Это видео недоступно.
Сожалеем об этом.
பேரறிவாளன் விடுதலை - சுப்பிரமணியசாமி திடீர் சந்திப்பு - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ
HTML-код
- Опубликовано: 28 май 2022
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. பேரறிவாளன் விடுதலை - சுப்பிரமணியசாமி திடீர் சந்திப்பு - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ | SathiyamTv Nerukku Ner
#NerukkuNer #Sathiyamtv
#RajivGandhi #Perarivalan
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#SathyamNews #SathiyamNewsLive #TamilNews #TamilNewsLive #LiveNewsTamil #LiveNews #SathiyamLiveNews #MKStalin #DMK #NightCurfew #Omicron #Newyearrestrictions
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
மாலையால் ஆபத்து என்று தெரிந்தும் மாலையோடு ஒருத்தி அனுமதி இன்றி ஆறு மணி நேரம் சுற்றிக்கொண்டு இருந்ததை கண்டுகொள்ளாமல் இருந்த போலீஸ் துறை பாதுகாப்பு லட்சணம் வெளிப்படையாக தெரிகிறது
அனுசியா தனக்கும் தனக்குத்தெரிந்த 18 குடும்பங்களுக்கும் நடந்ததைப் பார்த்து கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார், அவர்களை தூக்கில் போடவேண்டும், அவன் கல்யாணம் கட்டி சந்தோசமாக இருக்க கூடாது என்றும், ஆனால் நாம் போராளிகள் யார்? பெண்கள் யார் குழந்தைகள் யார் என்று வித்தியாசம் தெரியாமல் கொன்று குவித்த அமைதிப் படையைப் பற்றி ஒரு சிறிய கண்டன வார்த்தை... இந்தளவு தான் தமிழர்களின் உயிருக்கான மதிப்பு
அனுசுயாவ பொம்பள லிஸ்ட்லயே சேர்க்க முடியாது
நாம் மட்டும் என்ன ஒழுங்கா? கண்ணில் தெரிவதைப் புறக்கணிக்கிறோம். ஆனால் கிளிப்பிள்ளை போல் பிறர் சொல்வதை கேட்டு எங்கோ உள்ளவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம்.
Appo 18 kudumbam enna aangileyargalaa??? Avungalum tamizhargal dhaaney... Rajiv aniyaayam pannaru ok.. Irandhu pona appavigal enna thappu pannanga??? Andha uyirukku badhil??? Periya ozhungu maadhiri pesaadheenga...
@@mamimamie2130 appo mami ungala endha list la serkkalaam???
🤣🤣🤣🤣🤣
கதை ராஜீவ்காந்திமேல் உண்மையில் அக்கறையுள்ள அரசு அமைந்தால் இந்த அம்மையாரை விசாரிக்கவேண்டும்
சுப்பிரமணிய சுவாமி விசாரணை செய் ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
ஆம் அவன் தான் கல்பிரிட்
ராஜீவை யாசர்அராபத் எச்சரித்தும் ராஜீவ் கவனக்குறைவு ... காவல் துறைகவனக்குறைவு..நெறியாளர் மிக அருமையான கேள்விகள் ..அருமை.. மறதி ஒருவனை கொன்றுவிடும் .. திருக்குறள்...
Super madam donot worry God is with you
எம். கே. நாராயணன் மே 20 1991 ராஜீவ்காந்தி க்கு பாதுகாப்பு வேணும் னு கடிதம்.. மே 21 ல குண்டு வெடிப்பு??
😅
இது பதில் இல்லையே, அனுமதி கொடுத்தவன் யார் என்பதுக்கு இவ் அம்மா பதில் சொல்லவில்லை
இவங்க ஒரு அப்பாவி இன்னமும் உண்மையை அறியாமல் இருக்கிறார்! சதிக்காரன் யாராக இருந்தாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்!
Massacre is 10000% L T T E
அனுமதியே வாங்காமல் சந்தனமாலையோடு ஒருத்தி ஏன் சுற்று சுற்றி வருகிறாள் என்று விசாரிக்காமல் இருந்தது ஏன்
அம்மா உங்கள் ஆதங்கம் சரி.
அதே நேரத்தில் இஸ்ரேல் மொசாட் உளவு அமைப்பு, சந்திரா சாமி, சுப்பிரமணிய சுவாமி, அப்போதைய பிரதமர் சந்ரசேகர் இவர்கள் அனைவரையும் விசாரணை நடத்த இருந்தால் இன்று உண்மை வெளியே வந்து இருக்கும்
You forgot 🇺🇸
Yes yes,,
It's true
Subramanya swamy was close friend of Rajiv get the fu**ing facts tight
இந்த பெண் ஒரு அறிவு கெட்ட முண்டம்
உலக அளவிலான சதி வலை சூழ்ச்சி வலை பற்றி அறியாத பெண்ணாக இந்த அம்மையார் இருக்கிறார். அறியாமைக்கும் புரியாமைக்கும் இந்த மேடம் மிகப்பெரிய உதாரணம். இவர்களையெல்லாம் கடந்து செல்லுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
Correct sir
@@lawrencemathieson5422 à
1111bxBxxbdnNn1
Iehsehje
B
True
அனுசுயா mom...
Dai nee periya poolu Mari paesadha solution sollu
கதை எழுதியவரை விட இந்த அம்மா மிகச்சிறப்பாக நடித்து இருக்கிறார் இந்த அம்மா அரியாமையும் புரியாமையும் போய் சுப்ரமணி சுவாமியை விசாரனை செய்யுங்கள் அம்மா
X
சுப்பிரமணியம் சுவாமி..... சில நேரங்களில் உண்மை சொன்னால்.தான்..உண்டு😮😮😮😮😮😮😮😮😮😮
கடைசி வரைக்கும் உண்மை வெளிவரவில்லை... யாரை பிடித்தால் உண்மை வெளிவருமோ.... முயற்சி ஒரு நாள் வெள்ளும் முக்தார் ஐயா...
இந்த அம்மா ஒரு திணிக்கப்பட்ட அறிவு வுடன் மட்டுமே பேசுகிறார்... போலீஸ் ல் ஐபிஎஸ் level தவிர மற்றவர்கள் எல்லாம் ஒரு பொம்மை தான்....
உண்மை
அந்த சம்பவம் உடலை மட்டும் பாதிக்கவில்லை மூளையையும் பாதித்திருக்கிறது 😁
மண்டை பிளந்தது... பிரபாகரா...
@@vijayaprabu6669 அல்ல இந்தம்மாக்கு
இன்றுதான் இந்த பதிவு கண்டேன், தொகுப்பாளர் அருமையான கேள்வியில் அனுசுயா வாயில் இருந்து உண்மை பெற்றுள்ளார், கண்டிப்பாக ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை அனைவரும் இலஞ்சம் பெற்றனர்... மெத்தன போக்கு அல்ல தெரிந்துகொண்டே.. இத நான் உறுதி செகின்றேன்..
Intha Amma va paakumpoothu avungaloda pain puriuthu.....
@@lawrencemathieson5422 நீங்களும் விரும்பியது போல் தமிங்கிலத்தில் எழுதாதீர்கள் என்ன எழுதிஇருக்கின்ரீர் என்று புரியவில்லை, முதலில் நீங்கள் தமிழ் பள்ளிக்கு சென்று தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்..
@@lawrencemathieson5422 யேர்மனியில் ஆங்கிலமொழி பேசுகிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது?? மூதேவி நீ எழுதியது ஆங்கிலமா அல்லது தமிழையும் ஆங்கிலத்தையும் கொண்றியா??
@@lawrencemathieson5422 நான் செய்யும் வேலைக்கு தகுதியே அற்ற நீ , முதலில் நீ யார் என்று அறிமுகம் செய்!! காற்றாடி மின் உற்பத்தியில் வேலை செய்கின்றேன் ஒரு மணி நேர சம்பளம் 52 € ஐரோ.. மாதம் 160 மணித்தியாலம் மொத்த சம்பளத்தை பெருக்கு!!
719896,32 இந்தியன் ரூபாய் சார்.. கிளம்புங்க இது வெறும் மாத சம்பளம் ஆனால் கொடுப்பனவு எவ்வளவு தெரியுமா?? அதையும் இதனுடன் சேர்த்தால் நீங்க வயிறு இருந்தே செத்துடுவீர்கள் கிளம்புங்க..
10,000 பேர் இலங்கையில கொல்லப்பட்டாங்களே அவங்க உயிரை திருப்பி கொடுக்க முடியுமா அனுசா சகோதரியே
Not 10.000 more
அதர்க்கு இது தான் தீர்வா?....ஏற்ற கொல்ல முடியாத ஒன்று ராஜிவ் காந்தியின் படுகொலை......RIP....with 😢😢
@@liveheart_drive 10,000 உயிர்களின் படுகொலைகளுக்கும் RIP
Indha kelviku mattum badhil sollave maattanga
One sided aaave pesikittu iruppanga
ஆம்பா இந்தியன் ஆர்மி Ltte எ தவிர சாமானியர்கள், குழந்தைகள் உட்பட்ட ஆடு, மாடு, கோளிகளையெல்லாம் கொண்ணுட்டு அவனுங்களும் ஓடி,ஓடி செத்தானுங்க பாவம். அந்த காலகட்டத்தில் தமிழ் புலிகளின் வாசனை வந்தாலே போதும்பா அய்யகோ தன்னைத்தானே சுட்டுக்கு மாய்வானுங்க இண்டியன் ஆ(மா)மி. ஆனா பொண்ணு புடிக்க, ஆடு மாடு கோழி புடிக்க இவனுங்கள அடிச்சுக்கவே முடியாது. கடைசில இலங்கையில் எத்தனை பேர் செத்தான்கிறது மட்டும் இண்டியன் அரசுக்கே தெரியாதாம்.
பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்டை பற்றி பேசாமல் கடந்து போவது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. பலபேர் முரண்பட்ட கருத்துக்களை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசும்போது அதைப்பற்றி எல்லாம் பேசாமல் கடந்து போவதும் ஆச்சரியமளிக்கிறது.
இவர் உண்மையான கொலைக்குற்றவாளியை காப்பாற்ற நினைக்கலாம்
உனக்குவந்தால்ரத்தம்ஈழத்தமிழனுக்குவந்தாதக்காளிசட்னியா
இவர் கொலை நடந்த போது பணியில் இருந்த காவலர். தவிர கொலைத் திட்டம் போட்டவர்கள் யாரோ அனால் அதை செயல் படுத்தியவர்கள் புலிகள் அமைப்பினர்.
@@EHPADservice ஜ்ஜ்
@@gnanagnana9178
போலீஸ் எழுதும் திரைகதை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த அம்மா சிறந்த உதாரணம்
மஞ்ச துண்டுக்கே வெளிச்சம்
Apdiya?? Madam neenga dhaan bomb blast appo pakkathula irundhu paatheengalo???
@@user-ht5mq8yt3m mb
Correct
👍
வேலியே பயிரை மேய்ந்து கதை . திரைக்கதை வசனம் அருமை பதிவு
இவ்வளவுக்கும் காரணம் உங்களுடைய பாதுகாப்பு மட்டும் தானே.
🤣🤣🤣🤣
அம்மா உன்னை விசாரணை நடத்தினா உன்மை தெறியும்
குறிப்பாக காங்கிரஸ் அரசியல் தலைவர்கள் ஏன் ராஜீவ் சாகும்போது உடன் இல்லை அதைப்பத்தி சொல்ல மாட்டேன்கிறீங்களே.
எவருமே இதற்கு வாய் திறக்க மறுக்கின்றார்கள்.??????????
வாழப்பாடி இராம்மூர்த்தி வரவேண்டாம் என பலமுறை எச்சரித்தும் அதை மதிக்காமல் அவரை பாதுகாப்பு இல்லாமல் அனுப்பிவர் மார்கரெட் ஆல்வா ஆனால் இதுவரை அவரை கைதுசெய்யவில்லை குற்றம்சாட்டவுமில்லை சோனியா குடும்பத்தார்,,இந்த கூட்டம் நடந்த இடத்திலிருந்து ஒருசில கிமீ தொலைவில் நக்கவிருந்த கலைஞர் கருநிதியின் கூட்டம் கடைசிநேரத்தில் இரத்து செய்யப்பட்டது,,காங்குடன் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த செயலலிதா அம்மையார் தலைவலி என்று கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எல்லாமே இடிக்கிறது ,,
@@amsnaathan1496 இது அனைத்து கட்சியினரின் கூட்டுசதி என்று நமக்கே தெரிகிறது ஆனால் காவல் துறை உளவுத்துறை எல்லோரும் வாயடைத்து கொண்டுவிட்டனர். ஆனால் தர்மம்தான் ஜெயிக்கும். அவரவர் செய்த வினைகளுக்கு அனுபவித்தே சாவர். காங்கிரஸ் காரர்கள் மீதுதான் சந்தேகம் வலுக்கிறது இருந்தும் என்ன பயன் ஒரு நல்ல தலைவரை இழந்துவிட்டோம்.
Rahothaman CBI athihari you tube il niraya pesi irukirar athai parkavum yen Congress kararhal illai yenbathai solli irukirar
@@sulthanalavudeenk2434 neenga aayiram sonnaalum jayanthi natarajan,maragatham chandrasekar poandravargal kadaisi nerathil rajeev kooda illai escape aagivittaargal. Kai punnukku kannaadi etharkku sir.
எனக்கென்னவோ இந்தம்மா மேலேயும் சந்தேகமாக இருக்கு
இந்த விசாரணையில் ஒரு அதிகாரி தான் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டார்.
இப்படி இந்த விசாரணையில் எத்தனை அதிகாரிகள் தவறு செய்திருப்பார்கள்?
தவறு என்பது தவறிச் செய்வது! தப்பு என்பது தெரிந்து செய்வது!! இவர்கள் செய்தது தவறு அல்ல!!!
மாபெரும் தவறு!!! வருந்தியே ஆகணும்!!!!
Siva the enquiry officers who are telling lies and lapsed on their duty should be punished
அனேகமாக எல்லோரும் 😞
@@rajendransubbaiahnnnnn❤️❤️
ஜெயலலிதா தாய் உள்ளம் கொன்டவள் அல்ல,தேவடியா உள்ளம் கொன்டவள்.தமிழ் நாட்டின் சொத்தை கோடி கோடி யா ,50 லட்சம் கோடி திருடின தேவடியா
ஈழம் தமிழர்கள் 25.000 பெயர் கோன்று தமிழ் ஈழ பெண்கலை கற்போபலித்து இந்திய ரண்னுவம் அதரக்கு ராஜீவ் பாலி
Adhukku TamilNadu Tamilarai Kondral ellam sari agiduma
நமது உற்றார் உறவினரை இழந்திருந்தால் இப்படி பேசுவோமா? இலங்கையில் நடந்த அநியாயத்துக்கு பிரபாகரன் பொறுப்பில்லையா? தன்னை மிஞ்சி எதுவும் கிடையாது என்ற அவரது ஈஃகோவே எல்லாத்துக்கும் காரணம்.
@@drramakrishnansundaramkalp6070 avan rajeevganthikku atharavu koduththa thamilan ellam inaththorogi
25000 people's sagum po tamil nadu team enna pannaga. Ippo thaan thukam mulikurangala brother. Neega enna sonnalum Rajeev is good PM for India. India military anupurathuku tamil nadu la irunthu entha athipum panna villaye brother.
💥💥🗿
சத்தியம் தொலைக்காட்சியுகம் மட்டும் தொகுப்பாளருக்கு எனது முதற்கண் வணக்கம் தொகுப்பாளரான நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் தேங்காய் உடைப்பது போல் நச்சு நச்சு இருக்கின்றன நீங்கள் வாழ்க
வாழ்க,,,,
1st time Mukthar was silently listening to someone and not proving and allowing someone to talk …. He is also human his brain wanted to ask questions but looking at her and her sufferings his heart doesn’t allow him to ask
மாலையிட அனுமதி கொடுத்தவர்கள் யார் என்று விசாரிக்க இல்லை.
காங்கிரஸ்காரர்கள்
மீது தான் முழு சந்தேகமும்
You are absolutely correct.
@@mahendranrajah7481
விசாரிக்கப் பட்டாரா
உண்மைகள் வெளி வந்ததா .
விசாரணை அறிக்கை வெளியிடப் பட்டதா.
என்ன பதில் கூறினார் .
தண்டிக்கப் பட்டாரா
இராஜீவ் காந்தி படுகொலையால் நேரிடையாக அரசியல் ரீதியாக தேர்தல் வெற்றி பெற்றது காங்கிரசும், அதிமுக-வும்தான்.மத்தி- யில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் சிரத் தையுடன் இந்த வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் முன்வைத்த கேள்விகள், விசாரணை முடிவுக்கு வரும் முன்பே அவசர அவசரமாக குறிப்பிட்ட சிலரை குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது, இந்த வழக் கில் பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. அவைகள் இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. யாரைக் காப்பாற்ற இவர்கள் தண்டிக்கப்பட்டனர்...? எப்போதும் அரசியலில் அதிகாரப் போட்டியில் உறவுக்கோ, உணர்வு களுக்கோ இடமில்லை என்பது பழங்காலந் தொட்டே தொடரும் விஷ யம்தான். மக்கள்தான் உண்மைக்காக ஏங்குவ தும், போராடுவதும்.......!! சோனியா காந்தி நினைத் திருந்தால் உண்மையான குற்றவாளிகள் எப்போதோ தண்டனை அடைந்திருப் பார்கள். அவருக்கு இதில் என்ன பங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
@@mahendranrajah7481
பிறகு
எப்படி
இவர் தானாகவே ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து இதுதான் என்று பேசுகிறார்.
எனக்கும் விளங்கவே இல்லை
மர்மமாகவே இருக்கிறது என்று தானே கூற வேண்டும்.
யாரோ
இவரின் பின்னணியில் இருப்பது போல் தெரிகிறது.
பஸ்ஸில் டிக்கெட் எடுத்திருப்பதை கூட பரிசோதிக்க ஆள் உண்டு.
தியேட்டரில் டிக்கெட்டை பன்ச் செய்து தான் உள்ளே அனுப்புவார்கள்.
பரிசோதனை ஒன்றுமே இல்லாமல் காங்கிரஸ்காரர்களும்
காவல் துறையினரும்
மிகவும் இயல்பாக இருந்துள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
மேடை அமைக்கும் நாள் முதல்கொண்டு மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யும் போது
இதெல்லாம் நம்பும் படியே இல்லை.
பணம் விளையாடுகிறது.
சானக்கியர்களின் சதியும் கூடவே சலங்கை கட்டி நிற்கிறது.
இந்த பொம்பலய விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரித்தால் உன்மையான குற்றவாளி தெரிய வரும் போல 👈👈👈👈
இத்துடன் விளையாட்டுச்செய்திகள் முடிவடைகிறது.
மீண்டும்நாளைசந்திப்போம்.
முத்தா அண்ணா எல்லா மாநிலத்திலும் ஒரு திரைப்பட கதாநாயகி உள்ளார்கள் ஆனால் காங்கிரஸில் மிகப்பெரிய திரைப்பட நாயகி என்றால் நம்மால் ஒருத்தர்தான் உண்மையான விஷயம் நடந்தது என்ன என்பதை இந்த அம்மாவை வைத்து சிபிஐ விட்டு விசாரித்தால் நம்மால் நிச்சயமாக உண்மை வெளிப்படும் இதில் சுப்பிரமணியசாமி சுப்பிரமணியசாமி பின்புலம் அனைத்தும் வெளிப்படும் நன்றி முத்து அண்ணா
இந்த அம்மாவ பாக்க ஏன் சுப்ரமணிய சுவாமி வந்தார்
அக்கா இலங்கை தமிழர் மிதான உங்க ஆதங்கம் வண்மம் தீரனும்னா ஒரு தரம் 2009 இறுதி யுத்த காணொளிகளை பார்வையிடுங்கள் உங்கள் உதடுகள் புன்னகைத்து மன சாந்தி அடைவீர்கள்
unmai
சிறந்த நடிகருக்கான தேசிய அளவிலான விருது 2022
Unmai than
Thanks for your best conversation!!!! and salute to former ADSP madam!!! Neyayam sethupoivittathu!! Mr.Rajive Gandhi avargalin family members kutrvaaligalai mannithu vityaargal!!!!/ Neethimandaramum viduthalai seithuvittathu!!!! Kutravalligalugu aatharavaga VIPs irrugiraargal....Thangalin speech , Vizhlukku irraitha neeragah poivityathu!!!! Kandippaga, uppu thinravargal thaneer kudi they aahgavendum!!!!
அனைத்து நேர்காணல்களிலும் நீங்கள் கேட்கும் அனைத்து குறுக்குக் கேள்விகளும் மிக மிக அருமை, முக்தார்.
- சாத்தூர் பாலு
👍👃
Loosu
அருமையான கேள்விகள். அது போன்ற கேள்விகளை புலன் விசாரணையில்லதரப்பட்ட அதிகாரிகள் கேட்டிருப்பார்களே.மிகவும் துர்பாக்யமான நிகழ்வு.
சரியான கேள்வி கேட்கிற மாதிரி தெரியவில்லை
இந்த மேடத்துக்கு இதில் உள்ள சர்வதேச சதி பற்றி தெரியாமல் உளறிக்கொட்டுகிறது... சுப்பிரமணிய சாமி சந்திரா சாமி இதைப்பற்றி இந்த விவாதத்தில் ஒன்றுமே... இல்லை
இவளுக்கு அடிச்சது லக்கு. சமூக வலைத்தளத்தில் நல்ல சம்பாதிக்கிறாள்
@@appanmuthu1058 b
ஏவிவிட்டவனை மட்டும் தண்டிக்க வேண்டும் அடியாள் பாவம் என்கிறீர்களா?
இந்தபுண்ட விளம்பரத்துக்கு உளறிகொண்டு திரியுது
ற
நடந்த குற்றத்திற்கு யார் உண்மையான காரணம் என்று உறுதியாக தெரியாத நிலையில் அக்குற்றத்திற்காக 32 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனையை அனுபவித்த அவர்களை மன்னித்து விடுங்கள் அம்மா.
முக்தார் அண்ணா , மிகச்சிறப்பு , முடிஞ்சா சுப்ரமணியம் சாமியை பேட்டி எடுங்க. OVER NIGHT ல WORLD Famous. ஆகிடுவீங்க ( எப்படி சரி ஆளைப்பிடியுங்க)
🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣
அந்த கோமாளியை ஏனய்யா கதாநாயகனாக்க முயற்சிக்கிறீங்க ?
Subramanian Swamy is a harward professor .the support given to terrorists by few people and dmk and dk is condemnable
ஏய் நீ யெல்லாம் ஒரு ஆங்கரா? இப்படித்தான் பேட்டி எடுப்பையா? முதல்ல ஒழுங்கா உக்கார கத்துக்க?
madam இந்த ஒரு வெடி கொண்டுக்கே இப்படி கொடூரமா இருக்கே, பல ஆயிரம் கொத்து குண்டுகளை அப்பாவி மக்கள் மீது பொழிந்தார்கலே அவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும்.
Yes.100% correct
🥺
Nenga enna kaetalum avangaluku adhu puriyadhu
@@vigneshwarikathir9538 yes
அதுக்கு பிரபாகரன் காரணம்.இந்தம்மாகிடையாது.
மக்களைக் கேடயமாக்கிப் போர் புரிவதே புலிகள் யுக்தி. பிரபாகரனின் ஈஃகோவே ஈழத்தமிழரின் இன்னலுக்கு காரணம். அவர் ஒரு மெகலோமேனியாக்.
அரசியல் சாக்கடையாகவும், சட்டம் ஒரு இருட்டறையாகவும் இருக்கும்வரை குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவதில்லை.
உங்க நல்ல நேரம்.... இன்றைய கால ஊடகம் பரவல் போன்று அன்று இல்லாது போனது உங்களுக்கெல்லாம் ரொம்ப வசதியா போயிடுச்சி!
இந்த அம்மா காசுக்காக எல்லா இடமும் போய்எல்லோரையும் சந்தித்திருக்கிறா சரிதானே
உண்மையாக பணிபுரியும் காவல்துறைக்கு ரகசியம் சரியாக தெரியாத காரணத்தால் அவர்கள் தன் உயிரை இழந்தனர் காயத்துக்கு உள்ளனர்
Pat I
உயர் அதிகாரிகளுக்கு உளவுத்துறை கொடுத்த உண்மைச்செய்தி கீழதிகாரிகளுக்கு கொடுக்கப்படவில்லை மலர்மாலை யில் குண்டு என தவறானதகவல்
விடுதலை புலிகள் மீது, இந்த அம்மாவிற்கு கோவம் இல்லை, குற்றம் சொன்னால் எந்தகட்சியிலாவது, பதவியும் பணமும், தருவார்கள் என்ற ,பேராசையில்தான்,,வேரொன்றுமில்லை,,,
இந்த அம்மாக்கு உண்மை தெரியும். ஆனால் காசுக்காண்டி நடிக்கிறா. பாவமாய் இருக்கு. காசு குடுத்தா அடங்கிருவா..
எனக்கு 95 ஆயிரம் தான் கொடுத்தாங்க சார் 😀
சு.சா என்னை சந்திக்க வந்தார் அறியாமையின் உச்சம் 😀
Well Done Madam ...!!!
30 வருடங்களாக கேஸ் நடக்கிறது இதில் குறைந்தது 15 வருடம் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி இருந்தது ஏன் கேஸை முடிக்க வில்லை என்று கேள்வி எழுப்ப வில்லை.
கொள்ளை கொலை களில் கூட்டு.
உண்மை குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள்
ம்ம்
Iva paithiyam saar angalooda yethana pengala indiya ranuvam rape panni konnanga adhallaam inda baradha pennuku vilangalaye paavam
True'
100% உண்மை !
@@sivagamimunusamy5647 Aç
ஆறு பேர் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார், இவர்களுக்கெல்லாம் கருணையை காட்டக்கூடாது தவறு செய்த யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் கடுமையா சட்டத்தின் மூலம்...
Hat's off to you maam. I am Muktar bro's big fan. But you didn't give him opportunity to question you a lot in his style. There is something fair in your conversation. God bless you.
அருமையான கேள்விகள் பிதற்றலான பதில்கள்...
என்னா முக்தர் இவ உடுற கதையை இவ்வளவோ நேரம் கேட்டுகிட்டே இருக்கீங்க எதிர் கேள்வியை கேட்கவே இல்லையே?
நெரியாளர் சரியான கேள்வி சூப்பர் பாராட்டுக்கள்
இவரை காவலுக்கு வைத்திருந்தால் இப்படி கேள்வி கேட்க மாட்டார். வாய் சாவ்டா
கேவலமான நெறியாளர்..
வெடிக்கிற நேரம் பார்த்து ஐயா மூப்பனாரும், ஜெயந்தி நடராஜன் அவர்களும் ஒப்பணை (make up) போடுவதற்காக மேடைக்கு பின்னாடி போய்விட்டார்களாம்!
கதை எப்படி இருக்கு???
மிக மிக முக்கியமான, அருமையான மனிதரை இரக்கமில்லாமல் வஞ்சம் தீர்த்து கொண்டது கேவல அரசாங்கம்
தரமான பேட்டி. இந்த அம்மா யாருக்காகவோ இன்னும் கஸ்ரப்படுற மாதிரி இருக்கு
அதானே அந்த அம்மா தன் வாயால் சொல்லிடுத்தே சு. சாமி வந்து தன்னை பார்த்தார் என்று
வாங்கின காசுக்கு எதாவது சொல்லவேண்டாமா?
தேவன் உன்னைச் சந்திக்கமாட்டார் அனுசுயா டெய்சி. உங்கப்பேச்சில் ஆயிரம் சந்தேகம் வலுக்கிறது.
அடடா என்ன ஒரு அருமையான விசாரணை அருமை அருமை அண்ணா வாழ்க வளமுடன்
great mam.
திருச்சி வேலுச்சாமி யையும், இவரையும் சேர்த்து பேட்டி எடுத்து போடுங்கள். அப்போதுதான் உண்மை இவருக்கு புரியும்.
Super
மிக சரி ✅👌✔️ அவசியம் அப்படி செய்தால் மக்கள் குழப்பம் இல்லாமல் ஒரு புரிதலுக்கு வருவார்கள்
ஆமாம்.
ஜெயபீம் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது.எப்படி அப்பாவியை காவல் அதிகாரி குற்றவாளி ஆக்குவார்கள் என்பது உலகறிந்த கதை தெள்ளத் தெளிவாக தெரியும்..
Aama that movie is vedha. He is a Cristian funded George ponnaiya endorsed Uruttu Kara Paya. After seeing the uruttu if you live your life velangirum
c nj
Aduku ean jaibheem manaddu poruthamdane
IPA Stimathi ammava police kutrvali enru solgirargal
Respect to all uniformed officers who got wounded and lost lives in line of duty.
Excellent meeting Mr. Mukthar.
நேறியாளர்,மிக சிறப்பாக கேள்வியை கேட்டுக்கிறார்.
பாராட்டுக்கள்.
இராஜீவ்காந்தியின் பாதுகாப்பில்
இந்த அம்மாவின் கடமை குறைபாடு உள்ளது என்பதை மறந்து பேசுறாங்க ..
கடமையில் உள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ..! !
Genuine officer, her suffering after blast is not measurable,,,salute to her valour
Exactly 😢 , not measurable
அம்மா உங்கள் ஆதங்கம் புரிகிறது... உண்மை குற்றவாளிகள் இறைவனால் தண்டிக்க பாடுவர். கவலை வேண்டாம். அம்மாவின் நிலையில்
சற்று யோசிக்க வேண்டும். மறுபிறவி எடுத்து விட்டு பேசிஇருக்கிறார்.
நீங்கள் தான் அவர்களை சரியான முறையில் பரிசோதனை செய்ய வில்லை நீங்கள் தான் உயர் அதிகாரி பாதுகாப்பு குறைபாடு
Epadi ragul protocol meeri parandu selvatha ???
@@ayapan872 அதுவும் உண்மை தான்
சுப்ரமணியசாமி மை கேக்க எந்த காங்கிரஸ் காரனுக்கும் துப்பு இல்லை . வந்துட்டானுக ...
Evanai venaa sollalaam aathaaram venum
மோடிவ் இல்ல சிரிலங்கா பிண்ணனியா இருக்கலாம்
அவர் சர்வதேச அரசியல்வாதி...
அவரை ஒன்றும் பண்ண முடியாது...
சுப்பிரமணிய சாமி சந்த்ராசாமியை பற்றி மட்டும இவர் எதுவுமே பேச மாட்டார்.
அவன் தான்
பேசுனா இந்தம்மா செத்துருவாங்க
Ithu uyirodu irukirathu Unaku pudikalayappa
@@Raj2360147 semma comedy 🤣🤣
Yes
இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது ஏன் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் தண்டிக்க படவில்லை.?,
It was a plot by the CIA and covered up by the government of india. They used the scapegoats to suppress the real truth. Shame! Shame!!
கொன்றவர்களையே கண்டுபிடிக்க வில்லை பிடித்த குற்றவாளிகளையும் தப்பிக்க விட்டு விட்டு தண்டனை யாருக்கு கொடுக்க சொல்கிறீர்கள்
இது வரை வாங்கிய சம்பளத்தையாவது பறிமுதல் செய்ய வேண்டும்.....
300 police irunthu security pannuna eppadi ...inakku Modi vanthathukku 30000 state police mattum security central police Thani evalo difference...apuram world first suside bomb so police enna Panna mudium
ராஜீவ் பிடிவாதமாக இருந்தார். யார் சொல்வதையும் கேட்கவில்லை!!
வாழ்த்துக்கள் மேடம் உங்கள் துனிச்சலான பேச்சிக்கு♥♥♥♥♥♥
முன்பே முக்த்தார் சார் விசாரனை அதிகாரியாக இருந்திருந்தால் எப்பவே குற்றவாளியை கண்டு பிடித்துருப்பார்கள் இதுதான் உண்மை .
பணம் கொடுக்கவில்லை என்று தான் வேதனைப் படுகிறார்
Yes
Watch 32:51 before commenting. 16 people were killed mercilessly including ten years old.
உதவி
@@mail2raja79 ipkf atrocities in srilanka ?
@@mail2raja79 She and her team are intentionally or unintentionally responsible for the killings because of their carelessness!
அய்யா இவங்களுக்கு மனநல மருத்துவரிடம் அனுப்புங்க அய்யா தாங்கமுடியல.
உகளுடைய பணிகளை நீங்கள் எல்லாரும் சரியா செய்து இருந்தால் இழப்பு வந்து இருக்கதுல.
அழகாக கதை எழுதுறாள்
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் (1991 ) புத்திசாலிகள் .இதுக்கு ஒன்றும் தெரியாது உளறுது😜
Correct
Yes
@@prabhakaransubramaniyan6538 Jimmy in
Summa va pathi I kedaithathu
It's true
இவங்கள விசாரணை செய்தால் உண்மை வெளிய வரும்
What is the use. Some persons are sentenced and paying for the sins of the perpetrators of the crime.
@@user-xk1zf7pp9p
நளினியையும் இது மாதிரி பேட்டி எடுங்க விடுதலையான அனைவரையும் கட்டாயம் இதுபோன்று பேட்டி எடுங்க
You are a true citizen of our motherland.
👌🏽
துப்பறியும் அறிவு சற்றும் இல்லாத கண்ணால் பார்த்ததை மட்டும் விவரிக்கும் இவர் எவ்வாறு போலீஸ் வேலையில் சேர்ந்தார்
சாதி வெறி பிடித்த தமிழ்நாடு போலீசார்
ராஜீவ்காந்தியின் கொலைய நேரில் பார்த்த தை வைத்துபேசுகிறார் . பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்து த்தார்.அதன்உபயோகம் தெரியாமல் உங்கள் போலீஸ் அதிகாரி யேதான் தான்தவறாக வாக்குமூலம் பதிவு செய்து விட்டேன்என்றுகூறுகிறார்.அதனைஏன்தாங்கள் பொருட்டாக வே எடுத்துக்கொள்ளவே இல்லை.அவர்தவறுக்கு உண்டானதண்டனைக்குமேல்அவர் அனுபவத்துவிட்டார்.இனிமேல்இருக்கும் சிறிதுகாலம் அந்த மனிதரைவாழவிடுங்கள் மனிதாபிமானத்தோடு இதில் அரசியல் செய்யாதீர்கள்
😭😭😭கடமை தவறிய அரசு அதிகாரிகளும் நீதிமன்றமும்😭
ஆமா... என்னோட தமிழ் சொந்தங்களை கொன்று குவிக்கும்போது கடமையை தவறியது... 😠😠😠
@@user-jv9mf4we5i வலியை தந்தவனுக்கே திருப்பி கொடு.
காங்கிரஸ் கட்சியில் பதவி உயர்வு வேண்டும் அதனால் இந்த கூவு கூவுகின்றார் இந்த அனுஷ்கா இல்ல அனுஷா அம்மா நன்றாக அஜெண்டாவை செய்துகொண்டிருக்கிறார்.
நீ செத்துபோடா இந்திய கற்பழிப்பு ராணுவம் உன் வீட்டு பொம்பிளைகளை கற்பழிக்கனும்
எளியோர் வலி வளியோருக்கு வலிக்காது.
@@user-jv9mf4we5i
டே அதற்கு பிரபாகரனை கேளடா
மீனவர் விரித்த வலையில் உறுதியாக மீன்கள் வேடன் விரித்த வலையில் உறுதியாக மான்கள் இறைவன் விதித்த வலையில் இறுதியாக இருவருமே
இவா 3 கோடி வாங்கி கொண்டு செய்தது இப்ப கதை மாத்துரா super
சுப்பிரமணிய காப்பாற்ற இந்த பெண் போலீஸ் மேல சந்தேகம் ரொம்ப வருது
உண்மை நண்பா🤔 இவருக்கு சுப்பிரமணி காசு கொடுத்து விட்டாரோ??? 🤔🤔
100% உண்மை
True
100% correct
இது 100% உண்மை
ஏவிவிடப்பட்ட சாத்தான்
வேதம் ஓதுது?
யாருடைய அனுமதியின்படி மாலைபோட அனுமாதித்தார்கள் என்று தெரியாது என்பது அரியாமை
llĺ
8
கடைசி ஏது உண்மையேனே மக்களுக்கு தெரியலையே.....
I Salute You Madam!👍👍
உயிருடன் இருக்கும் இந்த அனுசுயா மேடம் திருச்சி வேலுச்சாமி சுப்பிரமணிய சுவாமி இவர்களை தனித்தனியாக நார்கடிக் டெஸ்ட் எடுத்த பின் ஒரே மேடையில் பேட்டி காண வேண்டும். பேட்டி காணும் போதே இடையிடையே ஒப்பிட்டு ஒளிபரப்பு செய்து மக்களுக்கு உண்மை தெரியவேண்டும்.
இவளுக்கு புருசனையும் தனியா விசாரிக்கணும்
Really we miss our brave and wonderful leader 😪😪😪😪
மேடம் நீங்க கண்ணால் கண்ட உண்மைகளை மறைக்காமல் மிக ஆணி த்தரமாக ஆதங்கத்தோடு சொல்வது எங்கள் உள்ள ங்களை உலுக்குகிறது
தங்களின் தியாக உள்ளத்தை வணங்குகிறோம்..சத்தியம் TV- பேட்டியாளரின் கேள்விகள் அவரது அறியாமையை காட்டுகிறது. சத்தியம்TV க்கு அறிவுபடைத்த நல்லவர் கிடைக்கவில் லையா?🤭
Okkama poda ammaikku oththa adimaddu vesa makane
அக்கா நீங்க பாவம் இப்பவும் கைப்பொம்மையாக மட்டுமே இருக்கிங்க😔
இந்த அம்மையாரின் வலியைப் போல ஈழத்தில் பாதிப்படைந்தோரின் வலியையும் பதிவு செய்தால் உண்மை இன்னும் வெளிவரும் என்பது என் கருத்து.
இந்தியஇராணுவத்தால் ஊணமுற்றவர்கள் ஈழத்தில் நிறைய பேர் உண்டு .எங்கவீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் இரண்டு கை இரண்டு கால்களையும் அடித்துமுறித்தார்கள்.சில மாதங்களின் பின் உபாதைதாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.அனுசியா பாலியில் வல்லுறவை ஏற்றுக்கொள்ளலாம்.இது போல் பல படுகொலையை விபரிக்க பலர் வருவார்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.
Dei intha amma kum ilangaila nadathathukkum enna sambantham?!! Itha eppadi nyaya paduthuva?!
Mariyathai ah pesunga..Ilangaikum ivanagalukum adi patathukum samandamey illaya?? Nalla thelivu tan
@@rasank6918 Ey! Theeviravatha atharikira.. enna mariyathai..thirubavum solren..annaikku sentha tamilnattu makkalum..ilayangaila nadantha ina padu kolaikkum sambantham illa!
@@srmadab saringa👍
Anusuya, you are so great! My heart feels so sorry for you. When those cruel murderers so healthy and coming out of prison, see you , won’t they feel guilty for their treacherous act and be happy?
மன்னார்குடி மானத்தை வாங்கிட்டியே அம்மா👩
🙏நெறியாளர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி சூப்பர் அருமை அருமை அருமை👍👍👍👏👏👏
உண்மை இன்று கசக்கும், உண்மை என்றும் ஜெயிக்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂
வாய்ப்பு இல்லை சகோ
Great madam, Hats off