கம்பர் அடி வாங்குவார் ! துரை முருகன் ஆவேசம் R.Varadharajan Ex-Police / Advocate
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )
மிக மிக அருமையான பதிவு அன்றாடம் இவரது பதிவை பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்
உங்கள் அரசியல் செய்திகள் வியக்க வைக்கிறது. இது அரசியல்வாதிகள் மற்றும் சமூகத்திற்கு தகுந்த பாடமாகும். நேதாஜியின் துணிவு, விரல் நுனி சரித்திர பதிவுகள், விமர்சனம், கண்டனம் சவாலானது. ஆரோக்கியமான ஊடகங்கள் நாட்டின் வளம்.
👏👏👏👏👏.. மிக மிக சரியாக முன்னுரையில் கூறியது மிகவும் அருமை 👌👌👍👍
நல்ல பெயர்.. துச்சாதனன் என்று குறிப்பிடுவது மிகவும் சிறப்பு 😅😅😅😅😅
👏👏👏👏👏...
அற்புதமான இராமாயண விளக்கம்.
நல்ல பதிவு.. நன்றி நன்றி ஐயா 🙏
You are a Encyclopaedia Sir, Thankyou Sir.
மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன்
ஐயா வரதராஜன் ஐயா நீங்கள் தஞ்கை பிரகதீஸ்வரர் கோயிலின் மகிமை குறித்து சொன்ன செய்தி இன்றைய தலைமுறையினருக்கு புரிய வைத்து விட்டீர்கள் ஐயா !
நன்றி ! நன்றி !! நன்றி !!!
Arumai 🌹 🙏
பிரகதீஸ்வரர் கோயில் பற்றி தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
ஜயா இன்று நாம் அறியாத பல உண்மையான கதைகள் சொன்னீர்கள் மிக்க நன்றி
இலக்கியத்திலும் புகுந்து விளையாடுகிறீர்கள். Super
இன்றைய பதிவு மிகவும் அருமை
மணல் கொல்லை கூட்ட தலைவனை எதை கொன்டு அடிப்பது
❤ ❤ ❤ I Respective Sir ❤️ ❤️ ❤️ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤
சார் உங்கள் பதிவை நான் தினமும் தவறாமல் பார்க்கிறேன். 👌
Excellent Dear Varatharajan Sir. ...Thank you
Very good explanation Sir
இன்று வரை மறக்கவே முடியாத நிகழ்வு அமைச்சர் O P ராமன் விஷயம்
Respect ed sir. Your description description
Clears some of my doubts
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க
Well speech sir
Good
Sir, this is highly informative video, especially the history. Thank you.
Awesome
அருமை சார்🙏
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்
வால்மீகியை அலங்கரித்த கம்பனை எவ்வளவு இலக்கியநயமாய் அலங்கரித்திருக்கிறீர்கள்.நீர் பெரும்புலமை படைத்த ஆராய்ச்சியாளரும் ஆவீர்.சபாஷ் அற்புதம்.
Hidden information is explained clearly to the public. Thanks a lot.
மிக மிக அருமை🎉🎉
கஞ்சா டாஸ்மாக் கு ரூபாய் 1000 விலையில்லா மடிக்கணினி எங்கே..
Namasthayji .
இலக்கியத்தை ரசிக்கவும் போற்றவும் ஒரு உயர்ந்த மனத்திறம் வேண்டும் அதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. குறை காணும் கூட்டம் .
Dear and respected varadarajan sir thankyou very much for great information about Tanjore big temple
We are very happy that inspite of Sunday tomorrow we can watch our arasiyal adugalam
Super ayya🙏good info
கண்டிப்பாக இன்று வீடியோ பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி
வணக்கம் வரதராஜன் அவர்களுக்கு கம்பராமாயணம் பற்றி தமிழ் நாட்டின் கொள்ளையர்களுக்கு சரியான விளக்கம் அழகான வடிவமைப்பு செய்திகள் சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்.
தமிழர் பண்பாடு தமிழ் கவிஞர் என்றாலே இவர்களுக்கு உடம்பெல்லாம் எரியுது
Dear and respected varadarajan sir training and learning are never ending process. Daily we are learning from you. Hats off to you sir
கம்பனை தூற்றிய தமிழக அரசியல் குட்டி சுவர் உயிரனம்.வீழ்வது நாமா இருப்பினும் வாழ்வது தமிழ் நாடு மக்களாக இருக்க வேண்டும்.😢
தெய்வ புலவர்!
திருவள்ளுவர்!
கூறிய காமம் என்பதன் பொருள்!
கண்களைப் போன்ற இன்பம் தருவது என்பதே பொருள்!
திருவள்ளுவர் அன்பன் !
தமிழன்!
கல்வியில் பெரியவர் கம்பர், விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர் கம்பர்,கம்பர்வீட்டு கட்டுத் தறியும் கவிபாடும்.
நேதாஜி tv க்குகு லதுக்கள்
சார், நீங்க ஒரு encyclopaedia. எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்து இருக்கிறீர்கள. இன்றைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். Superb. Very boldly putting across to the public. 👏👏
நான் நினைத்தேன் இதை நீங்கள் சொல்வீர்கள் என்று வாழ்க வளமுடன் 👍
சிவாயநம சிவாயநம சிவாயநம.
Well said, Sir. Keep it up
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
Nanri happy jai hind
உங்கள் அறிவுசார்ந்த உண்மைகளை பகுத்தறீவுள்ளமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் 🙏🙏🙏
தரைமுருகனுக்கு ஆண்மை இருந்தால் தமிழகத்தின் அடுத்த முதல்வர் துரைமுருகன்.
சூப்பராக இருக்கு
Bruhadeeshwarar கோவில் வரலாறு கேட்க மிகவும் நன்றாக இருந்தது
கஞ்சா தேசமும் கருப்பு பாசிசமும் ரத்த தேசம் தமிழகம்
Epparpatta Varadharajan sir valga entrum nalamudan god always with u
ஐயா நீங்கள் 1000 ஆண்டு கள் வாழனும்
பணம்சேரசேர ஒரு தையிரம் ஒருதிமிர் ஆணவம் வறது இயற்கையானஒன்றுதான்
மரணகாலத்தில் தர்மதேவதை எல்லோறுக்கும் பாடம்புகட்டும் இந்த மனிதனுக்கும் நடக்கவேண்டிய காலத்தில்
நிீதி அதன் கடமையை செய்யும் மக்கள் பார்பார்கள்.
🙏👍👍👍👍
Well said sir..Tks for making us understand ..God Bless..
அய்யா வணக்கம்
இன்றைக்கு அரசியல் ஆடுகளம் இராமாயணம் ஆகிவிட்டது என்பது இன்றோடு விடுங்கள் சார். அரசியல் ஆடுகளத்தின் கவனமும் நோக்கமும் இலக்கினை நோக்கிச் செல்ல வேண்டும். வாரந்தோறும் சிந்தனையை வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டாம் சார்.
அண்ணாதுரை கம்பன் காவியத்தை கம்பரசம் என்பதைக் காம ரசம் என எழுதினவர்.அவரும் திராவிட மாடல்தான். அந்த முன்னோடிகளில் ஒருவர்
தமிழகத்தில் உங்களின் பதிவுகள் மிக மிக அவசியமாக உணரப்படுகிறது.
Jai Hind!
Super sir
Dear and respected varadarajan sir well said people used to call kamba nattalwar. Whole world is appreciating kambar . We do not know whether to cry or laugh. Every body should know what to talk and what not to talk
Sir super super super Sir
👍👍👍👍👍
Correct correct 💯💯💯 true
Raakshasa Ruling is going in Tamilnadu for more than half a century.
Sabhash sabhash sabhash 👏👏👏😂😂
அண்ணாதுரை கமம்பரசம எள இழிவு படுத்தி எழுதினார்
மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை இருந்தால் இப்படிப்பட வாயனை தெரிவு செய்யும் மக்களை என்ன சொல்றது அசிங்கமான பேச்சை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள்தானே
நன்றி வணக்கம் சார்
குட் நைட்
As you kambar must be multilingual personality to undertand sanskrit and hindi. Fully understood and rewritten is a herculian task. As tamilians we are proud of Kambar. The place of ramayana recitation is in Sri rangam. Many of go and wirship that place mandapam before godess Lakshmi and Metualagiyasinger.
துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் ?
Super sir your Speech All DMK related person useless never knows the Fact
திராவிட கழுதைகளுக்கு...
கம்பர் என்ற கற்பூர வாசனை தெரியாது ஐயா!
வணக்கம் ஐயா
Supertv😮
Red Giant means Eratha Katery.
சார் மிக மிக அருமையான பதிவு கரூறார் தஞ்சாவூர் பெரிய கோவில் சரித்திரம் உண்மை என்ன என்று சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
❤❤❤
🎉🎉🎉
, ❤️🇮🇳❤️
கம்பர் வீ ட்டு கட்டுத்தரியூம்
கவி பாடும்மே .
என் பத்து பால் என்பதைதான் இன்பத்துபால் என்று எழுதிவிட்டார் இது அவருடைய சுயோவியமாகிவிட்டது
கே என் நேரு அன்பில் யோக்கியனா இருந்தா தான போறது
ஐயா மிகவும் அற்புதமான பதிவு
மெத் ஊதயா மெத் சாதிக் மெத் அமீர் ரெட் சயனைடு திரையுலகம் மெத் லைக்கா
கலைஞருக்கு எப்பவுமே தன்னுயிர் வெல்லக் கட்டி தான்
🙏🙏🙏
வணங்குகிறேன்
பூஜிக்கவும் செய்வேன்.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தெரியாத வரலாற்று உண்மைகளை அருமையாக தெரிவித்த எங்களின் Junior புரட்சித் தலைவர்
திரு.R. வரதராஜன்,
M.A, M.L, M.B.A-
அவர்களுக்கு நன்றி...
ஆனால் புரட்சித்தலைவர் MGR அவர்கள் தஞ்சை கோயிலின் ஆகம விதிகளை மதித்து இந்திரா காந்தி அம்மையாரை தடுத்தும், ஒரு கட்டத்தில் புரட்சித்தலைவர் MGR அவர்களுக்கும் கோயிலின் ஆகம விதியை மீறக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதை நினைக்கும் போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
உண்மையில் இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், நீங்கள் தினமும் இரவு 9 மணிக்கு மேல் புரட்சித்தலைவர் MGR அவர்களுடனேயே பேசிக்கொண்டு எங்கள் இல்லங்களில் தோன்றுவீர்களே...
நன்றி...
ஜெய்ஹிந்த்...
கம்பர் துரைமுருகன் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் அவர் பார்த்து பேசி இருக்காரு இல்ல
போதி தர்மரையும் போகரையும் குழப்ப வேண்டாமே
Vanakkom 🙏🙏🙏
மிகவும் அழகாக கம்பராமாயணம் த்தை எடுத்து உரைத்தீர்கள் அருமை அருமை .
60,000 கோடி பணத்தை ஊழல் செய்தவர் இப்படி வேண்டுமானாலும் பேசுவார் .
நீங்கள் கடந்த கால வரலாறு களை தெளிவாக எடுத்து சொல்லுகிறீர்கள் அப்பப்பா எப்பேர்ப்பட்ட உண்மைகள் .
கால பொக்கிஷம் நீங்கள் .
உண்மையான வர்கள் நேர்வழியினை கடை பிடித்தார்கள் குள்ளநரி தனம் கொண்டவர்கள் அஞ்சி குறுக்கு வழிபாதையில் சென்று உள்ளார்கள் .
Arumai aiyya
இராமாயணம் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது.அத்யாத்ம இராமாயணம். ரகுவீர கத்யம் ,காளிதாசர் எழுதிய ரகுவம்ஸம் என பல உள்ளன. சமஸ்கிருத கவிதை சரஸ்வதி அருளால் ராமன் காலத்திலேயே நாரதர் அருளால் எழுதியவர் வால்மீகி
🎉🎉😊
அம்மா ஆட்சியில் நிறைய பேரை சுளுக்கெடுக்காமல் விட்டு விட்டார்கள்😂
மயிலாடுதுறை பக்கத்தில் தேரிழந்தூர் கம்பரின் ஊர்.
கருனா நிதி எழுதியதே குறை ஓவியம் ?
Prayers to God for your nice and quality wishes. Thanks please. vkr(72)