Brilliant clarification so many unknown facts explained
Truth in loud.
Thankyou sir for your information.
Pl continue your journey to educate the Tamil people s .
O God what a powerful explanation you are really great sir I salute you
Thanks Sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஐயா தங்களுக்குத் துணை இருப்பார் இறைவன்.
❤❤❤❤ அறிவியல் மற்றும் ஆன்மீகம் கலந்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் தாங்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் இறைவன் அருளோடு ❤
Unmaya aluttamaa sollunga appa
உங்கள் தமிழ் வல்லமையும் ஆன்மீக இறையான்மையையும் பற்றி தெரியாத சில முட்டாள்கள் செய்யும் அசட்டு தனம் அது...
உங்களின் ஞானம் ஆற்றல் அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு அவசியமானது. அதன் மூலம் பயன் அடைவோர் எண்ணற்றோர் உள்ளனர் அவர்களுக்காக தமது பணி தொடர வேண்டும் அய்யா🙏🙏🙏
சபாஷ் சரியான விவாதம். நன்றி ஐயா.
சுகி சிவம் ஐயா ❤❤
Sir long live with god's grace
Many Thanks for your inspirations Sir
Please continue your service
It is needed for us.
Thank you very much sir
Sir , you are an asset to the people searching wisdom. I see you an another form of Osho as both are expressing your own trueness and uniqueness. Love you❤
அருமையான பதிவு நன்றிகள் ஐயா 🙏🏻
என்னைப் போன்ற கிறித்தவ பின்னணியில் உள்ளோருக்கும் நீங்கள் ஓர் ஆன்மீக குரு...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பரலோகம் என்ற மாயை
@@screaminglightproductions இந்த உலகமே பரலோகம்தான்..
@@screaminglightproductionsஇங்கயும் வந்து சண்டை தானா...
@@screaminglightproductions சரிங்க
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்....
வாழ்க வளமுடன் ஐயா
மிக மிக அருமை ayya nanri
ஐயா நீங்கள் கவலை படாதீர்கள் உண்மை வெல்லும்
ஐயா. எனக்கு இன்னும் புரியவில்லை. பழனி ஆண்டவர் சொரூபத்தை போகர் நவபாசானத்தால் செய்தார் என்கிறார்கள். அப்போ, போகர் முருகப்பெருமானை சிலையாக வடித்தாரா அல்லது தன்னை தானே வடித்தாரா. எப்படி புரிந்துகொள்வது.
உடனே உங்களுக்கு விளக்கி விட இயலாது. காத்திருங்கள்.முருகன் உணர்த்து வார
@@sukisivam5522 நன்றி ஐயா
காஞ்சி மகானும் நீயும் ஒன்றா சொன்னது தவறு மக்களை முட்டாளாக்காதே!
Ayyavin vaarthaigalai 5 varutangalaaga keetukkondum pinthodarthum varugiren ,aanaal indha padhivill ayyavin koovathai paarkirn unargiren,vidungal ayya ,avargal avvaaru thaan pesikonde iruppaargal neenga ungal paniyai thodarungal engalukku nal neriyaiyum arivaiyum koduthukonde irungal ayya,eegavalla iraivan thangalukkum thangalin kudumbathaargalukkum Arulpurivaanaaga
Suki Sivam Iyya.. you are a treaure to Tamil people around the globe... we need you and your prcious messgae...long live!!
Excellent sir thank you
Excellent Sir,we are with you,
அய்யா! 🙏🏻
நீங்கள் வாழும் மகான்! தங்களை இந்(து)த மதமும் மக்களும் போற்றவேண்டும். நீங்கள் போற்றுதற்குரிய மகான்! நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் புரிபவர்களுக்கு புரியட்டும். . துணிந்து உங்கள் ஆய்வுகளை, கருத்துக்களை சொல்லுங்கள். 🙏🏻
வணக்கம். தங்கள் நலம் சமுதாய நலம். கோபம் அதிகம் வேண்டாம் ஐயா!
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத்தெரிய உருக்கியெழும் அறத்தை நிலை காணும்
Great! I hope they will understand the last one
போகர் நிச்சயமாக அவர்களுக்கு பாடம் புகட்டுவார். முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா. திரு சுகி சிவம் ஐயா 🙏
ஈன பிறவிகள் காதுகள் செவிடாகும் என்று நினைக்கிறேன். நன்றி தமிழ் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் 💐
நன்றி அய்யா🙏
Excellent ayya.
Eye opener ❤
Nandri iyya
Guruvai varuvai arulvai gugane
Vaazhga valamudan 12:00
🎉🎉🎉🎉🎉
கடவுள் இந்த தீமையானவர்களை எதிர்க்கிற ஆற்றலை உங்களுக்கு கடவுள் வழங்குவாராக.
Vanakkam iyya
Nandri aiyya
Excellent
Excellent explanation Sir. ❤
ஆன்றோன் சொல் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் உலகம் நீண்ட காலமாய் வாசித்ததுண்டு வாசித்தவர்கள் சொல்லி கேட்டதுண்டு ஆனால் என் தலைமுறையில் ஆண்டூன் சொல் எப்படி இருக்கும் என்பதை நானே கேட்டு தெரிந்து கொண்டேன் ஆன்றோன் ஆன்றோனே எங்களுக்கு நீ சான்றோனும் ஆவாய்
உண்மையை சொல்வதில் எந்த தவறும் இல்லை சார்.
ஐயா, ஏமாற்றும், ஏமாறும் கூட்டத்திற்கு நீங்கள் கூறும் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். உங்கள் அறிவார்ந்த பணி தொடரட்டும்...
Dad u r the best in the world ❤❤❤
True speech sir
Vanakkam aiyya
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
Congratulations iyya
உண்மையான ஆன்மீகவாதி .
சவமே கதரு கதற வச்ச அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.சரி மருதமலை முருகனுக்கு குடுமி இருக்குனு சொன்னாயே என்ன சான்று. உன் வேசம் வெளுத்து விட்டது ,.
Sugi Ayia, we realized, that use your familiarity and make comments against you , they get more viewers and get money , this media make the people corrupted ; apart from all, your speeches is to be the best humanity messages for the future kids; God is great ,we are hearing your best speeches ,thanks
பழுத்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்... அவர்களுக்கு தேவை பழம் அதுவும் அந்த மரத்தின் மூலம்... மற்றவர்களுக்கும் இந்த உலகிற்கு தேவை 1000 ஆண்டுகள் கடந்தும் நன்மை செய்யும் அந்த மரம் மட்டுமே.....வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்... முருகா....🙏
அரை வேக்காடுகளை அரைந்த மாதிரி இருக்கு... சிறப்பு ஐயா
I agree with u sir..
உண்மை ❤❤❤❤❤