சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் சூழ்நிலையை கண்டு சோர்ந்து போகாதிருங்கள்
HTML-код
- Опубликовано: 22 май 2024
- "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
@jesus4me821 #anbueasu @anbu easu
Jesus With Us
இயேசப்பா இந்த தளத்தின் மூலம் நிறைய நம்பிக்கையும் வெற்றியும் அடைந்திருக்கிறேன் கோடான கோடி நன்றி ஏசப்பா.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
En kolandhai Karu la ulatha ana enakuu romba bayam yesu appa ya pulaya pathukanum
நான் மிகவும் இயேசப்பா மேலே அதிகமாக நம்பிக்கை வைத்தேன். ஆனால் 10,11 மாணவர்கள் தோல்வி அடைந்தார்கள். நான் அதிகமாக வெட்கப்பட்டேன்.மனம் நொந்து விட்டது.ஏன்? குழப்பத்தில் உள்ளேன்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
என் கூடவே இருங்க அப்பா
என் ஒரு பாவி என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் அந்தரங்க அறிந்தவர் நீர் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் பண்ணுங்கள் நீங்கள் எங்கள் வீட்டில் வேலி போட்டு பார்த்து கொள்ளுங்கள் அப்பா😭😭🙏🙏🙏
Amen
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
அப்பா பரரலோகபிதாவே என் அனைத்து கடன்கள் அனைத்தும் கட்டி முடிக்க கிருபை தாரும் சுவாமி வீட்டு பட்டா கிடைக்கவும் ஜெபக்கவம் ஆமென் சுவாமி ஆமென் ஆமென்
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
கடன் விடுதலை தாருங்க அப்பா
இயேசு அப்பா உண் மே ல் அதிக நம்பிக்கை வைத்தேண் இயேசு அப்பா உதவி செய்யக அப்பா
இயேசு அப்பா அத்தா இடத்தை யாரும் வங்க குடகு அதற்கு உண் கிருபை எனக்கு தேவை அப்பா
❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
Normal delivery ஆக உதவி செய்தார் என்னையும் என் குழந்தையும் பாதுகாத்தார் 🙏🙏😭 கோடி நன்றிகள்
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
சங்கீதம் 46:1-3
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
இயேசப்பா என் குடும்பத்தில் இருக்கிற பிரச்சினைகளை எல்லாமே நீ தான் தீர்த்து வைக்க வேண்டும்
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
இயேசு அப்பா என் உடலில் இதயத்தில் பிரச்சினை இருக்கிறது எனக்கு அதிலிருந்து விடுதலை கொடுங் கப்பா பயம இருக்கிறது எனக்கு உதவி செய்யுங்கப்பா ஆமேன்
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
Praise the lord 👑
Yesappa joshthiram appa joshthiram thagappane umaku nanri appa nanri appa nanri thagappane Kodi Kodi nanri appa nanri appa
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15
Thanks jesus alleluahya
நிம்மதி தாருங்க அப்பா
Appa please yen bayathai eduthu potunga manam noiye eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 34:19
எனது நண்பன் மருந்து குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நலமுடன் வீட்டுக்கு வர வேண்டும் ஐயா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஸ்தோத்திரம் விடுதலைதாரும் இயேசுவே 😭😭😭😭
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
அண்ணா உங்க நண்பர் நிச்சயமாக வருவார் இயேசுவின் நாமத்தில் திரும்பவும் வருவார் கவலைப்படாதீங்க ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்🙏🙏🙏
என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு முதுகுத்தண்டு வயதின் கீழ் பகுதியில் கட்டி இருப்பதாக ஸ்கேன் ரிப்போர்ட் வந்தது. இதனைக் குறித்து பெங்களூரில் இரண்டு பெரிய மருத்துவ மனையில் ஆலோசனை கேட்டு ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டி எடுத்தார்கள். மருத்துவர்களின் கவனக்குறைவோ என்னவோ தெரியவில்லை ஆபரேசன் செய்து அன்றிலிருந்து இன்று வரை சிறுநீர் தானாக வெளியேற வில்லை.மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்தும் இன்றுவரை ட்டியூப் மூலமாக சிறுநீர் வெளியேற்றுகிறாள். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் இருந்து வருகிறோம். இந்த நிலையில் இருந என் குழந்தை சுகம் பெற இறை இயேசுவிடம் நாங்கள் நம்பிக்கையோடு செபிக்கிறோம். சுகம் தாரும் இயேசுவே. இந்த நிலையில் உங்கள் அனைவரையும் மிகவும் தாழ்மையாய் கேட்டு கொள்வது என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்காக இறைவன் இயேசுவிடம் செபிக்க கேட்டுக் கொள்கிறேன் நன்றி. ஸ்தோத்திரம்.
கடவுளின் உயிருள்ள வார்த்தையை நம்பி உயிர் வாழ்கிறோம்.
@@jesus4me821 j
ஆமென் ஆமென் ஆமென்.இயேசப்பா எங்கள் மகளுக்கு குடும்ப வாழ்வு சமாதானமாக இருக்க உதவி செய்யும்.இடையே வரும் சாத்தானின் சூழ்ச்சியை தயவாய் தடுத்து நிறுத்தும் அப்பா.
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
Yesappa joshthiram appa joshthiram appa
அப்பா,அம்மா,மாமா,மாமி உடல் ஆரோக்கியத்தை தாருங்க அப்பா.
அப்பா ஏன் வாழ்வில் நடந்த சண்டையில் பிரச்சினைகள் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் நிம்மதி இல்லை அப்பா இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 34:19
Amen 🙏👨👩👧👧 hallelujah ✋ nandri yeshuve
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
Yesappa sothiram sothiram sothiram sothiram sothiram swami amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
Glory to Jesus 🙏
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
இயேசுவின் நாமத்தை துதிக்கும் நல்ல பிதாவே ஆமென் கோடான கோடி நன்றி ஐயா இயேசுவே
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
என் மகள் angel 2023 ஸ்கூ 2:30 லுக்கு போக முடியாத சூழ்நிலை உண்டானது இந்த வருட 2024 என் மகள் 4th படிக்க ஜெபிங்கள்
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15
Love appa❤
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் கைவிடாத தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
அப்பா பிதாவே உமக்கு நன்றி ராஜா அப்பா என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியலப்பா என்னை பாதுகாத்து வழிநடத்துங்கள் என் தேவைகளை சந்தியும் ஆண்டவரே உம்மையே நம்பி இருக்கிறேன் நான் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் அல்லேலூயா
சோர்ந்து போகாதே இயேசு தன் மார்போடு உன்னை அணைத்துக் கொள்வார்
Sothiram yesuva
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
எங்கள் கடன் தீர ஜெபம் பண்ணுங்க பிரதர்
🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊enmn enmaganuku nimmathi kodungsppa
Thank you Jesus 🙏🙏🙏🙏
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤
Yesappa tnpsc exam ezhuthi fail aguren ennal pass panna mudiyala yesuve yesappa
Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
ஆலேலூயா
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
ஆமேன்
Aama. Praise the lord 🙏🙏🙏🙏🙏
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
Amen Amen Jesus always good
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Yesappa enakku nalla govt job kidaikka kirubai tharum yesappa yesuve enkuda padithavargal ellarum collector office la working pantranga nan kizhe irukkiren ennai uyarthum yesappa thanks jesus
Amen Appa
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
அப்பா எனக்கு இல்லறம் தேவை அதற்கு உதவி செய்யக அப்பா
Yesappa neer adhisaya devane engal family sernthu irukkanum devane yesappa umakku koda kodi sothiram
🎉🎉🎉❤❤❤😊😊😊appa poster avargaluku sthothiram raja enmaganuku nalla jobai kodungsppa appaenkudumbathil ungal prayeril vsr varum vasanam engalukaka jebinga poster en magan manathil nimmathii kodungappa enmaganuku enakkum vathanai enga dog nalla mathiri kunam pallathudan vanthuvittathupaster GST
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
Amen jeusu🙏🙏🙏🙏🙏
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
Yesappa sothiram swami Sathankitta erundu kapatrumbadi kettu Kolgiren swami Appa karthare 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
🎉🎉🎉❤❤❤😊😊😊engL m
எங்கள் குடும்பம் நிறைய கடன் பிரச்சனையில் நிறந்திருக்கிறது தேவ பிள்ளைகள் அனைவரும் எங்களுக்குகாக ஜெபிக்கவும் 🙏🙏😭
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
Amem
இயேசு அப்பா உதவி செய்யக அப்பா
சோர்ந்து போகாதே இயேசு தன் மார்போடு உன்னை அணைத்துக் கொள்வார்
🎉🎉🎉❤❤❤😊😊😊ß appa poster avargaluku ungal prayeril maha periya vasanam engaluku nimmathii vada vasanam kodukireegakl
Amen❤️
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 34:19
ஆமென் ஆமென் ஆமென் ஏசப்பா
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
1 தீமோத்தேயு 6:12
Thanks Jesus amen
ஆமென் அப்பா 🙏❤️
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
என் மகள் நன்றாக படிக்க வேண்டும் ஏசப்பா
Amen yesappa
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
கடணிலிருந்து விடுதலை தாங்கள் அப்பா
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
ஏசாயா 35:4
Appa please pray for our needy for the to build our house in Jesus name we pray amen
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Amen
God is our refuge and strength and a helpful companion in times of danger. Therefore, though the earth be moved, and the mountains fall into the sea, and its waters rage, and the mountains tremble at its surge, we will be afraid. (Selah.) Psalm 46:1-3
Amen Amen amen Amen amen
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 1:19, 20
Appa en amma ku nalla sugam thaga appa please prayer pannuga father ❤
Amen amen daddy🙏🛐🤲🙇♂️❤❤💯
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Amen thanks jesus
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
Pray for my daughter's exam pass and good health
❤AMEN PRAISE THE LORD God JESUS ALMIGHTY❤
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 1:19, 20
Thank you. Jesus
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
Appa sthothram
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Yesappa ennudaya money devai santhium yesuve❤ kannokki parum devane😂😂
என்னுடை கணவருடைய அண்ணன் குடுபத்தில் பயங்கரமான கடன்பிரச்சனை அவர்களுக்கு ஜெபிங்கள் ஐயா
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
Thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!!
எரேமியா 1:8
Amen....Thq....Jesus....🙏🙏🙏
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
Yesappa ennudaya wife ku Kal marthurukku irukkuthu yesuve sugam tharum yesuve
சோர்ந்து போகாதே இயேசு தன் மார்போடு உன்னை அணைத்துக் கொள்வார்
Appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭😭😭 en pullangalukkaga jepeunga 😭😭😭😭😭
உன் கண்ணீருக்கு நிச்சயம் இயேசு பதில் கொடுப்பார் அழாதே
Amen 🙏
மோகனூர் ஶ்ரீதேவி அப்பா என்னை ஆசிர்வதிங்கப்பா எண்குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா.அமென்
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
@@jesus4me8211:36 1:40 2:17 😮
Thanks appa.
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
ஆமென் ❤❤
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
Thanks Jessu you
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 1:19, 20
Praise the lord. Daddy❤
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
என்கடன்தொல்லைநீங்கவும் நோய்நீங்கவும் என்மகள் ப்ரியங்கா அண்ட் என்மகன் ப்ரணவ்குட்டி நல்லதொருவாழ்க்கூதுனையமையவும் ப்ரியாஅப்பாவின்உடல்நலம் வேலை வியாபாரம் அம்மா, அம்மாகுடும்பத்தைகடவுள் ஆசிர்வதிக்க ஜெபியுங்கள்.
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
Amen 😢😢😢
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோமர் 12:17
Praise the lord amen pastor
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 1:19, 20
Eannoda kastam kadan thera prayer pannunga please eannala mudiyalla
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
திருச்சபையின் சகோதரர் வின்சென்ட் அவர்கள் இருதய அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து குணமாகி சபையில் வந்து ஆண்டவரை நோக்கி நன்றி சொல்ல வேண்டுதல் செய்கிறேன்.
திருச்சபை சகோதரர்
கிருபாகரன் அவர்களுடைய மகள் எல்லாவித நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கவும் வேண்டுதல் செய்கிறோம்
அன்புடன் மோகன்
ஆரணி
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
Super
எங்க அப்பாவுக்கு சர்க்கரை நோயிலிருந்து விடுதலை குரங்கு இயேசப்பா
AMEN AMEN GOD BLESS YOU PASTOR
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
Yesappa enakku intha murai tnpsc exam enakku job kidaikkum yesappa nan sornthu adayamattene thanks jesus
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
அப்பா உலகத்துல இருக்குற வாலிப பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் இயேசுவே உண்மையான தெய்வம் என்று ஏற்றுக்கொண்டு உங்கள் வசனங்களுக்கு கீழ்படிந்து உங்கள் வேதத்தை தினமும் வாசித்து ஒழுக்கத்தோடு பாதுகாப்பாக எந்த கெட்ட பழக்கங்களுக்கும் அடிமை ஆகிட கூடாது தகப்பனே நீங்கள் அப்படியே செய்ய போர கிருபைக்காக ஸ்தோத்திரம் தகப்பனே
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
சங்கீதம் 34:19
A men❤❤❤
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
Jesus yengal kadan pirajanai thirdhu vaikal appa thalaiel pirajanai irukku pa kuna madainu yejappa
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
Amen appa
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
என் மனைவிக்கு புதிய கிட்னி தாரும் இயேசுவே உதவி செய்யும்
God is our refuge and strength and a helpful companion in times of danger. Therefore, though the earth be moved, and the mountains fall into the sea, and its waters rage, and the mountains tremble at its surge, we will be afraid. (Selah.) Psalm 46:1-3
😢😢🙏
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஓய்வு நாளில் திருச்சபைக்கு சென்று ஆண்டவரை ஆராதனை செய்து வந்தவுடன் குடும்பத்தில் சமாதானம் சநதோஷம் நிறைவாக கிடைக்க ஜெபிக்கிறோம்
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
பழைய பிரச்சினை தீர்ந்து புதிய பிரச்னை வந்து விடும். அது முடிந்ததும் மீண்டும் புதிய பிரச்னை வந்து விடும்.
சோர்ந்து போகாதே இயேசு தன் மார்போடு உன்னை அணைத்துக் கொள்வார்