முருகனுக்கு சக்தி வாய்ந்த 21 நாள் விரதம் இருக்கும் முறை | How to do 21 days fasting for Lord Murugan
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #முருகன் #Muruga #murugan #Muruga #murugan #முருகன் #முருகா
முருகப் பெருமானுக்கு கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்று வரும் விரத நாட்கள் மட்டுமல்லாது தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்கும் முறையினைப் பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா ஏற்கனவே பதிவு அளித்துள்ளார்கள். 48 நாட்கள் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களுக்காகவே இந்த 21 நாள் விரதப் பதிவு. 48 விரதத்திற்கு இருக்கும் அதே பலன் இதற்கும் உண்டு.
வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice
• வேல் மாறல் மஹா மந்திரம...
குழந்தைக்காக 21 நாள் விரதம் இருக்கும்போது படிக்க வேண்டிய திருப்புகழ்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
திருமணத்திற்காக 21 நாள் விரதம் இருக்கும்போது படிக்க வேண்டிய திருப்புகழ்:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.
திருப்புகழ் 2:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.
அலங்காரம் - 1
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
நூற்பயன் - 1
சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.
பதிகம்
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!
வேல் வகுப்பு:
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்
பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும்
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும்
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
ஆத்ம ஞான மையம்
கடந்த ஆண்டு நானும் என் கணவரும் திருச்செந்தூர் சென்று சஷ்டி விரதம் இருந்தோம் இந்த வருடம் நான் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன் கந்த கடவுள் நம் சொந்த கடவுள் அரோகரா 🦚
Kutty murugane varuvanga ❤
Congratulation sister lam waiting 10year
Thirunchenthur poittuvnthathum na pregnant aitan. ... Antha Murugan kodutha varam ... Avarathan varaporaru
Congratulations
Sis kandippa entha baby porakkuthunuvsollanum nanum yem muruganai kumpitten yenakku therintha sila perum kumpuduranga ennallu nalla padiya girl baby normal delivery achu yenakku therintha sila murugar paktharkkum girl baby poranthanga
Last year naa sashti viradham irundhen. Neenga sonnadhu polavey. 2023 la thiruchendur poirundhom soora samharam paakka... Endha year end kulla na pregnant aahagnunu solli venditu vandhen.. Enaku mrge aagi 6yrs complete aagiruchu.. 7th yrs la epo pregnant ah eruken... Murugan arulal ungaloda valikaatudhal naala... Enaku devry daye dec 22 sollirukanga.... I feel truly blessed
My hearty congratulations sis🎉... om Saravanabava
வாழ்த்துக்கள்
முருகன் அருள் என்றும் கிடைக்கும்
வாழ்க வளமுடன்
முருகா என் தோழியின் குழந்தை உடல் நலம் விரைவில் குணமாக முருகனை பிராத்தனை செய்யுங்கள்..... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நான் ஒரு. முருக பக்தை நான். சஷ்டியின். முதல் நாள்ளில் இருந்து. வேல்மா றல். நாற்பத்தேட்டு நாள். படிக்கத். துவங்கி. இறுதி. வாரத்திள். எனது. வீட்டின். கூரைன்மிது. இரண்டு. மயில்கள். வந்தது. அதில். ஒன்று. தோகை. விரித்து ஆடி விட்டு. சென்றுவிட்டது. எனக்கு. முருகனின் அருள் கிடைத்தது என. உணர்கிறேன்
ஓம். சரவணபவ
ஓம் முருகா. போற்றி.
ஓம். முருகா. போற்றி
ஓம். முருகா. போற்றி
முருகா எல்லோருமே நல்ல இருங்கணும் முருகா என் கடன்பிரச்சினையேதிரணும் அப்பானே நல்ல குழந்தையை கூடு முருகா கந்தாபேற்றி
சகோதரி முருகனின் அருளாலும், தங்களின் அருளாலும் 48 நாட்கள் வேமாறல் பதிகம் படிக்க ஆரம்பித்து 1 வாரத்தில் மிக மிக நற்பலன்களை உணர்ந்தேன்...இப்பொழுதும் பதிக்கதை படித்து வருகிறேன்.நன்றிகள் பல... 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... 🙏
தமிழரசி 🙏
அம்மா மிக்க நன்றி.என் வாழ்கையின் முக்கியத்துவம் என் குழந்தைகள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் நல்ல ஒழுக்கமும் நிறைந்த செல்வதுடனும் கௌரவமும் பெற்று நிறைவாக வாழ வேண்டும். ஓம் சரவண பவாய நமக.ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
மிக்ககககககக நன்றி அம்மா..நாளை முதல் irukalam னு iruthen..முருகன் கருணையே கருணை அம்மா 😢
சொந்த வீடு அமைய வேல் மாறல் படித்தேன் இப்போ சொந்த வீட்டில் இருக்கிறோம் 🙏
Evlodays paducheiga
@@saranyasaranya3376 48 days
Epdi padichenga sis
@@manimegalaiu3276 daily evening 6 pm periods gap 5 days then start to complete 48 days
@@jeyachitra7135 yevlo days padicheenga sis?? viratham yepudi iruntheenga??pls convey sis
உண்மை அம்மா 48 நாள் விரதம் இருந்தேன். விரதம் நிறைவு பெறும் முன்னே முருகனின் அருளால் எனது வேண்டுதல் நிறைவேறியது
அம்மா நேற்றுதான் என் மனதில் முருகனுக்கு 21 நாள் விரதம் இருக்க நினைத்தேன்.. இன்று அதனுடையே பதிவு பார்த்துவிட்டேன் மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏😓
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
நானும் நாளை விருதம் irukka உள்ளேன் ... அம்மா... முருகா சரணம் .
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
எத்தனை எத்தனை விளக்கங்கள் தரப்படுகின்றன சகோதரி
மேலும் மேலும் எங்களை வழி நடத்தும் தங்களுக்கு அந்த முருகன் நீண்ட ஆயுளும் எதற்குமே குறைவில்லாத வாழ்க்கை தங்களளுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அருள்வாராக
அம்மா நானும் என் இரண்டு குழந்தைகளும் ஆக மூன்று பேரும் சேர்ந்து 48 நாள் விரதம் இருந்தோம் மூன்று பேரும் ஒரே வேண்டுதலுக்காக விரதம் இருந்தோம் எங்க வாழ்வில் நல்லது நடக்க முருகப்பெருமான் கருணை காட்ட வேண்டும்
நான் என் மகளுக்காக இருக்க போகிறேன்.என் மகள்பேச வேண்டும். முருகா நிறைவேற்றி வை அப்பனே.என் விரதம் நிறைவேற அருள் புரிவாய் முருகா.
Nallathe nadakum
Pesuvanga murugar nadathi kodupar
முருகா என் வாழ்வில் மென்மேலும் நல்லது நடக்க உங்கள் அருளும் ஆசியும் வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🦚🙏🦚🦚🦚🙏🙏❤️❤️❤️
அம்மா வணக்கம் நான் 21 நாள் விரதம் இருந்து பூஜை காலை மாலை முருகனுக்கு வழிபாடு பண்ணினேன் 🙏 முடிந்த பின்பு நல்லபடியாக திருச்செந்தூர் சென்று பள்ளி அறை பூஜை 🙏 நான் பார்த்தேன் அந்தன் முருகன் அருளால் 🙏🙏 எனக்கு பாக்கியம் கிடைத்தது. நன்றி முருகா
Nanum ungaloda pathivu parthu than ma viratham irnthen 48 days na nenacha 2 visham nadanthu ma ❤ ungal pechu arumai 😊 Vetri vel muruganuku arogara🙏
அம்மா நான் 48 நாள் வேல் விருத்தம் விரதமிருந்து நான் ஆசைப்பட்டது என் லைஃப்ல 10 வருஷமா ஒரு ஆசை கனவு சொல்லணும் எல்லாமே நிறைவேறியது அது என் வாழ்க்கையில் நடந்து இருக்கேன் ஐ அம் சோ ஹேப்பி என் அப்பா முருகன் எனக்கு துணை இருக்காரு
நானும் 48 நாள் விரதம் இருந்தேன் எதிர்பாராத விதமாக 32 வதுநாள் அப்பன் முருகனை காண திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பு வந்தது என்னுடைய தீராத கஷ்டம் 48 வது நாள் நடந்தது உங்களின் பதிவு பார்த்து.தான் நான் விரதம் இருந்தேன் மிக்க நன்றி அம்மா
இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் பற்றி பதிவு எதிர் பார்க்கிறோம் அம்மா 🙏🏻
அம்மா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகான தெளிவான ஆன்மீக பேச்சு உங்களிடம் ஒவ்வொரு வார்த்தையும் தெய்வ அம்சத்துடன் இருப்பதால் ஆண்டில் 365 நாளும் ஒரு முறையாவது ஒவ்வொரு நாளும்முருகா முருகா என்று எண்ணுகிறோம் சொல்லுகிறோம் இதுவே பெரிய பாக்கியம் ஓம் முருகா போற்றி
48 விரதம் இருந்தேன் பாதி தெளிவு கிடைத்து விட்டது.மீதமும் கிடைக்க இந்த 21நாள் விரதத்தை கடைபிடிக்க போகிறேன். வெற்றி வேல் வீர வேல் ❤
அம்மா தாயே என் குழந்தை இருவரும் நன்றாக படிக்க வேண்டும்
My children also want to study
உங்களைப் போன்ற ஒரு குருவை பெற்றதே பெரும் பேறு அம்மா.எங்களைஇறை நோக்கி நகர்ந்து குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
எனக்காக இந்த பதிவை என் அப்பன் முருகப்பெருமான் தெரியப்படுத்தி இதைபுரியவைப்பதாகவோ இருக்கும்ம மிக்க நன்றிங்க அம்மா
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
அம்மா 48 நாள் விரதம் இருந்ததால் நான் நினைத்த அத்தனையும் நடந்தது.வெற்றி வேல் முருகருக்கு அரோகரா
3 times food eduthukitingala sister...
நீங்கள் விரத நாட்களில் என்ன பண்ணீங்க என்னவெல்லாம் செய்தீர்கள் சொல்லுங்கள் தோழி
நான் அரசு பள்ளி தலைமை ஆசிரியை. சிவ பக்தை நான். யு டீயூப் பார்த்து விரதத்தின் மகிமை அறிந்து ஆரம்பித்தேன்.விரதம் முடிந்தப்ப இருந்தேன். நான் வெஜ் இல்லை. வேல் மாறலை சொல்லிகிட்டே இருப்பேன்.4டு 5 பூ ஜை மாலை பூஜை விடாமல் பன்னினேன். Fulla அவரை நம்பி னேன்.அவர் விரத நாளில் என்னை வாகன விபத்தில் இருந்து காத்தது பெரிய அற்புதம்.வெற்றி வேல் முருகா
. விரதம் அவ்வளவா இருக்க முடிய.உண்மையான பக்தி நம்பிக்கை நல்ல எண்ணம் அவருக்கு போதும். அவர் நம்மை காப்பார்.
@@parvathik8285 it's true words
🙏அம்மா.மனதிற்கு சுகமாக இருக்கிறது.நன்றி அம்மா.🎉 🎉
2022 viratham irunthom 2023 pregnancy confirmed and 2024 cute twin boy babies (Sashti viratham) Murugan sona sol poialla unmai " Yamiruka Bayam en" After 10 years i got surprise gift from Murugan ❤❤❤
கடன் பிரச்சனை தீரனும் முருகா 48நாள் நா விரதம் இருக்கேன் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
48 நாட்கள் விரதமிருந்தேன் அம்மா. ஆனால் ஒரே நேரத்தில் சாமி கும்பிட இயலவில்லை. 5.30 காலையில் தொடங்கினேன். ஆனால் தொடர்ந்து அதே நேரத்தில் தொடர இயலவில்லை. அதனால் தான் என்னவோ எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மறுபடியும் முயற்சி செய்கிறேன் அம்மா. உங்கள் ஆசிர்வாதத்துடன். 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
Amma nanri nanri amma ❤ amma entha pathivu engalukaha koduthatharku kodi nanrigal amma
வணக்கம் மா. என் மகனுக்காக 21 நாற்கள விரதம் ஆரம்பிக்கிரேன். இன்னும் சில ஞியாயமான வேண்டுதல் ்அம்மா. ஒம் முருகா சரணம். 🙏🙏🙏
உங்கள் பதிவை பார்த்தால் மனதில் ஒரு மகிழ்ச்சி மன நிறைவு ஏற்படுகிறது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் . கந்த குரு கவசம் பற்றி ஒரு பதிவு தாருங்கள்.
அம்மா 48 நாள் விரதம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு மா எனக்கு கேட்டு அனைத்தையும் அப்பன் கொடுத்துட்டாரு திருச்செந்தூர் போகும் பாக்கியம் மட்டும் தான் அம்மா எனக்கு தரனும் அப்பன்
Mahalaxmi mari alzhaga irukinga amma❤
இந்த பதிவை தந்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
சஷ்டி விரதம் இருந்தேன். என் உடல் நலனில் முன்னேற்றம் தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சி
Nan vel morel padichan Nan kettatha vida murugar enaku naraya senjitaru ....I am so happy
Vel maral yenral yena
Pls help me
Velmaral enpathu muruganoda pathigam neega nambigaiya padeka ungalu muriganoda arul kandipa kedaikum.om muruga potti🙏@@MSRPOULTRYODC
Vel moral intha channel ah poturukanga book la padicha konjam kastama irukum...
Evunga channel mam voice la poturukanga antha mathiri than Nan padichan easy ah iruku
Nan 48 days bramma mugurtha Thula padichan 4:30 ku
ஆமாம் அம்மா சஸ்டி விரதம் 48 நாள் இருதேன் உங்கள் வீடியோ பார்த்து நீங்க சொன்ன மாறி இருதேன் எனக்கு நினைத்து நடந்தது 🙏🙏🙏🙏ஒம்ம் சரவணா பவ 🙏🙏🙏🙏
அம்மா மிக்க நன்றி. உங்களுடைய அறிவுரை மிகவும் உபயோகமாக இருந்தது
Nan sashti viratham nenga sona mari senjan mah enaku nan vendunathu nadathi kuduthutaru ma murugar .Vazhinadathiya Ungaluku Nandri amma.. OM MURUGA 🙏🏻🙏🏻
நன்றி, மிக்க,மகிழ்ச்சியாக,இருக்கிறது
அம்மா பல்லாண்டு வாழ்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மகா கந்தசஷ்டி விரதம் பற்றி விளக்கம் சொல்ல வேண்டும்
ஓம் சரவணபவ ஓம் எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚🐓🪷🙇♂️🙏❣️
அருமையான பதிவு, அருமையான விளக்கம் மேடம். இதற்கு மேல் தெளிவாக விளக்க முடியாது. மிக்க நன்றியம்மா 🙏
வணக்கம்........ சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏 சஷ்டி விரதம்..... கடைபிடித்தேன்..... இந்த வருடம் எங்க வீட்டில் மீனாட்சி அம்மா பிறந்து இருக்காங்க..... முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
உண்மை 48 நாள் விருத்தம் என் வாழ்க்கையே மாற்றியது.. 10 வருட போராட்டம் கை மேல் பலன் 🙏🏻🫀🙏🏻..... அதிலும் செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் நாம் மேற்கொள்ளும் 48 நாள் முருகனுக்கான விரதம் நம் வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்..
செவ்வாய் பயிற்சி காலம் என்றால் என்னவென்று சொல்லுங்க.
Tuesday paerichi veratham solluga please
@@mutualfunddistributor1111 செவ்வாய் தசை யா? இல்லை செவ்வாய் பயிற்சி யா? எனக்கு தெரியவில்லை pls reply
செவ்வாய் ஹோரையாக இருக்குமோ🤔
@@kaviManickam thiriyalaiei sis🤣😂
12 கை + 6 முகம் = 18
18 + 3 ( முருகன், வள்ளி, தெய்வயானை) = 21
நான் இன்று வரை நம்பியது நம்பறது அனைத்தும் என் அப்பன் முருகன் ஒருவர் மட்டும்.
Nan en magaluku kuzhanthai varam vendi 48 nal viradham shastiel mudium padi erunden. Epodu en magaluku 3 madha garbam agierukal,murugaruku nandri, ungalukum nandri ma🙏🙏
ரொம்ப நன்றி அம்மா. உங்கள் கா ணெ ளிகளை தோடர்ந்து பார்க்கிறேன்
Vanakkam Ma. I’m going to begin this fasting for my Son. Please wish me well. 🙏🙏🙏
என் வயது 42ஆகப்போகுது பெண் தான் நான் தினமும் குளித்து விட்டு விளக்கு பொருத்தி சஷ்டி கவசம் வேல் மாறல கந்தர் அனூபூதி குமாரஸ்த்தவம் 108போற்றி கந்தர் அலங்காரம் ஒரு பாட்டு (நாள் என் செய்யும் ) வீரவேல் தாரைவேல் அப்புறம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சொல்றேன்
முருகா என் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கனும் அதற்கு தேவையான பணம் கிடைக்க உதவி செய்ய முருகா பண பிரச்சனை தீரவும் உதவி செய் முருகா சீக்கிரமாக ஓம் முருகன் துணை
Kandipa nadakum ❤
மிக்க நன்றி, அம்மா. தங்கள் வழிக்காட்டுதலின்படி, விரதம் இருந்தேன். நன்றி, அம்மா.
வாழ்க வளமுடன் அம்மா உங்க viedio பார்த்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி
This year Sasti viratham irunthen , i was conceived by the very next month pls pray to God he will bless you baby
என்னுடைய 21நாள் விரதம் 22.11.2024 நாள் முடிவடைந்தது கண்டிப்பாக என் உயிரிலும் மேலான என் முருகர் என்னுடைய வேண்டுதல் கண்டிப்பாக நடந்தே தீரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை
இந்த விரதம் இருக்கும் போது கட்டில் அல்லது பாயில் தலையனை வைத்து தூங்கலாமா
வணக்கம் அம்மா நா முதல் தடவை விருதம் இருக்க போகிறன் அம்மா 🙏🙏🙏
Thank u Mam ❤️🙏🏻💐. Nan unga guidence mattum than follow panren Mam...Romba satisfied aa irrikku ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma kadan theera ena padikkanum.....unga padhiva paathadhukku apuram enakkula oru postive energy create agirkku nandri amma🙏
அம்மா இப்ப 48 நாள் விரதம் இருக்கிறேன் இன்று 18/10/2024 31நாள் ஆகி உள்ளது அடுத்து வருகின்ற நாள் நல்ல பாடியாக முடியவேன்டும் அம்மா🙏🙏🙏🙏
Hii sis,Nanum 48 days viratham iruken. daily vetri illai depam podanuma
நாங்களும் 48நாள் விரதம் இருந்து வருகிறோம் 43நாள் 19.10.2024 muduchathu 🙏🙏
Ammma மஹா கந்த சஷ்டி விரதம் விளக்கம் வேண்டும் அம்மா குழந்தைக்காக போராடுகிறோம் அம்மா 😢😢😢😢😢 என் கணவருடன் இந்த வம்சம் முடிந்துறுமோனு பயமா இருக்கு அம்மா நாங்களும் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பண்ணுறோம் அம்மா😢😢 ஆனா ஓரு வாரம் தள்ளி போகுது😢 அப்புறம் எப்பயும் போல அம்மா 😭😭😭 இந்த வம்சத்தை வளர்ந்தால் போதும் அம்மா😢 கல்யாண ஆகி 4 வருடம் அம்மா 😢😢என் அத்தை மாமா என்னையும் என் கணவரையும் வேணாம்னு ஒதுக்குறாங்க அம்மா அவங்க எங்களுக்கு குழந்தை பிறக்காது சொல்லுறாங்க அம்மா😢😢😢arriange marriage tha amma எல்லாரும் வேணும் நினைத்தேன் இப்போது அனாதையா இருக்குறோம் அம்மா அத்தை மாமா சொல்லுறத பார்த்த .......... தெய்வமே கதின்னு இருக்கோம் அம்மா ..............
Kulanthi ungaluku kandipa piragukum adutha varuthukulla ah om nuruga
kavalai padavendam sis appa murugane kulanthayaga perapar 🙏🙏🙏
Murugan Blessings kidaikum da seekirama baby kidaikum 🙏🏼🙏🏼
திருமணமான 5வது வருடம் குழந்தை பிறக்கும் கவலை வேண்டாம்
Sister, surely u will get blessings.keep try.All the very best
Muruga please give peace of mind and good health and wealth for me and for my family 🙏🙏🙏🙏
நன்றி நன்றிங்க அம்மா மனதை தெளிவுபடுத்திய அம்மாவுக்கு நன்றி நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் இந்தப் பதிவு எனக்கு நன்மையாக இருக்கும் 🌹👏🏽👏🏽❤️🌹
வணக்கம் 🙏 நான் பிரதோஷம் விரதம் இருந்து திருச்செந்தூர் ஆண்டவரை பார்க்க மனம் உருகி அழுதேன். அடுத்த வாரமே செந்தில் ஆண்டவரையும் மதுரை மீனாட்சி தாயேயும் கண் குளிர பார்த்துட்டேன். இதுக்கு மேல என்ன வேணும். இன்னைக்கு மஹா சனி பிரதோஷம் கோவில் சென்று சொக்கனுக்கு நன்றி தெரிவித்தேன் ஓம் நமசிவாய 🙏
Ama amma 48 nal viratham irukka aarampithu sariyaga 30thavadhu nal yanakku nalla palan kidaithathu,vel maral padithi kondu irukkeren 100%true
அம்மா நானும் 48 நாட்கள் விரதம் எடுத்தேன் முடிவில் கை மேல் பலன் கிடைத்தது
அம்மா நான்னும் என்பெண்ணும் கந்தஷ்டி விரதம் இருந்து இப்ப வரைவியல் தான் இருக்கேம் அந்த முருகன் வாசல் போகும் வரை விரதம் இருக்கேம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் போகனும் முருகன் வழிவிடானும்🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா 🙏🙏🙏🪔🦚🪔🪔🪔🦚🦚🦚🦚♥️♥️🌺🌺🌺💐💐💐💐
அம்மா நான் ஏற்கனவே 48நாள் விரதம் இருந்து வருகிரேன் எனது மகனுக்காகதான் நான் விரதம் இருந்து வருகிரேன் ஆனால் என் மகன் தற்போது வீட்டில் கோபித்துக் கொண்டு எங்கு சென்றான் என்று தெரியவில்லை மிகவும் மனவேதனையுடன்உள்ளேன் முருகப்பெருமான் எனது மகனைபத்திரமாக என்னிடம் வந்து சேர்துவிடுவார் என உருதியாக நம்புகிரேன்
Kandipa varuvanga... nambikai oda irunga Amma..... muruga nu nambi irunga
Murugan irkanga kandipa thirumba varuvanga kavalai pada vendam
Amma nalla prayer pannunga......appan murugan kita.....enoda husband epditha kanama poitatu.......appan murugan ya kudavey erunthu avara kutitu vanthutaru.......unga son kandippa vanthuruvanga......kavala padathinga amma........murugar namma kudavey erukaru.......👍👍
Super
48
அம்மா வணக்கம் என்னுடைய தொழில் அப்பன் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும் கடன் சுமை தீர வேண்டும் அனைத்து செல்வ வளங்கள் பெருக வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை
அம்மா மகா கந்த சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்கம்மா 2024 🙏
நானும் 48 நாள் விரதம் இருந்தேன் அம்மா என்னால் 31நாள் தான் இருக்க முடுஞ்சுது இந்த பதிவு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என் கணவருக்கு வேலை வேண்டி இருக்க போகிறேன்
கந்தா போற்றி கடம்பா போற்றி ஓம் சரவணபவ ❤🙏🙏🙏
அம்மா ஒரு சின்ன விண்ணப்பம் அருணகிரிநாதர் பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏🏻...
அம்மா சஷ்டி விரதம் 2024 பதிவு போடுங்கள் 🙏🙏🙏
நீங்க சொல்ற எல்லா பிரச்சனையும் இருக்கு அம்மா கூடவே கடன் பிரச்சனையும் 😞. முருகா என்ற நாமத்தை சொல்ல காலங்கள் ஓடிக்கொண்டிருக்கு அம்மா. அவர் அருள் இல்லனா ஓட்டம் நின்றியிருக்கும். முருகா 🙏🏻போற்றி போற்றி......
Om Saravavabhava 🙏🙏🙏🌺🌺🌺Thank you amma sirappaga sonnergal🙏❤
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் அம்மா 🙏 நான் 48 நாள் பழனி மலை முருகனுக்கு விரதம் இருந்தேன் 48 நாளும் ஒவ்வேரு தீபம் ஏற்றி வழிபட்டேன் 48 அகல் விளக்கை எடுத்துட்டு போய் பழனி அடிவாரத்தில் ஏற்றி வைத்துட்டு தான் பழனி மலை முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று இருக்கின்றேன் ஆனால் இன்னம் என்னால பழனிக்கு போக முடியல என் அப்பன் முருகன் இன்னம் என்ன அழக்கல ஏன் என்று தெரியவில்லை ஆடியும் போயிட்டு ஐப்பசியும் வந்து விட்டது என்னால பழனிக்கு போக முடியல இன்னம் நான் அசைவம் சாப்பிடுல பழனிக்கு போயிட்டு வந்தா தான் அசைவம் சாப்பிடுலாம் என்று இருக்கின்றேன் அம்மா விருதம் இருந்ததிற்க்கு பலன் கிடைத்துருக்கு சில விசையங்களை கண்முன் காபித்து
Viraivil pazhani murugan ungaluku dharisanam tharuvar...athuvarai muruganai ninathu yengi irupathe oru varam thaan... 🙏🙏
நன்றி அம்மா 🙏
என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க விரதம் 21நாட்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எங்க அம்மாவுக்கு உடல் ஆரோக்கியம் பெற்று நணட ஆயுள் பெற படிக்க வேண்டிய பதிகம் சொல்லுங்க முருகன் அருள முழுமையாக என் தாய் கிடைதது என அம்மாவுக்கா வேண்டிய கொள்ளுங்க அம்மாஎனக கு ரொம்ப பய பயமாக இருக்கு நான் ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என அம்மாவுக்கு நேரம் சரியில்லை மா முருகன் அருள் நீண்டஆயுள்தர வேண்டும் அம்மா என வேண்டி கொள்ளுங்கள் முருகா சரணம் ஓம் சரவண பவ
Kavalai pada vendaam..murugar❤ paathupaar
Ayyappa ku viradham irukkum podhu murugarukkum inaiththu viradhm irukklama thayavu seidhu padhil kondungl amma🙏🙏🙏🙏🙏
அம்மா எங்க களுக்குகடண்நிறையிரரூக்குஅதற்குஎன்னாபதிகம்சோல்லுங்ங
அம்மா படிப்பில் வெற்றி பெற
என்னோட பொண்ணு 10 ஆம் வகுப்பு படிகிறாள் நல்ல மார்க் வாங்க வேண்டும் அம்மா என் பிள்ளைக்கு முருகன் அருள்கிடைக்க வேண்டும் அம்மா
ஆமாங்க என் பையன் படிக்கிறான்
என் மகனுக்கு கெர்னியா ஆப்ரேஷன் நடந்தது. அப்போ infection ஆகி உடம்பு சரியில்லை அப்போ நான் 48 நாள் வேல்மாறல் விரதம் இருந்தேன் என் அப்பன் முருகன் என் குழந்தைக்கு நல்வலிகாட்டினார்.முருகன் அருளால் என் குழந்தை நன்றாக உள்ளான்.என் குடும்பத்துக்கு எப்போதும் முருகன் துணை இருப்பார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
முருகா என் எழில் பின்னுக்கு நல்லா படுத்தியே குடு அப்பா
அம்மா நான் 48 நாள் விரதம் இருந்தேன் மறுபடியும் 21 நாட்கள் நானகவவே இருந்தேன்.Enaku எனக்கு நிரந்தர வேலை வேண்டும் அம்மா.18 வருடமா ஒரே இடத்துலயே இருக்கேன் அம்மா.ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கந்தசஷ்டி விரதம் பத்தி சொல்லுங்க பதினெட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன எனக்கும் பேபி இல்ல என்அப்பன் முருகன் பக்தர் என் கணவர் பெயர் முருகன் அமைந்தது எனக்கும் வரம் வேண்டும் 4:23
வணக்கம் அம்மா.... , நான் 48 நாள் முருகனுக்கு விரதம் இருந்த இந்த சஷ்டி விரதம் 7 நாள் விரதம் இருந்த சஷ்டில விரதம் இருக்க செவ்வாய் கிழமை விரதம் இருக்க வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டு இருக்கு.... நான் மனசார முருக பகவானை வணங்கிற .... எனக்கு பிடித்த இஷ்ட தெய்வம் சிவன் ஆனால் முருகனை கடந்த இரண்டு வருடங்களாக தான் வணங்கறேன் சிவனை விட அதிகமாக முருகர் பிடிக்குது.... உண்மையாக இருக்க ஆனால் என் வேண்டுதல் நிறைவேறவில்லை 😢 என் மீது ஏதாவது தவறு இருக்க தெரியவில்லை 😢 முருகர் எல்லாத்தையும் ஒரு நாள் மாற்றுவார்னு நம்பிக்கை இருக்கு 😢
கண்டிப்பாக உங்கள் வேண்டுதல் நிறைவேறும்
@mathi9483 அந்த நம்பிக்கையில் தான் இருக்க....... ஆனாலும் இப்ப இருக்கிற நாட்கள கடக்க முடியவில்லை ... வாழ்க்கையே போராட்டமா இருக்கு 😢
கண்டிப்பாக நடக்கும்...கவலை வேண்டாம்❤
@selvibabu3595 🙏
Amma romba usefulaa simple tips clear ra soninga....Thank u so much amma...I will follow these steps .. ஓம் சரவணபவ