சரமாரி கேள்விகள்; சரவெடி பதில்கள் | சுபவீ | குலுக்கை
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- 'திராவிடம் இன்றும் என்றும்' நிகழ்ச்சியில் தமிழ்தேசியம், தலித்தியம், திராவிடம் குறித்து உடனடியாக தொடுக்கப்பட்ட சரமாரி கேள்விகளுக்கு பேராசிரியர் சுப.வீ அளித்த சரவெடி பதில்கள் இதுவரை குலுக்கை சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை எனில் சுட்டியைச் சொடுக்கி இணைந்துகொள்ளவும்.
www.youtube.co... குலுக்கை பேஸ்புக் பேஜ் லைக் செய்ய:
/ kulukkai
சுப வீ ஐயா , பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்கள் பனி தொடரட்டும்
என் வீட்டு தூசியை நான்தானே தட்ட வேண்டும் மற்றவர்களை பற்றி ஏன் கவலைப்பட வேண்டியதில்லை அருமை அய்யா
Fantastic Mr.Su.Ba.Vee
Methavigale! Bookyai padithu yaru vendumanalum vilakkam kooralam. Atharkku sattru porumaiyum thelivum irnthal pothum. Age subavee periya arivaliyaga karuthe vendam.. Parpaniyathai neengal ethirpathal dravider tamizhar engirregale.. Appadi anal inge vasikkum thelungar malayali yarum dravider illai thane.. Thamilar thavire mate inathavar ariyathai erpathathane porul.. Appadi nam mattum ethirkke mattra inathavar en engu Ella peryi pathavilum irukke vendum.. Sattu sinthingul nanbargale..
Itharkku oru padi male poi stain mattra mp mla palar parpaniye kovilgaiyum poojaikailyum atharikindrane.. Ithai eppadi parpaniye thiravide Thamilar enbir..
Good speech and nice information.
Very great end rare natural ability and skill truly. no words to appreciate. spellbound speach.
நன்றி. ..
dravidam endral tamilanai emathi thirudan, tamilanai alum vetham oliyadum thirudu dravidam ,malaradum mahna tamil thesiyam
@@kingvijay4762 yen valiki I'll உங்களை பொள் தைரியம் ஆனா முட்டல் koothati எண் வழக்கை ல பாதாது இல்லை
சூப்பர் சுபவீ அண்ணா
அருமை அருமை .
Super Iyya
Another name for knowledge is Ayya Subavee. We keep learning from you Ayya.
Best speech
sir Good speech
எவன் என்ன சொன்னாலும் என் சிந்தனையை சிந்திக்க வைத்தது பெரியார் ....திரவிட சித்தாந்தம் மட்டுமே....ஆம் நான் மானமிகு சுயமரியாதைகாரன் ... பெரியார்னாலே சூம்மா அதிருதுல
Right Time இது தான் பாரதியார் தமிழ் வளர்த்த அழகு ....
ஆரிய மாயை - 1
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல லன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்
ஆரிய மாயை - 2
சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரியராணியின் சொல்
ஆரிய மாயை - 3
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடிந்தவில் யாருடைய வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல
ஆரிய ராணியின் வில்.
--subramani iyer
😘😘😘
nice speech
Super
சு ப வி அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள். இப்பேர்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எல்லா கல்லூரிகளிலும் நடத்தப்படவேண்டும். ✡✡✡✡✡
தமிழ் தேசியவாதிகள், இந்து தேசியவாதிகள் எல்லோரும் பதவிகளுக்குப் போராடியிருக்கிறார்கள். அம்பேத்கரும், பெரியாரும் மக்களுக்காகப் போராடியிருக்கிறார்கள்.நீடாமங்கலம் ஒரு உதாரணம்.
Thsmiz desiyavathigal yaar pathaviku vanthirukirargal ?
Dravidan parties only captured the throne .
@@MrKrishna60 குலக்கல்வி கொண்டுவர துடித்த பார்ப்பன ராஜகோபால் ஆச்சாரிக்கு பல்லக்கு தூக்கிய தமிழ் தேசிய மாபொசி அவர்கள் கடைசி காலத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்து பதவிக்கு வந்தார். சி பா ஆதித்தனாரும் கடைசியில் உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்து பதவி பெற்றார்.
சுப வீ அவர்கள் உரை தெளிந்த நீரோடை போல அருமையாக இருக்கும். எதிர் கருத்து கொண்டவர் கூட கேட்குமாறு இருக்கும்.
அருமையான விளக்கங்கள் ஐயா..!
Super Speech மூக்குடைப்பு எதிரிகள்க்கு.
அழகான விளக்கங்கள்.
பேராசிரியர் அவர்களே அருமையான பதிவு....
அய்யா பேச்சு. அருமைகேட்டு கொன்டே இருக்கலாம்
ஐயா அருமையான பதில்கள். 😀😀
Neenga epovum great sir
ஜ
அழகான அருமையான நாகரீகமான பேச்சி
அய்யாவின் அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துகள் ஐயா...
dravidam endral tamilanai emathi thirudan, tamilanai alum vetham oliyadum thirudu dravidam ,malaradum mahna tamil thesiyam
@@kingvijay4762 ஆதாரம் இருந்தால் வழக்கு போடலாமே?
தமிழனை ஏமாற்றி விட்டோம் என்றால், தமிழன் இழிச்சாவாயன் என்பதை ஒப்புக்கொள்ள தயாரா?
@@kavimanipkt6647, slippershot reply sir
Su ba ve great with the evidence and proof of thiravidam.
Suba vee speech arumai.
Kalainar Peraasrier marayantha peragu tamiar thalaivar iyaa veeramani ullar samuganeedhiyay kappatra.
Suba vee matrum ulla thozgarka pakkapalamaga ullargal.
Vazhka periyar & DK
saandrugaludan koodiya vilakam, mariyadhayana pechu. iniya thamizh !!!! so nice to see such healthy debates. way to go DK, DMK!
வணக்கம்
பார்பனர் அல்லாதார் சங்கம், திராவிட கழகம் என்பது அருமை.
தமிழகத்தில்
கடந்த 50ஆண்டுகளாக திராவிட ஆட்சிதான்.
இருப்பினும் தமிழகத்தில் அனைத்து உயர்பதவிகளிளும் பார்பனர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
இது எப்படி.
வாழ்த்துகள் அய்யா.வளர்க நின் திராவிடப் பணி.
அறிவு தேடுகிறேன். அதை குளுக்கை தருகிறது. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றார். என்னை நான் அழகுபடுத்துகிறேன்
Best answers to everthing....from sg....i am young to wear black
சுப வீ அவர்களின் ஒவ்வொரு காணொளி காட்சியின் உரையும் தமிழ் நூல்களில் புதைந்துள்ள அரிய செய்திகளைக் கேட்க உதவுகிறது.
Arumai arumai ayya
பரவ சக்தியில் நீங்கள் தான்.துணை நீப்பிர்கள்..
சரியான கேள்விகள். நருக்கென்ற பதில்கள். சூப்பர் அய்யா.
எனக்கு ஒரு சந்தேகம்!? திராவிடன் என்றால் உள்ளே வராத பிராமின், தமிழன் என்றால் எப்படி உள்ளே வருவான் ?? பிராமின் ஆரியன் என்றால் எப்படி தமிழனுக்குள் வருவான்???
உங்கள் பேச்சை கேட்கும் போது என்னையும் அறியாமல் நான் நாத்திகனாக மாறுகின்றேன்
Super SPEECH.. .
Dravida Tamilan da...
நன்றி ஐயா
The date and years you remembers is the crown of your speech. 👍👍👍👌👌👌🙏🙏🙏👏👏👏🖤🖤🖤
ஐயா உங்கள் கலந்துரையாடலில் நான் ஒரு குறையும் காணமுடியவில்லை . ஆனாலும் தமிழன் என்ற உணர்வு தலை தூக்குகிறது .பெரியாரின் பகுத்தறிவில் இருந்துதான் நான் தமிழ் தேசிய உணர்வை பெறுகிறேன்.... உங்கள் விளக்கமும் கருத்துக்களும் எப்பொழுதுமே எதிர் மாறலை எனக்குள் ஏற்படுத்தியதே இல்லை உடன்பாட்டையே கொடுக்கிக்றது.... உங்களை போன்றவர்கள் எங்கள் கொள்கை யை வகுக்க மிகவும் அவசியமானவர் ஆவர்.
அருமையான பதில்கள்
ஐயா. அருமையான விளக்கம்..
சுப வீ ஐயாவிற்கு மூன்று கேள்விகள்:
1.எதையும் அறிவுபூர்வமாக பகுத்தறியும் நீங்கள் சீமானின் கருத்துக்களை எதயும் எதிர்க்காமல் அவரை கீழ்த்தனமாக விமர்சிப்பது என்? அவர் கலைஞர் சட்டையிலிருந்து பேனாவை எடுத்தார் இல்லை எடுக்கவில்லை, ஆனால் அவர் நிச்சயம் எடுக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் 24மணி நேரமும் கலைஞரோடே இருந்தீரா? அப்போ பகுத்தறிவுவாதியாகிய நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும் சீமான் எடுத்ததாக எனக்கு தெரியாது என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.... மிஞ்சிப்போனால் 22:45 சங்கரமடத்தில் பொன்ராதாகிருஷ்ணன் எப்படி அமர்வரோ அப்படிதான் நான் கலைஞரிடத்திலே அமர்வேன் அவரை தொட்டு அவர் பையிலிருக்கும் பேனாவை எடுக்க அவர் அனுமதிக்கமாட்டார் எனவே சீமான் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றல்லவா சொல்ல வேண்டும் எடுக்கவே இல்லை என்று பக்கத்திலிருந்து பார்த்ததுபோல் சொல்லுவது எப்படி? அதே போல் அமைக்கறி சாப்பிடவில்லை என்பதும் AK74 சுடவில்லை என்பதும் எப்படி தெரியும்? உங்களுக்கு தெரியாத ஒன்றை உறுதியாக சொல்வதுதான் பகுத்தறிவா?
2.இந்துமதம் ஒவ்வொரு முறையும் தன் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளது என விமர்சிக்கும் நீங்களே திராவிடமும் அதுபோலத்தான் ஒரு நிலத்தை குறித்தது மொழி குடும்பத்தை குறித்தது அப்பறம் பார்ப்பனர் அல்லாத தமிழரை குறித்தது... என்று திராவிடத்தின் கருத்தியலை மாற்றிக்கொண்டே இருக்கலாம் அது சரியா?
3.நான் பூணுல் போட்ட பாப்பான் என்று சொல்லும் ராகுல் காந்தியை... தமிழர் இனப்படுகொலை செய்த காங்கிரிசை... தலைமையேற்க வாங்கனு கூவும் ஸ்டாலின்தான் பார்ப்பன எதிர்பாளரா? அவரை மக்களின் தலைவன் அவருக்கு வாக்களியுங்கள் என்று சொல்லும் நீங்கள்தான் கொள்கையில் பிடிப்புடையவரா?
மிக அருமை
நடமாடும் நூலகம் ஐயா நீங்க
Super....I love it
இன்னும் வெளுத்து வாங்க வேண்டும் ஐயா உங்கள் பணி எங்களுக்கு தேவை.
வாழ்த்துகள்
Super
dravidam endral tamilanai emathi thirudan, tamilanai alum vetham oliyadum thirudu dravidam ,malaradum mahna tamil thesiyam
சு.ப.வீ அய்யா அவா்களுக்கு வாழ்த்துக்க்
தமிழ் மொழி பேசுபவன் தமிழன். பின்னர் ஏன் திராவிடன் என்ற புரியாத சொல்லில் அழைக்க வேண்டும்?
பாராட்டுக்கள்ஐயா
Perumai pechu romba ungalukku SIR.
Unggal arivum nyabagamum maraka mudiyathe ondru annal neengal oru DOUBLE STANDARD.
THAT'S ALL SIR.
Best speech now iam fan of your sir
we encourage you to conduct such - questions - answers programmes
Excellent speech sir...
அருமையான தகவல்பபேச்சு
அருமை அய்யா
வ்ணங்குறேன் அய்யா
Super iya
உங்கள் கருத்துக்களை சுப்பர் அய்யா
சுப வீ ஐயா பேச்சு கடல் அலைப் போல் தங்கு தடையின்றி நிதானமாக தேன் தமிழமுது தனித்துவம் பெற்று உயர்நிலை பெற்று " GATEWAY OF PERIYARISM "
Anna.kalarugu pragu. Subavee superp. Thaliyu perugeran. Nanri sir
Iya i like too ur speech
Super speach
Good speech sir.
super
Super iyya
Super Sir
Real speach
Suba vee sir - Unmai...
தமிழன் எப்படிடா திராவிடன் ஆவான். தமிழன் எப்போதும் தமிழன் தான்.
ஆறடி நூலகம்
சுப.வீ அவர்கள்
அருமை
ஏற்ற இறக்கத்துடன்,அழகு தமிழில் பேசுவது போல ,அதே நடையில் ,பெரியார் பற்றி அவரது தோழர் சாமி சிதம்பரம் எழுதிய நூல் பற்றியும் பெரியார் அவர்களின் பராக்கிரம லீலைகள் பற்றியும் செந்தமிழ் வேந்தர் சுப வீ பேசலாமே
நிரம்ப நன்றி ஐயா.
உலகில் உள்ள எந்த இயக்கமும் நிரந்தரமானதல்ல.அதன் கொள்கைகளும் காலத்தால் மாறுதல்களுக்கு உட்பட்டவைதான்.திகவும் விதிவிலக்கல்ல.
மாற்றம் தேவை அனால் ஒரேடியா தூக்கியெறிய முடியாது
மாற்றம் வந்து விட்டது ஓவியா சோபியா விஷயத்தில் தமிழிசையை ஆதரிக்கிறார்.
@@avkadeyt அதுதான் சரியும் கூட... ஒரு பெண்மனி கட்சித் தலைவி.. பொது வெளியில் அதுவும் விமானத்தில்...மாற்று சித்தாந்தமே எனினும் அந்த குழந்தை கூச்சலிட்டிருக்கக்கூடாது....
Arumai iya....ungalai vanagugiren....dravidam vaazhga...
Ayya,Please Speak about Sequera,wanna listen your speech about Se.
சு. ப. வீக்கு வாழ்த்துக்கள்.
I am abrahminandalsoarheevirabakthiudayavan.but I likes suba. vee.sspeeches.veryinterestingandalsotothink.sometimes I repliedForhisspeeches .but I like his speeches. orukalathil1964mudal1977varInanumsmkl4anamembwrilirundu1977varai
. though iamnotinterestedinDMK.I reallyadmireyouspeeches.vazthukkal.
நாங்கள் தமிழர்கள் தமிழர்களா
கவே இருந்துட்டு போகிறோேமே உலகில் தமிழர்கள் தமிழர்களாகவே அறியபடவேண்டும் இந்தியாவுக்கு வெளியே நீ ஆரியனா திராவிடனா என்று எவனும் கேட்க போவதில்லை தமிழர்கள் திராவிட சுமை தாங்கிகள் இல்லை
Azahana,thelivana,dairiamana,nermayana vilakkam nandri Anna!
❤
நான் எங்கு எப்போது கேள்வி கேட்கலாம்...
👍
சார் சூப்பர் சார்
ஊழலை உற்பத்தி செஞ்சவங்களே திமுக தா
ஒரா ஒரு அதரம் இருக்க
Olu olu olu 😂
100days velai tittam kondu Vandhavargal vazhga vazhga valarga valarga
Sirappana urai ayyaa
singam da......
தி ங் க ள் கி ழ மை யி ல் பு த ன் வெ ள் ளி ச னி ஞா யி ரை திபாவளியில் மக்கள் அனைவரும் மகிழா வாழ ?? வழிநாம் என்றர் கஞைகர் நோக்கம் 1969 யில் பயன் பயிரை கஞைகரின் சிலையை தான் உடைத்தாய் கஞைகரின் தந்தவாதை..சொரஇந்தியாவின் மகன் தான் ராகுல் காந்தியும் இந்தியாவின் மகன் தான்...படிக்க வழியை ...கருணநிதியும்.அப்பா வை ..நான் இந்தியாவில் தான் !1899 1890 800 ஆணியிகள் 1967 .. முதல் .கஞைகரின்ஊழைப்பு தமிழ்
Neenga solrathu sari, athukaga dmk ku votu poda mudiyathu
ஆரிய தமிழன் அர்ச்சுன் சம்பத்,திராவிட தமிழன் சுப.வீ, குழப்பம் இரண்டுமே,,,
எனக்கு ஒரேகேள்விதான் வியர்வைசிந்தி உழைப்பவன் குடும்பம் தெருவிலும் உங்ளைப்போன் வாயை வாடகைகு விடுபவர்கள் குடும்பமுகோடியிலும் புரளுவதுஏன்
அறுமை ஐயா
DRA mean 3 .VIDAM MEANS SEA. IS A SANCRET WARD. NOT ANTI BRAHMINS. When ADI SANKAR GONE TO BIHAR .