அதிசயத்தை காண்பீர்கள் நீங்கள் வெட்கப்பட்டு தலை குனிந்த இடத்தில் தேவன் உங்களை உயர்த்தப்போகிறார்
HTML-код
- Опубликовано: 26 янв 2024
- Jesus With Us
"உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
கர்த்தரே எனக்கு பொறுமையை தாரும்.நான் வெட்கப்பட்ட இடத்தில் என்னை தலை நிமிர செய்யும்.ஆமென்
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
ஏசாயா 35:4
இயேசு அப்பா எனக்கு கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா அதை அடைப்பதர்க்கு எனக்கு எதாவது ஒரு வழி வரட்டும் அப்பா ஸ்தோத்திரம் 😭😭😭
Enakkum thaan appa
கடவுள் உங்களுக்கு விரைவில் உதவுவார் ஆனால் அடுத்த முறை கடன் வாங்க வேண்டாம்
ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"
இயேசுஅப்பாஎனக்குகடண்பிரச்சணைஅதில்இருந்துவிடுதலைதாங்க.எணக்குவேலைகிடைக்கவேண்டும்
Enakum than
கர்த்தாவே எங்களுடைய கடன் பிரச்சனை விடுதலை தரும் யேசப்பா ரொம்ப பரம இருக்கு ஒவ்வரு நாலும் கஷடம் பரிக்கி கொண்டு போக்கிறது வீடு கை விட்டு போயிரமோனு பயமா இருக்கு அப்பா நீங்கதான் எங்களின் குடுப்பதா நீங்க ரெசிக்கனம் யேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭🙏🏻😭😭😭😭😭😭
🅹🅴🆂🆄🆂 with You
ஏசப்பா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேணும் நீங்கதான் எப்பவுமே துணையாக இருப்பீர்கள் என்று எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு 💚💗💗💙✝️🛐🛐🛐✝️✝️
ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"
sure you will see miracle in your life
ஆமென் அப்பா ❤️❤️❤️❤️
Amen🙏🙏🙏💯❤️✝️💯💥🙏💯✝️🙌🙌🙌🙌🙌
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் பேர் வளர்மதி என் தேசத்துக்காக ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே நீங்கதான் எங்களுக்கு ஒரு அற்புதங்கள் செயின் ஆண்டவரே ✝️🙏 ஆமென் 🙏
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
அப்பா ஸ்தோத்திரம் எனக்கு இருக்கிற கடனை நான் எப்படி அடைக்க போறேன்னு தெரியல ஆண்டவரே நீங்க ஏதோ ஒரு நல்ல வழியை காட்டனும் ஆண்டவரே உங்க சமூகத்தில் காத்திருக்கிற ஆண்டவரே நீங்கதான் புது பலன் தரும் ஆண்டவரே ஆமென் 🙏🙏🙏
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
இயேசு அப்பா எனக்கு 7 லட்சம் வட்டி கடன் இருக்கு அப்பா அதில் இருந்து மாத்துங்கபா என்னால் வட்டி கட்டமுடியலா அப்பா அதில் இருந்து விடுதலை தாங்கப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமேன்
எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
மீகா 7:15
இயேசப்பா என் பிள்ளைகள் செல்வா சாம் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் செல்வாவின் மூர்க்க தனமான கோவத்தை இயேசப்பா எடுத்து போட்டு விடுதலை தரும் படி வேண்டிக் கொள்கிறேன் 👃👃👃
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏
யேசப்பா நானும் கடனில் கஷ்ட படுகிறேன் எனக்கு உதவி செய்யும்
*அன்பே வாழ்வின் நெறி.. கொஞ்சம் கூட அதிலிருந்து தடம் மாறக்கூடாது என தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றவும். எவ்வித ஏற்ற தாழ்வுகள் இன்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையுடன் வாழவும். அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்*
Yesappa umakku nandri nandri nandri nandri nandri nandri amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Amen Praise God
இயேசு அப்பா எனக்கு கடன் 😊பிரச்சினையாக இருக்கு அடைக்க வேண்டு்ம் இயேசு அப்பா
ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"
sure u will see the miracle in your life..He created you andHope Hewill solve all the problems.
Nalla. Job kettakkanum. Jesus🙏🙏
Yesappa enakkum phorumajaana iruthajaththa thanka amen
இயேசப்பா அன்பு எனக்கு வேணும். அவரு என் கரத்தை பிடிச்சு நடத்தனும்
இயேசப்பா என்னைய மாறி எல்லோரும் கஸ்ட்ட படுரங்க ஆவங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கணும்
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
ஏசுவே கடன் தொல்லை தாங்க முடியவில்லை வட்டி கட்டகூட முடியவில்லை ஆண்டவரே இந்த பிரச்சனையில் இருந்து காப்பற்றுங்கள் அய்யா இயேசுவே 🙏😔😔😔😔
கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
சங்கீதம் 126:5
யெகோவா யீறே
தேவன் உங்கள் தேவைகளை சந்திப்பார்,இனி நீங்கள் கடன் வாங்குவது இல்லை,கடன் கொடுப்பவர் ஆக மாற்றுவார்
அப்பா அடியேனை நினைந்தருளும்
Thenmozhi❤❤❤
இயேசாப்பா என் மகனால் தினமும் உபத்திறவம் .அப்பா என் மகனை ஆசிர்வதியும் உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை அப்பா.அவனால் தினம் தினம் அழுது கொண்டிருக்கிறேன் .எனக்கு சமாதானம் தாங்க அப்பா என் மகனை மாற்றும்.அவன் எங்களை கஷ்டபடுத்தாமல் இருக்க அற்புதம் செய்யுங்க அப்பா.ஆமென்.
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15
ஆண்டவரே எனக்கு கடன் தோல்லைதீரனும்அப்பா
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
லேவியராகமம் 25:18
கடன் பாரத் திலிருந்து விடுதலை வேண்டும் 🙏
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33
🙏என் கடன் தீர ஜெபம் செய்ய வேண்டும் 🙏 என் கடன் தீர ஜெபம் செய்ய வேண்டும் ஆமென் 🙏 ஆமென் ஆமென்...
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
செப்பனியா 3:15
கிட்னி செயலிழந்து டயாலிஸ் செய்யும் என் அக்கா க்கு புது கிட்னி கொடுத்து காப்பாத்துங்க இயேசு அப்பா
நான் விட்ட வார்த்தை தான் என் குடும்பம் குழந்தை எல்லாம் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர் என் பாவங்களை நீக்கி மன்னித்து விடுங்கள் யேசப்பா
Amen
அப்பா ஆண்டவரே என் கணவருக்கு அரசாங்க வேலை ஓட்டுநர் வேலை கிடைக்க உதவும் அப்பா நாங்கள் ஒருவரை நம்பி இருக்கிறோம் அப்பா அவர் முளியமாக நீர் எங்களுக்கு உதவும் அப்பா நீர் அற்புதம் செய்யும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா😢😢😢🙏🙏🙏🙇🏻♀️🙇🏻✝️🛐
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
லேவியராகமம் 25:18
எல்லோர்க்கும் கடன் பிரச்சனைகள் மரணும்
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
🙏🙏🙏
Amen
என் பெயர் செல்வம் எனக்கு கடன் பிரச்சனை
மேலும் மேலும் கடன் பிரச்சினை அதிகம் இந்த சுமையில் இருந்து விடுதலை பெற்று வரணும் இயேசு கிறிஸ்து
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
சங்கீதம் 30:5
என் பெயர் daisy நானும் அதிக கடனில் உள்ளேன் லோன் நாளை கட்டவேண்டும் அதுக்கு வழி இல்லாமல் தவித்து கொண்டு உள்ளேன் எனது கடனை அடைக்க வலியயும் மேலும் கடன் வாங்காமல் இருக்கவும் ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஐயா மேலும் எனது கணவர் குடிப்பழக்கம் என்ற அடிமை தனதில் இருந்து விடுதலை பெற ஜெபித்து கொள்ளுங்கள் ஐயா
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;
ஏசாயா 45:4
என்னுடைய பெயர் நவீன் குமார்
பஸ்ட் நான் ரொம்ப கடன் பிரச்சினைகளை இருக்கேன் எனக்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள்
Amen
இயேசு அப்பா மனைவி பிள்ளை பிரிந்து இருக்கேன் அவர்களுடன் வாழ வழி காட்டுகள் அப்பா... நான் உமக்கு ஊழியஞ்செய்து நன்றி கடன் அழைக்கிறேன்
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
இயேசப்பா எனக்கு கோபம் மாற்றிக் பொறுமை தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 41:10
இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேணும் எப்பேதும என்னை ஆசிர்வாதம் பன்னுங்க
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
ஏசப்பா எனக்கு அதிகமான கடன் இறுக்கிறது அது அடைய ஒறு வழி காட்டுக்கப்பா சோத்திரம் ஆமேன்
நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா 43:19
இயேசு அப்பா என் கனவர் விபத்து ஆகிவிட்டது அவர் சீக்கிரம் பலய நிலமைக்கு வர வேண்டும் please இயேசு அப்பா
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
இயேசப்ப என் கணவர் அய்யனார் அவர் தூக்கமின்மை மனஅழுத்த நோயீ அதுல விடுதலை வேண்டும் அப்பா நன்றி என் பெயர் ராஜேஸ்வரி
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
இயேசுவே என்னுடைய மனைவி பைனான்ஸ் தொழில் பண்ணுகிறாள் அது எனக்கு பிடிக்கவே இல்லை குடும்பத்தில் சமாதானமும் இல்லை இயேசுவின் அற்புதங்களால் சமாதானம் உண்டாகட்டும் ஆமென்
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 56:3,4
எனக்கு கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா நான் உங்களை நம்புகிறேன் நீங்களே எங்கள் நம்பிக்கை அப்பா
நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
ஏசாயா 35:4
ஏசப்பா எனக்கு இடது கண்ணில் தூரத்து பார்வை தெரியவில்லை தெளிவான பார்வை கிடைக்க வேண்டும்
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
Thank you jesus
Yesappa sothiram sothiram sothiram sothiram sothiram Swami💐🙏🙏🙏🙏🙏
ஏசப்பா என் கருவிற்கு உயிர் கொடுங்க ஏசப்பா😢✝️🛐
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
1 யோவான் 3:8
கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாரும் appa
எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
மீகா 7:15
கடன் பிரச்சினை , என்னால முடியல அப்பா ,
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
சங்கீதம் 86:5
Amen❤❤❤❤❤❤❤❤❤🎉✝️⛪💕💕💕
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
இயேசப்பா என் கணவருக்கு குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாங்க எங்களுடைய கடன் பிரச்சனை மாறனும்
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
என் தம்பி க்கு நல்ல திருமண வரன் கிடைக்க கிருபை பண்ணுங்க யேசப்பா
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
இயேசு வே என் குடும்பத்தில் உள்ள கஸ்டங்களையும்.பிரச்சனைகனளயும்.தீரும்.அப்பா
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 27:5
Thank you❤🌹🙏 Jesus🙏
Amen appa ❤️❤️❤️ நீங்க தாம்பா எங்கள பாதுகாங்கப்பா உங்கள நம்பி தம்பா இருக்கோம் ❤️❤️❤️
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
ஏசாயா 60:20
என் குடும்பம் குழந்தை எல்லாம் என்னை விட்டு பிரிந்து இருக்கிறது ப்ளீஸ் கர்த்தாவே நான் செய்த பாவம் என்னை ரொம்ப பயங்கரமா காயப்படுத்தி விட்டது என்னை உம்மோடு ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
Amen Amen Amen Amen Amen Amen
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
ரோமர் 12:17
ஆமென் அல்லேலூயா..✝️✝️✝️
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
அப்பா பிதாவே என் கடன் தொல்லையிலிருந்து என்னை மீட்டருளும் என்னிடம் கடன் கொடுத்தவர்கள் அமைதியான முறையில் இருந்து வாங்கிச் செல்லுமாறு அப்பா பிதாவே உம்மை மன்றாடுகிறேன்
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤❤
✝️🙏🙏🙏🙏✝️ yesappa enga kudumbathai kaappathunga unga kaigalil engalai oppadaikkiren ellavattrayum neer paarthu kollum yesuvin naamathinaale Amen Amen Amen Amen hallelujah thank you Jesus Amen hallelujah thank you so much daddy Amen hallelujah
உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
நாகூம் 1:13
Appa ennai aasirvathiumswamy❤
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
Yesappa en 😢kannir ellam santhosama maranum asir wandinga appa
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
சங்கீதம் 27:1
எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் எங்கள் குடும்பத்திற்காக ஜெபியுங்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
சங்கீதம் 37:23, 24
இயேசுவே நான் என் பொறுமையை இழந்து விட்டேன் அதனால் என் சமாதானத்தை இழந்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு கோபம் அதிகமாக வரும் எனக்கு விடுதலை தாங்க அப்பா
ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"
Jesus is a powerful God 💪💪🙏
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
அப்பா என்க்கு என் பிள்ளைகளை பேச்ச கேக்கவே மாட்டேங்குது இயேசப்பா நீங்க அதுக்கு ஒரு விடுதலை தாங்க இயேசப்பா
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
மத்தேயு 5:7
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் இயேசுவை
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
இயேசப்பா எனது குடும்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே சமாதானம் நிலவவும் சந்தேகம் தீர்ந்து சந்தோசம் பெருகவும் கிருபை தாரும்.
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Amen nandri appa 🙏
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5:18
என் கணவர் இறந்து விட்டார் இயேசப்ப என்கூட இருங்க எனக்காக ஜொபிங்😢😢😢😢😢
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
என்னுடைய கடன் பிரச்சனை தீர்ந்து மனைவி குழந்தைகள் கூட சேர்ந்து வாழனும் அப்பா
God is our refuge and strength and a helpful companion in times of danger. Therefore, though the earth be moved, and the mountains fall into the sea, and its waters rage, and the mountains tremble at its surge, we will be afraid. (Selah.) Psalm 46:1-3
Amen 🙏♥️
*அன்பே வாழ்வின் நெறி.. கொஞ்சம் கூட அதிலிருந்து தடம் மாறக்கூடாது என தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றவும். எவ்வித ஏற்ற தாழ்வுகள் இன்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையுடன் வாழவும். அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்*
Amen ❤️🙏🏻
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
முன் கூட்டி கடன் வாங்கினதால் வருமான பெரு வாடிவாசல் திறந்தருளும் ஆமென்
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!!
எரேமியா 1:8
Thank you Jesus❤❤❤
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
அல்லேலூயா
Praise the lord🙏🙏
Amen Aleluya jesus loves
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
ஏசாயா 1:19, 20
இயேப்பாஎனக்குமார்புபகுதியில்கட்டிஉள்ளதுஅந்தவியாதியிலிரிந்துஎனக்குவிடுதலைதாரூம்இயேசுவே.மோகன்.சி.அண்ணாஎனக்காகஜெபியுங்கள்.ஆமேன்.ஆமேன்
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
1 நாளாகமம் 16:34
Yasappa en pillai ella testlayum pass panni nalla mark edukkanum yesappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
Amen Amen 🙏
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 1:7
இயேசுவே என் குடும்பத்தை சுற்றி இருக்கும் பிரச்சினைகளிலிருந்து எங்களுக்கு விடுதலை தாரும்
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
Amen 🙏🙏🙌🙌🙏🙏🙌🙌🙌🙌🙌🙌❤
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
சங்கீதம் 5:11
Karthar koduththar ,
karthar eduthar ,
karthariku sothiram
Alleluyah. Alleluya
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
சங்கீதம் 27:1
ஆமென், அல்லேலூயா ❤❤❤❤❤❤❤
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
ஆமென் அல்லேலூயா என் பிள்ளைக்கு புத்தகம் வாங்கி தாங்கப்பா படிக்க ஆ மேன்
கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
ஆமென்
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
Amen amen hallelujah praise the Lord ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
சங்கீதம் 18:25, 26
Andavarey en thampi thangai Mel ulla virothathai maranthu oneru sernthu pasathodo vazha thunai seinga Jesus
தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
1 பேதுரு 3:17
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
2 தீமோத்தேயு 1:7
ஆமென் அல்லேலூயா🙏
பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
ரோமர் 8:15
Amen appa ennudai kudumpathai asivathium
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
Amen amen amen amen amen amen amen
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
சங்கீதம் 27:1
உமது ஊழியருக்காக நன்றி இயேசப்பா,
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 34:4
❤❤❤
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Yesappa enakkum kadan peraichanai irunthu viduthalai aakunga amen appa❤
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
யோவான் 14:27
ஏசப்பா என் குடும்பத்திலும் வேலையிலும் எந்த துன்பமும் வராதபடி பாதுகாத்து ஆசீர்வதிப்பீராக ஆமென்
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்.
2 இராஜாக்கள் 20:5
ஸ்தோத்திரம் இயேசு அப்பா.🙏
Amen appa 🙌 hallelujah seekiram free visa kedaika seiyunga appa enakum enga nethra ka Kum ❤
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
சங்கீதம் 84:11
இயேசுப்பா என் மனைவி கோபம் அதிகமவருது அதை குறையுங்கள் ஐயா.என் குடும்ப பிரச்சனைகளிருந்து திர்க்கனும் ஐயா.ஒன் கடன் பிரச்சனைகள் தீர்க்கபடனும் இயேசப்பா.
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
லேவியராகமம் 25:18
Yesuve innaiku ye marriage pathi veetla pesaporanga appa Ella nalla padiya nadakunum appa Amen appa ❤❤❤❤ye manasla irukra payathula irunthu enna viduthala aakunga appa Amen appa ❤❤❤❤❤
✝️😇💕⛪
Amen yesappa❤❤❤
தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
சங்கீதம் 18:25, 26