இத்தனை நாள் கந்தரும், சிக்கந்தர் எப்படி ஒற்றுமையாக ஒரே இடத்தில் இருந்து அவர்களை நம்புகிறவர்களை காப்பாற்றினார்களோ அதேபோல் இனிமேலும் காப்பாற்றுவார்கள்.கடவுளை காப்பாற்றுவேன் என்று பேசும் கடவுள் நம்பிக்கை இல்லாத மதவியாபாரிகளையும் அந்த முருகனே பார்த்து கொள்வார்
சகோ வல்லம் பசீர் க்கு ஒரு கேள்வி!?... இஸ்லாமிய மார்க்கம் ஏக இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் உறுதியாக இருப்பது உண்மையா!? அல்லது தர்ஹா போன்ற உருவ வழிபாடு என்ற கொள்கையிலும் குர்ஆன் சமரசம் ஆகிறதா!???
Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
தெளிவான சான்றுகள்லுடன் பதிவு❤
அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரர்களே
எங்கள் மதுரை அமைதி அழகு சமத்துவம் இதை அமைதி இழக்க செய்து விட கூடாது
இஸ்லாமிய மக்களை தொடநினைத்தால் இந்துவாகிய எங்கள் கைகள் தடுத்து பாதுகாக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@southernpaperpackaging3352 முருகனுக்கு அரோகரா!?? அதுபோல கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க முடியாத உங்கள் கைகளை வாடகைக்கு விட்டுட்டியா!??
Very nice explain......
வருஷ வருசம் எதுவும் பிரச்சினை இல்லை, இப்போது என்ன ஆச்சி??
இதெல்லாம் சரி கிடையாது சிகந்தர் பாதுஷா புகழ் வாழ்க .... இன்ஷா அல்லா ❤️
இத்தனை நாள் கந்தரும், சிக்கந்தர் எப்படி ஒற்றுமையாக ஒரே இடத்தில் இருந்து அவர்களை நம்புகிறவர்களை காப்பாற்றினார்களோ அதேபோல் இனிமேலும் காப்பாற்றுவார்கள்.கடவுளை காப்பாற்றுவேன் என்று பேசும் கடவுள் நம்பிக்கை இல்லாத மதவியாபாரிகளையும் அந்த முருகனே பார்த்து கொள்வார்
சங்கிகள் செய்யும் மதவாத அரசியல் அப்பட்டமான பிளவுவாத அரசியல் வன்மையான கண்டனங்கள் ...😡
மத நல்லிணக்க மலை
மதத்தால் மக்களை பிரிக்க நினைக்கும் மத வியாதிகார சங்கிக்களுக்கு இடமில்லை.... விரட்டுவோம்
சிக்கந்தர் மலையில் (கந்தர் )இருப்பதால்,❗
சங்கிகள் கந்தரை பிடித்துக்கொண்டார்கள்.🤔நல்லிணக்க பூமியில், நரிபோல் நுழைகிறார்கள்.
🎉🎉🎉
👏👏👏👏👍
❤❤❤❤❤❤❤🎉
H Raja Anti Social Element.
ECHA RAAJAVUKKU ORU MUDIVU VARAADHA..?
என்ன.பாலாஜி...சில.நாளாக..பார்க்க.முடியவில்லை......
சொந்தமாக...ஒரு.சானல்.ஆரம்பித்து....நிலை. பெற..வாழ்த்துகள்...
ஏண்டாஇவ்வளவுவருஷமாகமதுரைஅமைதியாக. இந்து. மூஸ்லீம்வேற்றுமைஇல்லாமல். மாமா. மச்சான்உறவுடன்நட்பாகபழகிவருகிறோம். இதிலும்அரசியல்பண்ணுவதுசரியில்லை. இதைஉடனேபொதுமக்கள்ஓன்றுகூடிதடுக்கவேண்டும். அமைதிநிலைதிரும்ப. ஓன்றுபடவேண்டும்
INDHA SANGHIGALUKKU ORU NALLA MUDIVU KATTUVOM !
PAAPAAN DAAN PRACHANAI SEIGIRAAN ...NAANGAL HINDUKAL ISLAMIYARGAL ANNAN THAMBIYAAGA DAAN IRUKIROM !
KEDU KETTAH ECHA RAAJAVAI AATUKUTTYAI OODA OODA VIRATUVOM !
💐💐💐
Tamil keeper
what is the statement eps (admk) madurai thiruparngunram
no sangai in the Tamil Nadu.
main New sangai
1 Seeman faurd
2 Vijay faurd.
Kovil edam da mundam
ஒரு பத்து பதினைந்து பேருக்கு , மாவு கட்டு போட்டால் ஒரு கலவரமும் வராது.!!!
சகோ வல்லம் பசீர் க்கு ஒரு கேள்வி!?...
இஸ்லாமிய மார்க்கம் ஏக இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் உறுதியாக இருப்பது உண்மையா!?
அல்லது தர்ஹா போன்ற உருவ வழிபாடு என்ற கொள்கையிலும் குர்ஆன் சமரசம் ஆகிறதா!???
கேட்டுகேட்டு புளித்துப் போன கேள்வி இது..
@jaggi7918 கேடுகெட்டு புளித்து கெட்டுப்போன கேள்விதான் !?? பதில் கேட்டு சொல் சகோ!
பழமுதிர் சோலையின்கீழே இருப்பது பாண்டி கோயில் அல்ல,கருப்பணசாமி கோயில்தான்.தவறான தகவலைக் கூற வேண்டாம் நண்பரே.
கருப்பணார். இருந்தாலும். பாண்டியாக. இருந்தாலும். அழகர்மலையின்கீழ். ஆடு. கோழிபழிகொடுக்கதானேசெய்கிறார்கள். இங்குபெயர்முக்கியமில்லை
எல்லாம் ஒன்றே
Vallam is great 👍
அடுத்த வருடம் தேர்தல் வருகிறது. அதனால் திமுக அரசை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென்று இப்போதே சங்கிகள் ஆட துவங்கிவிட்டார்கள். 😆😃🤣
பொன்மாணிக்கவேல் என்ற கோமாளியும் ஆட்ட மூலை அண்ணாமலையும் கலவரத்தை உருவாக்க முயர்ச்சி செய்துகொண்டே இருப்பார்கள் மதுரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
Very very very very late vedieo Bhai