நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு ஒரு நன்றியுடன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது நிதர்சனமான உண்மை ஆனால் இவர்களுடைய செயல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது, அந்த ஏழைகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும், நன்றி
தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளின் அட்டகாசம் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் கும்பலின் துணையோடு அவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் களை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்
குற்றாலம் சுற்றுலாத்தலத்தை முடக்க காவல்துறை சதி.மக்கள் பிரதிநிதிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.பழைய...மெயின்...ஐந்தருவி இவற்றில் குளிப்பவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.
அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட தடையை நீக்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்...
நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு ஒரு நன்றியுடன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது நிதர்சனமான உண்மை ஆனால் இவர்களுடைய செயல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது, அந்த ஏழைகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும், நன்றி
தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளின் அட்டகாசம் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் கும்பலின் துணையோடு அவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் களை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்
குற்றாலம் சுற்றுலாத்தலத்தை முடக்க காவல்துறை சதி.மக்கள் பிரதிநிதிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.பழைய...மெயின்...ஐந்தருவி இவற்றில் குளிப்பவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.
😀 இதையெல்லாம் கேட்டால் செல்லூர் ராஜூவே பரவாயில்லை என்று மக்கள் நினைப்பார்கள். அப்பனும் மகனும் காமெடியன்ஸ் என்று நினைப்பார்கள்.
அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட தடையை நீக்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்...
நிறைய லாக்கப் மரணங்களும் தான் நடக்குது அப்படி நடக்கும்போதெல்லாம் கொஞ்ச நாளைக்கு காவல் நிலையங்களை மூடி விடுங்கள்
மக்கள் வாயில் மண்ணை போடும் டோப்பா தலைவன் என்று எடுத்துக் கொள்ளலாம்
இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிக்க விடுவதில்லை... இது ஒரு புது ரூல்ஸ்
குளிக்கப்போகும் முன் ஒரு வரிசையை சீர்செய்து அதில் ஒரு டிடெக்டர் ஒன்றை வைத்து சொதனை செயவதை விட்டுவிட்டு ஊரையே அடக்குவது எந்தவிதமான செயல்
காவல் துறை யாரின் கட்டுபாட்டில் உள்ளது .. முதல்வரின் கையில்.. அப்பொழுது இதற்கு யார் பொறுப்பேற்பது
இதை ஆட்சியில் உள்ளவர்கள் கவனத்தில்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.....
இதுபோல சுற்றுலா துறையை முடக்கினால் அது ஆட்சிக்குமே கெட்டபெயரைத்தான் உண்டுபண்ணும்
தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை....அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் சுற்றுலாவை ஊக்க படுத்தும் அளவிற்கு செயல் படவில்லை.......
இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் எழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்
🙏நன்றி சார் குற்றாலம் பற்றிய உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு
மக்கள் நலன் சார்ந்த முக்கிய பதிவு. தோழரின் துணவுமிக்க பணிக்கு வாழ்த்துக்கள்!.
திமுக ஆட்சியை முடிச்சு கட்டாம விட மாட்டாங்க நம்ம போலிஸ்
இது போன்ற மக்கள் பிரச்சினை களை பேசும் தங்களின் நல்லுள்ளதை வரவேற்கின்றோம் உமா
திடீர் வெல்லம் ஏற்படும் பட்சத்தில் நீர் வெளியேறும் பகுதிகளில் கனமான நைலான் கயிறுகளினால் பின்னப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஆபத்துகளை தடுக்கலாம்.
தற்போதைய பிரச்சனை மட்டுமல்லாமல் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணத்தையும் சேர்த்து விளக்கிய உங்கள் சமூக அக்கறை பாராட்டுக்குரியது